Kolaru Pathigam tamil/கோளறு பதிகம்/ Bombay Saradha /Lyrical
Vložit
- čas přidán 8. 10. 2020
- #கோளறுபதிகம்#kolarupathigam#
A Tamil Lyrical video of Kolaru Pathigam, a Tamil devotional song on Lord Shiva, composed by Sambandar for the benefit of devotees to get rid of evil effects of their karma.
நம்முடைய ஜாதகம், நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் வாழ்க்கை அனுபவத்திற்குக் காரணமான நம்முடைய வினைகளைக் (பிராரப்த கர்மம்) குறிப்பிடுகிறது. இந்த வினைகள், நாம் முற்பிறவிகளில் செய்து மொத்தமாகச் சேர்த்திருக்கும் வினைகளிலிருந்து (சஞ்சித கர்மம்) எடுக்கப்பட்ட ஒரு சிறு பகுதியாகும்.
நம் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை மாற்ற வேண்டுமென்று நாம் விரும்பினால், அந்த அனுபவத்திற்குக் காரணமான பிராரப்த கர்மப்பகுதியை மாற்ற வேண்டும். பிராரப்த கர்மப்பகுதியை மாற்றவேண்டுமானால் அதற்குத் தொடர்புடைய சஞ்சித கர்மப்பகுதியை மாற்றவேண்டும்.
இத்தகைய டைம் டிராவலிங் டெர்மினேட்டர் ஸ்டைல் தொழில்நுட்பத்திற்கான அறிவோ சக்தியோ நமக்குக் கிடையாது. ஆனால், முற்றறிவும் முழுசக்தியும் கொண்ட ஈசுவரனை நாம் முறையாக வழிபட்டால், இத்தகைய தொழில்நுட்ப ரீதியாக மிகவும் கடினமான இந்த வேலையை கருணை மஹா ஸமுத்திரமான சிவபெருமான் நமக்கு செய்தருள்வான்.
உமாதேவியின் பூரண கருணையுடன் சிவப்பரஞ்சுடரின் செல்லக் குழந்தையாக தமிழ்மண்ணில் உலவியருளிய சம்பந்தர், இதற்கெனவே பிரத்யேகமாகப் பாடியருளிய பிரார்த்தனைப் பதிகமே இந்த கோளறு பதிகம்.
அன்பர்களே, உங்கள் ஜாதகம் எவ்வளவு சிரமமான நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உங்களுக்குக் காட்டினாலும் நீங்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். கோளறு பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்துவந்தால், அந்த வாழ்க்கை அனுபவத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வந்தடையும் என்பதில் ஐயமில்லை - Hudba
நல்லமனதுஉள்ள எனசகோதரனைகாப்பாற்றுஇறைவாஓம்நமசிவாய
எங்க குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் அமைதியும் எவ்வித பிரச்சனைகள் இல்லாமல் வாழும் பாக்கியம்அருள்வாய் ஈசனே
Om namasivaya same
Om shivaya namah same also
S.senthilkumar kavitha
தனியொரு பெண்ணாக என் குழந்தையை வளர்க்கும் எங்கள் தடைகளை போக்கி அருள்வாய் இறைவா!!
Q
Me too
@@amuthavalli5985
வாழ்க வளமுடன்
Me too
Kastamthane
முப்பத்து இரண்டு வருடங்களாக என் மகன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான் .அவன் முழுமையாக நிரந்தரமாக அந்த நோயில் இருந்து விடுபட வேண்டும் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ஈஸ்வரா நவக்கிரகங்களே நவகோள்களே பிரபஞ்ச சக்தியே அஷ்டதிக்குபாலகர்களே பூமாதேவியே அவன் விழுந்து அடிபடாமல் காப்பாற்றுங்கள்
கடவுளின் அருளால் அவர் நன்றாக இருப்பார்
மாசம் மாசம் அமாவாசை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க சரியாகி விடும்.எங்க அப்பாக்கும் இருந்தது..அந்த நோய் விலகி 23 வருடங்கள் ஆகி விட்டது...இப்போ வரைக்கும் கோவிலுக்கு போய்கிட்டு தான் இருக்கிறார் ...🙏🙏🙏🙏🙏🙏
Dr.neethi Arasu Madurai contact pannunga. Near kk nagar Aavin palpannai stop.
