Our Temples Our Pride Our Right
Our Temples Our Pride Our Right
  • 692
  • 12 654 602
"தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுகிறது" - அமைச்சர் சேகர் பாபு
"தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுகிறது" - அமைச்சர் சேகர் பாபு
-------------------------------------------------------------------------------------------------
பொய் சொல்வதுதான் திராவிட மாடல் அரசா திரு. @PKSekarbabu? நீதிமன்றத்தில் எந்த அணையையும் போடாத போது "நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு பக்தர்களுக்கு கனகசபையில் அனுகதிக்க வேண்டும்" என்று எந்த ஆணையில் எழுதி உள்ளது?! ஏன் இப்படி பொய் சொல்க்கிறீர்கள்? அல்லது உங்கள் @tnhrcedept சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜ பொய்யான தகவலை கொடுத்தாரா? விளக்கம் கொடுப்பீர்களா?!
இப்படி நிதிமன்ற ஆணையை திரித்து தவறாக கூறுவது Criminal contempt. உங்கள் மீது ஏன் Criminal Contempt வழக்கு தொடுக்க கூடாது?
மேலும், தமிழகத்தில் பல மாநிலங்களிலே சமூக நீதி மறூக்கப்படுகிறது என்று சொல்கிறீர்களே!! இதுவா உங்கள் ஆட்சியின் அவலை நிலை? பல்வேறு மாநிலங்களில் இதுதான் நிலமையா?
சிதம்பரம் கோவிலில் என்ன சமூக நீதி மறுக்கப்பட்டது? யாரையுமே விழாக்காலங்களில் அனுமதிக்காத போது எங்கே அங்கே "சமூக நீதி பிரச்சனை"? அங்கே சட்டவிரோத செயல் நடக்கின்றது என்றால் ஏன் தமிழக அரசு சட்ட நடவடிக்கையை எடுக்கவில்லை?
மேல்பட்டி த்ரௌபதி அம்மன் கோவிலில் ஏன் சமூக நீதி இன்றுவரை நிலை நாட்டப்படாமல் கோவில் பூட்டி இருக்கிறது?! இதுதான் சமூக நீதி காக்கும் திராவிட மாடல் அரசா?
என்னை போன்ற சாதாரண இந்திய நாட்டு பிரஜைக்கு பதில் சொல்ல நீங்கள் கடமை பட்டுள்ளீர்கள் என்பது தெரியுமா?
zhlédnutí: 2 468

