கடன் தீர இந்தப் பாடலை தினமும் கேளுங்கள்/kadan theera intha paadalai thinamum kelungal
Vložit
- čas přidán 28. 04. 2020
- தீராத கடனை தீர்க்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் பாடல் .
தஞ்சை மாவட்டம் .கும்பகோணம் To திருவாரூர் பஸ் மார்க்கத்தில் நாச்சியார்கோவில் அருகில் திருச்சேறை என்ற சிறிய ஊரில் ஸ்ரீ சாரா பரமேஸ்வரர் திருக்கோவில் ஸ்ரீ ரிண விமோசனர் அருள்பாலிக்கின்றார் .
நம்முடைய கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள். நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதே போல கடனில்லாத வாழ்வு வாழ்வதும் என்பது மிகவும் முக்கியம்.
இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.
இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ஸ்ரீரிண விமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார்.
ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கடன்நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 துர்க்கைகள் அருள்பாலித்து வருவது மேலும் சிறப்பானதாகும் .
பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
கடன் தீர்க்கும் இறைவர்
இத்தலத்தில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்ககேஸ்வரர் விளங்குகிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
சிவனுக்கு அபிஷேகம்
பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
இந்த பாடலை தினமும் கேட்டு வர உங்களின் தீராத கடன்கள் தீர்ந்து வாழ்வில் பெரிய முன்னேற்றம் உண்டாகும் என்பது கண்கண்ட உண்மையே .
#kadan#பணம்#kadannivarthi# - Hudba
ஒரு லட்சம் கடன் அடைந்து விட்டது அப்பா
En kadanai adaiduvaiyappa
❤@@user-bm6ff5zp6m
Unmai dhaan .
உண்மை தான் எனக்கும் கடன் அடைந்துவிட்டது.ஓம் நமச்சிவாய
Sivanai nampinal kantipa natakum
கஞ்சி குடித்தாலும் கடனின்றி நிம்மதியாக குடிக்க அருள் புரிவாய் இறைவா
Fact
நலம் பெறுவீர் 🤝
💯 unmai
எனது கடன் பிரச்சனைகளை தீர்த்து நாலு பேருக்கு நல்லது செய்யுமாறு சக்தி கொடுங்கள் என் அப்பன் சிவபெருமானே 🙏🙏🙏🙏🙏நானும் எனது குடும்பமும் வளமுடனும் ஆரோக்யத்துடனும் பிற உயிர்க்கும் உதவுமாறு செய்யுங்கள் அப்பனே ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு நைட் படுத்த துக்கமே வர மாட்டேங்குது எல்லாத்தையும் நீங்காதன் தீத்து தர வேண்டும் அப்பா🙏🙏🙏
கடன் தொல்லையில் இருந்து நான் சீக்கிரம் விடுபடனும் என் ஐயனே
இனி மேல் கடன் வாங்க கூடாது அது மரணத்தை காட்டிலும் கொடுமையானது ஓம் நமச்சிவாயம்
அருமையாக சொன்னீங்க தலைவரே... ரொம்ப கொடுமையானது
kavalaipadathey nanbarey iraivan unudan irukkirar
,?,...
,
@@shortsong8403,
Kandippa
இந்த பாடலை கண்ணில் படும் படி செய்த கடவுளுக்கு நன்றி 🙏
Thank you so much God🙏🙏🙏
😢😢😢😢😢😢
தாங்க முடியாத கடன் பிரச்சினை என் உயிர் போகும் அளவிற்கு வேதனை தாங்கி விட்டேன்.இனியும் தாங்க முடியாது அப்பா காப்பாற்றுங்கள்
15 லட்சம் கடன் உள்ளது... எங்கள் வீடு அடமானத்தில் உள்ளது... தாலி கூட இல்லாமல் இருக்கிறேன்... நீங்க தான் எல்லாம் சரி செய்யணும் அப்பா
கவலைப்படாதீங்க கடனை அடைத்து விடலாம் சீக்கிரம் உங்க வீட்டுக்காரர் தாலி கயிறு
எனக்கும் இது போல்தான் இருக்கிறது.என் அப்பன் சிவன் அருள் புரிய வேண்டும் 😢
விரைவில் சிவன் உங்கள் தேவைகளை செய்வார் ஓம் நமச்சிவாய
இறைவன் அருளால் என்றென்றும் நலமுடன் வளமோடு சகலமும் பெற்று பல்லாண்டு வாழ்க 💐🙏💐
Nalladhey nadakum 🙏🙏🙏
சிவனே கடனால் பரிதவித்து நிற்கிறேன் .என்னை கை தூக்கி கரைசேர் அப்பனே ஈஸ்வரா!!!!
