- 78
- 151 092
Komugam
India
Registrace 23. 01. 2022
அன்பு உறவுகளே வணக்கம்!
தெய்வத் தமிழில் எனது ஆன்மீக சொற்பொழிவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தெய்வங்கள், கோவில்கள், பக்தி பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும்.
உங்களுடன் எனது ஆன்மீக சொற்பொழிவுகளைப் பகிர்ந்துகொள்வதை எனக்குக் கிடைத்த பெரும் பேராக நான் கருதுகிறேன். நன்றி!
**********************
Dear everyone!
I am delighted to share my spiritual discourses in the divine Tamil language with you. I will be regularly uploading rare and valuable information about deities, temples, songs, siddhas, saints, and sages. It is a great privilege for me to share my spiritual discourses with all of you. Thank you.
**********************
Contact email: komugam6@gmail.com
தெய்வத் தமிழில் எனது ஆன்மீக சொற்பொழிவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தெய்வங்கள், கோவில்கள், பக்தி பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும்.
உங்களுடன் எனது ஆன்மீக சொற்பொழிவுகளைப் பகிர்ந்துகொள்வதை எனக்குக் கிடைத்த பெரும் பேராக நான் கருதுகிறேன். நன்றி!
**********************
Dear everyone!
I am delighted to share my spiritual discourses in the divine Tamil language with you. I will be regularly uploading rare and valuable information about deities, temples, songs, siddhas, saints, and sages. It is a great privilege for me to share my spiritual discourses with all of you. Thank you.
**********************
Contact email: komugam6@gmail.com
பிரதோஷ விரதத்தால் கிடைக்கும் 5 அற்புத பலன்கள்! #pradosham
தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 czcams.com/channels/Yzlqvxu56J0YuSftoFOCTA.html சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
நன்றி!
நன்றி!
zhlédnutí: 4 288
Video
கணிதத்தின் மூலம் இறைவனின் ஆற்றலை விளக்கும் பாம்பன் சுவாமிகள்
zhlédnutí 241Před 2 měsíci
தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 czcams.com/channels/Yzlqvxu56J0YuSftoFOCTA.html சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம். நன்றி!
குரோதி தமிழ் புத்தாண்டு 2024 வெண்பா பலன்களும், பரிகாரமும் | காஞ்சி மகா பெரியவா
zhlédnutí 438Před 2 měsíci
#tamilnewyear2024 #mahaperiyava #mahaperiyavamahimai #ஆலயம் #சிவபெருமான் #jothidam #பக்தி #lordsiva தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 czcams.com/channels/Yzlqvxu56J0YuSftoFOCTA.html சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தா...
அரசராக இருந்து ஆழ்வாராக மாறிய குலசேகரர் தெய்வீக வரலாறு #thirupathi
zhlédnutí 1,5KPřed 3 měsíci
குலசேகரர் - ஒரு சக்தி வாய்ந்த மன்னர், ஆழ்வார், மற்றும் மகான். இந்த வீடியோவில், அவர் எப்படி ஒரு வீர மன்னரிலிருந்து பக்தி மார்க்கத்தில் ஆழ்ந்து, பெருமாள் திருமொழி என்ற அழகிய பாசுரங்களைப் பாடி ஆழ்வாராக மாறினார் என்பதைப் பார்ப்போம். மேலும், 'குலசேகர படி' என்ற பெயர் எப்படி வந்தது என்றும் தெரிந்துகொள்வோம். #பக்தி #ஆன்மிகம் #வரலாறு #திருப்பதி #ஆலயம் தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள்,...
திருவான்மியூர் மயூரநாதர் 🦚: பாம்பன் சுவாமிகளின் பாடல்களில் ஒரு தரிசனம் | கோமுகம் சொற்பொழிவு
zhlédnutí 404Před 3 měsíci
#murugan #murugantemple #murugansongs #tamil தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 czcams.com/channels/Yzlqvxu56J0YuSftoFOCTA.html சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடன...