Video

துஷ்யந்துக்கு ஶ்ரீமான் க்ருஷ்ணப்ரேமி ரங்கனின் அறிவுரை
zhlédnutí 34KPřed 14 hodinami
துஷ்யந்துக்கு ஶ்ரீமான் க்ருஷ்ணப்ரேமி ரங்கனின் அறிவுரை ஶ்ரீ க்ருஷ்ணப்ரேமி அண்ணா அவர்களின் குமாரர் (மகன்) ஶ்ரீமான் ரங்கன்-ஜி, ஶ்ரீராமாயணத்த்ல் ஶ்ரீராமன் பிறந்த தேதி குறித்து துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜயஶ்ரீ சாரநாதன் ஆகியோர் செய்த "ஆராய்ச்சி" பற்றி தன் கருத்தை உங்களுடன் பகிர்கிறார். ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
Disucssion on Shri Ramayana with Shri Keshav Rao Tadipatri
zhlédnutí 7KPřed 16 hodinami
Disucssion on Shri Ramayana with Shri Keshav Rao Tadipatri
வரும் சந்ததியினரை குழப்பும் "ஆராய்ச்சி"
zhlédnutí 8KPřed 19 hodinami
வரும் சந்ததியினரை குழப்பும் "ஆராய்ச்சி" ஶ்ரீ கோமதம் முகுந்தாச்சார் ஸ்வாமியின் கருத்துகள் ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
சேனல் 5 தமிழ் நேர்காணல் - பாகம் 2
zhlédnutí 7KPřed 19 hodinami
சேனல் 5 தமிழ் நேர்காணல் - பாகம் 2 இந்துக்களை பிரிக்கிறேனா? செங்கோலை இழிவுபடுத்தினேனா? இந்துக்கள் பொய்யர்களா? ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
Internal Evidenceற்கு முரணானது ஆராய்ச்சியாகாது!
zhlédnutí 7KPřed 19 hodinami
Internal Evidenceற்கு முரணானது ஆராய்ச்சியாகாது! "வால்மீகியினுடைய ஸ்லொகங்களிலேயே ஆங்காங்கே அவர் ஶ்ரீ ராமனுடைய வயதை குறிப்பிடுகிறார். அந்த வயதுக்கும் "ஆராய்ச்சியாளர்" என்பவர்கள் கூற்றுக்கும் சம்பந்தமில்லையே! அப்படி இருக்க இதெப்படி ஆராய்ச்சியாகும்" - ஶ்ரீ கோமதம் ஸம்பத்குமாராசார் ஸ்வமி". ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
ஶ்ரீராமரை எப்படி தெரியும் - ஶ்ரீராம சரணாரவிந்த தாஸா, இஸ்கான்
zhlédnutí 7KPřed 21 hodinou
ஶ்ரீராமரை எப்படி தெரியும் - ஶ்ரீராம சரணாரவிந்த தாஸா, இஸ்கான் பக்தர்கள் ஒன்றுபட்டு சில கோணாமாணா ஆராய்ச்சியை கண்டித்துக் கொண்டு வருகின்றனர். அந்த வழியில் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த ஶ்ரீராம சரணாரவிந்த தாஸர் எனக்கு அனுப்பிவைத்த பதிவை உங்களுடன் பகிர்கிறேன். ஸத்யமேவஜயதே ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
ஶ்ரீ ராமாயணத்தை திரிப்பவர்களுக்கு கண்டணம் - ஶ்ரீ தெந்திருபேரை அரவைந்தலோசனன் ஸ்வாமி
zhlédnutí 9KPřed 21 hodinou
ஶ்ரீ ராமாயணத்தை திரிப்பவர்களுக்கு கண்டணம் - ஶ்ரீ தெந்திருபேரை அரவைந்தலோசனன் ஸ்வாமி பல உபன்யாசகர்கள் ஶ்ரீ ராமாயணத்தை தவறாக சித்தரிக்கும் துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜயஶ்ரீ சாரநாதனுக்கு கண்டணங்களை தெரிவித்துக் கொண்டு வரும் வரிசையில் ஶ்ரீமான் தெந்திருப்பேரை அரவநிதலோசனன் ஸ்வாமியின் கண்டணத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
ஶ்ரீ ராமபிரான் என்று பிறந்தார் - D.A. ஜோசப்
zhlédnutí 22KPřed dnem
