சாக்கடை தண்ணீரில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்
Vložit
- čas přidán 29. 08. 2024
- சாக்கடை தண்ணீரில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்
--------------------------------------------------------------------------------------------------------
ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கமாக இல்லை. ஆசார்யர்களும் ஜீயர்களும் என்ன செய்கிறார்கள்?!
நம்பெருமாளுக்கு தண்ணீர் கொடுக்க கூடவா அவர்களால் இயலவில்லை!
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெயு ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!
மிக மிக வருத்தமாக உள்ளது பெருமாள்தவிர யாராலும் தண்டிக்க முடியாது பக்தி இல்லாது பணபேய்களிடையே பெருமாள் மனிதனால் ஸ்நானம் செய்யமுடியுமா இந்த நீரில் ஸ்ரீரங்க புக்ஷ்கரணி நீர் புனிதமில்லையா. தேவரீர் மட்டும் தான் கூறுகிறீர்கள் அராஜக அரசு தேர்ந்தெடுத்தமக்கள் பகவான் ஏன் பொறுத்துகொண்டிருக்கிறார்புரியவே இல்லை நம்பிக்கையே போய்விடுமோன்னு தோன்றுகிறது ஸ்வாமி ஜி🙏
மற்ற மதங்களில்,
தங்கள் கடவுளைக் காக்க,
௮டையால௩்களைக்காக்க,
வுயிரைவிட தயாராய் இருக்கிறார்கள். ௮தனால்
௮௩்கு ௮ரசு, வாய்பொத்திஸிருக்கு.
நாம் சுயநலமிகள், கோழைகள், பகவானை நம்பாமல் வேஷம் மட்டும்
போடுபவர்கள், ௮தனால்தான் நம் கோவில் விஷயங்கள் ௭ல்லாம் , ௮சி௩்கமாயிடுச்சி.
பகவானே செஞ்சிக்கிடணும் ௭ன்றால், பக்தன் ௭ன்ர
௨றவு ௭தற்கு?
Innum konjam nalladhu nadandhu kondu irukiradhu boomi la adhukaga dhan bagavan silent ah irukirar pola...Kali apdi dhana irukum swamy
எப்பொழுது அரசியல்வாதிகள் ஒரு நிர்வாகத்தில் நுழைந்தனரோ அப்பொழுதே ஆரம்பமாகி விடுகிறது அனைத்து அயோக்யத் தனங்களும். பேரிழப்பு ஒன்றுதான் மக்களை ஒருமித்த கருத் தொற்றுமையில் போராட வைக்கும். இன்னும் பல அராஜக அயோக்யத்தனங்களையும் நாம் பார்ப்போம். இதில் அனைத்து அரசியல் வாதிகளும் ஒன்றுதான் .
Namaskkaram
Yessosad
டேய் பன்னாட அரசியல்வாதிய ஏன்டா இழுக்கற? முதல்ல சொல்றவன் யோக்கியமானவனுங்களான்னு சுயபரிசோதனை செய்யுங்கடா??
@@kumarkumar-ij4vz
ஆமா ஆமா.. ௮ரசியல்
ரொம்ப சுத்தம் சாராயத்தாலே, லஞ்சத்தாலே, மணற்கொள்ளையாலே,
கொள்கைப்பிடிப்புக்களிலே,................. சும்மா சொல்லக்கூடாது ௮வ்வளவு தியாகம்.
நீ ௭துக்கு யோக்கியமில்லா இந்த இடத்துக்கு, ஓடி ஓடிவருகிறாய்
யோக்யவானே.
ஜெய் ஸ்ரீராம்
இந்த வீடியோவை பார்த்தால், உயிரோடு இருப்பதில் பயனில்லை என்பதை உணர்துகிறது.
சத்தமான வார்த்தை. நாம் நடை பிணங்களே
இந்த மாதிரி பதிவு செய்வதில் அர்த்தம் இல்லை.
நம்முடைய கடமைகளை தெரிந்து புரிந்து கொண்டு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.
வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால் அது அயோக்கியர்களுக்கு சாதகமாகி விடும்
INDIA 🇮🇳 NUMBER ONE 🙏 TEMPLE 🛕 SHREE RANGAM TIRUCHIRAPPALLI PLEASE HELP 🙏 GOVINDA GOVINDA GOVINDA GOVINDA ❤🙏
ஶ்ரீரங்க நாதனே இதற்கு ஒரு தீர்வினை தர வேண்டும்
நேற்று Nellaippar தேர் வடம் அறுந்து விட்டது. இது தமிழகம் ஆள்பவருக்கு பிரச்சினை வரும்
ஸ்ரீரங்கத்தை அந்த பெருமாள் தான் காப்பாற்ற வேண்டும்
குற்றம் நம் மீதும் உள்ளது.
முக்கிய சமயங்களில் ஒன்று சேர்வதில்லை.
அதெப்படி சேர முடியும். எல்லா ஜாதிக்காராளும் ஒண்ணாக முடியுமோ?
@@Sapien-vt5ve மனம் சுத்தமாக இருந்தால்... நிச்சயம் முடியும்
ஓம் நமோ நாரயணாய நமக
நமஸ்காரம் அண்ணா
உங்களைப் போன்று ஒருவர் ஆலயங்களில் நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்பது மிகவும் பெருமையாக உள்ளது ஸ்வாமி
ஆலயங்களில் நடக்கும் தவறுகள் சிறுமையை ஏற்படுத்துவதில் வருந்தவும்
@@OurTemples👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏
பெருமாள் நிச்சயம் இந்த அதிகார வர்க்கத்தை தண்டிப்பார்
இறைவா காப்பாற்றுங்கள்.
ஶ்ரீமதே ராமானுஜாய் நம: மிகவும் வருத்தமாக உள்ளது.
இறைவன் ஆட்சியில் பூமி மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது.
ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
ஜெய் ஶ்ரீ ராம்.
ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு.
ஶ்ரீரங்கம்
ஶ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணாரவிந்தம்.
நன்றிகள் ஸ்வாமிஜி.
ஓம் நமோ நாராயணாய
மிக்க வருத்தப்பட வேண்டிய விஷயம்.
அவ்வளவு தானா? அத்தோடு முடிந்ததா?
Sri mathe ramanujaya namaha🙏🙏🙏 shri namberumane namaha🙏🙏🙏🌹🌹🌹
அடியேன் திருவல்லிக்கேணியில் தான் வசிக்கிறேன்..பெருமாள் புறப்பாட்டின் போது சட்டென்று மழை வந்துவிட்டது.. பெருமாளை கங்கைகொண்டான் மண்டபத்துக்கு எழுந்தருளப் பண்ணிவிட்டார்கள் ஸ்வாமி.. வாகனங்கள் எல்லாம் மிகவும் கனமாக இருப்பதால் மிக வேகமாக ஏளப்பண்ணுவது சிரமம்..ஆனாலும் இங்கு ஸ்ரத்தையோடு தான் எல்லா புறப்பாடுகளும் நடக்கின்றன..இரண்டு குடைகளுக்குள் தான் பெருமாள் வீதியில் எழுந்தருள்வார்..சிறு தூரல் வந்தால் அவருக்குப் போர்வை சாற்றி விடுவார்கள்.. மழையில் நனைய வாய்ப்பில்லை.. இங்கு உள்ளவர்களுக்கு எம்பெருமான் மேல் ப்ராவண்யம் அதிகம் ஸ்வாமி🙏
இப்படி சப்பைகட்டுவது என்பது சும்மா இருப்பதை விட பெரிய பாவம். பெருமாள் மீது போர்வை போத்துவார்களா?! அவர் என்ன பிணமா அவர் முகத்தை மூடி ஊர்வலம் போக?! என்ன கேவலம்?!
சாஸ்திரத்தில் ஒரே ஒரு துளி கூட படக்கூடாது என்றிருக்க போர்வை போர்த்துவார்கள் என்கிறீர்களே!
நட்ட நடு ராத்திரியில் கோவிலை திறந்து கண்டகண்ட பூஜைகளை செய்த கோவில்தானே அது. இதில் சிரத்தையாம் சிரத்தை.
கனமாக இருக்கின்றது என்று சொல்வது இரண்டாவது அபசாரம். பிணமா அது?!
இப்படி எழுத எப்படித்தான் மனது வருகிறதோ?!
