![அறம்பாடி சித்தரின் அழிவில்லா ஆட்சியாளன் கல்கி](/img/default-banner.jpg)
- 53
- 28 215
அறம்பாடி சித்தரின் அழிவில்லா ஆட்சியாளன் கல்கி
Registrace 16. 06. 2023
கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்
பொல்லாரேயில்லாத பொன்னிலமாக்கப்பட்டு நல்லோரால் நிரப்பப்பட்டு, யானையே மிரளுகின்ற ஈடறு நடைமுறைகள் எங்கெங்கும் இறுக்கப்பட்டு வானையே மிஞ்சுகின்ற வல்லமை நீதிமான்கள் வரவழைத்து அமர்த்தப்பட்டு அறநெறியாற்றப்படும்
அவனியெங்கும் ஆணையிடும் அரக்கர் காத்த அரசுகளின் அழுக்குறை சாசனங்கள் ஆர்ப்பரிக்க எரிக்கப்படும்
தமிழ் கூறும் நற்பாரில் அமிழ்தூறும் என்பாடல் பெரும்பான்மை மாந்தரின் கவனத்தை ஈர்க்காமல்
ஏராளம் இளவல்கள் இலக்கினை எடுத்தியம்பும் சொற்றொடர் வரியாக்கலாம். இசையாலே இதயத்தை பறிக்கின்ற பூபாளக்குயில்கட்கு அது அடியாகலாம். புவிமார்பில் என் பாடல் பொல்லார்க்கு இடியாகி புரியாத பல பேர்க்கு புதிராகலாம்- அறம்பாடியார்
வெளியீடு
தென் நாட்டு தீரர்கள்
youtube.com/@thennattu-theerarkal
பொல்லாரேயில்லாத பொன்னிலமாக்கப்பட்டு நல்லோரால் நிரப்பப்பட்டு, யானையே மிரளுகின்ற ஈடறு நடைமுறைகள் எங்கெங்கும் இறுக்கப்பட்டு வானையே மிஞ்சுகின்ற வல்லமை நீதிமான்கள் வரவழைத்து அமர்த்தப்பட்டு அறநெறியாற்றப்படும்
அவனியெங்கும் ஆணையிடும் அரக்கர் காத்த அரசுகளின் அழுக்குறை சாசனங்கள் ஆர்ப்பரிக்க எரிக்கப்படும்
தமிழ் கூறும் நற்பாரில் அமிழ்தூறும் என்பாடல் பெரும்பான்மை மாந்தரின் கவனத்தை ஈர்க்காமல்
ஏராளம் இளவல்கள் இலக்கினை எடுத்தியம்பும் சொற்றொடர் வரியாக்கலாம். இசையாலே இதயத்தை பறிக்கின்ற பூபாளக்குயில்கட்கு அது அடியாகலாம். புவிமார்பில் என் பாடல் பொல்லார்க்கு இடியாகி புரியாத பல பேர்க்கு புதிராகலாம்- அறம்பாடியார்
வெளியீடு
தென் நாட்டு தீரர்கள்
youtube.com/@thennattu-theerarkal
நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். #kalki2898ad #admk #dmk #bjp #congress #politics #ntk #vijay
சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நா பொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர் முன்மொழிவோர் எவருமின்றி பந்தமறுந்து பாழாகி நொந்து மடிவதனை எம் நுண்ணறிவால் உணர்ந்திட்டேன்.
வாதிக்கு நீதி செய்யா கபோதிகளமரும் கச்சேரிக்குள் கரும்பணமுறையக்கண்டேன். அவரங்கு நீவிய கரம்நிறைந்தது அறவோர் அழுத பிணமென்று அறிந்தும் அரசிற்குரியோர் உள்ளம் புரையோடி உய்விலா பாவியர்க்கு மெய்யாய் உழைத்திடக் கண்டு நெஞ்சம் குமுற மெல்லியர் புன்னீர் வடிக்கும் பொது அவலம் கண்டேன்.
வாதிக்கு நீதி செய்யா கபோதிகளமரும் கச்சேரிக்குள் கரும்பணமுறையக்கண்டேன். அவரங்கு நீவிய கரம்நிறைந்தது அறவோர் அழுத பிணமென்று அறிந்தும் அரசிற்குரியோர் உள்ளம் புரையோடி உய்விலா பாவியர்க்கு மெய்யாய் உழைத்திடக் கண்டு நெஞ்சம் குமுற மெல்லியர் புன்னீர் வடிக்கும் பொது அவலம் கண்டேன்.
zhlédnutí: 383
Video
சிறந்தோரை சிற்பியாக்கி சீர் செய்ய, சுதர்ம சேனையில் இணைந்திடுவீர்!
zhlédnutí 455Před 9 hodinami
உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ, கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர் முன்மொழிவோர் எவருமின்றி இருப்பவரை முன்மொழிந்து பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்கு கொள்ளும் சீரிய ஆட்சியொன்றை சீக்கிரம் மண்ணில் கொண்டு வர அவனியெங்கும் ஆணையிடும் அரக்கர் காத்த அரசுகளின் அழுக்குறை சாசனங்களை ஆர்பரிக்க எரிக்க, . ஊரார்கு ஊறு தந்து நிதி குவிக்கும் நீசர்களை துறைதோறும் களைய...
மனிதா மனிதா இதை மாற்ற வேண்டாமா?
zhlédnutí 252Před dnem
சுதர்ம சேனை இவற்றை மாற்ற அழைக்கிறது நன்று செய்யும் சட்டங்கள் நாற்புறமும் வென்று நின்று நல்லோரின் நலன் காக்கும் குன்றின்மணி அளவு கூட குடிகளுக்கு கேடு தரின் கோன்மகனே ஆயிடினும் அவன் குரல்வளையே நெரிக்கப்படும் உயிர்களுக்கு ஊறு தரும் ஒவ்வாத பழக்கங்களின் உயிர்நாடி நிறுத்தப்பட்டு அதன் ஊற்றுக்கண் பிடுங்கப்படும் முடைநாற்றம் வீசுகின்ற மூடர்களின் முரண்பட்ட வழக்கத்தின் முதுகெலும்பே நொறுக்கப்படும். பெரும் நி...
அகன்றவர் அன்றுடன் நன்றி கொல்லவார். அறம்பாடி சித்தர் பாடல் #immortal ruler seyran, கல்கி,
zhlédnutí 690Před dnem
விமலனாய் அமலனாய் விழிப்பொடு காத்திடும் வெண்டலையானுடன் விண்ணுறை விட்டுவும் விட்டதோர் கமலனும் கண்விழும் அழகெழில் கவின்மிகு கந்தனும் கண்ணப்ப நாதனின் கானக தேவியும் என்னப்பனாகியே இன்முகவேழத்தை எடுத்த எம்மிறைவனும் பொன்னப்பனாகியே பொய்துயில் கொள்ளவோர் பூமெத்தையாக்கிட புயங்கமேற்றவன் முயங்கும் அமுதத்தின் மொத்த வடிவமும் அருங்கலை அனைத்தையும் பெருங்கொடையளித்திடும் பிரமனின் முதல்வியும் நமனது வருகையை நல்வரவாக...