ஶ்ரீ ராமபிரான் என்று பிறந்தார் - D.A. ஜோசப் ஶ்ரீமான் D.A. சோசப் அவர்களிடம் இன்று தொடர்பு கொண்டு ஶ்ரீ ராமாயணத்தில் ஶ்ரீ ராமபிரான் பிறந்த தேதி குறித்த சர்ச்சை பற்றி அவருடைய கருத்தை கேட்டிருந்தேன். இது குறித்து அவர் ஒரு காணொளியாகவே வெளியிட்டு அனுப்புகிறேன் என்று சொல்லி என்னிடம் இந்த காணொளியை அனுப்பி உள்ளார். அவர் அனுப்பியதை அனுப்பியபடியே உங்களிடம் பகிர்கிறேன். உங்களுடன் சேர்ந்தே இந்த காணொளியில் இர...
பல வருடங்களுக்கு முன்னே கண்டித்த புத்தூர் ஸ்வாமி!
zhlédnutí 14KPřed dnem
பல வருடங்களுக்கு முன்னே கண்டித்த புத்தூர் ஸ்வாமி! ஶ்ரீ ராமபிரான் பிறந்த தேதியை கண்டுபிடித்தது இன்று முளைத்த தற்குறிகள் அல்ல. இதை போல பல தற்குறிகள் அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றனர். இதை இன்றைக்கல்ல, என்றைக்கோ ஶ்ரீமான் வைகுந்தவாசி புத்தூர் ஸ்வாமி கண்டித்துள்ளார். அப்படிப்பட்ட ப்ராமாணிகரின் பேத்தியான ஶ்ரீமதி க்ருஷ்ண க்ருபாவின் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவருடைய ம...
அபத்தம், அபசாரம், தற்குறித்தனம் - டி.ஆர். ரமேஷ்
zhlédnutí 14KPřed dnem
அபத்தம், அபசாரம், தற்குறித்தனம் - டி.ஆர். ரமேஷ் நம் எலோருக்கும் பிரசித்தமான திரு. டி.ஆர். ரமேஷ் தன் கருத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ஜெய் ஶ்ரீ ராமாநுஜா! ஜெய் ஶ்ரீ ராம்! ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
ஆய்வாளர்கள் சபையில் ஆராய்ச்சி கட்டுறை வெளியிடப்பட்டதா?
zhlédnutí 8KPřed dnem
ஆய்வாளர்கள் சபையில் ஆராய்ச்சி கட்டுறை வெளியிடப்பட்டதா? துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜயஶ்ரீ சாரநாதன் ஆய்வு செய்ததாக சொல்லப்பட்ட கட்டுறை கண்டுபிடிப்புகள் ஆய்வாளர்கள் சபையில் அவர்களின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதா? அல்லது யுட்யூபில் வெளியிடப்பட்டதா?! ஆய்வாளர்கள் அங்கீகரிக்காத கட்டுறையை ஒரு நாவலாகத்தான் பார்க்க முடியுமே ஒழிய ஆராய்ச்சி முடிவு என்று ஏற்க முடியாது. இவர்கள் ஆராய்ச்சி சரி என்றால் வ...
உரையாடல் - ஶ்ரீ ராமாயணம்
zhlédnutí 18KPřed dnem
உரையாடல் - ஶ்ரீ ராமாயணம் கடந்த சில நாட்களாக ஆசார்யர்கள், பண்டிதர்களிடம் ஶ்ரீ ராமாயணம் மற்றும் ஶ்ரீ ராமபிரான் குறீத்த விஷயங்களை கேட்டு தெரிந்து அதை உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பசுத்தோல் போர்த்திய புலிகள் தங்கள் தந்திர வேலைகளை செய்து கொண்டிருக்க, நாம் சும்மா இருத்தல் கூடாது. இன்று, ஶ்ரீ பாலாஜி ஸ்வாமியுடன் ஒரு கலந்துரையாடலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 30 வயதே நிரம்பிய இந்த இளைஞர், கணி...
ஶ்ரீராமாயணம் குறித்து ஶ்ரீமான் PBA ராஜஹம்ஸம் ஸவாமியின் கருத்து
zhlédnutí 7KPřed dnem
ஶ்ரீராமாயணம் குறித்து ஶ்ரீமான் PBA ராஜஹம்ஸம் ஸவாமியின் கருத்து தொடர்ந்து ஶ்ரீராமாயணம், ஶ்ரீ ராமபிரான் பிறந்த காலம் குறித்து கற்றரிந்த ஆசார்யர்கள், வித்வான்கள், உபன்யாஸகர்களிடம் அவர்களின் கருத்துக்களை கேட்டிக் கொண்டு வருகிறோம். இன்று ஶ்ரீமான். உ. வே. PBA காஞ்சிபுரம் ராஜஹம்ஸம் ஸ்வாமியின் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஸ்வாமி, ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய மதகுருமார்களில் ஒருவர். இப்படிப்பட்ட எ...
