திருப்பாவை திருமால் 51 போற்றி மந்திர மாலை | கோமுகம்
Vložit
- čas přidán 10. 01. 2024
- ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களிலிருந்து திருமாலின் திருநாமங்களைத் தொகுத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு வழிபாட்டு மந்திரமாலை ஆகும். இந்த மந்திரமாலை 51 போற்றிகளாக அமைந்துள்ளது. ஒவ்வொரு போற்றியும் திருமாலின் ஒரு திருநாமத்தைக் குறிக்கிறது.
இந்த மந்திரமாலையின் தெய்விக ஆற்றல் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனைத் தினமும் பக்தியுடன் பாராயணம் செய்வதன் மூலம், நமது பாவங்கள் நீங்கும், நம் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வரலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் அன்பையும் கருணையையும் பெறலாம்.
**********************
தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 / @komugam சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
நன்றி!