மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL
Vložit
- čas přidán 24. 06. 2020
- மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்
முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வேல் என்ற சொல் 'வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.
முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, ஒன்றி நின்று சமைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.
இத்தகு சிறப்புமிகு வேலாயுதத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு (வாங்குதல்செல்லுதல்), வேல்விருத்தம் ஆகியற்றைப் பாடியுள்ளார் அருணகிரியார்.
இத்தகையை வேலாயுதத்தைச் சிறப்பிக்கும் வழிபாடுகளுள் ஒன்றுதான் வேல்மாறல் பாராயணம். அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு வேல்மாறல் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.
ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும்.
பாடியவர் :ராகுல் ரவீந்திரன்
இசை : வாரஸ்ரீ
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
Vel Maaral Sthothram, on the Powers of Lord Muruga's Vel, is written by VaLLimalai Sri Satchithaananda Swamigal, based on Sri Arunagirinaathar's Vel Vakuppu. It is a Sthothram which wards off and mitigates the effects of diseases.
SAINT ARUNAGIRI NATHAR COMPOSED THREE VAGUPPU NAMELY SEERPAADHA VAGUPPU, DEVENDRA SANGA VAGUPPU, AND VEL VAGUPPU WHICH ARE RESPECTIVELY MANI, MANTRA,AUSHADHAVAGUPPU RECITEDFOR HEALTH AND WELLBEING IN THIS WORLD.
SUNG BY : RAHUL RAVEENDRAN
MUSIC : VAARASREE
VIDEO POWERED BY : VAARASREE
SRE BAKTHI - Hudba
முருகா நான் 2024இல் நான் நினைத்த வேலைக்கு செல்ல வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி!நான் ஒரு நாள் இரவு மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டேன்.மறுநாள் காலைல இருந்து என்னால் நடக்க முடியாமல் போயிடுச்சு. இப்போ ஒரு மாசமா என்னால எந்த ஒரு வேலையும் செய்ய முடியல. நான் பழையபடி எந்திரிச்சி நடக்கணும். எனக்கு 5வயசுல ஒரு பையன் இருக்கான். அவனுக்காக எனக்கு சீக்கிரம் சரியாகணும்னு எல்லாரும் முருகன் கிட்ட வேண்டிக்கோங்க.
கவலைப்படாதீர்கள். சீக்கிரம் எழுந்து நடக்கும் வலிமையை முருகன் அருள்வாய். ஓம் சரவணபவ.
திருசெந்தூரான் கைவிடமாட்டான் சர்வநிச்சயாமாக எழுந்துவிடுவீர்கள்
Sari poirum ellam
You will be alright by the grace of Muruga. Muruga will take care
Murugan thunai vazhga valamudan 🙏🙏
அப்பா முருகா எனக்கு சுகபிரசவம் ஆகணும். அப்பா சஷ்டியில் வயிறு வலி வந்து இருக்கு . முருகா நீங்க குடுத்த பிள்ளை நீங்க வந்து பிறக்கணும் அப்பா ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்பா முருகன் அருளால் 🙏🙏🙏🙏
முருகன் அருளால்.... வாழ்த்துகள்... @@arunkutty5259
எனக்கு பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.குழந்தை பாக்கியம் இல்லை. முருகா எனக்கு மணம் இரங்கி அருள் புரிய வேண்டும்.அனைவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்😢😢😢
We are praying
Don't worry definitely u get child
0000ll pp p0 ll 90097uu799u6y666666y6😊@@padmanabhan55
அக்கா சஷ்டி விரதம் இருங்க கந்தசக்ஷ்டி கவசம் தினமும் படிங்க என் அப்பன் முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பான்
We pray
முத்தைத்தரு பத்தித்திருநகை என்ற பாடலை இரவு தூங்கபோவதற்கு முன்னர் முருகனை வேண்டி இந்த பாடலை பாடினால் கனவில் என் அப்பன் முருக பெருமான் காட்சி தருவான் என்று வாரியார் சாமிகள் அருளியிருக்கிறார். நானும் அதைப்போல இரவு தூங்கபோவதற்கு முன்னர் தினமும் முத்தைத்தரு பாடலை பாடி முருகனை மனதார வேண்டி வந்தேன். ஒரு வாரம் கழித்து வாரியார் சாமிகள் அருளியது போல கலியுக கடவுள் கந்தன் என் அய்யன் முருகபெருமான் என் கனவில் வந்து நான் இருக்கேன் கவலைபடாதே என்று என்னிடம் கூறினார். முருகனை சண்முகனை கடம்பனை என் கனவில் காணும் பாக்கியம் பெற்றேன் வாரியார் வாக்கு உண்மையானது. சரவணபவ போற்றி கந்தா போற்றி கடம்ப போற்றி போற்றி.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
E
GOOD 🙏🙏🙏🙏🙏🙏
Hi GT
Vetrivel Murugan Arora.