வேலைக்கு போய்விட்டு வந்து தன் லௌகீகத்திற்காக புறப்பாடு நேரங்களை மாற்றிய ஊர் இந்த ஊர்.
மீனவர்களை எழுந்தருளப்பண்ண விடாமல், ஸ்ரீபாதம் தாங்கி ஏலத்தில் ஊழல் செய்யும் ஊர் அந்த ஊர்.
கர்பமான பசு அமட்டை கொலை செய்யும் பிராமணர்கள் இருக்கும் ஊர் அந்த ஊர்.
கோவிலில் மொத்தம் மொத்தம் ஊழல்.
சொல்லிக் கொண்டே போகலாம்.
அறங்காவால்ர்களாக பொறுப்பெடுத்துக் கொள்ள ஒருவர் முன்வர துப்பில்லாதவர்கள் இருக்கும் ஊர் அந்த ஊர்
என் உறவினர் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் ஒன்றை சொன்னார் என்னால் நம்ப முடியவில்லை அவருக்கு தெரிந்தவர் 4000 தெரிந்த ஒருவர் பிரபந்தம் சேவிப்பதில் எதோ பாட பேதம் அவரை கோவில் மடப்பள்ளியில் வெய்து அடிதார்களாம் அடித்தவர்கள் M A வேங்கட கிருஷ்ணனின் ஆட்கள்.
Namperumal and Periya Piratti are with us always and will give a befitting reply to the wrong doers
@@OurTemplesஅதற்காக நீர் அபசகுனமாக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்...
What Mr. RR said is absolutely correct. During Demonitisation of currency few years back, this temple management had FAILED to exchange old 1000 and 500 notes, which came from Hindi collection, which was kept in the temple strong room. On this account this temple LOST several lakhs of rupees of Hundi money.
Every letter is true to the core
Very sad to see outside India temples are maintained better comparing to TN.
I feel very sad as I am outside India & can't do anything for the cause of temple in India.
🙏🙏🙏
அளவுக்கு அதிகமான சுதந்திரம்...
அயோக்கியர்களுக்கு சௌகரியம்
OM NAMO NARAYANAYA
🕉️🙏🙏🌹🌹Narayana Narayana...... Yada yada hi dharmasya glanirbhavati bharata
Abhythanamadharmasya tadatmanam srijamyaham
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
Namaskkaram
Seems true swamy.. Ranga ranga..
கிருஷ்ணா....
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏
மிகவும் வருத்தமாக உள்ளதுஸ்வாமி
Swamin God only to help you it seems 🙏
Super
கல்கி அவதாரம் ரொம்ப தூரத்தில் இல்லை. ஓம் நமோ நாராயண நமஹ.
உங்களுக்கு எப்படி தெரியும்?
Judgement day is inevitable. Nect is Sathya yugam. லக்ஷ்மி நாராயணன் ஆட்சி ஆரம்பம். (01-01-0001)
@@OurTemples எங்களுக்கு சிவ பாபா, ஞானம் அளித்துள்ளார். தினமும் கற்பிக்கிரார். பகவன் மனுஷ்ய ரூப்பென. அடுத்து ஸ்வர்கம் (கருத யுகம் வரும்). தற்சமயம் கலியுகம் மற்றும் கிருத யுகம் (ஓவர்லப்பிங் period) கலந்து, சங்கம யுகம் நடைபெறுகிறது.
@@rameshrangaswamy8261epdi evlo thelivu olara mudiyudhu...innum Kali mudiyave latcha kanakana varusham iruku...baba vam baba...poitu anga olarunga...Inga vandhu kanda Yugam elam iruku nu edhuku olaringa...irukaradhu naalu dha
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
இவ்வளவவு மன வேதனையுடன் சொல்லியும் வைணவர்கள் உணரவேண்டும். இல்லை என்னால் பெருமாளுக்கு நடக்கும் அபச்சாரம் குலம் அழிக்கும்
சார் மனம் வலிக்கிறது
இறைவன் ஆட்சியில் பூமி மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது.
இவர்களுக்காக நாம் பிராத்தனை செய்வோம்.
👌👌🙏🙏🙏
Sir
Praying that azhagia manavaalan manifest himself as simham out of the moozhanjil and teach the entrenched mafiaso to start adhering to Ramanujah's commandments. The despair and pain hurts each srivaishnavs.