மகா சிவராத்திரி விரதம்: எப்படி கடைபிடிக்க வேண்டும்? #mahashivratri #2024
zhlédnutí 146Před 3 měsíci
மகா சிவராத்திரி விரதம்: எப்படி கடைபிடிக்க வேண்டும்? #mahashivratri #2024
மகா சிவராத்திரி மற்றும் திருவண்ணாமலை தோன்றிய புராணம் #mahashivratri
zhlédnutí 204Před 4 měsíci
மகா சிவராத்திரி மற்றும் திருவண்ணாமலை தோன்றிய புராணம் #mahashivratri
ஸ்ரீ அபிராமி அம்மன் மகிமை | கோமுகம் சொற்பொழிவு | Podcast 2024
zhlédnutí 296Před 4 měsíci
ஸ்ரீ அபிராமி அம்மன் மகிமை | கோமுகம் சொற்பொழிவு | Podcast 2024
திருநீற்றின் மாண்பைப் போற்றும் மெய்ப்பொருள் நாயனார் வரலாறு #lordsiva
zhlédnutí 340Před 4 měsíci
திருநீற்றின் மாண்பைப் போற்றும் மெய்ப்பொருள் நாயனார் வரலாறு #lordsiva
சனிபகவானின் அருள் பெறுவது எப்படி? திருநள்ளாறு திருத்தாண்டகம் பாடல் விளக்க சொற்பொழிவு #thirunallar
zhlédnutí 199Před 4 měsíci
சனிபகவானின் அருள் பெறுவது எப்படி? திருநள்ளாறு திருத்தாண்டகம் பாடல் விளக்க சொற்பொழிவு #thirunallar
முருக பக்தியின் ஞான மார்க்கம்: பாம்பன் சுவாமிகளின் அருள்மொழிகள் #murugan #pambanswamigal
zhlédnutí 48KPřed 5 měsíci
முருக பக்தியின் ஞான மார்க்கம்: பாம்பன் சுவாமிகளின் அருள்மொழிகள் #murugan #pambanswamigal
திருவான்மியூர் மருந்தீஸ்வரர்: உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத ஈஸ்வரன்!
zhlédnutí 578Před 5 měsíci
திருவான்மியூர் மருந்தீஸ்வரர்: உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத ஈஸ்வரன்!
திருப்பாவை திருமால் 51 போற்றி மந்திர மாலை | கோமுகம்
zhlédnutí 65Před 5 měsíci
திருப்பாவை திருமால் 51 போற்றி மந்திர மாலை | கோமுகம்
குபேரனின் "அதிபதி" யார்? இளையான்குடி மாற நாயனாரின் வியக்க வைக்கும் வரலாறு!
zhlédnutí 149Před 6 měsíci
குபேரனின் "அதிபதி" யார்? இளையான்குடி மாற நாயனாரின் வியக்க வைக்கும் வரலாறு!
பலன் தரும் திருப்பாவை திருமால் 51 போற்றி மந்திரமாலை! #thirupaavai
zhlédnutí 174Před 6 měsíci
பலன் தரும் திருப்பாவை திருமால் 51 போற்றி மந்திரமாலை! #thirupaavai
ஷீரடி சாய் பாபா - பக்தர்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் ஞானகுரு
zhlédnutí 237Před 7 měsíci
ஷீரடி சாய் பாபா - பக்தர்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் ஞானகுரு
ஐப்பசி பௌர்ணமியின் சிறப்புகளும், அன்னாபிஷேக மகிமைகளும்
zhlédnutí 301Před 8 měsíci
ஐப்பசி பௌர்ணமியின் சிறப்புகளும், அன்னாபிஷேக மகிமைகளும்
திருக்குறளை உலகறியச் செய்த வள்ளலார் #thirukkural #vallalar
zhlédnutí 185Před 9 měsíci
திருக்குறளை உலகறியச் செய்த வள்ளலார் #thirukkural #vallalar
சுதந்திர இந்தியாவைப் பற்றி ஷீரடி சாய் பாபாவின் தீர்க்கதரிசனம் | #shirdisaibaba
zhlédnutí 157Před 10 měsíci
சுதந்திர இந்தியாவைப் பற்றி ஷீரடி சாய் பாபாவின் தீர்க்கதரிசனம் | #shirdisaibaba
பாராயணம் செய்யுங்கள், நோய்களிலிருந்து விடுபடுங்கள் | திருமாகறல் திருப்பதிகம்
zhlédnutí 1,8KPřed 10 měsíci
பாராயணம் செய்யுங்கள், நோய்களிலிருந்து விடுபடுங்கள் | திருமாகறல் திருப்பதிகம்
