பாம்பன் சுவாமிகள் பிரப்பன்வலசையில் செய்த தவமும் பெற்ற உபதேசமும்

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2023
  • ராமநாதபுரம் அருகே உள்ள பிரபன்வலசையில், பாம்பன் சுவாமிகள் 35 நாட்கள் கடும் தவத்தில் ஈடுபட்டார். தன் தவத்தின் பயனாக, முருகப்பெருமானின் அற்புத தரிசனம் பெற்றார். சித்திரை பௌர்ணமி நன்னாளில் தவத்திலிருந்து எழுந்தார் பாம்பன் சுவாமிகள். இந்த ஆன்மீக அனுபவம் அவரை முற்றிலும் மாற்றியது. அன்று முதல், அவர் பௌர்ணமி வழிபாட்டைத் தொடங்கினார். இந்தக் காணொளி இந்த அற்புத நிகழ்வையும் அதன் ஆன்மீக தாக்கத்தையும் விவரிக்கிறது.
    **********************
    தெய்வங்கள், கோவில்கள், பக்திப் பாடல்கள், சித்தர்கள், மகான்கள் மற்றும் ஞானிகள் குறித்த பல அரியப் பயனுள்ள தகவல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள "Komugam" சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 👉 / @komugam சேனலை சப்ஸ்கிரைப் செய்து, பெல் 🔔 ஐகானை கிளிக் செய்தால், எனது புதிய வீடியோக்கள் மற்றும் அப்டேட்கள் பற்றி உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
    நன்றி!

Komentáře • 6

  • @meenakshit2044
    @meenakshit2044 Před 5 měsíci +1

    Good effort. Thanks sir

    • @Komugam
      @Komugam  Před 5 měsíci

      Thanks for the positive feedback! Glad you found the video useful! 🙏

  • @saravananslm9479
    @saravananslm9479 Před 5 měsíci +1

    🦚🦚🦚🥭🥭🥭🙏🙏

    • @Komugam
      @Komugam  Před 5 měsíci

      Thank you for your gesture! 🙏

  • @gangadhuraik7866
    @gangadhuraik7866 Před 4 měsíci +2

    6666❤❤❤

    • @Komugam
      @Komugam  Před 4 měsíci

      மெய்சிலிர்க்கும் தெய்வீக ஒற்றுமை 🙏