இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals
Vložit
- čas přidán 20. 05. 2018
- வறுமை நீக்கி பணம் தரும் பதிகம் | சிவன் பாடல் | இடரினும் தளரினும் எனதுறுநோய் - திருஞானசம்பந்தர் அருளிய திருவாவடுதுறை தேவாரம்
ஆல்பம் : எல்லாம் சிவமயம் || தமிழ் பக்தி பாடல்
பாடல் : சிவபுராணம் D V ரமணி
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
#SivanSongs#Devaram#dvramanisong
Idarinum Thalarinum | Tamil Devotional Song | Sivan songs | Karthigai Deepam
Album : Ellaam Sivamayam
Music : Sivapuranam D V Ramani
Singer : Sivapuranam D V Ramani
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
Follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
பாடல்வரிகள் || LYRICS :
காந்தார பஞ்சமம்
திருப்பெருந்துறை சிவனே போற்றி . . திருவிளையாடல் நாயகா போற்றி
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே
வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே
நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே
வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே - Hudba
To get more updates follow us on :
Instagram - instagram.com/vijaymusicals/
Facebook - facebook.com/VijayMusical
புத்த கோவில்
p
@@vasanthinandakumar9978
Qq11111111111111¹11111
Qq1qqqq1111
அடியேன் தினமும் கேட்பேன். உண்மையில் பண பிரட்சனை தீர்த்தது. முற்றிலும் உண்மை. ஓம் சிவாய
. நம்பினார் கைவிடப்படார். நான் 10 நாட்களாக பாடலை காலை மாலை இருவேளையும் பாடியும் கேட்டும் வருகிறேன்.எனக்கு தேவையான பணம் கிடைத்தது. ஓம் நமச்சிவாய. வீட்டுவேலை அரைகுறையாக நின்றது. தற்போது வீட்டுவேலை நடைபெற்று வருகிறது எல்லாம் அவன் செயல்🙏
🙏🙏🙏😭
Description la irukura lines matum padnengla ila intha video la vara Mari padnengla pls rply
இந்த பாடல் தினமும்பாடி வந்தேன் எனக்கு கடன் அடைக்க பணம் கிடைத்தது ஈஸ்வரா கோடி நன்றி
அவ்வாறே ஆகட்டும்
Description la irukura lines matum padnengla ila intha video la vara Mari padnengla pls rply
அப்பா வீடு கட்டவும் நகை திருப்பவும் பண உதவி கிடைக்கணும் 🙏🙏ஓம் நமசிவாய 🙏
😢
இப்படி உருகி பாடி இறைவனை எங்கள் கண் முன்னே தோன்ற வைத்த ஐயாவிற்கு நன்றி 🙏🙏🙏
காசு மட்டும் அல்ல. எல்லா
பிரச்சனை களையும் தீர்த்து விடும்.
😂😂😂😂
என் அப்பனே சிவபெருமானே எனக்கு அருள் புரியவும்🙏🙏🙏 மன அழுத்தத்தை நீக்கி அருள்வாய் இறைவனே🙏🙏🙏
ஓம சிவாய நம்
இப்பாடலை தினமும் கேட்டு அடிமையாகி விட்டேன்..காசு வருதோ இல்லையோ பாட்டை கேட்காமல் தூக்கம் வர மாட்டுது
Yes
Yes
8:51
Yes
Om namasivaya
ஓம் நமசிவாய என் கடன்முழுவதும் அடைக்க அருள் புரிவாயாக ஈசனே
நம்பிக்கையுடன் என் சிவனிடம் சரணாகதி அடையுங்கள். அனைத்தையும் சிவன் பார்த்துக்ககொள்வார். ஓம் நமசிவாய நமஹ 🙏கால பைரவர் போற்றி 🙏
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
Om namashivaya
❤❤❤❤❤Om Shanti Om Shanti Om Shanti Om namah shivaya namah Om Shanti
❤Om namasivaya
இந்த பாடலை கேட்டால் பணம் வருகிறது. மனம் அமைதி பெறுகிறது. இறைவனுக்கு நன்றி 🙏
என்னையறியாமல் கண்ணீர் மல்க அப்பணை வணங்கி மகிழ்கிறேன்...ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
நானும் தான்
3:13 3:15
🙏🏻தேன் அமுதாகிய இப்பாடலை கேட்டால் காசு வரும் என்பதைவிட என்னபன் சிவபெருமான் என்னை ஆட்கொல்வதே சிறந்தது 😍💐🙏🏻
ஆட்கொள்வதே என்பதே சரி
அருமை... சிவபெருமானின் மனம் குளிர்ந்து இருக்கும்...