புரட்சியின்றி பொற்பரதம் - வீண் கனவு, அறம்பாடி சித்தர் பாடல் #immortal ruler seyran, கல்கி,
zhlédnutí 650Před 14 dny
பொங்குமோர் புரட்சியின்றி பொற்பரதம் படைப்பேனென்று பங்கயத்தை ஆளவந்து வெங்கயமை முற்றியதோர் வீண் கனவு கண்டவரை பன்றிகள் தான் அஞ்சியழும் பைந்தமிழர் இனத்துள்ளே பாலூட்டும் வீரத்தை பருகி வந்த பகலவனார் சீறியெழ பாதகியோ வீறிடாது பணிந்தபடி பாதம் தொட்டு பைம்பொன் பொருள்காக்க பணிந்து நின்று குனிந்தபடி பாவங்களை குவித்தபடி பக்கதுணை நின்றவண்ணம் பார்த்திபனை எதிர்த்திடுவாள். இனமீன்ற இழியோளின் எண்ணரும் தூண்டுதலால் ம...
எச்சரிக்கை, அறம்பாடி சித்தர் பாடல் #immortal ruler seyran, கல்கி
zhlédnutí 265Před 14 dny
சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD ஒரு ஞானி அல்லது சித்தரின், தீர்க்க தரிசனங்களை, ஞானிகளாலும், சித்தர்களாலும் மட்டுமே சரியாக புரிந்துகொள்ள இயலும், ஆர்வமிகுதியால் விளங்கி கொள்ள அல்லது விளக்க முயலும் நாங்கள், முந்தைய காட்சியில் வரும் பெண்ணின்நிலையில், ஒரு சில வேளை, இது விசயத்த...
அறம்பாடி சித்தர் பாடல் #immortal ruler seyran, கல்கி,
zhlédnutí 438Před 14 dny
மங்கலம் பொங்கிடும் மன்னவன் மலர்ந்ததோர் மறுமுனை ஆண்டுதான் திங்களை ஈன்பின் திருவுடல் மாய்ந்ததும் தீமையை ஈன்றிடும் வெஞ்சின ஆண்டொன்று விரியும் அவ்வரிசையுள் வீரியம் கொண்டதாய் அறுபதின் அடுக்கிலே அமைந்த எண்ணறிந்ததில் அருந்தமிழ் எண்ணொடு அணைக்குமே திக்குகள். பெருவள நிலமெலாம் பேரிடர் உண்ணவே பெற்றவள் போலவே பிழையிலா அன்புடை கொற்றவன் குணமிதோ கொல்லா நோன்புடை கொள்கையாளனை குற்றுயிராக்கிட கூடவே இருந்துதான் குழி...
நாதனின் பிள்ளைகள் நீவிரே!! அறம்பாடி சித்தர் பாடல் 195 #immortal ruler seyran, கல்கி,
zhlédnutí 532Před 21 dnem
195 சந்திரசூடனை சரணடையாமலே சாயும் காலத்தில் நின்றுச் சிரித்தவர் சங்கரன் சிந்தையை நெஞ்சிலே நீக்கினோர் சாவின் மடியிலே வந்து நிறைவரே. மந்திரம் சொல்லியே மனிதம் மறந்தவர் மனத்தால் அவருமே மாசுறு மறவராய் மக்கள் பண்பினை மருந்துக்கும் இழந்தவர் மரணத்தின் விளிம்பிலே மார்தட்டிக் களித்தவர் மட்டுமல்லாதவர் மன்னனுக்கெதிரியாய் மனப்பால் குடித்தவர் மறுமையுள் நுழைவது மட்டுமல்லாதுமே இம்மையுள் இடர்களை எடுத்துச் சுமப்...
அறம்பாடி சித்தர் பாடல் 195 #immortal ruler seyran, கல்கி,
zhlédnutí 614Před měsícem
அறம்பாடி சித்தர் பாடல் 195 . 🌸வீட்டுள் சரணடைந்து விருந்துண்ணும் பூனைகளை விரைந்து வேட்டையாடி விரும்பி இரையெடுக்கும் வீணரினங்களைத்தான் காட்டுள் கண்டெடுத்து கற்கி கழுத்திற்குள் கத்தி பாய்ச்சிடவே கயமை கழிசடையாள் குற்றம்புரிபவருள் குறும்பர் குறவரென குழுவரினங்களையே கொற்றவனூர் முழுக்க கூட்டி ஒன்று சேர்த்து ஆட்டம் போட்டதற்கு அரசின் சிறைக்குள்ளே அழுத ஆண்டுகளோ நான்காய் நலம் கொன்று நாறிப் புகழிழந்து நலிந்...
சனாதனம் Rangaraj Pandey Dushyant Sridhar உதயநிதி ஸ்டாலின்
zhlédnutí 143Před 9 měsíci
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. - மு. வரதராசன் எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும். - சாலமன் பாப்பையா பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே...
இது கலிகாலமென்பதனால் கடவுளும் கேலிப்பொருளாகும் immortal ruler tamil kalki politics projec k avathar
zhlédnutí 447Před 10 měsíci
கன்னி மாது கரையமர்ந்து வரமருளும் கவின் நிலத்தென்புலத்தில் கடல் கொண்ட கண்டம் உண்டிதனை ஞானத்தாலளந்தவர்கள் சிலருண்டு. உன்காதிற்கேற்றார் போலிதை வாதத்தால் சமைப்பவரோ பலருமுண்டு. தம்முடல் மாய்ந்தாலும் ஊழித்தீ எரித்தாலும் கடல் உண்ட தரைக்குள்ளே கடுந்தவம் பலர் புரிகின்றார். உளம் ஓய்ந்து போகாமல் ஓயாமல் துதிக்கின்றார். ஆழ்கடலுள் கோட்டை உண்டாங்கே பாலாழித் துயில்கொள் பரந்தாமனுக்கும் தோடுடை பரமனுக்கும் பலநூறு...
முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்பான்immortal ruler tamil kalki politics
zhlédnutí 425Před 10 měsíci
ஆடிக் கறக்கவொக்கும் ஆநிரையை ஆடி கறப்பதில் அண்ணலே செம்மலலென்றும் பாடி கறக்கவொக்கும் பாற் பசுவை பாடி கறப்பதிலில் பல்திறனோன் எம் பார்த்திபனென்றும் பாதித் திறனுற்ற பாமரர்க்கும் மீதியை பயிற்றுவித்து மேதைகட்க்கு நிகராக்கி மெருகமைப்பான் மேன்மகனே. பாரில் யாரை பத்திரமாய் பதிப்பதென்பதை முத்திரையிட்டு முன்மொழிவான் முத்தமிழ் வேந்தன் அவன். முகத்திரை பலகிழித்து எத்துறையும் சிறக்க இயல்புடையோரை நியமிப்பான். மே...
இலக்கினை எடுத்தியம்பும் சொற்றொடர் வரியாக்கலாம். kalkiavatar immortal ruler tamil kalki project k
zhlédnutí 761Před 10 měsíci
தமிழ் கூறும் நற்பாரில் அமிழ்தூறும் என்பாடல் பெரும்பான்மை மாந்தரின் கவனத்தை ஈர்க்காமல் ஏராளம் இளவல்கள் இலக்கினை எடுத்தியம்பும் சொற்றொடர் வரியாக்கலாம். இசையாலே இதயத்தை பறிக்கின்ற பூபாளக்குயில்கட்கு அது அடியாகலாம். புவிமார்பில் என் பாடல் பொல்லார்க்கு இடியாகி புரியாத பல பேர்க்கு புதிராகலாம். மலர்முகத்தான் பாராள பலகாலமில்லை என்றேனும் பேரருள் கிட்டிவிட்டால் பெட்டகத்துள் துயில வைத்த சீரார் மாணிக்கம் ச...
மேய்ந்த மிருகத்தின் மிச்சம் எச்சமென kalkiavatar immortal ruler tamil kalki politics project k
zhlédnutí 601Před 10 měsíci
காய்ந்த வயிற்றுக்கு கஞ்சித் தெளிவுகூட காணக் கிடையாது ஓய்ந்த உலகத்தார் உயிர்க்க இயலாமல் தோய்ந்த துன்பத்துள் துவண்டு வீழ்ந்திடுவர். மேய்ந்த மிருகத்தின் மிச்சம் எச்சமென ஆய்ந்த இலை தளையே அன்று உணவாகும். கற்பகத் தெளிவாலே கட்டிடம் கட்டியதோர் கருப்பர் கண்டத்தில் பொற்சிலை புணர்ச்சிக்காய் புசிப்பவர் உணர்ச்சிக்காய் விற்பனை கொண்டிடுமே விழிமீன் வெந்திடவே விடியலும் புலராமல் வீழ்ந்தவள் வருந்திடவே வேரது விரும...
மதமெனும் பேயீன்ற immortal ruler tamil kalki சிறுபான்மை என்றால் செருப்பால் அடிப்பேன் சீமான் | NTK
zhlédnutí 495Před 10 měsíci
மதமெனும் பேயீன்ற மாண்பறு நாய் மக்கள் நடுவீட்டில் அமர்ந்து கொண்டு நல்லறத்தை சிதைக்கக் கண்டு நறுஞ்சேளோ கொதிப்பதுண்டு. அன்பறத்தை அகற்றி விட்டு அகிலத்தில் பிறப்பொக்கும் மன்னுயிராம் பொன்னுயிர் பிறவிப்பேதம் பேணி காக்கும் பூம்பரத கண்டமதிற் நெஞ்செல்லாம் வஞ்சம் தைத்து நீணிலத்தில் நீதிக் கொன்று நான்மறையை நிறைவேற்றி நாகர்களின் குடி கெடுப்பர் நரகுறைய தகுதி கொண்டோர். தென்னகத்து தீயர்களை தீ கக்கும் துச்சர்கள...
மடமை கண்ட மக்களாட்சி immortal ruler tamil kalki டாஸ்மாக் seeman dmk files bjp admk vck pmk mdmk
zhlédnutí 335Před 10 měsíci
மடமை கண்ட மக்களாட்சி immortal ruler tamil kalki டாஸ்மாக் seeman dmk files bjp admk vck pmk mdmk
மடமை கண்ட மக்களாட்சி immortal ruler tamil kalki டாஸ்மாக் seeman dmk files bjp admk vck pmk mdmk
zhlédnutí 234Před 10 měsíci
மடமை கண்ட மக்களாட்சி immortal ruler tamil kalki டாஸ்மாக் seeman dmk files bjp admk vck pmk mdmk
பழம்விதி அனைத்தும் பாழ்விதியில்லை immortal ruler tamil kalki periyarமணியம்மை, டாஸ்மாக் seeman jailer
zhlédnutí 545Před 11 měsíci
பழம்விதி அனைத்தும் பாழ்விதியில்லை immortal ruler tamil kalki periyarமணியம்மை, டாஸ்மாக் seeman jailer
பகுத்தறிவு என்பதெல்லாம் immortal ruler tamil kalki பெரியார் மணியம்மை திருமணம், மது விலக்கு, டாஸ்மாக்
zhlédnutí 537Před 11 měsíci
பகுத்தறிவு என்பதெல்லாம் immortal ruler tamil kalki பெரியார் மணியம்மை திருமணம், மது விலக்கு, டாஸ்மாக்
வையத்து வான்மகன் தென்படுவான். #immortalruler immortal ruler tamil , kalki politics, spritual, memes
zhlédnutí 963Před 11 měsíci
வையத்து வான்மகன் தென்படுவான். #immortalruler immortal ruler tamil , kalki politics, spritual, memes
ஊருக்குள் உருப்படாதவன், பாருக்கே பயன்படுவானவன் kalkiavatar immortal ruler tamil kalki politics
zhlédnutí 1,8KPřed 11 měsíci
ஊருக்குள் உருப்படாதவன், பாருக்கே பயன்படுவானவன் kalkiavatar immortal ruler tamil kalki politics
ஊருக்குள் உருப்படாதவன், பாருக்கே பயன்படுவானவன் #kalkiavatar #tamil #immortalruler #kalki #politics
zhlédnutí 324Před 11 měsíci
ஊருக்குள் உருப்படாதவன், பாருக்கே பயன்படுவானவன் #kalkiavatar #tamil #immortalruler #kalki #politics
பிறவிக்கறைபடிந்து பேரின்பமுணரா பெரும்பாவ இறை மறுப்பில் kalkiavatar immortal ruler tamil kalki
zhlédnutí 475Před 11 měsíci
பிறவிக்கறைபடிந்து பேரின்பமுணரா பெரும்பாவ இறை மறுப்பில் kalkiavatar immortal ruler tamil kalki
தீம்புனல் நிலத்தில் வாழ்வாங்கு வருவான் kalkiavatar immortal ruler tamil kalki politics project k
zhlédnutí 558Před 11 měsíci
தீம்புனல் நிலத்தில் வாழ்வாங்கு வருவான் kalkiavatar immortal ruler tamil kalki politics project k
