முருக பக்தியின் ஞான மார்க்கம்: பாம்பன் சுவாமிகளின் அருள்மொழிகள்
Vložit
- čas přidán 1. 02. 2024
- இன்றைய உலகின் பரபரப்பிலும் சலசலப்பிலும், வாழ்வின் அர்த்தத்தைத் தேடி அலைபாயும் நம் மனங்களுக்கு ஆறுதலும் அமைதியும் தரும் ஒன்று முருக பக்தி. ஆனால், இந்த பக்தியில் மேலும் மேலும் உயர்ந்து, ஆன்மிகப் பூரணத்துவத்தை எட்டுவது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை தேடும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது பாம்பன் சுவாமிகள் காட்டிய ஞான வழி.
பாம்பன் சுவாமிகள் இந்தப் பயணத்தில் நமக்கு ஒரு தீபச்சுடராய் விளங்குகிறார். தமது வாழ்நாள் முழுவதும் முருக பக்தியில் திளைத்த அவர், ஞானத்தின் வழியே இறைவனை அடையும் ரகசியங்களைப் பாடல்களாகவும் உபதேசங்களாகவும் வழங்கியுள்ளார்.
**********************
தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 / @komugam சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
நன்றி!
நன்றி, நன்றி ஐயா
Om muruga potri ,sri math paamban swamigal potri
முருகா முருகா 🙏
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா.. ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
ஓம் சரவண பவ 🙏
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
முருகன் அருளால் நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும் 🙏
@@Komugam உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி
வாழ்வில் சோதனை காலம் வீண் பழி இப்படி மாறி மாறி வருகிறது ஐயா முருகன் நல்ல வழி காட்ட வேண்டும் 🙏🙏🙏
ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ஓம் சரவணபவ முருகா ❤❤❤❤
முருகா முருகா 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
மிக்க நன்றி 🙏
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
ஓம் சரவண பவ 🙏
பாம்பன் சுவாமிகளின் திருவடி சரணம் சரவணபவ ❤
முருகா முருகா 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉🎉
வேலும் மயிலும் துணை 🙏
அரோகரா பெரும்பேடு முத்துக்குமாரசாமி துணை யாள் எல்லாம் நடக்கும் வாருங்கள் பெரும்பேடு கிராமத்தில் இருக்கும் முத்துக்குமாரசாமி கோயில்
முருகா முருகா 🙏
ஓம் முருகா துணை 🦚
முருகா முருகா 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ🙏
ஓம் சரவண பவ 🙏
பாம்பன் சுவாமிகள் பற்றிய நிறைய பதிவுகள் எதிர்ப்பார்க்கப்படுகிறது... குரு குஹா சரணம் 🙏
பாம்பன் சுவாமிகள் பற்றிய அன்பர்களின் ஆர்வத்தை கண்டு மனம் மகிழ்ந்தோம். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, வரும் வாரங்களில் சுவாமிகளைப் போற்றும் பல புதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு வைக்கப்படும். உங்கள் ஆதரவும் அன்பும் தொடர, எங்களது பணிகள் தொடரும்! குரு குஹா சரணம்! 🙏
ஓம் சரவணபவ
ஓம் சரவண பவ 🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
கந்தனுக்கு அரோகரா 🙏
Shanmugaa😢❤
1
நன்றி அய்யா
முருகா முருகா 🙏
கந்தபுராணத்தை படித்த பிறகு தங்கள் பதிவு அடியேன் கண்களில் பட்டதற்க்கு முருகப்பெருமானுக்கும் குருநாதர்கள் பாம்பன் சுவாமிகள்,அருணகிரிபெருமான்,வாரியார் சுவாமிகளுக்கு நன்றி செலுத்துகின்றேன் அடியேன் எல்லாம் என்அப்பன் முருகர் செயல்......
உங்கள் பதிவின் மூலம் கந்தபுராணத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பக்தி மற்றும் ஈடுபாடு தெரிகிறது. உங்கள் பதிவு என்னை மிகவும் நெகிழ்வித்தது. உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பன் முருகன் உங்கள் வாழ்வில் எப்போதும் துணையாக இருக்கட்டும். கந்தனுக்கு அரோகரா 🙏
நன்றி ஐயா உங்கள் ஆசீர்வாதங்களுக்கு எல்லாம் முருகர் செயல் நன்றி ஐயா...