Complet all loan please closed Sivam
Om NAMA Sivayam
Put clear
Ramesh
ஓம் நமசிவாய 🙏🙏
இனியும் வாழும் நாளில் கடன் படக் கூடாது இறைவா
என் கடன் யாவையும் தீர்த்து நல்லருள் புரிக எம்பெருமானே.
ஓம் நமசிவாய.
TET exam yezhutha poren enakaga prarthanai pannunga sami naan pass aga vendum neengathan yenakku othavi seiyanum sami
இனியும் வாழ்நாளில் கடன் படக்கூடாது கடன் தீர அருள் புரிவாயாக
கடன் தீர அருள் புரிவாயாக ஓம் நமச்சிவாயா வாழ்க வாழ்க வாழ்கவே கடன் தீர அருள்புரிவாயாகஓம் சார பரமேஸ்வரர் நமக ஓம் பரமேஸ்வராய நம ஹ ரென லிங்கேஷ் ரிண விமோசன ரிண விமோசன லிங்கேஸ்வரா நமக நமக திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் இல்லாத வாழ்க்கை கொடுங்க இறைவா
உண்மையில் இந்த பாடலில் ஏதோ ஒரு சக்தி உள்ளது..... நமச்சிவாய போற்றி
இந்த பாடலை என் கண்ணில் படுமாறு செய்த கடவுளுக்கு நன்றி
Thankyou
Thank you
அனைத்து குடும்பமும் கடனின்றி நிம்மதியாக வாழனும் என் அப்பனே😢😢😢🙏🙏🙏🙏🙏
🙏.💟.
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️😍😍😍
🙏🙏🙏🙏
Om namah shivaya 🙏
தினமும் இப்பாடலை காலை மாலை உண்மையான மனத்தோடு கேட்டேன்... எம்பெருமானின் மீது நம்பிக்கை வைத்து எனது நம்பிக்கையை கைவிடாமல் இருந்தேன்...8லட்சம் கடன் அடைந்து இப்போது நான் சந்தோசமாக உள்ளோம் ... திங்கட்கிழமை திருச்சேறை கோவிலுக்கு போக வேண்டும் ... நம்பிக்கையோடு இப்பாடலை கேளுங்கள் எல்லாம் சரியாயிரும்..🙏ஓம் நமசிவாய அப்பா ஐயனே
Ok
Antha kovil enga irugu bro
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😅saper 2:07
ஓம் நமசிவாய 🙏🙏🙏
இந்த பாடலை கடன் பிரச்சினைகள் உள்ள அனைவரும் நம்பிக்கையுடன் தினமும் காலை மாலை இரு வேளையும் கேளுங்கள் என்னுடைய 10கோடி கடன் அனைத்தும் இரண்டு வருடத்தில் அடைந்து விட்டது இப்போது நான் கடன் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏
Aiyya nijamava
எப்படி 2கோடி கடனை அடைத்தீர்கள்
@@godloveias8060un
Bro poi sollathingam
@@meenaabi9542y
கடன் தொல்லை அதிகமா இருக்கு சாமி என்ன காப்பாத்து🙏🙏🙏
உன்னை தவிர வேறு யாருக்கும் கடன்பட்டு இருக்க கூடாது அப்பா..... 🙏😢🌹💐
😊pm😊😊
இறைவா கடன் கழுத்தை நெரிகிறது எங்களுக்கும் உன் கரம் குடுத்து காப்பாற்றுங்கள்🙏🙏
என் கடன் அனைத்தும் உன் கருனையால் விரைவில் அடைய வேண்டும் சிவனே போற்றி சிவசிவ
Om siva
அனைத்து கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அருள் புரிவாய் கடவுள் சிவ பெருமான் போற்றி
czcams.com/video/xkCos7pk0Fw/video.html
🙏🙏
Om Namachivaya potri.