மையக்கோடடுத்த மான் கோடிடையில் kalkiavatar immortal ruler tamil kalki politics project k dmk files
zhlédnutí 468Před 11 měsíci
மையக்கோடடுத்த மான் கோடிடையில் kalkiavatar immortal ruler tamil kalki politics project k dmk files
கற்பகமாய் காந்திமதி நெல்லையப்பர் kalkiavatar immortal ruler tamil kalki politics project k dmk files
zhlédnutí 447Před 11 měsíci
கற்பகமாய் காந்திமதி நெல்லையப்பர் kalkiavatar immortal ruler tamil kalki politics project k dmk files
திருமால் துயில் கலைத்து பீறிட்டோடும் kalki avatar immortal ruler tamil politics project k dmk files
zhlédnutí 370Před 11 měsíci
திருமால் துயில் கலைத்து பீறிட்டோடும் kalki avatar immortal ruler tamil politics project k dmk files
பெருமாள் பெரும்பொய்கையுடை அந்தப்புரமாய் kalki avatar immortal ruler tamil project k dmk files
zhlédnutí 290Před 11 měsíci
பெருமாள் பெரும்பொய்கையுடை அந்தப்புரமாய் kalki avatar immortal ruler tamil project k dmk files
ஒழுகும் நதியூர் மாயோனொருவன் பாம்பினில் பள்ளிகொள்ள kalki avatar immortal ruler tamil project k files
zhlédnutí 327Před 11 měsíci
ஒழுகும் நதியூர் மாயோனொருவன் பாம்பினில் பள்ளிகொள்ள kalki avatar immortal ruler tamil project k files
பாருக்கே விளக்கேற்ற பரந்தாமனிறங்கிய ஊருக்குள் kalki avatar immortal ruler tamil politics project k
zhlédnutí 517Před 11 měsíci
பாருக்கே விளக்கேற்ற பரந்தாமனிறங்கிய ஊருக்குள் kalki avatar immortal ruler tamil politics project k
சிவாயாநம
❤️ வாழ்த்துகள் ஐயா. 🙏🙏🙏 அறம்பாடி சித்தர் பாடல் 199. 🌸 இறும்பூதேதுமே எம்மான் இடரூழில் அரங்கேற இயலாது அரும்பெலாம் துரும்பென அலைக்கழித்தோடுமே. இழிவாழ்வு ஏற்றவன் இளமையோடென்றுமே இன்னல்கள் தின்றுமே இடிதாங்கி போலவே இரும்பொறையாகுவான். அடர் அல்லலோங்கியே அடக்கிடும் போழ்தெலாம் அணங்கனை ஏங்கியே அவன் விழி பூக்குமே. ஒளிவிடும் நாளிலே உலகமே அதிரவே தலையினில் தகைமிகு தாமரை விரிந்ததும் சுடரொளி சுழுமுனை பெருவிழி திறந்தபின் சூழ்ந்திடும் சூனியம் சொல்லொண்ணா ஏவலும் பாவியர் பில்லியும் பார்த்திபன் பகைமையை பற்றாது திரும்பியே எய்தவர்க்கேறியே இன்னாரை அழித்திடும். இனியவன் நலம் பெறின் இகத்துள்ளே இடம்பெறும் இன்மையோடில்லாமை இழப்பதும் உறுதியே ! பொன்னாடொப்பவே பூம்பரதம் செழிக்கவே வன்நாடு ஒவ்வொன்றும் வரிசையாய் வீழவே வளநாடு கண்டதோர் வையத்துளெங்குமே வறுமையும் ஒழியவே பெம்மானுக்கருளிடும் பிறைமதிசூடனின் பெருங்கருணையோடிறைமகி எழுந்திங்கு இசையொடு பொலிவுற மரைமுக நறுமகன் நலம் பெற்று நானிலம் ஆள்கையில் நமனுக்கு இங்கேது நாடிடும் உடைமையே !
🙏🙏🙏🙏
மகிழ்சி ஐயா
அறம்பாடி சித்தர் பாடல்களுக்கு விளக்க உரை நிகழ்த்த தன்னார்வலர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள். சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD
அறம்பாடி சித்தர் பாடல்களுக்கு விளக்க உரை நிகழ்த்த தன்னார்வலர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள். சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD
என்னும் எத்தனைபேர.பைத்தியமாக்க திட்டம் இது ....
அதான், கல்கி வருகிறாரே
🙏🙏🙏
சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD
❤️ வாழ்த்துக்கள். அறம்பாடி சித்தர் பாடல் 198. 🌸 ஈரம் அகத்தில் இன்மையாயிருக்க இறுமாப்பு ஆங்கே வன்மையாய் மிதக்க தீரம் சிறக்க தேறுவதேது ? ஆரம் கழுத்தில் அலையென அடிக்க அன்பும் அறனும் அற்றே கிடக்க தூரம் அறிந்தே துரத்தும் ஈசனை துட்டர் தொலைத்தால் பழி யார் மீதோ ? நட்டம் என்றும் நாதனுக்கு இல்லை. நமனின் உலகே நட்டவர் எல்லை கெட்டும் திருந்தார் கேடு கெட்டோரே. கீழ்குலமாயினும் வீடு கிட்டும் கிட்டா பேறு கீர்த்தியுற்றும் கீழ்மையுற்றால் வற்றா பாவம் வளமிடுமோ ? 🌸 தீயினும் கொடியோள் தீரம் பழுத்தும் திருவில் செழித்தும் தீதில் திளைத்தும் தீதறியா திருமார்பனுக்கு தீவினையாற்றிடவே திருந்தா சிறப்பமைத்து வருந்தா பிறப்பெடுத்து வாழும் வஞ்சகத்தால் வரையொத்த பாவமுடன் வானளவு பழியேற்று சிதைந்ததோர் சிரம் பட்டும் செம்மானுயிருக்கு பின்னமும் விலைவைத்தால் பெண்டில் பிணைந்திருக்கும் பிறைமுடி நாதனுமே விண்டுவை வீழ்த்தவந்தோர் விண்ணவரானாலும் வீணாய் விடுவானோ ! பார்த்திபன் முகம் வாட பாதகம் செய்ததனால் பாடையில் செல்ல வைக்கும் பரமனின் சாபத்தை பற்றிடாதிருந்திருந்தால் பைம்பொன் முடிசூட்டி தோரணம் ஆயிரமாய் தொட்டது துலங்கிடவே பட்டது பளிச்சிடவே நட்டது நற்பயிராய் நறுமணம் கமழ்ந்திடவே நாட்டவர் போற்றி நின்றே நயனம் நனைந்தவண்ணம் பயணம் முடித்த பின்னம் பரதக் கொடி போர்த்தி பாமரர் முதற்கொண்டு பணமுறு முதலைகளும் பணிந்தே வழியனுப்பி வருந்தி நிற்கின்ற வாய்ப்பையமைக்காது வஞ்சக மனம் படைத்து ஆணவச் சிறுக்கியென்றும் அன்பிலா அரக்கியென்றும் வைதல் வசைவாங்கி வானகமேறாத ஊழ்வினையேற்பதொன்றே உறுதிக்குறுதியென்ற உண்மையை உடைத்தவனே உலகை உடைமையாக்கி உமையொடு உறைந்தவனே !
