சிறந்தோரை சிற்பியாக்கி சீர் செய்ய, சுதர்ம சேனையில் இணைந்திடுவீர்!

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ, கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர் முன்மொழிவோர் எவருமின்றி இருப்பவரை முன்மொழிந்து பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்கு கொள்ளும் சீரிய ஆட்சியொன்றை சீக்கிரம் மண்ணில் கொண்டு வர
    அவனியெங்கும் ஆணையிடும் அரக்கர் காத்த அரசுகளின் அழுக்குறை சாசனங்களை ஆர்பரிக்க எரிக்க, .
    ஊரார்கு ஊறு தந்து நிதி குவிக்கும் நீசர்களை துறைதோறும் களையெடுத்து துடைத்ததனை தூய்மையாக்கி சிறந்தோரை சிற்பியாக்கி சீர் செய்ய
    இருள் சூழ் இவ்வுலகில், ஏந்திடவே சுடரில்லை, என்றழுவார் மகிழ்ந்திட சுதர்ம சேனையில் இணைந்திடுவீர்!

Komentáře • 1

  • @arampadiyarin-immortal-ruler

    அறம்பாடி சித்தர் பாடல்களுக்கு விளக்க உரை நிகழ்த்த தன்னார்வலர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள். சித்தராட்சியில் கற்கி - தீர்க்கதரிசன ஆய்வுகள், சித்தராட்சி விழுமியங்கள் ஆய்வு & பயிற்சி பாசறை - விவாத குழுவில் இணைய chat.whatsapp.com/ICRrwulBgMbECUTi3rBRrD