அனைவறுக்காகவும் வேண்டியதுற்கு நண்றி
நன்றி
கடன் இல்லாமல் அனைத்து கடன் அடைந்து உடல் நலத்தோடு எனது வாழ்வை சிறப்பு அடைய வையுங்கள் அப்பா
அய்யா உங்கலோட ஆசிர்வாதத்தோட எனது கடன் எல்லாம் தீர வேண்டும் அய்யா
இனியும் வாழ்நாளில் ஒரு. மனிதர்கலிடமும் கடண் வாங்காத மனதையும். நோயில்லாத வாழ்க்கையும் தொழிலும் கொடுங்கள் என்ஈசனே
எங்கள் கடனும் தீர்ந்து என் கணவருக்கு நிரந்தரமாக நிம்மதியான வேலை கிடைக்க அருள்புரிவாய் இறைவா🙏🙏
🙏🙏🙏🙏
🙏
Ok
sivanai pottri
அப்பனை ஈஸ்வரா எங்களுக்கு கடன் தொல்லை எங்களை காப்பாத்துப்பா ஈஸ்வரா எங்களுக்கு யாருமே இல்லை எங்க குடும்பத்தை காப்பாத்துப்பா ஓம் நமச்சிவாய சிவாய நமஹ
இந்தப் பாடலை நம்பிக்கையோடு தினமும் கேட்கும் அனைவருக்கும் சிவனருளால் அனைத்து கடன்களும் அடைய கடவது...
அனைவரதுகடன்
அடைய அருள்புரிவாயப்பா
ஓம்நமசிவாயா
நன்றாக இருந்தது ஆணால் இடையில் விளம்பரம் இல்லாமல் இருக்க விருப்பம்
ஐயா நீங்கள் youtbe premium subscription சென்றுவிட்டாள் விளம்பரமே வராது.
கடன் பட்டு மனம் நொந்து போனவர்,வாழ்க்கையில் முன்னேற நினைத்து உன்னை நினைத்து கரம் கூப்பி வணங்கி நிர்க்கும் அனைவருக்கும் அருள் புரிந்து காப்பாய் ஐயனே 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
saaraparameshwarane nandri nandri nandri omnamasivaya
🙏🙏🙏🙏🙏🙏omnamasivaya
..
🙏ஓம்கம் கணபதிதுணை 🙏ஓம் கம் ஸ்கந்த 🙏ருத்ரகௌரி வாசுதேவாய நமஹ 🙏🌹🌹🌹🙏
🙏ஓம் ஸ்ரீ வேதகிரிஸ்வரர் துணை 🙏ஓம் ஸ்ரீ கால பைரவர் துணை 🙏
🙏ஓம் வைத்தீஸ்வரர் துணை 🙏ஓம்ஸ்ரீ மருந்தீஸ்வரர் துணை 🙏ஓம் அருணாச்சலஈஸ்வர் துணை 🙏
🙏 ஓம் ரிண விமோசன லிங்கேஸ்வராய நமஹ 🙏🙏ஓம் நமச்சிவாய நமஹ🙏நற்றுணையாவது நமச்சிவாயமே🙏திருச்சிற்றம்பலம் 🙏
நண்பர் ஒருவர் மூலம் இந்த கோவிலைப் பற்றி அறிந்தோம். முழு மனதோடு இந்த பாடல் மூலமாக இறைவனை தினமும் வேண்டிக் கொள்கிறோம்.
எங்கள் கடன் சுமை மெல்ல மெல்ல கரைகிறது. இந்த குரலில் மற்றும் இசையில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது. சரபரமேஷ்வரர் துணை. மிக்க நன்றி.