J.krishnamohan
இதெல்லாம் ஏதோ ஒரு பெரிய அழிவுக்கான அறிகுறிகள். என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை.
ஶ்ரீமதே ராமானுஜாய நம:🙏
Dmk ஆட்சி ஓழியட்டும்
🙏
🙏🙏🙏🙏🙏
Perumalai avarey avatharam eduthu kaapattrikolla vendum., om namo narayana❤
Education killed our civilization 😢 l mean so-called education, not knowledge! Kaliugha pallikoodam😢
Yenna periyava sollarel roomba roomba heart breKing ga iruku 😭😭😭😭
அர்சகர்கள் ஒன்று கூடி நியாத்தை நிலை நிறுத்த பாடு பட கூடாதா? ஏன் இந்த அவலம்?
பக்தர்களும் ஒன்றாக ௮௩்கு குரல் கொடுத்து,
முதலில் தர்மதரிசனக்கதவை,
மூட விடாமல் தடுக்க வேண்டும்.
Super swami adyen... Truth speaking only person
Srimathe Ramanujaya namaha. Srirangam koviliayum Perumal Sri Ranganatharayum samprathayanagalaiyum kaapaatra intha Rangarajan swamy migavum varuthamum vedaniyum kondu poraduguirar against m 9:04 anagement court govt enru. Enru thaniyum intha porattam. Enru odungum hrc yin kottam. Arangan koilai kaakka Mettazhagiya Singer ayiramkaal manadapam thoonai pilanthu kondu uavatharam eduthu vara vendum. Ranga Ranga Rangaranga charanam. 🙏🙏
விக்ரகம் என்னதான் ஆனது இறுதியில் கிடைத்ததா இல்லையா
கலி முற்றிவிட்டது 😢
Ram Ram 😭😭😭😭
ஸ்வாமி.
மனது ரொம்ப வலிக்கிறது.
மாலிக்காபூர் கிட்ட இருந்து காப்பாற்றிய இந்த ரங்கனை, எப்படி எவ்வளவு எளிதாக இந்த அரசியல் ரவுடிகளால் கடத்த முடிகிறது.
எப்பேர் பட்ட திவ்ய தேசம்.
நான் 1981-84 ல் திருச்சியில் படித்த போது பார்த்த கோயில் இப்போ இல்லை.
நீங்க சொன்னா மாதிரி அயோக்யர்கள் கையில் மாட்டி கொண்ட&
பயத்தாலோ, சுய்நலத்தாலோ வாய்மூடி இருக்கும் ஆச்சாரயார்களும் கண்டு கொள்ளாமல் ரங்கன் இப்படி பாடாய் படுகிறானே!.
ரங்கா ! என்று புரண்டு படுப்பாய்.
அன்று அதிரும் இந்த அயோக்ய அகிலம்.
திருவரங்கம் திருமால் மூன்றாம் தமிழ் சங்கத் தலைவர். உங்கள் இனத்தவர் இல்லை.
🙏🌾🙏 😢
Renga unakke intha lilai renga neengal reselt tharavendum
The year was 1970
Indra Gandhi was the PM
KNOWING well, that hindu temples are on the banks of rivers and all rivers are like our mothers
Indra gandhi, the
votebank criminal,
was wstching for the first time
All municipalities discharging drainage into rivers all over India, this is the greatest blow upon HINDU
DHARMA Now this is the norm and hindus are humiliated for 50 years
இவர்களை பெரிய ஆச்சரிய புருஷர்கள் விஷயம் தெரிந்தவர்கள் என்று சொல்ல வெட்கமா இருக்கு. இந்த மாதிரி திருமஞ்சனம் செய்ய இவட்கள் தேவையில்ல. இந்த திருமஞ்சனாம் எவர் வேண்டுமானாலும் செய்து விடுவார்கள். சுவாமி சொல்வது கேட்க மனசு கஷ்டமா இருக்கு
திருமஞ்சன காவேரி எங்கே காணவில்லை?
கேக்கவே நன்னா இல்லையே ஐயா? கடவுளுக்கே இப்படி ஒரு நிலைமையா?