வாழ்க பாம்பன் சுவாமிகள புகழ் ஒலிக்கஅப்பனின திருப்புகழ
முருகா முருகா 🙏
Om saravana bhava
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
முருக துணை ஓம் சரவணபவ
ஓம் சரவண பவ 🙏
APPANE PILLAIYAR APPA MURUGA KARUPPA ANNAIYE POATRI POATRI POATRI OM APPAN MURUGANUKKU AROGARA AROGARA AROGARA OM ARUMUGAM ARULIDUM ANUDHINAMUM EARUMUGAM OM
முருகா முருகா 🙏
Pamban swamy saranam
🙏
முருகா துணை.
வேலும் மயிலும் துணை 🙏
ஓம் சரவணபவன் நம
முருகா முருகா 🙏
Ohmm muruga potri
சரவணபவ 🙏
🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
நன்றி
🙏
Ayya excellent! Velum Mayilum Thunai!
மிக்க நன்றி திரு. பாலாஜி! உங்கள் அன்பான வார்த்தைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன... வேலும் மயிலும் துணை!
Mikka nandri ayya.kakka kakka kanagavel kakka.🙏
தங்கள் ஆதரவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி 🙏
Om kumara Gurubara dasa Gurupyoha Namaha. Guruve Saranam. 🙏🙏🙏
குருவே சரணம் 🙏
அண்டமா இவனே அறிவு நான் போலதான் தொண்டர்கள் குருவும் ஆயி இன்னிசை போற்றுகின்ற இன்னர் லேசாக தென்றல் சரவணன் சிரசை காக்க ஆதியாய் அம்பு அங்குமாய்
ஓம் சரவணபவ 🙏
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@@Komugam நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் சிரமமான ஓம் சரணம் ஓம் ஓம் ஓம்
நன்றி அய்யா
Om Murugha Potti
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
🙏🙏🙏 Om Saravanabhava🙏🙏🙏
Om Kumaragurudasa gurpyo nama 🙏
நன்றி ஐயா
நன்றி. உங்கள் யோகா தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் 🙏
Om saravana bhava
Arumugam arulidum anuthinamum munnerum
ஓம் சரவணா பவ 🙏 தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
👌🙏🙏
Thank you for your gesture! 🙏
Nantri
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏
Vaidheega saiva sidhandha gnabanu shri baban swamigal
❤❤❤🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
Om saravana pava om muruga saranam
ஓம் சரவண பவ 🙏
🙏🙏🙏🙏🙏👍
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏
Omsaravanabhava
Om Kumaragurudasa gurpyo nama 🙏
முருகா🙏🏻🙏🏻🙏🏻
கந்தனுக்கு அரோகரா 🙏
Om Saravana Bhava
ஓம் சரவண பவ 🙏
Om Saravanabava 🙏 🕉
கந்தனுக்கு அரோகரா 🙏
அரோகரா
முருகா முருகா 🙏
Pamban swamigal munivar
Om Kumaragurudasa gurpyo nama 🙏
OM MURUGA PORT PORT NANDRI NANDRI NANDRI NARPAVI
ஓம் சரவண பவ 🙏
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
Ohm saravana bhava
கந்தனுக்கு அரோகரா 🙏
Shanmugaa😢❤
ஓம் சரவண பவ 🙏
ஓம் குமர குருதாஸ குபயே நமக 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏
Harohara🙏
Namaskaram🙏
Vanakkam, thank you. I wish you all the best in your spiritual journey 🙏
@@Komugam Swamy. Nandri, It means a lot coming from you. Muruga sharanam. Pamban swamy sharanam🙏
God bless you 🙏
ஓம் சரவண பவ🙏🏻🙏🙏
முருகா முருகா 🙏
Ayya Pambati siddhar yen list la illa ?
பம்பாட்டி சித்தர் பற்றி நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் நியாயமானது. அவரைப் பற்றிய தனிப்பட்ட வீடியோவை உருவாக்குவது பற்றி நான் ஏற்கனவே யோசித்துக்கொண்டிருக்கிறேன். பம்பாட்டி சித்தர் பற்றி நிறைய சுவாரஸ்யமான மற்றும் தகவல் நிறைந்த விஷயங்கள் இருப்பதால், அவரைப் பற்றி ஒரு முழு வீடியோவை உருவாக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
இப்போதைக்கு நம் சேனலில் பம்பாட்டி சித்தர் பற்றிய வீடியோ இல்லாததற்கு மன்னிக்கவும். ஆனால், விரைவில் பம்பாட்டி சித்தர் பற்றிய ஒரு தனிப்பட்ட வீடியோவை உருவாக்க முயற்சிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். மிக்க நன்றி.