நானும் இந்த பாடலை நம்பிக்கையுடன் கேக்கிறேன் சிவன் அப்பா என்னாகும் அருள் புரிவாய் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
கடனிலிருந்து எங்களை மீட்டு எங்களுக்கு மன அமைதி தந்திடுவாய் இறைவா 🙏ஓம் நம சிவாய 🙏
4:48 4:52 4:54
நம்பிக்கையுடன் திருவண்ணாமலை வாருங்கள் செவ்வாய்கிழமை அன்று கிரிவலம் வாருங்கள் நல்லதே நடக்கும் இது நிஜம்
இது நடந்த பிறகு நீங்கள் சொல்வீர்கள் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
விரைவில் நல்லதே நடக்கும் தீர்வு கிடைக்கும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ன்னு சொல்லிட்டே இருக்கவும்
என்னுடைய கடனை அடைக்க அருள்புரிய
வேண்டுகின்றேன்.ஓம்நமச்சிவாய
@@rajkamaraj1956 வணக்கம் நம்பிக்கையுடன் திருவண்ணாமலை வாருங்கள் செவ்வாய் கிழமை அன்று திருவண்ணாமலை கிரிவலம் வாருங்கள் விரைவில் அனைத்தும் நலமாகும் சீராகும் சரியாகும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
என்.மொத்த.கடனும்அடைந்து.விட்டது.ஓம்.நமசிவாய.போற்றி
Evlo nal intha padal ketinga Anna
Enakum en kadan fulla adainthuduma nanum daily time kidakum pothu ellam ketkiren enappn sivanai fulla nambiren avartgan enaku thunai
இந்த படலிணை கேட்கின்ற போது எங்க ளுக்கு நம்பிக்கை வருகின்றது ஓம் நமசிவாயா🎉
நம்பிக்கையுடன் தினமும் கேளுங்கள். எனது பத்து வருட கடன், பத்து இலட்சம் ரூபாய் கடன் இதனை கேட்க ஆரம்பித்த பத்தே மாதத்தில் அடைபட்டு விட்டது. ஓம் நமச்சிவாயா.பாடலை பதிவேற்றம் செய்த அன்பருக்கு நன்றி.
ஆமாங்க நான் கடன்பிரச்சனையால் மனம்முடைந்தேன் தொழில் இல்லாமல் கஷ்டப்பட்டேன் நான்கு நாள் கேட்டேன் ஐந்தாம் நாள் தொழில் அமைந்துவிட்டது இப்போ தினமும் இந்தபாடலைகேட்கிரேன்
@@lingam1618நன்று
கடன் இல்லாமல் வாழும் நிலையை கொடு இறைவா
@@lingam16180 in ko
🙏🏻🙏🏻
ஈசனே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன் எல்லோரையும் கடன் தொல்லையிலிருந்து காப்பாதப்பா😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கடன் அனைத்தும் மிக விரைவில் தீர வேண்டும் அப்பனோ ஓம் நமச்சிவாய என்னல முடியல இறைவா 🙏🙏🙏 😭😭😭
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஶ்ரீ பார்வதி கங்கையம்மன் உடனுறை ஶ்ரீ பரமேஸ்வரரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ நந்தி வாகனரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சிம்ம வாகனியே போற்றி போற்றி ❤️🙏💙
கடன் பிரச்சனையில் தவிக்கிறோம் கண் திறந்து பார் சிவனே
எங்கள் கடன் பிரச்சினை முழுமையாக தீரனும் அப்பனே சிவனே போற்றி நாங்கள் நிம்மதியா வாழனும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய🌏
ஓம் ஸ்ரீ ஓம் மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
ஓம் நமசிவாய
ஆமா
சிவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய
எனக்கு கடன் பிரச்சினை திறனும் முடியால ரொம்ப கஷ்டம இருக்கு..😭🙏
Cf
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நான் என் கடன் எல்லாம் தீர நான் எடுக்கும் முயற்சிகள் நிறைவேற்றிஎனக்கு கடன்இல்லா வாழ்வை தருவாயாக
இப்பாடலை நம்பிக்கை யுடன் கேளுங்கள். என் வாழ்நாளில் நல்ல மாற்றம் நடந்தது. ஓம் நமச்சிவாய போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏
என் மொத்த கடனையும் தீர்த்திடுவாய் அப்பா ஓம் நமச்சிவாய வாழ்க
🙏🙏🙏ஓம்நமச்சிவாயேஎன்கடையில்உலைப்புக்கேத்தோஉதியம்கிடைக்கனூம்ஓம்நமச்சிவாயேபேற்றிபேற்றி🙏🙏🙏🙏🙏
🙏என் மொத்த கடனையும் தீர்த்திடுவாய் அப்பா ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி எல்லாம் நன்மைக்கு 🙏🙏🙏🙏
.