உள்ளத்தில் இறைவன் இருந்தால், ஜோதிடமும் நவகிரகமும் நல்லதே செய்யும்
zhlédnutí 888Před rokem
உள்ளத்தில் இறைவன் இருந்தால், ஜோதிடமும் நவகிரகமும் நல்லதே செய்யும்
சகல செல்வங்களையும் அள்ளித்தரும் சுயம்பு செல்வ விநாயகர் கோவில்
zhlédnutí 233Před rokem
சகல செல்வங்களையும் அள்ளித்தரும் சுயம்பு செல்வ விநாயகர் கோவில்
பாம்பன் சுவாமிகள் பிரப்பன்வலசையில் செய்த தவமும் பெற்ற உபதேசமும்
zhlédnutí 1,8KPřed rokem
பாம்பன் சுவாமிகள் பிரப்பன்வலசையில் செய்த தவமும் பெற்ற உபதேசமும்
பைரவர் சித்தர் ஸ்ரீ பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளின் அற்புத வரலாறு!
zhlédnutí 18KPřed rokem
பைரவர் சித்தர் ஸ்ரீ பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளின் அற்புத வரலாறு!
முதலாழ்வார்கள் சந்திப்பு: பக்தி இலக்கியத்தின் புதிய அத்தியாயம்
zhlédnutí 739Před rokem
முதலாழ்வார்கள் சந்திப்பு: பக்தி இலக்கியத்தின் புதிய அத்தியாயம்
மார்கழி பாவை நோன்பு வரலாறும், சிறப்பும்! #aandaal #margazhi
zhlédnutí 209Před rokem
மார்கழி பாவை நோன்பு வரலாறும், சிறப்பும்! #aandaal #margazhi
பொன் மேனி சிவன் ✨ திருமழபாடி திருப்பதிகம் #sundarar #thevaram
zhlédnutí 118Před 2 lety
பொன் மேனி சிவன் ✨ திருமழபாடி திருப்பதிகம் #sundarar #thevaram
நன்றி, நன்றி ஐயா
கிருபானந்த வாரியார் சுவாமிகள் முருகப்பெருமானின் மறு உருவமாக திகழ்கிறார். ஓம் முருகா...👏
முற்றிலும் உண்மை. ஓம் சரவணபவ!
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🌺🙏🙏🙏
ஓம் பெரிய திருவடி போற்றி போற்றி
ஓம் சரவணபவ❤❤❤
Komugam என்ற வார்த்தை அழகாக உள்ளது. இதன் அர்த்தத்தை சமிபத்தில் தான் தெரிந்து கொண்டேன். தாங்கள் இந்த வார்த்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ஐயா?
என் பெயரின் காரணம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு மிக்க நன்றி! எனது இயற்பெயர் கோ. சண்முகம். 1990-2000 காலகட்டத்தில் பூஜை இல்லாமல் இருந்த சில பழமையான சிவாலயங்களுக்குச் சென்று அங்குப் பிரதோஷ பூஜையை அறிமுகப்படுத்தினேன். இதன் மூலம் கிராம மக்களை ஒன்றுபடுத்தி பிரதோஷ பூஜையைச் செய்ய வைத்தேன். பின்னர் கிராம மக்கள் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினர். இன்றும் அந்த சிவாலயங்களில் சிறப்பாகப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. எனது தொண்டிற்காக முன்னாள் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துத் தலைவர் முனைவர் திரு வை. ரத்தினசபாபதி அவர்களால் எனக்கு "கோமுகம்" என்ற பெயர் வழங்கப்பட்டது. அவர் விளக்கியபடி, அபிஷேகம் செய்த புனித நீர் வராமல் கிடந்த கோமுகங்களில் புனித நீர் வரச் செய்த தொண்டிற்காக எனக்கு அந்த பெயர் வழங்கப்பட்டது. "கோ. சண்முகம்" என்ற பெயரில் "கோ" மற்றும் "முகம்" என்ற சொற்கள் உள்ளன. இவ்விரண்டையும் இணைத்து "கோமுகம்" என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதி அழைத்தார். இதனை சமய அமைப்புகளும், அடியார்களும் ஏற்றுக் கொண்டு, அன்றிலிருந்து என்னை "கோமுகம்" என்று அழைத்து வருகின்றனர்.