Nethu ennoda va vantharu , believed
மகிழ்ச்சி, சரவணபவ 🙏
எனக்கு ஒரு சந்தேகம், இந்த மனித வாழ்வில் எப்படியும் இந்த வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நாம் சாமி கும்பிடுவோம், அதை எப்படி பக்தி என்று நம்புவது? அது சுயநலம் இல்லையா? சிறு வயதில் இருந்தே நிறைய சந்தேகங்கள், ஆனால் எனக்கு நான் முருகன் எனக்கு அவரை நெருங்கும் hints குடுப்பதாக தோன்றுகிறது, ஆனால் இந்த சந்தேகங்களுக்கு எனக்கு தெளிவு கிடைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. யாருக்காவது விடை தெரிந்தால் கூறுங்கள்.
நம் நலனுக்காக மட்டுமல்ல, மற்றவர்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்யும்போது அது சுயநலம் இல்லை. உலகில் அமைதி, சமத்துவம், வளம் போன்ற நல்ல விஷயங்கள் நிகழ வேண்டும் என்று விரும்புவதும் பக்தியின் ஒரு பகுதி தான்.
சிறுவயதில் இருந்தே உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் இயல்பானவை. ஆன்மீகம் என்பது ஒரு தனிப்பட்ட பயணம். உங்களுக்கு சரியென்று படுகிறதை நீங்கள் தேர்வு செய்யலாம். முருகன் உங்களுக்கு அருகில் இருப்பதை உணர்கிறீர்கள் என்றால், அந்த உணர்வை நம்புங்கள்.
பக்தி என்பது ஒரு உணர்வு, அதை வார்த்தைகளில் விளக்குவது கடினம். பக்தி நெறியில் ஈடுபடும்போது, உங்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்படும். அது உங்கள் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்தும்.
காயத்திரி நீங்கள் கேட்ட சந்தேகத்துக்கு விளக்கம் தரும் அளவுக்கு பெரியோன் இருக்கிறார் என்றால் அவர் தான் இறைவன் ....
இருப்பினும் இறைவன் என்னுள்ளும் இருக்கிறான் என்பதால் நீங்கள் சொன்ன எழுதிய வார்த்தையில் இருந்து கூறுகிறேன் அவன் அருளால் ... நீங்கள் கூறியது .....
இந்த வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்றீர்கள் ..... நன்றாகவே இருக்க வேண்டும் .... என்று நீங்களும் நானும் வேண்டுவதில்லை .... வேண்டினாலும் அப்படி நடக்க போவது மில்லை ....நன்றாக இருக்க வேண்டும் எனும் போதிலே நம் வாழ்வு முடிவுறும் அதுவரை நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது (அப்படியே எனக்கும் தோனிற்று)
நன்றாகவே இருக்க வேண்டும் என்று வேண்டுவது ........
நமது வாழ்வு முடியாமல் நீண்டு கொண்டேயிருக்க வேண்டும் .... அப்போது நான் நன்றாகவே இருக்க வேண்டும் ..... என்பது போல் எனக்கு தோனிற்று .....
ஆக நன்றாக நன்றாகவே என்ற வார்த்தை வித்தியாசம் அதானால் அதன் பொருளும் அதன் பயனும் வித்தியாசப்படும் என்று நினைக்கிறேன் .....
நீங்கள் ஏன் பக்திக்குள் போகின்றீர்கள் பிள்ளையான நாம் நமது அப்பாவிடம் கேற்ப்பதாக நினைத்துக் கொள் ளுங்கள் ....... இங்கு சுயநலம் இருக்காது ... அது பிள்ளை களின் உரிமை ... தருவது தந்தையான இறைவனின் கடமை.... தராமல் இருப்பதுவும் அவன் கடமை தான் ....
தன் பிள்ளை எது வேண்டுமானாலும் கேட்கும்.... ஆனால் தந்தை பிள்ளை கேட்ட விஷயம் பிள்ளைக்கு நல்லதா அல்லது தீயதா என்று யோசித்தே ..... நமக்கு அருள்வார் கொடுப்பார் தருவார் .... அதனால் ஏற்ப்படும் கசப்பும் துன்பமும் நமது வாழ்க்கை யில் நாம் வாழ்வதுக்கே பயன்படும் .......
Unmayana thelivana pathil nanri swami🙏🙏🙏
@@umamageshwarij1610 சுவாமி எப்போதும் இறைவன் ஒருவன் தான்...
நாம் அவன் பிள்ளை அதுவும் நான் அனைத்து குணங்களும் கொண்ட இளைஞன்
நமது மூச்சு காற்று தான் கடவுள் கடவுள் எங்கும் இருக்கிறார் அவர் பஞ்சபூதங்கள் நிலையில் உள்ளார் நம்முடன் உள்ளார் தியானம் செய்து அவரை உணரலாம்
நன்றி அய்யா
வேலும் மயிலும் துணை 🙏
Om Saravana Bhava
ஓம் சரவண பவ 🙏