Ok Nama Sivaya
Chandran.viji
அனைவரும்கடனைஅடைந்துவாழஅருள்செய்
அனனவரும் கடன் அனடந்து வாழ வழி காட்டுங்கள் ஈசனே பரமசேன ஓம் நமசிவாயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@abianusiya7663 are no
Thank You Friends
Thank Youy Friend@@gayathrisivakumar3659
என் அப்பன் ஈசனே போற்றி!போற்றி! போற்றி! எனக்கு உள்ள கடனை சீக்கிரமாக அடைத்து முடிக்க வலி வகுக்குமாறு உங்களை மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அப்பா.நானும் என் குடும்பத்தில் உள்ளவர்களும் நலமாக இருகா உங்க ஆசிர்வாதம் என்றும் வேண்டும் எண்று வேண்டுகிறேன் அப்பா.
என்னுடைய கடன் எல்லாம் உடனே தீரவேண்டும் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
தாங்க முடியாத மன உளைச்சலால் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..ஓம் நமச்சிவாய...
என் அப்பன் அருள் கிடைக்கும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
MX
Yes
Nanum then ennoda life la end la erukeren
@@arunkumar5918 நம்பிக்கையோடு இருங்கள் சகோதரரே. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் தயை புரியும் ஈசன் உங்களை நிச்சயம் கைவிட மாட்டார். ஓம் நமசிவாய போற்றி🙏
ஐய்யனே என் நிலமை உனக்கு மட்டுமே புரியும் எனக்கு கடன் மட்டும் இல்லாமல் செய்து என்னை நிம்மதி அடைய செய்வீர்... ஓம் நமச்சிவாய போற்றி போற்றி...
Namah shivaya Om namah Shivay Shivay namah
இறைவா சீக்கிரம் நான் கடன் தொல்லையில் இருந்து விடுபட எனக்கு அருள் புரிவாயாக.
இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து சிறிது சிறிதாக எனது பிரச்சனைகள் சரியாகிறது, எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகிறது, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
எங்க வீட்டில் கடன் தீரனும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்க வீட்டு கடன் தீரனம் இறைவா கடன் இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வேண்டும் இறைவா அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும்
ஈஸ்வரா ஆண்டவனே எல்லா கடனையும் தீர்த்து மனநிம்மதியை கொடுத்து என் உடல் வலிமை நல்ல கொடுங்கப்பா
Kadan. Pratchanai. Tiravantumsivana. Tunai
இறைவா போற்றி ஓம் முருகா போற்றி.தீய எண்ணங்களை தீய செயல்களை ஒழித்து கடன்கள் தீர்ந்து வாழ நல்வழி கொடுங்கள் இறைவா.ஓம் நமசிவாயம் போற்றி
🙏 திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏 இந்த பாடலை இனிமையான குரலில் பாடியே அம்மையார்க்கு என்னுடைய மனம் மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
என் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனை விரைவில் தீரணும் அப்பா....என் பிள்ளை நல்ல படியாக படிப்பை முடித்து வீடு திரும்ப அருள் புரிவாயாக... என் அப்பன் ஓம் நமசிவாய
😭😭😭oom namachivayam ❤️❤️❤️
சிவனின் அருள் கிடைக்க வேண்டும்
எனது கடன் 1,55010 ரூபாய் இந்த பாடல் கேட்டதன் மூலம் தீர்ந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளேன் என் அப்பன் ஈசனுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏🏻📿💯
எத்தனை நாள் கேட்டிங்க எப்போ கேட்டிங்க எனக்கும் பதில் கூறவும்
@@rajalakshmi5244 3 weeks
Om namachivayam 🙏 Om namachivayam 🙏
எந்த time காலை or மாலை கேட்கணும் please பதில் கூறவும்
Sir please solunga nangalum vidu pada sollunga please help me