ஆமாம் அவரின் அருள்கிடைத்தாலேபோதும் 1:59
Om Nama Sivaya Sivaya Sivaya Nama Om Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya Nama Sivaya
ஆட்கொள்ள வேண்டும்
காலையில் எழுந்தவுடன் இந்தப் பாடலைக் கேட்டால் மட்டுமே அந்த தினம் நிறைகிறது. ஓம் நமசிவாய
அப்பா சரணம் அப்பா🙏🙏🙏🙏
ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏
என் வினை தீர்த்து எனை ஏற்று கொள்ளுங்கள் அப்பா நின் பாதாரவிந்தம் சரணம் சரணம் சரணம் அப்பா அப்பா அப்பா அடியேனுக்கும் அருள் வேண்டும் அப்பா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா உன் தாமரை திருவடிகளே தஞ்சமென்று சரணடைகின்றேன் 😭🙏
இது காசு தரும் பதிகம். இதை கேட்டால் கண்டிப்பாக காசு கிடைக்கும். இது சத்தியம். ஓம் நமசிவாய
Evalavu naal keatinga bro? Kadan problem athigama irukku... Romba kastapattukondirukkiren..🙏🙏🙏
Om namah shivaya
Om nama shivaya🙏
என் மகளின் கல்வி கடன் விரைவில் வர பிராத்தனை செய்ய வேண்டுகிறேன் 🙏🙏🙏 யாராவது உதவும் உள்ளங்கள் இருந்தால் தெரிவிக்கவும் 😭😭🙏 ஓம் நமசிவாய 🌷
@@akashrajkumar7923 தினமும் நம்பிக்கையுடன் இந்த பதிகத்தை பாடினாலும் அல்லது கேட்டாலும் கண்டிப்பாக பலன் உண்டு.
இந்த பதிகத்தை கேட்ட நான்கு நாட்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு நல்ல நிகழ்வு நடந்தது.... அதன் மூலம் எங்கள் கடன் நீங்க என் தந்தை ஈசன் எனக்கு வழிகாட்டினார்🙏🙏🙏🙏🙏🙏
என்னுடைய பணம் எனக்கு திரும்ப கிடைக்கனும்,ஈசனே போற்றி 🙏🙏🙏🙏🙏
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ. ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ.. ஓம் ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ.... ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய நமஹ..... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே நமஹ..... போற்றி. போற்றி.. போற்றி... சரணம். சரணம்.. சரணம்... என்னை நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம். எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றிகள்....
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
கடன் கொடுத்து மீண்டும் பெற தவிக்கும் நிலையில் உள்ளவர்கள் இந்த திருமுறையை பாராயணம் செய்யவும்
சிவா திரு சிற்றம்பலம்
நன்றி ஐயா
A person cheated me Rs-3.00.000/- will I get back my money by reciting this song?
🙏🙏🙏🙏🙏😭😭😭இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதில்லை😭🙏😭🙏.இந்த குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏. எனக்கு இசை அறிவு கிடையாது.உண்மையான பக்தி இருந்தால் மட்டுமே இப்படி ஒருவர் பாடமுடியும்😭😭🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
இந்த பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு இல்லாமலும் மனது அமைதியாகவும் அழகையும் வருகின்றது சூப்பர் ஐயா அருமை
இறைவா என்வாழ்க்கையில் 😢அமைதியும் மகிழ்ச்சி யும்கொடு ஓம் நமசிவாய ❤
❤
திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி🙏🙏
இந்த பாடல் 3நாட்கள் போட்டு கேட்டபோது எங்களுக்கு வர வேண்டிய மிகப் பெரிய தொகை கிடைத்தது
உண்மையாவா
@@p.ramadaspr2048நம்பினார் கெடுவதில்லை.