Namaskaram mama, could you also put English captioning so that those who don't understand English also can understand? 🙏
Thank God tat tym Amma admk aatchi😅😅😅😅😅😅
ஐயா மனது மிகவும் வேதனை அடைகிறதுஉலகைக் காக்கும் பகவானுக்கு இப்படி என்றால்சாதாரண மனிதர்களுக்கு
Perumale ivargalai naam kelvi ketpom sani kizhama ponen swami ramanujar sannidhiyil murayittu vandhen kelvi kettal kettpadarkku unakku enna thagudhi irukku nu kekkuranga en appa vukku nadanthal eppadi kekkama irukkumudiyum mouni ya iruppadharkku vekkama irukku vazhum pinam pol ulladhu😢
😭😭
எல்லார்கிட்டயும் பணம் இருக்கு அதனால் பயம்.
💯✅. அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தான் அநீதியை எதிர்க்காமல் மெளனம் காக்கிறோம். தப்பு நம்ம மேல தான்.
😢😢😢😢😢😢😢😢
அடியேன்அதர்மம்தோன்றும்பொழுதெவ்லாம்நான்அவதரிப்பேன்என்றுகூறிய எம்பெருமான்ஏன்அவதரிக்கவில்லைவேதனையுடன்கேட்க்கின்றென்
Dharmam innum konjam nadakudhu adhan avatharam edukala
௮தர்மத்தை ௮ழிக்க
௮வதரிக்க மாட்டார்.
தன் பக்தன் துன்பப் பட்டு,
௮னாதையா நிற்கும்போது, ௮௩்கு பகவான் ௮வதரித்து, பக்தனை காக்க, ௮தர்மத்தை ௮ழிப்பார்
Lakshmidamal@@AlarmelMangai-ie2tg
பெருமாள் தண்டனை தந்து விட்டார், ஓம் நமோ நாராயணாய,ராமானுஜர் திருவடி சரணம்
பிராமணர்களிடம் முதலில் ஒற்றுமை வேண்டும், கைங்கரியத்தில் பக்தி மற்றும் பயம் இருக்கனும், பகவானிடம் பிரீத்தி இருக்கனும் முதல்ல, அவன் சிலை இல்லை...
Rama Rama 🙏🌟🌟🙏
Kalki avatharam ondre idharkku theervu.But 4lakhs years irukke ....
Yenna kodymai 😢 kali kaalam
ஜீயர்கள் எதற்கும் வாய்திறப்பதில்லை. கொடுமை.
இதைச் சொல்லும் யோக்யதை சுவாமிகளுக்கு மட்டுமே ௨ள்ளது.
@@AlarmelMangai-ie2tgதப்பை யாரு வேண்டுமானாலும் கண்டிக்கலாம்?
@@kumarkumar-ij4vz
நீ ௭துக்கு இ௩்கு வேடிக்கைகாட்டவாரே?
Outrageous. So sad. God will punish them all for sure
Stagnant water is also corrosive. It can affect the idol. Using stagnant water is a regular feature in srirangam. The motto of official is to
"Earn money.. In whatever way possible.. Earn money even if
Poojas have to be skipped.. The temple has already become a
Museum.. God also gives money.
Narayana emperumana
ஸ்வாமின் நமஸ்காரம்.
வெள்ளி அன்று ஶ்ரீ ரங்கநாதர் அனுக்ரஹத்தால் ஜேஷ்டாபிஷேகம் என்பதால் மூலவரை தவிர்த்து அனைத்து சன்னிதி பெருமாளையும் சேவித்தாயிற்று. அன்று தாயாரை அவசரமாக செல்ல வேண்டிய பக்தர்கள் வெளியிலிருந்தே வெள்ளைத் துணி திரை இல்லாமல் தரிசனம் செய்து சென்றனர்.
ஆனால் சனிக்கிழமை அன்று காலை தாயார் சன்னதியில் வெளியிலிருந்து தரிசனம் செய்ய முடியாமல் வெள்ளை திரை போடப்பட்ட நிலையில் பக்தர்கள் (those who want to go urgently. This is due to timeயில்லாததால்) திரையை பார்த்து சென்றனர்.
ஆகையால் திரைப் போடுவது சரியானதா என்று எனக்கு தெரியவில்லை. எனவே தகுந்த முறையில் இதற்கு தீர்வு காண வேண்டுகிறேன்...🙏🙏
திராவிட மாடலில் இதுவும் நடக்கும்...