ஈசனே கடனையும் கஷ்டங்களை தீர்த்து வைக்க சிவ பெருமானே🙏🙏🙏 கடன் இல்லா வாழ்க்கை கொடுங்கள் அப்பா முடியல😭😭😭
ஓம் நமசிவாய வாழ்க எனக்கு கடன் தீர வழி காட்டுமப்பா இறைவா போற்றி போற்றி
என் குடும்ப கடன்களை தீர்த்து என் குடும்பத்தை காத்திடு அப்பனே ஓம் சிவாயநமக
என் கடனை தீர்க்க ஓம் நமசிவாய
அப்பா எங்கள் கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
அப்பா எங்கள் கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...🙏
❤❤❤
என் ஐயன் ஈசன் பாடலை கேட்டதும் நாள் முதல் என் மனம் நிம்மதியோடு நான் உறுதியோடும் வாழ்கிறேன் என் அப்பன் ஈசன் எப்பொழுதும் எனக்கு துணையாக நிற்கிறார்
Kadan thollaiel erunthu koodiyaseekiram arul purivayappa🙏🙏
ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்கேன் நமச்சிவாய நமச்சிவாய வாழ்க
எனக்கும் அதே பிரச்சனை கடவுளே தயவு செய்து எனக்கு உதவுங்கள் கடவுளே
எனது குடும்பதில் உள்ள அனைத்து கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அருள் புரிவாய் கடவுள் சிவ பெருமான் போற்றி
🙏🙏🙏
ஓம் நமசிவாய.... என் கடன் பிரச்சினை விரைவில் தீர வேண்டும் அப்பா . ஓம் நம சிவாய.... ஓம் நமசிவாய... ஓம் நமஞ
என் கடனை அடைக்க அருள் புரிய வேண்டும் சிவபெருமானே நம சிவாய ஓம் ஶ்ரீ நமசிவாய வாழ்க.நமசிவாய போற்றி.
எங்கள் கடன் தீர்ந்து நல்ல நிலைமைக்கு வரணும் அப்பா
கடன் இல்லா வாழ்வு நந்துகஸ்ட்டஙகளநீக்கி கம்பீரமாய் வாழவைப்பாய்
பொய்யில்லா வாழாவூதநாதூ. புகழூஊயன்வாழவப்பாய்
கவலைகள். விலகட்டும்கம
பீஈரம்உயரட்டும
ஆற்றல்நிறைநழன்
அப்பா எல்லோரும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொடுத்திடு அப்பா எல்லாரும் நல்ல சுகத்துடனே இருக்க வேண்டும் அப்பா ஓம் நமசிவாய போற்றி என் அப்பனே ஈசா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா நா பட்ட கடன்
மன அழுத்தம்
போதும் சாமி
என்னை ஒழுங்கா சம்பாரிச்சி குடும்பத்தை காப்பாத்தணும்
இல்லைனா கடனோட தான் வாழனும் nilamai👍🏻இருந்தா எனக்கு இந்த நிமிஷம் கூட என்னோட உயிர் எடுத்துக்கோ
Nee🙏கொடுத்த உயிர் நீயே கொண்டு போய்டு 🙏🙏🙏🙏🙏போதும் இந்த வாழ்க்கை 🙏🙏🙏🙏🙏🙏
எங்களை படைத்த ஈசனே என் மகன் வாங்கிய கடனை அடைகக் கருணை காட்டுங்கள் வீட்டை மீட்டி எடுத்து நாங்கள் குடும்பத்தோடு சந்தோஸமாக வாழ கருணை காட்டுங்கள் அப்பா சிவனே உன்னை எண்ணி காத்திருக்கிறேன் நமசிவாய
என் கடன் எல்லாம் தீர்த்து நோய் நொடி இன்றி வாழ
அருள் புரிவாய் ஓம் நமசிவாய
அப்பனே எங்களுடைய கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டும் அப்பா நிம்மதி கிடைத்தால் சந்தோசம் தானாக கிடைக்கும் ஓம் நமசிவாயம்
என் கடன் எல்லாம் தீர வேண்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
Om vinayaga perumane umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum appa
காலையில் எம்பெருமான் ஈசன் அருளால் இந்த பாடலை கேட்கும் பாக்கியம் பெற்றேன் நன்றி. இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அருள் புரிவாய் ஈசனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமசிவாய ஓம் நமசிவாய என் கடன் தீர்க்க முடியாமல் இருக்கிறது திர்த்து வைய்யப்பா ஈசனே😢
Education loan அடைந்து விட்டது. இதே போல் எல்லா கடன்களும் தீர அருள் புரிய வேண்டும் அப்பா😊
அனைத்தும கடன்களையும் நிவர்த்தி செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி லிங்கேஸ்வரா போற்றி போற்றி