🙏🙏🙏🙏
சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD
❤ வாழ்த்துகள் 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 197. 🌸 அம்மையப்பன் அணுகிடும் அறந்தாங்கி வாழ்ந்திடும் அனைவருக்கும் அனுதினம் வீடு பேறு கிட்டிடும் விடுதலை நிச்சயம். அன்பளிக்க ஆருமிலா அனாதை அபலையரும் அன்னை அத்தன் இல்லெனினும் ஆருமற்ற எளியோரும் நன்மையுறும் நாதியின்றி நாளெல்லாம் நலிந்தோரும் நல்லுள்ளம் கொண்டவராய் நாதனிடம் முறையிட்டு நமனுலகே நடுங்கும்வண்ணம் நெஞ்செரிந்து சாபமிட்டால் நெடுநிலத்து வேந்தெனினும் நீணிலத்தை ஆண்டிடினும் கொடும் பாவம் கோடியுற கொற்றமுடன் குடை சாய கொண்ட நிலம் பறிபோக குற்றுயிராய் படை சாகும். தொற்றுயிர்கள் துன்பம் தர முற்றுபெற்ற புண்ணியமே மூலதனம் இழக்குமென முக்கண்ணன் எச்சரிப்பான் வெட்டனவே நட்டம் வர வென்ற வளம் யாவையுமே விரைவாக வீழ்ந்திடுமே நீதிமானுக்கெதிராக நெஞ்சார அறம் கொன்றால் ஆதி சிவன் அடிக்கும் அடி அலகிலாது வலிக்குமென சேதி சொல்லி வாக்குரைப்பேன் சிற்றினமே செவி சாய்ப்பாய். சித்தனாய் யானிருந்து சீதளத்து நீரருந்தி பித்தனின் பெயருரைத்து பிறவி கடனேற்று நித்தமும் நிலம் வணங்கி நேரிட விரும்புவதோ வித்தென விரியும் அந்த வேந்தனின் வருகைக்கே ! .
🙏🤍✨
😂😂😂😂😂😅
தலைவரே, மலை ஆளம் கொண்டது கிருஷ்ணர் தலைவரே, மலையை குறையாக பிடித்தார் என்கிறார்களே அதை குறிக்க அப்படி சொல்கிறார்
சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD
சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD
😊😊😊☺️
❤❤❤🎉🎉🎉😅😅😅Super ayya
❤ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 198. 🌸 எண்ணமே தூய்மையாய் எவருக்கும் தீங்கிலாவண்ணமே வாழ்ந்தவன் வாழ்க்கையை சீண்டியே வாதையை வேண்டியே வரத்திய பாவமே வீழ்ந்திட வைத்தது மட்டுமே. வேறெவருடை சாபமும் விரிந்திடும் தாபமும் இழிமகளுக்கோ இம்மியுமில்லையே. அண்ணலின் ஊழ்வினை அரக்கியின் வாழ்வினை அழித்ததை அறிகிலார் அவனியுள் பலருமே. இன்னதை திரித்துதான் எண்ணிலா மாந்தரும் சொன்னதே தவறென சொல்லியே திருத்திட சுந்தரன் சொன்னதை சொல்லிடும் யானுமே சூழ்ச்சிகள் சூழவே காட்சிகள் கண்டது கலங்கரை விளக்கென கண்ணிலே கனலுடை காயத்துள் பெண்டுடை கணங்களின் ஆண்டகை அளித்த இவ்வாக்கினை அறிந்திட வேண்டுவேன். அம்மையாய் கட்சியம்பதியையே ஆள்பவள் அழகுற இருக்கையில் அங்குதான் ஆண்டியின் மடத்தினை ஆண்டவன் பெயரினை அழுத்தியே பிழையற சொல்லுவேன். மாண்டவன் பெயர் அது மறையினில் சொன்னதை மறைத்திடலாகுமோ ? மன்னவனவனுமே வெண்கரி ஏறியே விண்ணினை ஆள்பவர் வேறொன்றும் சொல்லி யான் விளக்கிட வேண்டுமே. வானுறை மாந்தர்கள் வைத்ததோர் பெயரினை செம்மையாய் சொல்லிடின் பிரமனின் பெண்டுவின் பெயரது முடிவுறம் முன்னமே காமத்தின் கோடியை நாமமாய் நட்டபின் நரிமனம் கொண்டவன் வெற்றியை சூடிடும் விழிகளோ ஆயரம். இறவியே இகழ்ந்திடும் துறவியுள் துட்டனாய் உலவிடும் கோட்டமே கலவிகள் புரிந்திட காரிகை பலருமே மெத்தையில் மலருமே. அத்தனை அற்பமும் அளவிலா இன்பமும் கொட்டிக் கிடக்கையில் கூத்தடித்ததை மொட்டை காகிதம் மூலமாகிட முகுந்தன் கோவிலில் மூச்சடக்கிய முத்து மனிதனை பற்றி சொல்லும் முன் பாவியானவன் பயணம் சொல்லுவேன். காவி அணிந்த அக்கயவன் கதையை யான் சொல்ல வேண்டியே காது கொடுத்து நீ அதையும் முழுமையாய் கேட்க வேண்டுமே ! தாயின் பாதத்தில் தஞ்சமடைந்து யான் தருகின்றேன். நாய்கள் பற்றிய நாணும் உரைகளோ நாட்டில் பலரது வாழ்வை பறித்ததால் சேயாய் இவனுமே தெய்வ வாக்கென தருகின்றேன். காமக்கோட்டத்தில் கண்கள் இழந்தவன் செய்கையால் மேன்மை மிக்கதோர் மேலாளனின் மேனி சாய்ந்ததை சுற்றமுற்றுமே அறியுமே மிச்சம் மீதியை எச்சம் துடித்ததாய் உரைக்கின்றேன். கொடுங்கொலைஞனோ கடுஞ்சிறையுற்ற ஆண்டினைச் சொல்லிடின் ஆரம்பம் இரண்டுடன் அகிலம் தான் இரெண்டென சேர்ந்ததன் பின்னரே சேர்ந்ததோ நான்மறை. கூர்ந்ததை நோக்கிடின் குற்றமொன்றாங்கென குளிர்ந்திடும் பதியுள்ளில் கொண்ட தோர் மாலனின் மண்டபம் உள்ளிலே மரணத்தை கொண்டதோர் மாண்புடை மனிதனின் மாசிலா குருதியால் அந்தணன் தகுதியை அறவுமே அற்றவன் குருவென ஆடிய அலகிலா ஆட்டமே அன்றொரு ஆளுமை கொண்டதோர் அந்தணப்பேயுமே அங்குறைச் சிறையிலே அடைத்துதான் வதைத்தபின் வென்றவள் செய்ததை