ஐயா vel maaral பூஜை அறையில் உட்கார்ந்து தான் படிக்க வேண்டுமா? அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாமா?
Vel Maaral பூஜை அறையில் உட்கார்ந்துதான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பூஜை அறை என்பது ஒரு புனிதமான இடம், அங்கு நாம் தெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யும் இடம். அமைதியான சூழலில், மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பதற்கு பூஜை அறை சிறந்த இடமாக இருக்கும். ஆனால், உங்களுக்கு கவனம் சிதறாமல், எந்த இடத்திலும் படிக்க முடிந்தால், வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். முக்கியம் என்னவென்றால், நீங்கள் படிக்கும்போது உங்கள் மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
@@Komugam நன்றி ஐயா 🙏🙏
Vel marala vel vagupu irandum ondra?
வேல்வகுப்பு வேறு வேல்மாறல் வேறு. அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பின் 16 வரிகளையே முன்னும் பின்னுமாக மாற்றி அமைத்து வேல்மாறல் என்று தொகுத்து நமக்கு வழங்கியவர் வள்ளிமலை சுவாமிகள் என்று அழைக்கப்படுகிற சச்சிதானந்த சுவாமிகள். இரண்டுமே பாராயணத்துக்கு உரியது. பலன் அளிக்க கூடியது.
Super
🙏
Om muruga potri ,sri math paamban swamigal potri
முருகா முருகா 🙏
Iyya kuzhaidagal padikka pambun swaamigal aruliya paadal irukiradha???yean magan padiipal gavanamae illai. Dayavu seidhu bathil korungal swamy..
பொதுவாகவே குரு வழிபாடு நன்மை பயக்கும். மேலும் உங்கள் மகன் ஒரு சிறந்த எதிர்காலத்தை கொண்டிருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. உங்கள் அன்பும், ஆதரவும், வழிகாட்டுதலும் அவருக்கு வெற்றிபெற உதவும். வாழ்த்துக்கள்.
கோமுகம் ஐயா உங்களுடைய பதிவு மிக அருமை
உங்கள் கருத்து எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது. உங்களுக்கு சிறந்த சொற்பொழிவுகளை வழங்க நான் எப்போதும் முயற்சி செய்வேன். நன்றி!
