முதலாழ்வார்கள் சந்திப்பு: பக்தி இலக்கியத்தின் புதிய அத்தியாயம்

Sdílet
Vložit
  • čas přidán 24. 12. 2022
  • தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகரில் உள்ள அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இந்த திவ்ய தேசத்தில் தான் எம்பெருமானின் கருணையால் முதலாழ்வார்கள் எதிர்பாரா விதமாகச் சந்தித்துக்கொண்டனர்: அந்த சந்திப்பின் ஞான வெளிச்சம்: அவர்கள் பாடிய தமிழ் பாசுரங்கள்.
    ஆழ்வார்களில், காலத்தால் முன்னே தோன்றிய பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூன்று ஆழ்வார்களும் முதலாழ்வார்கள் என்னும் பெருமைக்குரியவர்கள். இவர்களின் பாசுரங்கள், பாமரர் முதல் பாராண்ட மன்னர் வரை பண்டைத் தமிழகம் முழுவதும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின: கோயில்கள் பெருகின; பக்தி, இயக்கமாக மாறத் தொடங்கி எங்கும் பரவ வித்திட்டன.
    **********************
    தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 / @komugam சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
    நன்றி!

Komentáře • 4

  • @varagunagoonie684
    @varagunagoonie684 Před rokem +1

    Arumai

    • @Komugam
      @Komugam  Před rokem

      மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Před rokem +1

    Amazing swami. Good information. Namo narasimha. Namaskaram 🙏🙏🙏🙏

    • @Komugam
      @Komugam  Před rokem

      ஓம் நமோ நாராயணாய. மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன்.