தங்களுக்கு மிகவும் நன்றி
Ayya ungaludaya magan nalamaaga irrukka anda sivanai praarthikkiren. Paripoorna nalathudan avarai sivan vaippaar.
திருச்சிற்றம்பலம்..... எனது தாயின் உடல்நிலையும் அவர்களின் மனக்கவலையும் நீஙகி நலமோடு நீண்ட காலம் சுகமாய் வாழ அருள் செய்வாய் இறைவா நீயே கதி உன்னையன்றி யார் உள்ளார் அப்பனே.... ஓம் நமசிவாய..... அண்ணாமலையானுக்கு அரோகரா 🙏🙏🙏
இவ்வுலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் இன்பமாய் வாழ சிவபெருமானின் அருள் கிடைக்கட்டும் ஓம் நம சிவாய
அனைவருக்கும் வேண்டியதற்கு நன்றி 🙏
என் மகனுக்கு சளி பிரச்சனை சரியாக வேண்டும் ஈசனே ஓம் நமசிவாய
அப்பா சிவனே எப்போமே என்னேட குடும்பம் ஓற்றுமையா சந்தோஷமா இருக்ககனும் அய்யனே 👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹ஓம் நமசிவாய
Lllllllllllkkkkkkpp
என்றுமே நல்லது நடக்கட்டும் இறைவா ஓம் நமச்சிவாய
இந்த கலியுகத்தில் அனைவரும். கேட்க வேண்டிய கோளாறு பதிகம்
*நமச்சிவாய, கேட்பது மட்டும் இல்லாமல் இயன்ற வரை படிக்க வேண்டும் அப்போது தான் மிகுந்த பயன் தரும், படிக்க தெரியாதவர்கள் தினமும் கேட்டால் நவ கிரகங்கள் நன்மையே தரும்.*
*திரு சிற்றம்பலம்*
மன நிம்மதி யை கொடுத்து இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் நிம்மதி யாக வாழ வேண்டும் சிவனே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் பிரச்சினை தீர்க்க அருள் புரிவய் ஓம் நமசிவாய
Ennoda husband kku nalla puthi ya kodu namashivaya 📿📿📿🙏🙏🙏🙏
நானும் என் கணவரும் சண்டையில்லாமல் ஒற்றுமையுடன் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ அருள்வாய் இறைவா.
Nanum appadi than ninaikkiren ana avarukku yennai pidikkavillai
நமச்சிவாய,
*அன்பே சிவம் சிவன் பால் அன்பே ஞானம்*
என்பது சேக்கிழார் வாக்கு.
*தன்னுடைய இடபாகத்தை அம்மைக்கு தந்து அர்த்தநாரீஸ்வராக காட்சி தரும் சிவபெருமானை வணங்கும் அன்பர்கள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்ந்தால் அப்பர் சுவாமிகள் அருளியது போல இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை*
*திரு சிற்றம்பலம்*
கணவரூம்அரசகவெலாகிடக்நூம்ஐயா
Supera erupinga
ஒற்றுமையுடன் வாழ இறைவன் அருளட்டும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
அப்பா நீ கொடுத்த 2 பிள்ளைகளும் வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழனும் நீ காத்து கொண்டு இருக்கா🙏🙏🙏
ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் மனசு நிறைந்து இருக்கின்றது நன்மைகள் நடக்கின்றது.....நீங்களும் தினம் கேளுங்கள்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Prp 😮we.
இரவும். இந்த பாடல் கேட்கலாமா. சொல்லுங்க
Super
@@IcourtCreation9952இறைவன் நம் தந்தை..no restriction between our loving lord and us.he will be with us always..