சாணக்யா இங்க்லீஷ் சேனலில் என் ஆங்கில நேர்காணல்
zhlédnutí 16KPřed dnem
சாணக்யா இங்க்லீஷ் சேனலில் என் ஆங்கில நேர்காணல் இரண்டு தினங்களுக்கு முன் சாணக்யா இங்லிஷ் சேனலில் என் நேர்காணலை எடுத்தனர். ஆனால் அவர்கள் என் நேர்காணலில் பல பகுதிகளை வெட்டி, எடிட் செய்து பதிவிட்டனர். இது குறித்து அவர்களிடம் கேட்ட போது "இது நிருவனத்தின் அடிப்படை உரிமை என்ற பதில் வந்தது!! இந்த பகுதிகளில் நீங்கள் சொன்ன செய்தி உண்மைக்கு முரணானது என்றோ, நீங்கள் சொல்லக்கூடாத வார்த்தைகளை சொன்னீர்கள் என்ற...
சேனல் 5 தமிழ் - துஷ்யந்த் மற்றும் ஜயஶ்ரீ கிளப்பிய சர்ச்சை - பாகம் 1
zhlédnutí 11KPřed dnem
சேனல் 5 தமிழ் - துஷ்யந்த் மற்றும் ஜயஶ்ரீ கிளப்பிய சர்ச்சை - பாகம் 1
தேவையில்லாத ஆணிகளி துஷ்யந்த் ஶ்ரீதர் பிடுங்க வேண்டாமே - சில்குர் ரங்கராஜன் ஸ்வாமி
zhlédnutí 9KPřed dnem
தேவையில்லாத ஆணிகளி துஷ்யந்த் ஶ்ரீதர் பிடுங்க வேண்டாமே - சில்குர் ரங்கராஜன் ஸ்வாமி
ஆன்மீகவாதிகள் என்றுமே குழப்பவாதிகளை ஏற்பதில்லை
zhlédnutí 10KPřed dnem
ஆன்மீகவாதிகள் என்றுமே குழப்பவாதிகளை ஏற்பதில்லை
ராமன் பிறந்தது பல லக்ஷம் வருடங்களுக்கு முன் - வேளுக்குடி க்ருஷ்ணன்
zhlédnutí 27KPřed 14 dny
ராமன் பிறந்தது பல லக்ஷம் வருடங்களுக்கு முன் - வேளுக்குடி க்ருஷ்ணன்
ராமாவதாரத்தில் ஆராய்ச்சி என்கிற பெயரில் அபத்தம்
zhlédnutí 17KPřed 14 dny
ராமாவதாரத்தில் ஆராய்ச்சி என்கிற பெயரில் அபத்தம்
தோலுரிக்கப்படும் போலிகள்
zhlédnutí 35KPřed 14 dny
தோலுரிக்கப்படும் போலிகள்
ஊரை ஏமாற்றும் போலி உபன்யாசகர்களும் ஆய்வாளர்களும்
zhlédnutí 15KPřed 14 dny
ஊரை ஏமாற்றும் போலி உபன்யாசகர்களும் ஆய்வாளர்களும்
பொய் பரப்பும் துஷ்யந்த் ஶ்ரீதரும், ஜெயஶ்ரீ சாரநாதனும்
zhlédnutí 40KPřed 14 dny
பொய் பரப்பும் துஷ்யந்த் ஶ்ரீதரும், ஜெயஶ்ரீ சாரநாதனும்
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
zhlédnutí 17KPřed 14 dny
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
ஶ்ரீரங்கநாச்சியாருக்கும் சாக்கடை நீரில் ஜேஷ்டாபிஷேகமா?
zhlédnutí 10KPřed 14 dny
ஶ்ரீரங்கநாச்சியாருக்கும் சாக்கடை நீரில் ஜேஷ்டாபிஷேகமா?
அரசிடமிருந்து இந்து கோவிலை மீட்க வேண்டுமா?
zhlédnutí 16KPřed 21 dnem
அரசிடமிருந்து இந்து கோவிலை மீட்க வேண்டுமா?
மிரட்டல் விடும் கோழை விடுதலை எலிகள்
zhlédnutí 35KPřed 21 dnem
மிரட்டல் விடும் கோழை விடுதலை எலிகள்
சாக்கடை தண்ணீரில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்
zhlédnutí 27KPřed 21 dnem
சாக்கடை தண்ணீரில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்
பேசு தமிழா பேசு நேர்காணல்
zhlédnutí 28KPřed měsícem
பேசு தமிழா பேசு நேர்காணல்
இளையபாரதம் யுட்யூப் சேனல் - நேர்காணல்
zhlédnutí 15KPřed měsícem
இளையபாரதம் யுட்யூப் சேனல் - நேர்காணல்