விடியாப் பாவமாய் அறிவிலி மாந்தர்கள் அன்றதை சொன்னதை அனல்விழி நாதனோ அதனையே பிழையென அறிவுடை ஞானியர் அறிந்திட சொல்லுவான். அறத்தொடு வாழ்ந்தவன் அந்தணனாயினும் அவ்வின நாய்களால் வீழ்ந்தவன் அம்புடை அனகனின் அழகுறு பெயர் முன்னே சங்கரன் பெயரினை சமைத்ததோர் சாமரம் ஆன அவ்வுத்தமன் உயிரினை எடுத்ததவன் பாவியாய் உயர் மடத்தலைவனாய் வெற்றியை இணைத்ததோர் ஆயிரம் கண்ணுடை அமரரின் தலைவனின் அழகுடை நாமத்தை அணிந்ததோர் குருவென அன்றவன் அமைந்ததால் சிறையுறை சிற்றினச் செயல் தனை செய்ததால் சிறைபுகு ஆண்டது அணிகள் அறுபதுள் அதன் அமைவிடம் தரிக்கை தாங்கியே பதினெண்ணாகிட பதிவது துலை திங்களில் துட்டனாகியே வியாழனின் விடியலில் தலையது தொங்கவே தகையிலான் கைதியாய் கடுஞ்சிறை இழுத்தது. அன்றதை செய்தவள் அப்பாவம் ஏற்றிடாள் கொற்றவன் கற்கியை கொலைச்செய்ய துணிந்தபின் குறையுடை ஆண்டிலே குடி புகுந்ததோ பார்ப்பனர் பதியிலே பதிந்த அச்சிறையிலே பதினெண் இரண்டுடன் பெருக்கிய நாட்களே. பாவியாய் ஆக்கிய ஊழ்வினை சொல்லவே பரமனே பாட்டினை என்னிடம் ஏற்றினான். கற்கியை கொன்றிட திட்டமே வகுத்தவள் கதையினை முடித்தவன் காலகாலனே ஞானியர் பலருமே நன்றாய் அறிவரே ! அந்தண அழுக்குமே அரக்கியை அணைத்ததால் கொண்டதோர் பாவமே கொழுந்துவிட்டெரிந்ததால் வந்த ஊழிருவரின் வாழ்க்கையை பறித்ததை வெண்டலையானுமே விதைத்ததை முற்றுமாய் விளக்கிட வேறெவர் வேண்டுமோ !
🙏🙏🙏
1964 பிப்ரவரி அறம்பாடியாரின் கல்கி பிறந்த ஆண்டு. தமிழ் வருடம் சுபகிருது கலியாண்டு 5065. மேலும் விளக்கத்திற்கு பாடல் 23ஐ ஆய்வு செய்தால் அவர் ஜாதகம் கிடைக்கும். பாடல் 11 ஐ ஆய்வு செய்தால் அவர் குடும்பம் பிறந்த வளர்ந்த ஊர் பற்றிய தகவல் கிடைக்கும்
என்னைக்கேட்டால் அனைத்தும் கிடைக்கும்
திரு குருதி ஆண்டு மருமுணை ஆண்டு 2024 1964
மிகச் சரியான பதில். 1964 பிப்ரவரி அறம்பாடியாரின் கல்கி பிறந்த ஆண்டு. தமிழ் வருடம் சுபகிருது கலியாண்டு 5065. மேலும் விளக்கத்திற்கு பாடல் 23ஐ ஆய்வு செய்தால் அவர் ஜாதகம் கிடைக்கும். பாடல் 11 ஐ ஆய்வு செய்தால் அவர் குடும்பம் பிறந்த வளர்ந்த ஊர் பற்றிய தகவல் கிடைக்கும்
24.06.1972
முழு பாடல் விளக்கம் இல்லை ஐயா காணொளியில். பாடல் வெளியிடுபவருக்கும் மற்றும் விளக்கம் சொல்லும் திருநாவுகரசுவுக்கும் நன்றிகள்.
வணக்கம் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 196 🌸ஆதவன் முகமொத்த அண்ணல் அரும்பவே ஆழிசூழ் உலகெலாம் ஆன்றோர் அறனுடன் மாண்டோர் தயவுடன் மாண்புடை மாந்தர்கள் மாதவம் செய்ததால் மண்ணில் பிறந்திட மாதவன் இணங்கிட மார்புறை மலர்மகள் மனமொடு விரும்பியும் மாலனை அடைந்திடா மாதவள் அகன்றதோ மன்னவன் ஊழ்வினை மறுமையை நிறுவிட தென்னவன் பெற்றதோ தெய்வமாமுனிவனின் தீதுறு சாபத்தால் திடநிலை பெற்றவன் தீர்த்திட வேண்டித்தான் இம்மையின் பாவத்தை எடுத்து அணிந்திட்டான். இடரினை விரும்பித்தான் இத்தகு பிறப்பினை ஏற்றதன் காரணம் இருளுடை மேகமாய் எண்ணரும் மாயையுள் மானிடம் மீட்டிட மறுபடி திணித்ததால் மண்ணிற்குதவிட மறுமையே கிடைத்தது. அறநெறிக்குதவியே அழும் விழிதுடைக்கவே அமுதவன் அரும்புமுன்னாண்டிலே அடுஞ்சினம் அவனியெல்லாமுமே அதிர்ந்திட செய்யுமே. அனல் வயல் போர்த்திட அழுகுரல் கேட்குமே அறிந்திடு ஐயனே அயர்ந்தது போதுமே. அணிந்திடும் வீரத்தால் அனைத்தையும் வெல்லவே அணுவினில் உறங்கிடும் ஆணொடு பெண்ணுறை ஆணவப் பேரிறை அவனையும் அன்போடு அசைப்பவர் ஆரென அடுத்துடை சொற்களை அள்ளியே சூட்டுவேன். பிறையினை பணிந்தபின் பேரிறை பெருமையை பிளிறிடும் வாக்கு தான் பேறிலா வரத்துடன் பிழையொடு போகுமோ ? மறை சொலும் மாண்புடன் மனங்கொளும் நோன்பினை மதிப்பொடு முறிப்பவர் மன்னவன் குடக்கினில் மடிவது பெருகிடும். மனம்விழும் குமுறலால் மழலைகள் ஒலியினை மரணத்தின் வலியினை நெஞ்சினில் ஏந்திடா நேர்மை இலாதவர் வெந்தணல் வீசியே வேள்வியால் வதைப்பரே. வாதையின் மைந்தராய் வலம் வரும் கொடியவர் வாழ்ந்திடும் நாடது குருதியின் கடல்தனை கொண்டுதான் தென்படும் தென்பதம் தீதுற ஊன்றியே தென்றலின் திசையிலே தெள்ளுயிர் போவதை தெய்வந்தான் ஏற்குமோ ? பொங்கிடும் அல்லலை போக்கிடப் புகுந்தவன் பெயர்தனை பகர்ந்திட பின்வரும் பொருளிலே அவனது அடைமொழி அறிந்திட உதவுமே. புண்பட்டோர் நெஞ்சிலே