Velvetta Murugan rohara
Palani aandavanukku rohara
Chandur Murugan Arora
0 marudhamalai Murugan Arora
Thiruthani Murugan Arora
Palamudhir cholai Murugan Arora
Aaru padai Murugan Arora
Thiruparankundram Murugan rohara
Rohara rohara rohara
அப்பா முருகா
அப்பா முருகா என் வாழ்க்கையில் நிறைய ஏமாறங்களை சந்தித்து விட்டேன். மீ்ண்டும் ஏமாற்றங்கள் சந்திக்க என்னால் முடியாது நீங்கள் தான் எனக்கு துணை .தனிமையில் இருந்தும் என்னை புரிந்து கொள்ளாமல் கஷ்டத்தை மட்டுமே தருகிறார்கள் என்னை நல்ல பாதையில் கொண்டு செல்லுங்கள் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏
48 நாட்கள் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தும் கேட்டும் வந்தேன். என்னால் நம்பமுடியாத அதிசயத்தை நிகழ்த்தி பேரருள் புரிந்தார் என் அப்பன் முருகன். ஓம் சரவணபவ.
Hello plz one doubt இந்த பூஜை48 நாள் தினமும் செய்ய வேண்டுமா இல்லை விஷேச நாட்கள் மட்டுமா plz replay I started in next week and how tha timing and processing 🙏🙏🙏
@@SupriyaS-ll9rhdo every day 😊 till 48 days ma
அப்பா முருகா...எனக்கு குடியிருப்பதற்க்கு பாதுகாப்பான. நல்ல சுற்றுச் சூழல் உள்ள ஒரு வீடு தாங்கப்பா....
Daily once hear the song with pureheart althel problems will be solved
Ladies when on periods days should skip reading? Then we can't sing continuously for 48 days ?
இந்த மந்திரத்தை 48 நாள் படித்தேன் எனக்கு ஆண் குழந்தை அந்த முருகன் சாமி பிறந்தார், பெயர் குருபரன் வைத்து விட்டோம் ❤
நான் வேல் மாறல் சொல்ல ஆரம்பித்து 1மாதம் மேல் ஆனது. நான் வேண்டியது நடந்தது என் கனவில் முருகன் வந்தார். அன்று முதல் இன்று வரை நான் செல்லும் இடம் எல்லாம் வேல் அல்லது முருகன் படம் போட்ட வாகனம் என் முன்னே செல்லும். ஒரு நாளும் தவறாமல் வருவார் என் அப்பன். 🙏
Same for me
Nanu kuda padikkanum murughan arul kuzandaiku pethy ellam sariyaghanum
உண்மை
aaaaaaaa
1
முருகா எனது மகனுக்கு மூளை வளர்சியும் வாய் பேசும் திறனையும் கைகால் சுக்த்தையும் தாருங்கள் முருகா🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺😭😭😭😭
நானும் குழ்ந்தை வரம் வேண்டி வேல் மாறால் கேட்கிறேன் எனக்காகா எல்லாரும் வேண்டிக்கோங்க 🙏🙏🙏 ஓம் சரவணா பவா 🙏🙏🙏
Nichayama naan pray pannikolgiren unga peyar sollubgal pls
விக்டோரியா வெற்றிவேல்... நன்றி 🙏🙏🙏
நானும் குழந்தை வரம் வேண்டி வேல் மாறல் படிக்கிறேன் ஒன்பது வருடங்கள் ஆச்சு எனக்காகவும் வேண்டிக்கோங்க சகோதரி
நானும்
Ennakum vendikonga naanum padika aarambichirukern.