அருமை
🙏
மிக அருமையாக இருந்தது இந்த காணொளி
மனமார்ந்த நன்றி! உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி 🙏
ஐயா வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தும் ஐயா
ஐயா நான் சமிபத்தில் தான் முருகனை அதிகம் கும்பிடுரன்..முருகனை மனதில் நினைத்தால் வேல்,மயில் வடிவத்தில் காட்சி தருகிறார்.. சமீப காலமாக கோவிலில் முருகனை தரிசனம் செய்யும் போது அவரிடம் என்னால் என்னுடைய வேண்டுதலை வேண்ட முடியவில்லை.. அவரை பார்த்ததும் அமைதியாக அவரை பார்த்து கொண்டே நிற்கிறேன்.. சில சமயம் அவரிடம் என் வேண்டுதலை கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் எதுவும் வேண்டாம வந்து விடுகிறேன்.. இப்படி நான் செய்வது சரியா? ஐயா, எதனால் எனக்கு இப்படி உள்ளது? விடை தெரியாமல் இருக்கிறேன். ஆன்மிக பெரியவர் நீங்கள் விடை தாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏
உங்கள் அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது. முருகனை பார்க்கும்போது எதுவும் வேண்டாமல் இருப்பது, உங்கள் ஆன்மா ஏற்கனவே அமைதியை அடைந்திருப்பதற்கான அறிகுறி. வேண்டுதல்கள் இல்லாமல் இருப்பதும் ஒரு வகையான வேண்டுதல்தான். அது "உங்கள் விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும்" என்ற வேண்டுதல். நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருங்கள். முருகன் எப்போதும் உங்களுடன் இருக்கிறார். 🙏
@@Komugam 🙏🙏🙏மிக்க நன்றி ஐயா, தங்கள் பதில் என் வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை தந்திருக்கிறது.. இன்று காலையில் எழுந்ததும் தங்கள் பதிவை படிக்கும் போது கந்த சஷ்டி கவசம் தான் என் காதில் விழுந்தது, வீட்டிற்கு அருகில் உள்ள கோவில் திருவிழா அந்த கோவிலில் ஒலித்த பாடலை இன்று தான் காலையில் கேட்டேன்.. மனம் நெகிழ்ந்து போனது.. எங்கும் முருகன் எதிலும் முருகன்🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.பயனுள்ள தகவலை அழகாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி.
உங்கள் கருத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிறைய மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என்று வாழ்த்துகிறேன். மிக்க நன்றி! 🙏
பாம்பன் சுவாமிகளின் திருவடி சரணம் சரவணபவ ❤
முருகா முருகா 🙏
Om kumara Gurubara dasa Gurupyoha Namaha. Guruve Saranam. 🙏🙏🙏
குருவே சரணம் 🙏
Pamban swamy saranam
🙏
APPANE PILLAIYAR APPA MURUGA KARUPPA ANNAIYE POATRI POATRI POATRI OM APPAN MURUGANUKKU AROGARA AROGARA AROGARA OM ARUMUGAM ARULIDUM ANUDHINAMUM EARUMUGAM OM
முருகா முருகா 🙏
நன்றி
🙏
நன்றி அய்யா
வேலும் மயிலும் துணை 🙏
Shanmugaa😢❤ 1 நன்றி அய்யா
முருகா முருகா 🙏
Vaidheega saiva sidhandha gnabanu shri baban swamigal
Om. muruga. potri.. 🙏🙏🙏🙏
முருகா முருகா 🙏
நன்றி அய்யா
குலசேகர வரலாற்றை பாடல் வரிகளுடன் அருமையாக அழகான முறையில் விளக்கியதற்கு நன்றி ஐயா
உங்கள் கனிவான வார்த்தைக்கு மிக்க நன்றி!
💐💐💐🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமை தோறும் நானும் பூஜை அறையில் சொல்லிக்கொண்டிருக்கிறேன் உண்மையிலேயே அருமையான ஆன்மீக பதிவு உங்கள் ஆன்மீகப் பணி மேலும் மேலும் தொடர வேண்டும் மக்கள் நலம் பெற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா ஓம் நமோ நாராயணாய நமஹ❤😊🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் அன்பான கருத்திற்கு மனமார்ந்த நன்றி. பாசுரம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. ஆன்மீக பணியைத் தொடரவும், மக்களுக்கு நன்மை செய்யவும் உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றன. ஓம் நமோ நாராயணாய! 🙏
@@Komugam ❤😊🙌
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
ஐயா முருக பெருமானிடம் உபதேசம் பெற்றவர்களில் பெண் இருக்கிறார்களா? பெண் அடியார்கள் இருக்கிறார்களா?