🙏உயிர்பிரிய நேரினும் உமது நினைவாலே உயிர் பிரியனும் சிவகாமிநேசனே நமசிவாய🕉️
Pop
உங்க உயிர் தான் சிவம்
ஓம் நமச்சிவாயம் வாழ்க சிவனே போற்றி
ஓம் நமசிவாய என்று வாயாரக்கூறி இந்த பதிகத்தைக்கேட்டுவர இறைவன் எம்மை ஆட்கொள்வார்.
அப்பா.என்தகப்பனே.மனம் உருகுதய்யா.கண்ணீர் ததும்புதய்யா.நீயே என் துணை அப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா உங்கள மட்டும் தான் நான் முழுவதும் நம்பி இருக்கிறேன். எனக்கு ஒரு குழந்தை வேண்டும் அப்பா. உங்கள் அருட் பார்வை என் மீது விழாதா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய.,,,,, சர்வம் சிவமயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Varam kudugum kadavul emperuman easan om namashivaya
கண்டிப்பாக உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் 🙏🙏சிவ வாக்கு 🌷🌷🌷🌷
Eswara
God bless to u
Namaskaram.
Guzhanthai perandhu Adhanai Thalati
Songs paduvadhu poll positive aaha
Ninaikkaum. Positive thoughts are
Yours. All the best.
தினந்தோறும் கேட்க வேண்டிய சிவன்அருளாசி பெற்ற இனிமையான மணநிம்மதிக்கான பக்தி ப்பாடல் ரமணி ஐயாவிற்கு கோடானகோடி நன்றி.
அப்பா உங்களின் குரலில் ஈசனை கண் முன்னே காண்கிறேன்...சிவாய போற்றி....ஓம் நம சிவாய...
True
OMH NAMAH SHIVAYAH 🙏🙏🙏🌹🌹🌹🔔
இந்த பா விற்கு தங்கள் மியூசிகல்ஸ் போல வேறு எவரும் இவ்வளவு அழகாக இனிமையாக இசை அமைக்கவில்லை..❤️
உண்மை
தினமும் கேட்டாலும் திகட்டவே இல்லை. மனதில் ஒரு அமைதி புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஓம் சிவய நம.
🕉️🕉️🕉️🙏🏼🙏🏼🙏🏼❤️💯💯💯
என் அப்பா நீயே துணை ஓம் நமசிவாய🙏🙏🙏
அருமையான குரல் வளம்
அந்த சிவனே இறங்கி ஆடுவது போல இருந்தது
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அய்யாஇதைகேக்பேதுகண்ணிகண்ர்வறுகிறது
God bless you abundantly
சேர்ந்தீர்களா?
ராஜி உன் கணவருடன் சேர நானும் சிவனை வேண்டி பிராத்தனை செய்கிறேன் மா 🎉🎉🎉
இறைவன் அருளால் வெகு விரைவில் உங்கள் கணவர் உங்களை வந்தடைவார்...,. ஓம் நமச்சிவாய.......
பதிக பாடல்களுக்கு
ஒரு மணிமகுடம்.
இதற்கு மேல் விளக்க
ஒரு வார்த்தை இல்லை.
ஓம் நமசிவாய ஜெய் ஸாய் ராம்.
கடவுள் பக்தியுடன் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் பலன் உண்டு. முயற்சியில் இறைவன் இருக்கிறான்.திருசிற்றம்பலம்.ஓம் நமசிவாய
தினமும் இப்பாடலைக் கேட்டால்தான் மனநிறைவு..
வைத்தீஸ்வரா வைத்தீஸ்வரா என் பேரன் பேத்தி நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்
கண்டிப்பாய் காப்பார் ஓம் சிவ சிவ ஓம் வாழியநலம்
அருமை நன்றி திருப்பெருந்துறை சிவனே போற்றி 🙏
திருவிளையாடல் நாயாகா போற்றி🙏 ஓம் சிவாயநம🙏🙏🙏
O
Lo oll
Oi
இறைவா அப்பா நின் பாதம் சரணம் சரணம் அப்பா உன்னை விட்டால் வேறு கதி இல்லை காலன் வந்து அழைக்கும் முன் அருள் செய்யுங்கள் அப்பா ப்ளீஸ் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 லவ் யு அப்பா ❤❤
No
Ohm Namasivaya.