குடும்பங்கள் எல்லாம் ஒற்றுமையா ஒரே இடத்தில் சந்தோசம் நிம்மதி நீண்ட ஆயுளோடுஇருக்க எல்லாம் வல்ல இறைவன் நீங்க அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝🙏
🙏🙏🙏👍
கடன் பிரச்சனை தீர்க்க அருள் புரிவாய் இறைவா ஓம் நமசிவாய
என்னுடைய உடல்நிலை சரியாகி என் மகள், கணவருடன் நன்றாக வாழவேண்டும். ஈஸ்வரா நீங்கள் தான் அருள்புரியவேண்டும். ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாழ்வாழ்க!🙏🙏🙏🙏🙏🙏
திருப்புகழ் பாடல் படியுங்கள் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு 🙏
அருமை. அருமை. என் மகளுக்கு வீடு வாங்கி கொடுத்து கிரஹப்பிரேவக்ஷம் நடக்க அருள்புரிய பிரார்த்திக்கிறேன் சகோ தரா. மிக்க நன்றி வாழ்த்துகள்
கோளறு பதிகம் பிரம்ம முகூர்த்த நேரம் படித்து அல்லது கேட்க நினைத்தது நடக்கும் 🙏🙏🙏🙏🙏 அம்மையப்பர் அருள் எனக்கு கிடைத்தது நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் 😢 நான் விரும்பும் நபருடன் திருமணம் நடக்க வேண்டும் 🙏😭
வாழ்க வளமுடன்
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Nejama nadakum kavalai vendam
Om nama sivaya nama om om om
விரைவில் நன்றே நடக்கும்
AppaSivan arul ungaluku irukumu
Mrs. Rajalakshmi will be a happy person within three PRATHOSHAM
😊 என் மகளுக்கு நல்ல வரன் அமையும் வேண்டும்
அப்பா என் வழிற்றில் பிள்ளை செல்வம் தாருங்கள் அப்பா என்னையும் தாய்மை ஆக்குங்கள் ஓம் நமசிவாய
வணக்கங்கள் வாழிய நலம் படுக்கையில் மாவிலை போட்டுப் படுங்கள் 2. சிவபெருமான் கோவிலுக்கு வெள்ளி திருநீருபட்டை வாங்கி கொடுங்கள் அது இல்லாத கோவிலாக இருக்கவேண்டும் ஓம் நமசிவாய
உங்கள் மடியில் மழலஐதவழ நானும் பிராத்தனை செய்கிறேன்.விரைவில் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
@@vknraja1964 நன்றி
@@vknraja1964 நன்றி
@@palanisamy.k1365 நன்றி
இந்த புனிதமான கோளறு பதிகத்தை மிகவும் அற்புதமாக பாடிய பாம்பே சாரதா அவர்களையும் ஹாசினி மியூசிக்கல் மற்றும் இனிமயாந இசையை கொடுத்த நல்ல உள்ளங்கள் நீண்ட ஆயுள் பெற்று பல்லன்டு வாழ்க
சிவாயநம சிவாயநம சிவாயநம
இப்பதிகம் இந்திய புதிய நாடாளுமன்றத்தில் ஒலித்தது தமிழுக்கு பெருமை. நமது ஆன்மிகம் தழைத்தோங்கும். இடர் நீக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி!!!
எனக்கு வர வேண்டிய கெடுதல் அனைத்தும் தவறாமல் வந்து விடுகிறது. ஆனால் நன்மையோ .......
இறைவா ஓம் நமசிவாய
என் அப்பனே ஈசா ... என் மூத்தபிள்ளை எங்கள் மீதும் தம்பி தங்கை மீதும் பாசம் கொண்டு வீட்டுக்கு வர வேண்டும் இறைவா... ஓம் நமச்சிவாய....🙏🙏🙏
இப்பாடலுக்கு ஆன்றோர் யாரேனும் தெளிவுரை வழங்கினால் அது எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுற அமையும். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா ! !! பாதம் போற்றி! '!!!