சேய்த் தொண்டர் புராணத்தில் ஔவையார், முருகம்மையார், மீனாட்சி அம்மையார் போன்ற பெண் முருகன் அடியார்களின் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், முருகப்பெருமானிடம் நேரடியாக உபதேசம் பெற்ற பெண் அடியார்கள் பற்றிய சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. சான்றுகள் இல்லாத போதிலும், பெண் முருகன் அடியார்கள் முருக பக்தியில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேரடியாக உபதேசம் பெற்றிருக்க வாய்ப்பும் உள்ளது. ஆன்மீக உலகத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் மிகவும் குறைவு. வெளி உலகத்திற்குத் தெரியாமலே பல அருளாளர்கள் இருக்கலாம். முருகப்பெருமானிடம் நேரடியாக உபதேசம் பெற்ற பெண் அடியார்கள் இல்லை என்று முடிவு செய்வதற்கு முன், மேலும் பல தரவுகள் மற்றும் ஆராய்ச்சிகள் தேவை.
என்னை மதித்து என்னுடைய கேள்விக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏 தங்களிடம் இருந்து இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.. தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்..
உங்கள் மதிப்புமிக்க கருத்துக்கு நன்றி. என்னுடைய பதில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததில் மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏
அருமையான தகவல் எங்களுக்கு எடுத்துரைத்தற்க்கு க்கு நன்றி ஐயா
உங்களுக்கு உதவியாக இருக்கும் தகவல்களை வழங்க முடிந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙏
ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ❤❤❤❤
முருகா முருகா 🙏
அருமை அருமை
மிக்க நன்றி 🙏
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா.. ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
ஓம் சரவண பவ 🙏
அற்புதமான தகவல் . .பாடல் வரிகள் அருமை.விரதம் முறை அறிந்து கொண்டேன் நன்றி ஐயா
மிக்க நன்றி 🙏
நான் அறியாத ஒன்று .அருமையாக விளக்கம் வழங்கியதற்கு மிகவும் நன்றி ஐயா.
நீங்கள் இதுவரை அறியாத ஒரு விஷயத்தை விளக்கியதில் எனக்கு மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏
ஓம் சரவணபவன் நம
முருகா முருகா 🙏
அபிராமியின் மகிமை விளக்கம் அருமை
மிக்க நன்றி 🙏
அருமையான தகவல் அறிந்து கொண்டேன். நன்றி ஐயா.
மிக்க நன்றி...
Mikavum payanulla thagaval nandri ayya🙏
மிக்க நன்றி 🙏
OM MURUGA PORT PORT NANDRI NANDRI NANDRI NARPAVI
ஓம் சரவண பவ 🙏
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
ஓம் சரவண பவ 🙏
Pamban swamigal munivar
Om Kumaragurudasa gurpyo nama 🙏
அரோகரா பெரும்பேடு முத்துக்குமாரசாமி துணை யாள் எல்லாம் நடக்கும் வாருங்கள் பெரும்பேடு கிராமத்தில் இருக்கும் முத்துக்குமாரசாமி கோயில்
முருகா முருகா 🙏
எனக்கு ஒரு சந்தேகம், இந்த மனித வாழ்வில் எப்படியும் இந்த வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நாம் சாமி கும்பிடுவோம், அதை எப்படி பக்தி என்று நம்புவது? அது சுயநலம் இல்லையா? சிறு வயதில் இருந்தே நிறைய சந்தேகங்கள், ஆனால் எனக்கு நான் முருகன் எனக்கு அவரை நெருங்கும் hints குடுப்பதாக தோன்றுகிறது, ஆனால் இந்த சந்தேகங்களுக்கு எனக்கு தெளிவு கிடைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. யாருக்காவது விடை தெரிந்தால் கூறுங்கள்.
நம் நலனுக்காக மட்டுமல்ல, மற்றவர்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்யும்போது அது சுயநலம் இல்லை. உலகில் அமைதி, சமத்துவம், வளம் போன்ற நல்ல விஷயங்கள் நிகழ வேண்டும் என்று விரும்புவதும் பக்தியின் ஒரு பகுதி தான். சிறுவயதில் இருந்தே உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் இயல்பானவை. ஆன்மீகம் என்பது ஒரு தனிப்பட்ட பயணம். உங்களுக்கு சரியென்று படுகிறதை நீங்கள் தேர்வு செய்யலாம். முருகன் உங்களுக்கு அருகில் இருப்பதை உணர்கிறீர்கள் என்றால், அந்த உணர்வை நம்புங்கள். பக்தி என்பது ஒரு உணர்வு, அதை வார்த்தைகளில் விளக்குவது கடினம். பக்தி நெறியில் ஈடுபடும்போது, உங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்படும். அது உங்கள் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்தும்.