வேல்மறல் கேட்டு படித்து பலனைடைத்தோர் பலநடைய காத்திருப்போர் அனைவருக்காகவும் முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் முருகா சரணம்
என் மகன் 17வயது. எழுந்து நிற்க,நடக்க முடியாமல் இருக்கிறான் கண் பார்வையும் மிகவும் குறைவு. அவன் குணமடைய வேண்டுகிறேன்
பயப்படாதே அம்மா முருகன் உன்னுடன்
தினமும் வேல் மாறல் கேளுங்கள் கண்டிப்பா உங்க பையம் குணமாயிடுவான்
கண்டிப்பாக குணமாகிவிடும்
Om saravanabava kurikkondeerungal
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
நானும் வேல் மாறல் படிக்கிறன் படித்து 17வது நாள் திருச்செந்தூர் போயிருந்தோம் 29வது நாள் கர்ப்பம் உறுதி ஆச்சு உண்மையா வேல் மாறல் மந்திரத்துக்கு மிக பெரிய சக்தி உண்டு என் அப்பன் முருகனுக்கு நன்றி🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏
ல ❤ஒ
Blessings
@@kannappanjosiyerAaaaaaaaaalpll
q7op99oppp😊
🙏🙏
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அனைவரும் வேண்டுங்கள் அப்பன் முருகனிடம் 10வருடங்கள் ஆச்சு வேண்டுங்கள் சகோதர சகோதரி களே
கண்டிப்பாக இருக்கும் கவலை வேண்டாம் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
En appan muruganeu vandhu pirapar🙏
ரொம்ப நன்றி
ஒரு மாதத்தில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
Kulandsai ok
கடனில் இருந்து என்னை விடுப்பாய் நிம்மதி கொடுப்பா அப்பா முருகாநீயே எனக்கு துணை
இந்த பாடலை கேட்பதே முருகன் அருள் இருந்தால் தான் முடியும்.எத்தனையோ வீடியோவை தள்ளிவிட்டு போய்விடுவோம். இதை ப்ளே பன்னுவதே முருகன் அருள். முழுமையாக கேட்பது சுப்பன் முருகனின் பேரருள். கேட்க ஆரம்பித்து விட்டாலே வாழ்க்கைக்கு வழி பிறந்ததுவிடும் பிரச்சினைகள் தீர இதுவே ஆரம்பம். தினமும் படிப்போம்.அப்பன் முருகன் அருளைப் பெறுவோம்.
உங்கள் கருத்து உண்மை நானும் தினசரி கேட்க விரும்பு கிறேன் எனஉதயா
ஆம் உண்மை
ஓம் சரவணபவ துணை
நீங்கள் கூறுவது நிஜமாக வேண்டும்
முருகா நீ தான் அனைத்தும். எப்போதும் உனது பாதங்கள் பற்றியே வாழ விரும்புகிறேன்.
🙏🙏ஓம் சரவண பவ 🦚🦚
முருகா என் காதலன் 6மாததிற்கு முன் 1 விபத்து ஏற்பட்டு இடது கை கால் சரியா வரவில்லை கண் பார்வை சரி இல்லை அடிக்கடி உடல் நலம் குன்றி விடுகிறது அவர் சீக்கிரம் குணமடைந்து நாங்கள் இருவரும் இணைந்து பல வருடங்கள் வாழ வேண்டும் முருகா... அனைவரும் பிராத்தனை செய்து உதவுங்கள் முருகா!!! மிகவும் பயமாக உள்ளது முருகா...
Kandipa nala akidum nenga nala irupinga
@@vaanmathim4501 நன்றி ங்க
Kadavul kaividamattar nalamudan vazha arul purivar
Murugan arulal gunamadaya vendum
@@thamaraiselvis1201 nanri ga
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்து அருள் புரியுங்கள் முருகா. எனக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. என் மாமனார் மாமியார் இருவரும் எனக்கு குழந்தையாக பிறக்க அருள் புரியுங்கள் முருகா.
முருகன் அருளால் வேல் பூஜை செய்து வேல் மாறலை படித்து வந்தன். என் கணவருக்கு வந்த நோய் 70 பெர்ஸன்ட் குணம் ஆகி vithathu. என் மகளைக்கும் அரசு வேலை கிடைத்து விட்டது. நன்றி முருகா. நம்பிக்கை உடன் படியுங்க
Epdi Pooja seithinga sis
Arpudha aachariyamootum thalaisirandha manthiram nambikai visvarubam tharum!!!
Thanks for your postive post 🎉
ஓம் சரவணபவ 🙏🙏🙏
❤❤
என் தாய் தந்தை இருவரும் நலமுடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் முருகா அருள் புரிவாய் 🙏🙏🙏
ஓம் முருகா
முருகா முருகா முருகா சரணம்! என் கணவர் மற்றும் என் குழந்தைகள் மருமகன் மருமகள் பேத்திகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ அருள் புரிவாய் முருகா!