உங்கள் குல தெய்வத்திற்கு பலி படையல் செய்யுங்கள் உங்கள் முன்னோர்கள் செய்ததை போல
எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
நவக்கிரகங்களின் தோசம் நீங்க நாள் தோறும் கேட்டு வந்தால் நல்லது.ஓம் நமசிவாய.
என் ஈசனை நினைத்து பார்க்காத நாள் ஒன்று உண்டோ என் பிள்ளைகள் குடும்பம் சிறப்பாக இருக்க அருள் கொடுங்கள் எம்பெருமானே ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்
B
Om Namashivaya Nama
எல்லாம் சிவ மயம்
அருமையான குரல் வளம்.... பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் மன அமைதிக்கு.... ஓம் நமசிவாய......
அப்பா அம்மா 100வருசம் நல்லா இருக்கோணு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
Yes enga appa Amma 100 years Nalla healthy ah irrukannun kadavule
அப்பா என் குழந்தையை நான் நல்ல படியாக உலகிற்கு கொண்டு வர வேண்டும் இறைவா, உன் வரத்தால் கருவுற்றேன் காத்தருள்வாயாக, திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம், ஓம் நமசிவாய
எமது குடும்பத்தினர் மகிழ்ச்சி யாக இருக்க சூழ்நிலைகளை அருளிட இறைஞ்சுகிறேன்.
ஓம் நமசிவாயம் போற்றி ஓம் ஓம் ஓம்
En kanavar hospital la irukaga, check pannum pothu heart la entha problem varama irukanum emperumanea 😭 enaku thunaiya iruga 🙏🕉️ shivaya nama 🙏🕉️
ஓம் நமசிவாய எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று சிவபெருமான் அய்யணிடம் பிரார்த்தனை செய்கிறேன் ஈசனடி போற்றி! சிவன் சேவடி போற்றி! இன்று தான் முதல் முறையாக இப்பாடலை கேட்க ஆரம்பித்துள்ளேன். திருச்சிற்றம்பலம்! தில்லையம்பலம்! ஓம் சிவாய நம!
ஓம் நமசிவாய எனக்கு இல்ல பிரச்சினை எல்லாம் தீர்த்து வைக்கணும் எதிரிகள் தொல்லை அதிகமாயிட்டே இருக்கு அதில் இருந்து என்னை விடுபட வையுங்கள் நமச்சிவாய வாழ்க
சினத்தவர் முடிக்கும் திருப்புகழ்🙏
கோள்களையும் குளிர வைக்கும் கானம்!
🙏🙏🙏ஓம் சிவாய நம🙏🙏🙏
சிவ பெருமானே என் கருவில் வளரும் குழந்தையையும் என்னையும் நீ தான் காக்க வேண்டும்🙏🏽🙏🏽🙏🏽 I’m facing heavy bleeding past 2 weeks need than pa engala kapathanum nee pathu kudutha kulanthai nee than kapathanum😢 3 yrs later ipo than nan pregnant agiruken pls en kudave irunthu ennaum en kulanthaium nee than kapathanum enaku vera yarum ila neeye pathuko🥺🙏🏽🙏🏽🙏🏽 om namashivaya🙏🏽🙏🏽🙏🏽
இறைவா எங்கள் வாழ்க்கை யில் மன நிம்மதி செல்வம்நீண்ட ஆயுள் அனைத்தையும் பெற்று நாங்கள் எங்கள் குழந்தைக்கள் எங்கள் அம்மா அனைவருக்கும் அருள் புரியவேண்டும் இறைவனை எங்கள் மூன்று பேர்க்கு அரசு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் இறைவா🙏🙏🙏
என் மகன் மருமகள் இருவரும் சேர்ந்து வாழனும் பிரிவுகள் வாரக்கூடாதுசிவாயநாமஹ
என் கணவர் வெளிநாடு செல்ல மிகவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது விரைவில் அவருக்கு வெளிநாடு செல்லவும்
நான் எம்பெருமானை போற்றாத நாளில்லை.
ஓம் நமச்சிவாய வாழ்க!