6 months daily indha paadal ketkiren.
Indru oru adhisayam nadanthadhu.
6 yrs Chennai high courtil nadanthu vandha en mel potta cheque bounce case la naan viduthalai seyyapatten.
En mel no mistake, irundhalum 6 yrs niyayam kidaikka poraadi Eesan arulaal vetri petren.
Nandri iraivaa.
என் அனுபவபூர்வ உண்மை. இந்த பாடலை கேட்டாலும்,படித்தாலும் வறுமை நீங்கும். பொருளாதாரம் உயர்கிறது
நானும் பயணடைகிரென்.......மிகவும் சக்தி வாய்ந்த பாடல்............நன்றி.........
ஆம் உண்மை
@@Priyasara-qf6mg 0
@@Priyasara-qf6mg p
@@Priyasara-qf6mg pppppp
எம்பெருமானே ஈஸனே எங்கள் இறைவா நீ எப்போதும் எங்களுக்கு துணையாக இருப்பாய் 🙏
திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Dislike போட்டவர்கள் உண்மையிலேயே இறைவன் அருள் பெறாதவர்களே.
சிவனே போற்றி அஞ்சுவதும் அடி பணிவதும் என் அய்யன் சிவன் ஒருவனுக்கே
இந்த பாடலை கேட்க மனதில் புத்துணர்ச்சி அளிக்கிறது கண்டிப்பாக பணம் கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய......
எனது கடன் அடைய வேண்டுமென ஈசன் அருள்வாயாக
வறுமை நீக்கி பணம் தரும் - இடரினும் தளரினும் - சிவன் பாடல்
(திருஞானசம்பந்தர் அருளிய திருவாவடுதுறை தேவாரம்)
B
.
Y97ry
இந்த பாடலை கேட்கும் போது நாம் எந்த நிலையிலும் இறைவனை நினைக்க வேண்டும் என்று தோன்றுகிறது
ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍
இந்த பாடல் கேட்டால் வியாபாரம் அருமையாக உள்ளது சிவனே போற்றி
அப்பா அம்மா குறைகள் தீரும் என்ற நம்பிக்கையில் கேட்டு வருகிறேன் ஐயா என் மணம் கவலை போக வேண்டும் ஐயா
ஐயா தாங்கலுக்கு என் பனிவாண வணக்கங்கள் ,தாங்களின் இந்த குறளில் "ஐயன்"(EMPERUMAN) இப்பாடலை கேட்டு சந்தோஷப்பட்டிறுப்பாற், ஏன் எனில் இப்பாடல் கேட்க- கேட்க ஆணந்த கண்ணீர் வருகின்றது, வாழ்க EMPERUMANIN புகழ்,🙏🙏🙏🙏🙏
Om namashi vaya potri potri potri
இந்தபாடலை நான் கேட்க அருளிய பிரபஞ்சத்திற்கு நன்றி ,நன்றி,நன்றி.
ஓம் நமசிவாய ஜெய் ஸாய் ராம்
🙏🙏🙏🙏🙏🙏👍
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் மகிழ்ச்சி இறைவா
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
சில பஞ்சாட்சர மந்திரம் இனிமையிலும் இனிமை.மன அமைதி.வாழ்க்கை வளம் பெற கேட்க வேண்டும்.
அப்பன் திருவடிகள் போற்றி போற்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி ஓம் சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒப்பற்ற குரல் வளமும் இனிமையும் ஒரு தெய்வீக அனுபவத்தைத் தருகிறது.எனது சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.
இறைவன் அருளால் இதனை கேட்பதற்கு உதவிய தங்களுக்கு நன்றி
காந்தரப்பஞ்சமம் ஐயாவின் குரலில் காந்தமாக என்னுள் ஈர்த்தது. சிவன௫ளோடு வாழ்வாங்கு வாழ்கவே, எல்லாம் சிவமயம்.