புத்துயிரூட்டிட புதினமாய் புதைந்தவன் புதயலாய் மிகுந்தவன் பொல்லாருலகுக்குள் பொறி தழல் வீசிடும் புதிரென அமைந்தவன் வளவன் நிலத்திற்கு வடதிசை வாழ்பவன் வல்லரசொன்றையே வலிமையாய் ஆள்பவன் வான்படை வலுப்பெற வல்லூறே புறப்பட வான்மழை போலவே வன்கணை பாயச்சியே படுதுயர் பட்டழும் பலிகடா அனைத்தையும் பத்திரப்படுத்துவான். பனிபடர்ந்து தன் படை குவித்துமே குடை குனியா கொடியமைக்கவே உறுபகைவரை உருத்தெரியாமல் ஒழித்திக்கட்டிட உறுதியேற்றதால் எரிதழல்கணை எண்ணிலாமலே எய்து முடிப்பவன். இடர் தருபவர் இடம் முடித்திடும் இயல்பெடுத்தவன் மறை மறுப்பிலே மனம் சிறுத்தவன் தொடர் போரெழெ துயர் வேர்விட தொட்டில் கட்டுவான். குரலோங்கியே குணம் வீங்கிடும் குருதிப்புனல்நிற கடல் கொண்டதோர் கடுநிலமதன் தென்றலீன்றிடும் திருத்திசையிலே திரையடிக்குமோர் செழுநிலத்தினை சிதைத்து மகிழ்ந்திட சீறிப்பாய்ந்திடும் செங்கொடியவன் செய்த கொடுமையோ செயலில் புதுமையாய் சீர்திருத்திட அமைதிப்பூவனம் அகிலம் முழுமையும் அமைந்து மேம்படும். ஆறுமுனையினை அணிந்த கொடியினைஅமைத்த அவருமே அடங்கிப் போனபின் அகிலம்முழுமையும் அமைதி பிறக்குமே !
Current affairs நன்றாக உள்ளது சித்தரே. புதினின் உரையிலிருந்து புதுக்கவிதை படைத்துவிட்டீர்.
🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய.தன்னை தேடுபவர்கள் கூடவே கல்கியும் பயணம் செய்கிறான் என்பதே சத்தியம் ஆகும். ஓம் நமசிவாய.குருவின் திருவடி வாழ்க.
🙏🙏🙏
ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் திரு
அப்படியே அவர் பெயர் விவரம் சொல்லுங்கள்.
ஓம் நமசிவாய. குருவின் திருவடி வாழ்க.
❤🙄🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா
Ur phone number please🙄
❤ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏. அறம் பாடி சித்தர் பாடல் 195. 🌸 அன்னையர் நிலத்தினை அழிப்பவன் முகத்தினை அகிலமே அறிந்திட ஆவன செய்யவே அம்மையின் அப்பனை அழைத்ததில் வீணில்லை. அங்கமோர் பரதமாய் அடக்கியே ஆண்டிடும் அரவதன் விடமென அவனுமே தொடர்வதும் பிறை நுதல் பெண்டிரின் பிணம் விழ அழவிட்டு பேய்மகன் பின்னமும் பீடுடை நடையுடன் தொடருவானென்பதை தூற்றிட வேண்டுமோ ! ஆற்றலை விரையமாய் ஆருக்கும் பயனின்றி அமைப்பவன் கதையை யான் கேட்டிட வேண்டுவேன் கிள்ளையே நீயுமே ஆற்றினை சூடிய அகில்மண தேவனே அனைத்தையும் அளந்திட்டான் அருந்தமிழ் முல்லையே. பீதிதான் பின்னரும் பெருந்துயரோங்கிட பிழைகளை புரிவதில் பேரலை போன்றவன் தலைகளை தகர்ப்பதில் தன்னிகரின்றியே தரமுடை தனித்துவ தென்னக நலங்கெட தீவினை புரிவதும் திருசடை நாதனின் திருமொழி வாக்கென வருமொழி ஆக்குவேன். பெண்டிர்கள் பலருமே பிஞ்சுகளூடவே தின்றிட உணவின்றி தீச்செயல் புரிவரே. வஞ்சகன் வாழ்வது வல்லூறுக்கிணையென வரதையுள் வாழ்பவன் ஆறுதலளித்திடாதழுவதும் நெருடல்தான் நிலைகுலைந்தழிவுதான் நேரிட வாய்ப்பதால் நீதியே மாண்டிடும் நேரமே வருமென நெஞ்சுக்கு வலு தர நிமலனை வேடினேன். அடிமையாய் மாந்தர்கள் அழுதிட வேண்டுமோ ! அனலையே விழியென அமைத்ததோர் அம்மையின் அப்பனே புனலையே சூடிய பூதல நாதனே உரைத்ததை கவிதையாய் புனைந்து யான் ஓதிடும் உறுகடன் உலகிற்கு ஆற்றுவேன். இன்னமும் சொல்லுவேன் எரிதழல் ஏறுகள் எல்லையை எரிக்குமே இல்லற குடிகளோ ஏழ்மையை சுமக்குமே. இல்லென அழுது தான் இரு விழிவழியுமே எண்ணரும் கோடியாய் இன்னுயிர் இழப்பதன் எல்லையை அறியிலேன். சொல்லரும் சூழ்ச்சியால் சுடர் நிலமுழுமையும் சோதனை படருமே. நற்றமிழ் முகத்தையே நரிகளும் சிதைக்குமே. முத்தமிழ் மாந்தருள் கெட்டவர் பலருமே கேடிலியான எம்கொற்றவன் கொள்கைக்கு குறைசொல்ல எழுவரே. நன்னனின் நிலத்திலே நஞ்சகம் கொண்டவள் பின்னமும் அரியணை பின்புலம் ஆகிடும் எண்ணமே எரிந்திட இழிமகள் கொண்டதோர் இயல்திறன் பெயருமே. பேரிறையாளனின் பெரும் துயர் போகவே ஓரிறையானவன் உதவுவான் என்றுமே. பிரம்படிபட்டஎம் பிறைமுடி நாதனே திறம்பட சொன்னதை திருமொழியாக்குவேன். அறமொடு அயர்ந்திடும் அப்பனின் பிள்ளையோ அடுத்துடை ஆண்டிலே உதிப்பது உறுதியாய் உமையவள் உதடுகள் உதிர்த்திடும் தரவுகள் ஊழ்வினை மாறிடா இமயவன் புதல்வனோ இரண்டொரு ஆண்டிலே வரவுதான் தவறிடா வார்த்தைகள் வீணிலா வரத்தையே தந்திட்டாள் வையகம் வாழவே !