எனக்கு பிடித்தமான கோளாறு பதிகம். நல்ல குரல் வளம்.
முருகா என்னோட வேண்டுதல் விரைவில் நிறைவேற வேண்டும் முருகா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம்நமசிவாயசிவாசிவாசிவனே
ஓம்நமசிவாயசிவனேபோற்றி
ஓம்நமசிவாயசிவாசிவனே
இறைவனை என் வாழ்க்கை யில் மன நிம்மதி கொடுக்கவேண்டும் 🙏🙏🙏
இறைவ எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாருங்கள் அய்யா ஓம் நமசிவாய போற்றி போற்றி❤
மகளே கனவன் மனைவி இந்த இல்லறதர்மத்தை காக்க வேண்டியது அவர் அவர் கடமை.ஒத்தமனம் அமைத்து கொள்ளுங்கள்.இறைவன் துணை அமையும்.... வாழ்த்துக்கள்....
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி
இன்றுதான் இந்த பதிகம் கேட்டேன் மனதுக்கு நன்றாக இருக்கிறது. வரிகள் இனிமை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kala
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி. ஓம் நமசிவாய போற்றி
மனம் நிறைவான வாழ்க்கை கொடு இறைவா
என் அம்மாவின் உடல் நிலை நலம் பெற அருள்புரிவாயாக பரம்பொருளே😢
கந்த சஷ்டி கவசம் 48 நாட்கள்🙏
கோளாறு பதிகத்தை வரிகளாக வெளியிட்டமைக்கு நன்றி.
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாருக்கு ஓம் நமசிவாய
ஓம் ஶ்ரீ சனிஸ்வர பகவான் திரு அடிகள் சரணம் சரணம் நமஹா நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏
எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் நாங்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும் ஓம் ஓம் நமச்சிவாய
கணக்கன்பட்டி மூட்டைசாமி ஜீவசமாதிக்கு போங்கள் பழனி அருகில் உண்டு இவ்வூர்
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🌺🌹
எனது நோய் தீர்த்து வை அம்மையப்பா,
ஓம் நமசிவாய துணை! கார்த்திகா ஆனந்த் திருமணம் கைகூட வேண்டும். நற்பவி! நற்பவி! நற்பவி!
நல்ல 🎤 பாடல்... கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது... மனநிறைவு ஏற்படுகிறது... 🎤 பாடியவர் களுக்கு எனது வாழ்த்துக்கள்👍
நமச்சிவாய, இது திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய கோளறு பதிகம், நவ கிரகங்களால் வரும் தொல்லையில் இருந்து சிவ அடியார்களை காக்கும் காப்பாக செயல்படும் அதி அற்புதமான பதிகம்.
*திரு சிற்றம்பலம்*
@@selvamg7144 1
சிவாய நம.!
கடன் வியாதி எதிாி இவையெல்லாம் அகற்றி நிம்மதியான வாழ்க்கை அமைய அருள்புாிவாய் பகவானே.