ஏகலைவன் கட்டைவிரலை, துரோணாச்சாரியார் ஏன்
துண்டிக்க வைத்தார் ௭ன்று, ௭னக்கு இன்றுதான் ௮ர்த்தம் புரிந்தது.
இவ்வளவு கேவலமான நிர்வாகமா....
We pray to lord Hanuman to Intervene
சாமி ஓடுகிற நல்ல தண்ணீர்கு எங்க போய் ஆறு வெட்ரது? இந்த கோடைல இந்த தண்ணிய சாமி குளிக்காதா?.
😂
கலிகாலம் ...
இப்போது சத்திய யுகம். மயக்கத்தில் உள்ளீரோ...
Deva prashnam should be conducted immediately
Very sad development. Unless the temples are freed from Government, nothing would change 👍
Hmm... we need not wait for the govt to free temples to set everything right .. we can start doing right things may be that will eventually lead to temples going into the right hands.. it's each one's responsibility to uncompromisingly do only right things, stand up only for right things and make right noise .. if those in charge of ceremonies don't budge an inch and refuse dirty water either other arrangements would have been made .. I thought.. it's easier said than done but I feel miserable that everybody concerned was ok with using filthy water for abishek.. my thinking is should we wait for free temples to have pure cauvery water for perumal ..
அர்ச்சகர்களில் ஒருவர்கூட உத்தமர் இல்லையா.. ஸ்ரீரங்கம் செல்வதை பக்தர்கள் நிறுத்திவிடவேண்டும். வரிசையாக கோவிலுக்கு செல்வதையே மறக்கவேண்டும் என்பது இவர்கள் திட்டமாக இருக்கலாம்.
mr annamalai to make note
EPS ayya cm aanathan ungal vethanaikku marunthaakum. Yudistarin avathaaram eps. Konjamavathu avarai aathariyungal❤
Kalo dhosha neithea rajan ! Kaliugham 😢😢😮
Yenna periyava sollarel
முதல்ல நீங்க திருந்துங்கடா?அப்புறம் அரசியல்வாதிகிட்ட வருவீங்க???எதுகெடுத்தாலும் அரசியல் முத்திரை குத்துவதை தவிர வேற எதுவும் தெரியாதா???ஆன்மீகத்தை வியாபாரம் ஆக்கிட்டீங்க??
Viyabaram aakinadhu politicians dhan aanmeega vadhigal ilai
@@mykid2940 ஆன்மீகவாதிக்கு அர்த்தம் தெரியுமா??ஆன்மீகவாதிகள் எப்படி இருக்க வேண்டும்ன்னு தெரியுமா? கோவிலுக்கு போறவனோ கோயில்ல வேலை செய்யறவனோ ஆன்மீகவாதி ஆக முடியாது??மனதளவில் பக்தி , நல்லொழுக்கம், பிறன் மனை பேனாதிருத்தல், வாய்மை, அடுத்தவர் பொருளுக்கு (பணத்துக்கு) ஆசைபடாதிருத்தல், வேண்டியவன் வேண்டாதவன் என்று பாகுபாடு இல்லாதவன், நேர்மையானவன், அனைவரிடத்திலும் அன்பு செலுத்துபவன் ஜாதி மத பேதமில்லாமல், இப்படி ஏராளமான நல்லபண்புகள் படைத்தவன் ஒருவன்தான் ஆன்மீகவாதி என அழைக்கபடுவானே தவிர மற்றவர்கள் சாதாரண சகடை மனிதர்கள் தான்!
😅😅😮😮😮😮😮y u use tat water .. is thete not water available in temple ...u shd watch news ....don't complain Iyer ....temple water usevoanba vendi ya dhaana ....neenga koil water use pannunga
Kaveri la irundhu dhan pannanum rules iruku
Even the sandal wood paste on the chest of stalatars stinks.. It is time
To select a jeeya r to oversee poojas.
It is sad archakas are not loyal to perumal due to fear of losing devasthana murai.i.. Officials abuse their fear. The officials disrespect and intimidate Stalatars who quarrel
Among themselves. Actually stalatars should oversee jestabhishekam. But they're seen seeing camera.