Super
🙏🙏🙏
👍🎉🎉🎉
Location
om Namasivaya
Om Namasivaya
Avan vara maddan 😅..... Veru velai erunthal parunga...😊 parabrammam meening sollunga apram ma video podalam..... Thathvamasi kum😊😅😊😂
Tamil ovvoru chollukkum 3 porul kodukkum
ஐயா அறிவும் தெளிவும் வராதவரை சமூகத்தில் தொழில் முறை மற்றும் class discriminations இருக்கவே செய்யும்.. equality is a myth, an everlasting myth
czcams.com/video/BNK-XvQ4emg/video.htmlsi=AvCtRpDBcYoP5tG5
வீடியோ வராதா bro
Ayya Avar entha bar la ya Vela paakraru soneenga na poi paathu tu vanthiruvom
Kandu konden
Like it
ஐயா அந்த நண்பர் இறை மறுப்பாளராக இருக்கமாட்டார்.. இறைக்கான பெயர்களையும் அதன் நிறுவனங்களையும் மறுப்பவராக இருப்பார்....
கல்கி வெளிவரும் காலத்தை பற்றி கூறியுள்ளார சித்தர். சரியான இடம் நேரம் காலம் பற்றி
வழவழா குழகுழா என்று உளறல் மட்டுமே உள்ளது.. ஒரு பிரயோசனம் இல்லை ..
அப்படியா? ஒரு இலக்கை நோக்கி பயணிப்பவர்கள், அந்த இலக்கை நோக்கி தங்கள் வாழ்க்கையை நகர்த்துபவர்கள், இலக்கு அறிந்தும் வாழாதிருப்பவர்கள், அவர்களுக்கான் இருப்பிட பண்புகளை வைத்து இலக்கின் தன்மையை மதிப்பிட முனைவது சரியா? இலக்கு பற்றி அறிய எதில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும், அந்த இலக்கு நோக்கி நகரும் போது வரும் நற்பண்பு, அந்த இலக்கை சுட்டுவதுடன், நன்றாக வாழ ஏற்படுத்த பட்ட ஏற்பாடுகள், நிலையாமை, இன்பம், துன்பம் என பல பற்றி பேச பட்டுள்ளது, அது உமக்கு உளரலாக தெரிந்தால், பைத்தியகாரனின் உளரல் என எடுத்து கொண்டு போங்கள் தவறில்லை, நாங்கள் மூடர் ஞானத்தில் பிரியம் கொள்ளார் என எடுத்து கொண்டு, மனதை தேற்றிக்க போகிறோம், வேறு என்ன செய்ய இயலும், இது எங்கள மன சாந்திக்காக நாங்கள் நினைப்பது, அதை வைத்து உங்களை குறைத்து மதிப்பிடுவதாக எடுத்து கொள்ள கூடாது, இதில் கால விரயம் ஆகிவிட்டதாக கருதினால், நானும் சிறிது வருந்திவிட்டு, மீண்டும் உளர தொடங்கி விடுவேன், நீங்கள் வேறு எங்காவது சென்று பொழுது போக்குங்கள், ஞானத்தை அடையுங்கள்
🙏
ஐயா புலம்புவதால் என்ன பயன்
கேட்டால், புரிந்தால் ஏதாவது பயண் இருக்கலாம் இல்லாமலும் போகலாம் அதை பற்றி அடியேனுக்கு கவலை இல்லை
உலகம் இதைவிட மோசமான நிலையை சந்திக்கபோகின்றது .வரப்போகும் அழிவை யாராலும் தடுக்க இயலாது உலகை படைத்த இறைவனால் முடியாது 🎉
czcams.com/video/rQpjnTf8L6o/video.html
நீங்கள்தான் கல்கியென்று உங்கள் கூறுகின்றனவே
அப்படியா ஐயா, வச்சா குடுமி அடிச்சா மொட்டையா ஐயா, அவர் பக்கத்து வீட்டு காரனுக்கும் அவருக்கு சொல்லும் கொள்கை இருக்க கூடாதா? இடக் குறிப்பு அந்த ஏரியாகாரன் எல்லோருக்கும் பொருந்தும் ஐயா, நம் நாட்டில், ஒரே மாதிரி பெயர்கள் கொண்ட பல பகுதிகள் இருக்கிறது, அதனால் அறம்பாடியார் பாடல் சொல்லும் குறிப்புகளில் உண்மை உள்ளது, சாத்திய கூறுள்ள பகுதி இப்படி இருக்கலாம் என உதாரணமாக கூறி, அவர் பாடலுக்கு வலு சேர்க்க முயல்கிறேன் ஐயா பாடல்களில் இருந்து நோக்கம், இலக்கு தெரிந்து விட்டது, அதை நோக்கி நடந்தால், பேசினால் தானே, இதே இலக்கில் பயணிப்பவர்களின் கூட்டுறவை பெற்று தரும், நமக்கெல்லாம் முயற்சிதான் உதவும், கல்கிக்கு வேண்டுமானால் திடீர் சக்தி கிடைக்கலாம், நமக்கு நாம முயன்று ஏதாவது செய்தால்தான், அவர் வேலைக்கு ஆள் தேடும் போது, உங்கள் கொள்கையே எனக்கு என சொன்னால் போயிற்றா? இத பாருங்கள் என ஏதாவது காட்ட வேண்டாமா? அதற்காக தான் இதெல்லாம்
👍
Example sollama ..direct ah arampadiyar songs ah solluga bro❤
பாடல் மட்டும் வேண்டும் எனில், நண்பர் ஒருவர் பதிவேற்றி உள்ள பிளாக்கில் படிக்கலாம் அல்லது இது குறித்து குழு ஒன்று இயங்குகிறது அவர்களிடம் பெறலாம்
ஐயா கல்கி என்று கூறுவோரின் அங்க அடையாளங்களை பெற்று யார் கல்கி என்பதை தெரிந்துகொள்ளலாம்தானே .
@@saranasri2694ஐயா, உங்களுக்கு கல்கியை தெரியும் என, நீங்கள் கூறுவதாக கேள்வி பட்டேனே! நீங்களாவது சொல்ல கூடாதா?