#உண்மைஅனைத்துஉயிர்களும்_துன்பம்நீங்கிஇன்புற்றுவாழவேண்டும்
அதற்குஆண்டவன்அருள்புரியவேண்டும்
அப்பா என் இரண்டு பிள்ளைகளின் குடும்பமும் சந்தோசமாக வாழ அருள் தாருங்கள் அப்பா உங்களை தவிர எனக்கு உதவ யாரும் இல்லை அப்பா நமச்சிவாய போற்றி
இறைவா என்மகள் சீக்கிரம் ஆரோக்கியமான நி லையை அடையவேண்டும்
ஓம் சிவாயநம🙏 ஓம் நமசிவாய தென்னாடுடைய அப்பா எனக்கு பணம் இல்லை வாடகை கட்ட பணம் இல்லை🙏🙏 நீங்கள் துணை🙏 மகள் கணிஷகாநாண்றகா படிக்க வேண்டும்🙏🙏🙏🙏 நீங்கள் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏 தென்னாடுடைய🙏🙏 ஓம் நமசிவாய தென்னாடுடைய🙏
ஈசனே எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எந்தவொரு கிராகதோஷம் தாக்காமல் பாத்துக்கக்கவேண்டு ஈசனே என் அப்பனே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
ஓம் நமச்சிவாய மனநிம்மதி உடன் இருக்க வேண்டும் ஓம் நமச்சிவாயோ ஓம் நமச்சிவாய
ஓம்நமசிவாய என் அப்பா போற்றி 🌹🙏சிவாயநம 🙏🌹, நீங்க கொடுத்த என் கணவர் என் இரண்டு மகன்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் தீர்க்க ஆயுளோடு இருக்க வேண்டும் 🙏நான் தீர்க்க சுமங்கலியா இருக்க வேண்டும், என் மகன்கள் நன்றாக படித்து நல்ல ஒழுக்கம் அறிவோடும் புகழோடும் நல்ல வாழ்க்கை துணை அனைத்து செல்வம் பெற்று உங்கள் துணை எப்போதும் எங்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் அப்பா அம்மா போற்றி 🌹🙏
அப்பா மகனுக்கு துணையாக இருந்து அவனை காப்பாற்ற உன் பாதங்களை வணங்குகிறேன் சிவனே என் பிள்ளையை காப்பாற்று சிவனே🙏🙏🙏
ஆம் ஈசனே.
மனம் அமைதி ஆஹா இருக்கிறது இந்த பாடல்
தெய்வீகம் போற்றும் தமிழ் மொழி வாழ்க, வளர்க, என்றென்றும்❤️✨❤️
Up up PPT 7
நோயில்லாத வாழ்க்கையை கொடு இறைவா
சரியான வேண்டுதல், ஆரோத்கியமே மிக பெரிய சொத்து
Nethra sri en magal endru birthday avangalukku oodambukku mudiyama pochi eraiva nengal than sari seiya vendum
என் பெண்கள் இரண்டு பேரும் நன்றாக படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஈஸ்வரா.என் கணவர் க்கு ம் வருமானம் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும். ஈஸ்வரா.உ
மனநிம்மதி வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
எங்களுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் அப்போது தான் எங்களுக்கு ஒரு சாந்தேசம் கினடக்கும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
எங்கள் அனைவருக்கும் நல்ல ருள்புரிய உன் பாதம் பணி கிறேன்
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே
திருப்புகழ் பாடல் படியுங்கள் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு🙏
என் அப்பா 🙏,உங்கள் துணை எப்போதும் எங்கள் குடும்பத்துக்கு இருக்க வேண்டும் 🌹🙏
எத்துணை இனிமை.இதை கேட்க அத்துணை பேறு பெற்றிருக்க வேண்டும்
Appa Yan pillaikku udambil erukkum pilli,suniyam, yaval,pai,pisasu yathuva erunthalum athanai sari saithu Yan pillai pallikku sella arul puriyungal appa. Om namachivaya
கந்த சஷ்டி கவசம் 🙏
♾❤🙏🙇♂️😇ஓம்
ஓம் நமசிவாய நமோ நமஹ
மங்களம்
ஓம்❤🙏🙇♂️😇♾
ஓம் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவயந,வயநமசி. சித்தருக்கெல்லாம் சித்தனே போற்றி. உன் கருணையால் உலக ஜீவராசிகள் எல்லாம் நலமுடன் வாழ அருள்புரியும் அப்பனே. உன்தாழ்பணிந்து வணங்குகிறேன்.