அருமையான சிவதுதி
இனிமையான குரல்
பெருமைக்குரிய பாடல்
எப்போது ம் கேட்டு கொண்டிருக்க விரும்புகிறேன். வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி
super voice
Om Namah Shivaya, Munnor Dosham, Pitru Dosham, Sarpa Dosham ellam udanadi vilaga vendum. Appaa 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய இறைவா நான் நிறைய பணம் சம்பாரிக்க வெண்டும்❤
இப்பதிகம் திரு.ரமணி அவர்களின் குரலில் வெளியானதால் பலரது செவிகளை சென்றடைந்தது.
அளப்பரிய தொண்டு.
நமச்சிவாய
Very best song
வினை அறுக்கும் பாடல்கள் இந்த பிறவிக்கும் இதில் அனுபவிக்கும் இன்பம் துன்பம் அனைத்துக்கும் முன்வினையே. எங்கே எங்கே என்று தேடி அலையும் கோவில் பரிகாரங்களை விட இப் பதிகங்களும் மணிவாசகரின் சிவ புராணமும் நம் முன்னாள் வினைகளை நீக்கும் அற்புதமான பாடல்கள்.
நமச்சிவாய. நாதன் தாள் போற்றி.
அருமை.நன்றிகள்.
தினமும் கேட்டேன் என் வேண்டுதல் நிறைவேறியது ஓம் நமச்சிவாய
Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏
தியாக மனபான்யுடன்
தெளிவான குரல் இனிமையான இசை
வெளியிட்டமைக்கும்
இடையில் விளம்பரம்
இல்லாமல் பதிவிட்டமைக்கு
மிகவும் நன்றி தொடரட்டும்
தங்கள் பணி
Pop)))?)))
OM NAMASIVAYA NAMAGA OM SREE MahasKthiyainamaga
Pll
நன்றி ஐயா
#அருமைநண்பரே_வாழ்கவளமுடன்
அருமையான பாடல். செல்வம் மட்டும் அல்லாமல் மக்கள் நோய் தீர்க்கும் மருந்து. ஓம் நம: சிவாய
🙏🙏🙏🙏🙏🙏
B
🙏🙏🙏🙏🙏
Yes, 👍 you are correct 💯
Sir🎉❤❤❤❤
Om Namah Shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இப்பாடல் உங்கள் வறுமை நிச்சயம் விரட்டி விடும் தினமும் காலை இப்பாடலை கேட்கவும். இறைவா உன் கருணையே கருணை
Thanku verymuch, bro
உண்மை 🙏
உண்மை
@@rjnithyakannan.1278 q
P
என் அப்பன் சிவன் பாட்டை கேட்டாலே மனபாரம் குறைந்து கவலைகள் கஷ்டங்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிவிடும் 🙏🙏🙏
00,0000 pp00 0 0
Very true
8
கடவுளே என் மாதவிடாய் பிரச்சனை சரி செய்திடுவாய் சிவனே போற்றி
ஐயா நீங்கள் பாடும் போது மனம் கரைந்து சிவமுடன் ஒன்றிவிடுகிறது பாடல் வரிகளும் தெளிவாய் புரிகிறது
நன்றி ஐயா பாடலை மெய்மறந்து கேட்டேன் ஐயா
நன்றி ஐயா பாடலை மெய்மறந்து கேட்டேன் ஐயா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையாக இருந்தது பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக இருக்குநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏
உடல் நலம் பெற. வேண்டுகிறேன் நமச்சிவாய.
நோய்களை தகர்த்து பொடி பொடியாக்கும் அருமையான பதிகம் ஓம் நமசிவாய
Kasthuri velmurugan
God bless you
இந்த பாடல் பணம் கிடைக்கும் அய்யா தினசரி கேகாவேண்டும
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.நம சிவாய போற்றி
திருப்பெருந்துறை சிவனே(யோகாம்பாள் சமேத ஆத்மநாதர்) போற்றி🙏🙏🙏
இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது ஐயா ஓட குரலும் அதில் உள்ள அர்த்தங்களும் மிகவும் மனதுக்கு ரொம்ப அமைதியை தருகிறது
ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய
உயிரினில் கலந்த இனிமையான பதிவிற்க்கு நன்றிகள் கோடானுகோடி நன்றிகள்
இறைவா மனம் மகிழ் தரிசனம் ❤️🙏
இந்த பாடல் கேட்ட பின் 9 மாதமாக விற்காத இடத்தை விற்று விட்டோம்.