Komentáře

  • @mtrvenugopalanyoga-fitness9807

    பொறாமை பொறாமை பொறாமை

  • @akshadaaircon3002
    @akshadaaircon3002 Před hodinou

    Venkata Krishnan is a Swamy DESIKA Dweshi and Anti VADAKALAI. What is the Authority of Venkata Krishnan. Does he have proficiency in SANSKRIT.

  • @ramabalasundaram8198
    @ramabalasundaram8198 Před 2 hodinami

    பத்திரிகையில் கட்டுரைக்கு இடம் கொடுத்துவிட்டு அப்புறம் எங்களுக்கு இந்த கருத்தில் சம்பந்தமில்லை என்று சொல்வது ஏற்புடையது அல்ல. பெரியவர்கள் இரு நிலைபாடு எடுக்கக்கூடாது. பக்தர்கள் மனதில் நம்பிக்கை தகர்ந்துவிடும்

  • @ganapathiramansubramaniam5434

    What bothering is not thebook or content but the popularity gained by dhuswanth.Take great velukudi Krishnan.he too doesnot endorse the need for research.but he very dignified way expressed his objection and reasoned it out .This guy spills only venum how he deserveto claim a sanadhani

  • @ganapathiramansubramaniam5434

    சாணக்கியாவின் தரம் தாழ்கிறதா?சர்ச்சை பிரியர்களை ஏன் ஊக்குவிக்கவேண்டும்?

  • @mtrvenugopalanyoga-fitness9807

    ஒவ்வொரு சதுர் யுகங்களிலும் அவதாரங்கள் சொல்றா. தேவையில்லாத பொறாமை சர்ச்சை.

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 Před 9 hodinami

    ஜெய் ஸ்ரீராம். அண்ணா நீங்கள் எவ்வளவு தெளிவா யார்மனதையும் புண்படுத்தாமல் பேசுகிறீர்கள். அடியேன் தங்கள்பாதாரவிந்தத்திற்கு நமஸ்காரம்🙏🙏

  • @padmanabhand2400
    @padmanabhand2400 Před 9 hodinami

    உறையற்றதொன்றை உறை செய்யும் ஊமர்காள் கரையற்றதொன்றை கரைகாணலாகுமோ திரையற்ற நீர் போல் சிந்தை தெளிந்தார் க்கு புரையற்றிருந்தான் புரிசடையோனே ஆதிகாலம் என்றாலே காலநிர்ண்ணையம் செய்யமுடியாதது என்று தான் பொருள் அக்னிக்கும் ஸூர்யனுக்கும் என்று முதல் சுடும் தன்மை ஏற்பட்டது என்று ஆராய்வதற்கு சமம் தான் இதிஹாஸபுராணங்களுக்கு கால நிர்ண்ணையம் செய்வது வேதம் அனாதி என்பதைப் போல் வேதார்த்தத்தை விளக்கும் புராணங்களும் அனாதியே

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Před 9 hodinami

    Arumaiyana vilakkam. Adiyen.....Jai Sriram🙏🙏

  • @thefamilytalkies1
    @thefamilytalkies1 Před 10 hodinami

    I dont understand why would have to gang up against dushyanth ?

    • @OurTemples
      @OurTemples Před 9 hodinami

      I don't understand why you don't want to use the name given by your parents

  • @user-xl3hs8bo2w
    @user-xl3hs8bo2w Před 10 hodinami

    ஸ்வாமிகளுக்கு கோடி நமஸ்காரம்.. துஷ்யந்த் ஸ்ரீதர் ஆர்வகோளாறால் தவறாக பேசியதை தடுத்து நிறுத்தி தாங்கள் வெளியிட்ட விளக்கம் மகா பாக்யம்❤❤