Ungalai vananguvor kalai kai vidamattyrgal unarnthu vitten om nama shivaya🙏🙏🙏
என்னுடைய தொழில் நல்லபடியாக அமைந்து கடன் அனைத்தும் தீரவேண்டும் அய்யனே ஓம் நமசிவாய போற்றி
அனைத்து மக்களையும் கடன் மற்றும் எல்லா தூரங்களில் இருந்தும் காத்து அருள்வாய் சாரபரமேஷ்வரா🌷🌼🌻🌺🥀✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சிவாய போற்றி ஓம் சிவாய போற்றி ஓம் சிவாய போற்றி 🥀🌺🌻🌼🌷💐✨✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om namasivaya Om namasivaya Om
நிறைய கடன் பிரச்சனை, எப்படி தீர்ப்பது என்றே தெரியவில்லை, கடவுள்தான் காப்பாத்தணும்... ஓம்🕉️🙏 நமசிவாய 🕉️🙏
கடன் நிவர்த்தி ஆக செய்யும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க கருணை காட்டுப்பா இறைவா
Om nama sivaya pottri pottri en kadan theera vali kattu sivaney.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அனைத்து கடன் பிரச்சினை அடைய வேண்டும். ஓம் நமச்சிவாய 😥
.
ஓம் நமசிவாய வாழ்க...
அடியார்கள் கடன் பிணி சத்ரு தொல்லை நீங்கி...
நலமுடன் வாழவும் வளரவும் அருள்வாய் ஈசனே..
எங்கள் கடன் தீர வேண்டும் கடவுளே எங்கள் குடும்ப கஷ்டம் நீங்கி நிம்மதி பெற வழி காட்டுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
என் கடன் தீர வேண்டும் கடவுளே😂😂❤❤
😂
🙏 இந்த பாடலை இனிமையான குரலில் பாடியவர்க்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அருமையான குரல் இந்த பாடலை கேட்க கேட்க மனதில் நிம்மதி கிடைக்கிறது எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த பாடலை கேட்க மனதுக்கு இதமாக உள்ளது ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
இந்த பாடலை கேட்கும் போது மனம் மகிழ்ச்சி அடை கிறது ...
அனைத்து கடன்களையும் நிவர்த்தி செய்து கொடுக்குமாறு திருச்சேறை நாயகனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமச்சிாய
ஓம் நம சிவாய🙏🏼🙏🏼இந்த பாடலை கேட்டவுடன் எனது கடன் பிரச்சனைகள் குறைந்து வருகின்றன. ஓம் சிவாய நமகா ; ஓம் சிவாய நமகா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நாங்கள் கடன் அடைக்க எங்களுக்கு நிரந்திர வேலை கிடைக்க அரூள் புரிவாய் என் அப்பா ஈசனே,
அனைத்து கடன்களையும் அடைக்க உதவி செய்ய வேண்டும் சிவ பெருமானே பரம்பொருளே ஓம் நமசிவாய
நல் வாழ்வு தருமாறு வேண்டுகிறேன்
Aumnamasivaya Angal katanai therthetoyaee
ஓம் நமசிவாய
எனது கடன் சீக்கிரம் தீர வேண்டும் இறைவா
எங்களுக்கு 20 லட்சம் கடன் இருக்கிறது அந்த கடனை அடைக்க சிவன் எங்களுக்கு உதவுவார் என்று நான் நம்புகிரேன் சிவ சிவ.......
🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
இந்த பாடலை இனிமையான குரலில் பாடியவர்க்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நான் உங்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி வேண்டும் அருமையான குரல் கேட்க கேட்க மனதில் நிம்மதி கிடைக்கிறது
10 லட்சம் கடனை ஒழிக்குமாறு வேண்டுகிறேன் கடவுளே ஓம் நமச்சிவாய
எனது அனைத்து கடனும் முடிந்து நான் நிம்மதியாக வாழ வழி செய்திடப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய இந்த பாடலை நம்பிக்கையுடன் கேட்டு வந்தேன் எனது கடன் கொஞ்சம் குறைந்தது. ஓம் நமசிவாய 🙏🙏🙏
எங்கள் கடன் அனைத்தும் தீர ஒரு வழி பிறக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🕉️🙏🕉️🙏