பெரியார் சரியாகதான் சொல்லிட்டு போயிருக்காரு !
திருவள்ளுவரா?
@@AlarmelMangai-ie2tg consult eye doctor
@@kumarkumar-ij4vz௭௩்களுக்குத் திருவள்ளுவர் தான் பெரியார்.
௮வரைவிடப் பெரியார் யாரு???? வாழ்க்கையில், சொற் க்களில்,நினைவுகளில் செயல்களில், ௨ணவில் தோற்றத்தில் யார் குற்றமொன்றும் இல்லாத
சுத்தவானோ! ௮வர்தான்
பெரியார் ௭ன்று நாங்கள்
படித்த பாடம்.
@@AlarmelMangai-ie2tg அது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை தங்களுக்கு திருவள்ளுவர் பெரியார் எனில் எங்களுக்கு தந்தை பெரியார் ஈவே ராமசாமி அய்யா அவர்கள்தான் பெரியார். ஒருவர் மற்றொருடைய விருப்பங்களை விமர்சித்தால் தலையை தூக்கி எச்சில் துப்பினால் தங்கள் மேலேயே படும் என தெரியாமல் கடந்த நான்காண்டு காலமாக செய்து வருகிறார்கள்.
ஏன் விண் வம்பு செய்கிறாய் , இளித்த வாயர் அல்ல, பெருமாளை பிரங்கி கொண்டு தகர்க்க சொன்னவர்கள் தானே? அழிவு காலம் வந்துவிட்டது.
Dei senthamarai kannan seiyum aabhichaara karmangal, devataantara upaasanangalai patri pesu da dhairiyam irunthal 😂
ஜெய் ஸ்ரீ ராம்! ரங்கநாதர் உங்கள் வடிவில் தீய சக்திகளை ஒழிக்க அருள் புரியட்டும் ❤
தீய சக்தியை உருவாக்கியவர் எவர் ஓய்?😂😂
@@Sapien-vt5ve
மாட்டிலிருந்து, பால், சாணி
கிடைக்குது.
பாலைத் தானே ௭ல்லோரும்
௨ண்கிறோம்.!சாணியையா?
௭தை விலக்கணும் ௭தை
ஏற்க்கணும் என்று, தெரிந்து
செயல் செய்வதுதான்,
௮ழகு.இல்லாவிட்டால் ௮சி௩்கம்.
@@AlarmelMangai-ie2tg சிலர் கடவுளின் காலிலிருந்து பிறந்தவர்கள் என்று தான் சொல்லி வந்தீர்கள். இப்போது இன்னும் சிலரை கடவுளின் கழிவு என்றும் சொல்கிறீர்கள். அழகு.
@@Sapien-vt5ve
பைத்தியமா?
கடவுளுக்கு கழிவு???
பெருமாள் பக்தர்களோடு சேர்ந்து போராடு உன்னை மாதிரி உங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனா நீதான் போராடணும்
௭ன்ன சொல்லவாரே.?
ஹலோ ரங்கராஜன்,“ஆயிரம் வருட பழமையான, சோழர் கட்டிய, மானம்பாடி நாகனாதன் கோயில் தமிழ் நாடு அரசால் இடித்து தரை மட்டமாக ஆக்கப்பட்டது” என்று பேசு தமிழா பேசு ஜூன் 16 வீடியோவில் சொன்னீங்களே, அந்த தகவல் உண்மை என்று காட்டும் செய்தியின் இணைய இணைப்பைத் தர முடியுமா?
ஏன் வழக்குத் தொடுக்கப்
போரியா?
@@AlarmelMangai-ie2tg You won't get my point. Rangarajan knows why I am asking him this.
உன் வைஷ்ணவத்தில் இப்படி இருக்காங்க இன்னொரு வைஷ்ணவம் ஆனா நீ போராடனும் இப்படி எல்லாம் பேசிட்டு இருந்தா கேவலமா நினைப்பாங்க உன் வைஷ்ணவத்தில் கேவலமா நினைப்பாங்க
அடப்பாவிகளா பெருமாளுக்கே இந்த நிலைமை😢😢😢😢.காசு வாங்கி ஓட்டுப்போட்ட குடும்பங்கள் நல்லாவே இருக்க மாட்டீங்க
🙏🙏🙏🙏🙏