ஓம்நமசிவயநமசிபிள்ளைநாள்பாடீக்நும்பொன்க்கூகல்ணம்அகாநூம்ஒம்நமசிவய
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என்னோடு நீங்காதான் வாழ்க 🙏🙏🙏🌺🌹
நான் என் கணவர் மற்றும் என் இரண்டு மகள்கள் மறு மகன்கள் பேறன் பேத்திகளுடன் சந்தோஷ்மாக ஆரோக்கியதுடன் வாழ வேண்டும் அப்பா ஈசனே போற்றி
ஓம் நமசிவாய🙏🌟❤
Shivaperumaney en problems yepothan mutiyum ennala mutiyala romba kastama iruku ye Enna ipti kastam iruku 😔 om Namashivaya 🙏
இறை அருளால் இன்று கேட்டேன் மனதிற்கு இதமாக இருந்தது ஓம் நமசிவாய வாழ்க நன்றிகள் கோடி
என் கணவர் நோய்நீங்கி பூரணகுணமாகிமீண்டும்மகிழ்வோடு எந்த பிரச்சினையும் இன்றி வாழ அருள்புரிய வேண்டும் ஓம் நமச்சிவாய போற்றிநாதன்தாள் சரணடைந்தோம்
நல்லதே நினை நல்லதே நடக்கும்
நன்றி🙏
நற்றுணையாவது நமசிவாயமே ஐயா எனக்கு குழந்தை வரம் அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
உடல் நலமான வாழ்கை கொடுங்க இறைவா🙏🙏🙏
Om nama sivaya nama om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om om
Om namah shivaya om om om om om om om om om
ஓம் நமசிவாய நமஹ
ஓம் நமசிவாய🙏🙏🙏🪔🪔🕉️
Om Namah Shivaya ❤
Oh My Lord Shiva ❤ Please relieve me from loans and debt ❤
Thank You for Your Generous help ❤
என்மகள்வாழ்வுநன்றாக
அமைய
ஈசனேஅருள்புரியவேண்டும்ஓம்நமாசிவாயவாழ்கதிரு
ச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய வாழ்க ஆன்டவனே என் மகனும் மருமகளும் மகிழ்ச்சியாக வாழ அருள் புரியும் ஐயா
ஓம் நமசிவாய போற்றி
என் பிள்ளைங்க நன்றாக படிக்க வேண்டும் என் கணவர் என்னுடைய பேச்சா கேட்டு பொறுப்பா இருக்கனும்
தொன்னருடை சிவனே போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் ஜாதகத்தில் இருபது பொய்யாக வேண்டும், நான் விரும்பும் என் பகலவன் உடன் மட்டும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் உன்னை மட்டும் தான் நம்புகிறேன் கைவிடாதே ஓம் சிவாய நம ஓம் சரவண பவ ஆறுமுகம் அரு ளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 எல்லாரோட நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்
அப்பனின் அருளால் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மது குடிக்க கூடாது. சண்டை போட கூடாது. என் சொல் பேச்சை கேட்க வேண்டும்.
திருப்புகழ் பாடல் படியுங்கள் 🙏
ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் நீங்காத தாள் வாழ்க ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் என் மகனும் நானும் நல்ல இருக்க வேண்டும் தயவு கூர்ந்து கவனியுங்கள் நன்றி ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
இவ்வுலக வாழ்வில் இருந்து எனக்கு விடுதலை கொடு இறைவா🙏 துன்பம் தாங்க முடியவில்லை🙏🙏🙏🙏
உங்கள் துன்பம் விரைவில் தீர்ந்து இன்பம் விரைவில் வரும் மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருக்கவும் விரைவில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடக்கும் இறை நம்பிக்கையுடன் இருக்கவும் ஓம் நமசிவாயம
Ellamey maarum Ithuvum kadanthupogum so kavalaipadatheenga kadavul kaividamattar avara manamurugi vendikonga sariyaidum...
OM Namasivaya ...take care...
நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் இறைவா
Om. Om om om om Sivaya namaha om Sivaya namaha om Sivaya
வேல்முருகன் வெற்றி வேல் முருக வெற்றி வேல்
என் கஷ்டங்கள் நீங்க வேணும். வேலை கிடைக்க வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏
Om namasivya, om namasivaya
Om namasivaya namo namaha
Thiruchtrambalam enthapadal
Mega arupurham manathuku
Amathiyaga ullathu padiya
Averuku en vanakam🙏🌹🙏🏼