  • @thiruvaimozhimariyappakris9904

    கேட்க வேண்டிய கேள்வி, அதற்கு பொருத்தமான பதில் ,என்ன ஒரு சாஸ்திர புலமை ,என்ன ஒரு சொல் விளக்கம் ,என்ன ஒரு ஆழ்ந்த ஞான ம் .புத்தூர் ஆச்சாரியாருக்கு சரியான வாரிசாக பெருமாள் நமக்கு கொடுத்திருக்கிறார் ,அவரை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இருவரும் பல்லாண்டு வாழ்க. ஹரே கிருஷ்ணா

  • @prangsudh
    @prangsudh Před 13 hodinami

    Did this lady actually say we cannot see dinosaur bones🙄

  • @mtrvenugopalanyoga-fitness9807

    புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும். ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும். ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு? இப்ப பொறாமை ??? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @vijayaanand2539
    @vijayaanand2539 Před 13 hodinami

    Excellent Mr.Narasimhan, my Pranams to you.

  • @albonset4402
    @albonset4402 Před 14 hodinami

    I am a Christian. I enjoyed the beautiful explanation given by the great Swamigal. Albons Trichy

  • @mtrvenugopalanyoga-fitness9807

    புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும். ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும். ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு? இப்ப பொறாமை ??? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @mtrvenugopalanyoga-fitness9807

    புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும். ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும். ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு? இப்ப பொறாமை ??? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @mtrvenugopalanyoga-fitness9807

    புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும். ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும். ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு? இப்ப பொறாமை ??? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @vivekseshadrimuralikarapangadu

    அருமையான விளக்கங்கள். அழகாக எடுத்துரைத்தார்.

  • @mtrvenugopalanyoga-fitness9807

    புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும். ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும். ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு? இப்ப பொறாமை ??? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @mtrvenugopalanyoga-fitness9807

    புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும். ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும். ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு? இப்ப பொறாமை ??? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @mtrvenugopalanyoga-fitness9807

    புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும். ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும். ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு? இப்ப பொறாமை ??? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @mtrvenugopalanyoga-fitness9807

    பொறாமை சீதர் மீது

  • @mtrvenugopalanyoga-fitness9807

    முதலில் புஸ்தகத்தை முழுவதுமாக படிக்க வேண்டும். ஓரிரு தவறுகள் என்பது எந்த புஸ்தகத்தில் தான் இல்லை?

  • @mtrvenugopalanyoga-fitness9807

    ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு? இப்ப பொறாமை ??? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!

  • @mtrvenugopalanyoga-fitness9807

    கோயில் எல்லாம் காப்பாற்றி ஆச்சா சுவாமி? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்கப்போவதில்லை???

  • @mtrvenugopalanyoga-fitness9807

    50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்கப்போவதில்லை

  • @mtrvenugopalanyoga-fitness9807

    பிராமணரே இருக்கப்போவதில்லை 50 வருஷத்துக்கு அப்புறம்.

  • @mtrvenugopalanyoga-fitness9807

    கோயில் எல்லாம் காப்பாற்றி ஆச்சா ஸ்வாமி திரு ரங்கராஜன் அவர்களே??? இப்ப பொறாமையையும் ஆரம்பிச்சாச்சா ??? அடுத்த 50 வருடங்களில் பிராமண ஆளே இருக்க மாட்டா. நல்ல முட்டிக்கோங்கோ!!!

  • @DK-el9jk
    @DK-el9jk Před 17 hodinami

    Hope you obtained his permission before uploading the recorded telephone conversation. I didn't see you inform him that you are recording the conversation.

  • @vathima18
    @vathima18 Před 17 hodinami

    இந்த விவாதங்களை நிறுத்தலாமே?.. வீணாக நேரத்தை வீணாக்குகிறோமோ?.

  • @precibalance
    @precibalance Před 17 hodinami

    பிரமாதமான வியாக்யானம். ஹிஸ்டரி எப்பவும் ஹிஸ்-ஸ்டோரி தான். A professional presentation

  • @ganapathiramansubramaniam5434

    ரங்கன்ஜீ அறிவார்ந்தவர், பண்பாளர்,பண்பான குடும்ப பாரம்பரியம் உள்ளவரா. துர் அதிர்க்ஷ்ட்டம் அடையாளம் இல்லாதவர்கள் தங்களை நிலை நிறுத்தி கொள்ள ரடக்கும் முயற்சியில் இவர் தன்னை காவு கொடுத்து விட்டாரோ?