காயத்திரி நீங்கள் கேட்ட சந்தேகத்துக்கு விளக்கம் தரும் அளவுக்கு பெரியோன் இருக்கிறார் என்றால் அவர் தான் இறைவன் .... இருப்பினும் இறைவன் என்னுள்ளும் இருக்கிறான் என்பதால் நீங்கள் சொன்ன எழுதிய வார்த்தையில் இருந்து கூறுகிறேன் அவன் அருளால் ... நீங்கள் கூறியது ..... இந்த வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்றீர்கள் ..... நன்றாகவே இருக்க வேண்டும் .... என்று நீங்களும் நானும் வேண்டுவதில்லை .... வேண்டினாலும் அப்படி நடக்க போவது மில்லை ....நன்றாக இருக்க வேண்டும் எனும் போதிலே நம் வாழ்வு முடிவுறும் அதுவரை நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது (அப்படியே எனக்கும் தோனிற்று) நன்றாகவே இருக்க வேண்டும் என்று வேண்டுவது ........ நமது வாழ்வு முடியாமல் நீண்டு கொண்டேயிருக்க வேண்டும் .... அப்போது நான் நன்றாகவே இருக்க வேண்டும் ..... என்பது போல் எனக்கு தோனிற்று ..... ஆக நன்றாக நன்றாகவே என்ற வார்த்தை வித்தியாசம் அதானால் அதன் பொருளும் அதன் பயனும் வித்தியாசப்படும் என்று நினைக்கிறேன் ..... நீங்கள் ஏன் பக்திக்குள் போகின்றீர்கள் பிள்ளையான நாம் நமது அப்பாவிடம் கேற்ப்பதாக நினைத்துக் கொள் ளுங்கள் ....... இங்கு சுயநலம் இருக்காது ... அது பிள்ளை களின் உரிமை ... தருவது தந்தையான இறைவனின் கடமை.... தராமல் இருப்பதுவும் அவன் கடமை தான் .... தன் பிள்ளை எது வேண்டுமானாலும் கேட்கும்.... ஆனால் தந்தை பிள்ளை கேட்ட விஷயம் பிள்ளைக்கு நல்லதா அல்லது தீயதா என்று யோசித்தே ..... நமக்கு அருள்வார் கொடுப்பார் தருவார் .... அதனால் ஏற்ப்படும் கசப்பும் துன்பமும் நமது வாழ்க்கை யில் நாம் வாழ்வதுக்கே பயன்படும் .......
Unmayana thelivana pathil nanri swami🙏🙏🙏
@@umamageshwarij1610 சுவாமி எப்போதும் இறைவன் ஒருவன் தான்... நாம் அவன் பிள்ளை அதுவும் நான் அனைத்து குணங்களும் கொண்ட இளைஞன்
நமது மூச்சு காற்று தான் கடவுள் கடவுள் எங்கும் இருக்கிறார் அவர் பஞ்சபூதங்கள் நிலையில் உள்ளார் நம்முடன் உள்ளார் தியானம் செய்து அவரை உணரலாம்
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
முருகன் அருளால் நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும் 🙏
@@Komugam உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி வாழ்வில் சோதனை காலம் வீண் பழி இப்படி மாறி மாறி வருகிறது ஐயா முருகன் நல்ல வழி காட்ட வேண்டும் 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
Shanmugaa😢❤
ஓம் சரவண பவ 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉🎉
வேலும் மயிலும் துணை 🙏
Omsaravanabhava
Om Kumaragurudasa gurpyo nama 🙏
🙏🙏🙏 Om Saravanabhava🙏🙏🙏
Om Kumaragurudasa gurpyo nama 🙏
Ohmm muruga potri
சரவணபவ 🙏