இந்த பாடல் படித்தால் கொடுத்த பணம் வரும் நம்பிக்கை
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை எவ்வளவு அருமையான தொனியில் சிவபெருமானே கேட்டு மயங்குமளவு பாடியிருக்கிறார்.என் அனுபவத்தில் சொல்கிறேன், சிவனருளன்றி இப்படி பாட
முடியாது. சிவ.. சிவ.. 🙏🙏🙏
உண்மை 👍
Yuhuuuuuuuuuuuuuuuu
உண்மை.... நம சிவாய
Tamil verdsion
ஆம் எத்தனை தரம் கேட்டாலும் இனிமையாக இருக்கிறது
அருமையான பதிவு இனிமையான பாடல் இதை கேட்கும் போது உள்ளம் உருகுது அருமையான குரல் கேட்கும் போது சிவனிடம் மனம் ஒன்றி விடும் தயவுசெய்து நிறைய பாடல் பாடுங்கள் நீங்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
அய்யனே எனக்கு பணம் கிடைக்க உதவி பண்ணுங்க அய்யனே
தினமும் இரவு தூங்க போகும் போது இந்தப்பாடல் கேட்டுதான் தூங்குவேன்.நன்றி .
சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ ஓம்
சிவாயநம சொல்வதற்கு வார்தைகள் இல்லை கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள் இறைவன் நமக்குள்ளே உறைவதை உணரலாம், சிவாயநம .
.
ஆவடுதுறையானேஎனக்குள்உறைபவனேசொல்லவார்த்தைஇல்லைஎன்பகவானே
@@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb.
@@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb.
@@vallimayil5829 b jbbjbjbbbb b jjjbbbb. Bbub
ஓ்ம சிவசிவஓம் ,
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்.
என்னோட பணப் பிரச்சினை என்னன்னா இன்று எனக்கு நல்ல வழியை காட்டு பா என் பொண்ணோட கல்யாணத்துக்கும் பணம் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா
மனசு முழுக்க முழுக்க கஷ்டமா இருக்கு
நீயே துணை
இறைவா என் அப்பா என்னை கடனில் இருந்து மீட்டு வா
48நாள் அதிகாலை 4மணிக்கு
விளக்கு ஏற்றி இந்த பாடலை
பாடுங்கள். குழந்தை வரம்
கடன் தீரும். வீட்டில் நடக்கும்
பெரிய பிரச்சினை தீரும்.
ஒரு சொற்பொழிவு வில் கேட்டது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை பிறக்க கண் காட்டும் நுதலானும் என்கிற திருப்பதிகம் திருவெண்காடு ஈஸ்வரன் புதன் ஸ்தலம் கோயிலில் ஒருமுறை பாடினால் நல்ல பலன்
Thank you very much
இறைவனுடைய கடாட்சம் பெருவது நிச்சயம்.அதி அற்புதம். திருச்சிற்றம்பலம்
எனக்கு காசு, பணம் எதுவும் வேண்டாம். நான் சாகும் போது ஒரு வாய் தண்ணீர் கிடைத்தால் போதும்,🙏🙏🙏🙏🙏🙏🙏 ஈசனே
ஓம் நமசிவாய💥💥
வெறும் பணம் பொருளுக்கு மட்டும் உரியது இல்லை இப்பாடல். பணம் பொருள் அழிய கூடிய இதற்காக இல்லை இப்பாடல். விலை மதிப்பில்லாத பேரானந்தம் சிவனை அடைய உரிய பாடல்
Exactly.well said
இந்த பாடல் கேட்க்கும் போது மனம் அமைதி அடைகிறது
இந்த சிவன் பால் அற்புதமான பதிவு. ஆனால் இடையே இப்படி ஒரு விளம்பரம் தேவையா 😢 ஒம் நமச்சிவாய