  • @ganapathiramansubramaniam5434

    முதல்ல கண்ணுக்கு எதிரே இருக்கிற வடகலை,தென்கலை பிரச்சனையை தீர்க்க வக்கு இல்லாதவர்கள் பல ஆயிரக்கனா அல்லது லட்சக்கணக்கான வருஷத்தின் பிரச்சனையை பேசுகிழார்கள் போக்கற்ல,பொறாமை,ராமரை செருப்பால் அடித்தபோது பதுங்கி இருந்தவர்கள் ஒரு பாப்பானைத்தான் இன்னொரு பாப்பான் சிறுவான் இந்த நரசிம்மன் பேச்சில் பார்ப்பனிய பொறாமை தெரிக்கிறது

  • @ganapathiramansubramaniam5434

    நீ சநாதனி என்றால் உன்மொழி இப்படி இருக்காது.உன்னை சநாதனி என்றால் நிச்சயம் சநாதனம் கவலைக்குறிய விஷயம்.நாடடுல அவன் அவன பல பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்க,இந்த விவாதம் எந்த வகையில் மக்கள் முன்னேற்றத்துக்கு உதவும்.வெட்டி கும்பல்

  • @ganapathiramansubramaniam5434

    பார்ப்பனர்கள் தன்னைத்தவிர வேறு யார் ஏற்றுக்கொள்ளபட்டாலும் ,அதிலும் குறிப்பாக பா தன்சமூகத்தை சார்ந்தவர் தன் கீழேதான் இருக்கணும்.பொறாமை கொண்ட சமூகம். ராமரை செருப்பால் அடித்தபோது இவன் எங்க இருந்தான்.இவன் ஒரு சிறந்த சாதனை என்றால் ஏன் ஆக்ரோஷமாக பேசறான்.இது இவன் குறையத் இவன் சார்ந்த சமூகத்தின் குறை. இந்தப்படத்தில் மனைவி ஒரு உயர்பதவி அடைந்தால் கணவன் பொறாமை படுவான்.ஏனய சமூகத்தவர் மனைவி உயர்நிலையை பயன்படுத்தி முன்னேறுவர்.இதை கடந்து போகாமல் சர்ச்சையை விரும்பும் இவன் போன்றோர் தான் சநாதன விரக்தி மதிப்பிற்குரிய தந்தை பெரியாரின் கருத்துக்கள் முற்றிலும் சரி

  • @arunatirumalai3630
    @arunatirumalai3630 Před 19 hodinami

    நீங்க யாரு அவங்களை தப்பு கண்டு பிடிக்க.இது மகா பாவம்

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 Před 21 hodinou

    adhiyen swamy.thiru dushyant sridher swamy patri varum vishanyangalai video moolam aridhen .migha thiramai aana manider.easy aagha purindu kollalam avrudaiya upenyasangalai .siru pillaigal kooda eerka padugirargal everudaiya samarthiyamana pechinal.thangaludaiya bhakthi yarukkum edherkagavum vittu kodukkada bhakthi .ramar endral uyir endru sollalam .thangal bhakthi thelinda urudhiyana bhakthi. Anal oruvarukoruvar bhakthi vishayangal maru padalam. adherkagha nam yaraiyum vittu kodukka vendhiyadhillai swamy .edherkaghavey kathu kondhirukum oonaigal dan adhigam .mighavum kavalai azhikha koodhiya vishayamagha ulladhu .Zee tamil dushyanth uraiyadalai kettal avetukku rama piran meedum seethamma meedum ethanai bhakthi kondullar enbadhu puriyum anaiverukumey. melum thangalai follow seidu varum siru poochi endru dan solluven ennai . Thangal solliyirunda padhi padhi kodhi kulam sendru pillai lokhachariyrai sevithu vanden ..thangalai pondror peruman piratti arulinal nandragha erukkanum endru prarthikiren ..karpar rama piranai allar mattum karparo .endru nammalvar kaliyugam arambhikum podhu thiruvai aruliyirukhirar.appoludhu ramar dwabara yugam munney erundha thradha yugathil ramer avadaram seidukirar. Ondrum theriyada makku enakkey dwabara yugam ethanai aandugalnnu kelvhi vandu kondhey erukum .aanal eppadhi erundal yenna.? endru meendum rama piran patri pasurangalai sevithu kolven .aanal eppodhu ulla kalam ?

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 Před 21 hodinou

    The attempt is to pollute the facts of Hindu dharma and give an impetus to evil designs from people home and abroad . The doers actually seem to be acting as agents and do damages . Maha sivaratri which is performed with piety has now be changed to a dancing occassion . The agent easily fool our people with convincing lectures as people take the easier way to pacify their curiosity regarding religious issues . The result is Rama is now claimed as born at the end of dvapara yugam and this also destroys the fact that He lived for 11000 years . Why such shameful attempts ? The staunch Hindus must brush aside such falseful claim and propagate that Rama incarnated in the 23 treta yuga whereas we are probably in the 27th cycle of the yuga chakra . Keeping quiet will make them stronger .

  • @ganapathiramansubramaniam5434

    உங்கள் மீ்து மிகு‌ந்த மரியாதையாக கொண்டவன்.துக்ஷ்யந்த் கூறியதை கடந்து போவதுதான் ராமனை போற்றும் சமுதாயத்திற்க்கு நல்லது.இது ராம துவேக்ஷிகளுக்கு சர்ச்சை செய்ய,ராம பக்தர்களுக்கிடையே வார்த்தை போருக்கு வழி வகுக்கும்.ராமனை நம்புபவர்கள் யாரும் அவரது காலம் குறி்த்து எந்த கவலையும் இல்லை.இந்த சர்ச்சை யாருக்குமே பலனளிக்காது

  • @muralimvg
    @muralimvg Před dnem

    Swamin, I am not an expert but have followed the chronology debates and politics. My fundamental question is on what basis Shri. Dushyant Shridhar favored Smt. Jayashree Saranathan over others who have also done similar works and arrived at different dates? That apart, what is being stated by historians is that the 4.32 million years yuga timeline was first given by Aryabhata, hence need not be considered the only authoritative statement. Can this be disproved? If so, it will help. Secondly, can we pinpoint the origin/source of the sankalpa mantra "Aadya Brahmanaha. " and tie it with other chronology to counter? If so it will help. Lastly, some historians are claiming with data not just the timeline based on astronomy but archeology, inscriptions, kings chronological continuity and many such aspects. Do you wish to enter that debate right now or act as a moderator? There are many players - Jayasree Saranathan, Jijith Nadamuri Ravi, Vedveer Arya, Nilesh Oak, Manish Pandit.... My humble opinion is to let historians settle first among themselves, just wait and watch for now while doing your kainkaryams as you anyway do. Ramanujar will take care and also indicate when it is necessary to enter the debate.

    • @muralimvg
      @muralimvg Před 23 hodinami

      Reply to the timeline confusion by Shri. Velukkudi Krishnan Swami czcams.com/video/azN7oKC-ztg/video.htmlsi=PDadRh7dXG4I010R

  • @sridharanraghavan3676

    En pontra pamarangalukkum vilangum padi eduthu uraitha Swami in pathara vindhangalukku anantha kodi namaskaram. Jai Sriram. Aazhwar Emberumanar Jeer Thiruvadigale Saranam..Aacharyan Thiruvadigale Saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @vittalsubramanian9278

    Nowadays Dushyant always thinks he is right Sometimes he thinks he is Valmiki some sometimes he thinks he is Vyasa most of the time he thinks he is more intellectual coz he studied in BITS

  • @vittalsubramanian9278

    poor interviewer - she is stammering can't focus on her point maybe trying to back up Pande and Dushyanth Hats of Rengarajan