அருள் கிடைக்கும்
நிச்சயமாக
Rul puruvar
முருகா தொடர்ந்து 48படிக்க வில்லை என்றாலும் ஒவ்வொரு செவ்வாயும் விரதம் இருந்து வேல்மாறல் கேட்டு படிக்கிறேன். நீ என்னோடு இருக்கிறாய் என்பதை உணர்த்தி கொண்டு தான் இருக்கிறாய். என் வேண்டுதலையும் 50நிறைவேற்றி விட்டாய் பூரணமாக குணமாக்கி வாழ்க்கையை தந்து விடு என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏உன்னை தவிர வேறு யாரும் இல்லை எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாகா ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்
என் இளைய மகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ🌺🌺🌺🌺
அப்பா படாத கஷ்டப்பட்டு கேவலப்பட்டு அவமானப் பட்டு போனேன். இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும் முருகா முருகா முருகா போற்றி
💮🌻🌺🙇🙇🙇💮🌼🌼🌼💮💮🌼💮🌻🌷🌸⚜️🙏🙏⚜️🌸🌷🙇🙇🌹⚜️🙏🌹🌺🌻💮🌼👌🌼♥️🌼🌼🌼🌼💮🌻🙇🌹⚜️🙏🙇🌻🙇
❤
Don't worry amma
❤❤❤நல்லதே நடக்கும்
@@umadevijayakumar8829😅😅😅😅😅😅
என் கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடக்கும் போது இடைவிடாது வேல் மாறலை சொல்லிக் கொண்டே இருந்தேன். முருகன் அருளால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து கணவர் நன்றாக உள்ளார். கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் முருகன் ❤🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏Muruga unnai saranatainthen 🙏🙏🙏
MURUGA UNDHAN VELMARALSONG KETKA KETKAENMANATHIRKU
THEMU AZIKIRATHU UNATHARUL ENDRUMENAKKU ARUZGA MURUGA SARANAM
Supper a.balu
My mother will be under going bypass surgery in two days I will also keep chanting vel maral.. please pray for my amma also🙏
Appane muruga un aurulal yennakku oru nallathu nadakkanum ❤❤
என் உடல் நலம் மிகவும் மோச மாக உள்ள து என்ன kappadru முருகா
இந்த மந்திரத்தை கேட்டத்தில் இருந்து எனக்கு வியாபாரம் நடக்கிறது இந்த மந்திரம் காலை மாலை இரு வேலையும் கேட்டு கொண்டிருக்கிறேன்.
முருகா என்று கூப்பிட குரலுக்கு என் அப்பன் பதில் சொல்லும் அளவுக்கு என் மேல் முருகன் அன்பு வைத்திருக்கிறார் இது போதும் என் வாழ்வில் வேறென்ன வேண்டும்
🙏🙏வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலை இல்லை 🦚🦚
முருகா நான் என் காதலனை மனதார விரும்புகுறேன் எந்த தடங்களும் இல்லாமல் நீங்கள் தான் எங்களை சேர்த்து வைக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻முருகா
என் வயிற்றில் உள்ள குழந்தைகள் நல்லா இருக்கணும் அப்பா முருகா
முருகா என் மகன் மகள் நல்ல வேலையும் நல்ல வாழ்க்கை கிடைக்கும் உன்அருள்ஆசிதரணும்முருகாகந்தாகுகனே
என் அம்மாவை காப்பாற்றி தாருங்கள் முருகா படுக்காமல் எழுப்பி விடுவாய் முருகா நன்றாக எழுந்து நடக்க வேண்டும் உன் திருவடியே சரணம் காப்பாற்றி தருவாய் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏எல்லரும் என் அம்மாவுக்கு வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏
கந்த சஷ்டி கவசம் படிங்கப்பா அம்மா முழுவதும் குனமடைவார்
இந்த மந்திரத்தை இப்போ தான் முதல் முதல் நான் கேட்கிறேன் ,என்னோட இக்கட்டான சூழ்நிலையில் இனி சாவு மட்டும் தான் தீர்வோ என்கிற நிலைமையில் இருக்கும் எங்களுக்கு இருள் நீக்கி வெளிச்சத்தை காட்டும் என்று நம்பிக்கையுடன் இதை கேட்கிறேன் வேல காப்பாற்ற வருவிய யாரும் இல்லாத எங்களுக்கு நீ துணையா இருப்பாய🙏🙏
Kandipa velvar varuvar manam thalaraamal thinamum vel maral padiyungal nallathe ninaiyungal seekiram varuvar kavalai vendaam...om Saravana bhava 🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
You get relief soon
6:4
P😅😅booo😊😅😅kn. 😅😅😅😅 😅
I lost my twins baby boy in 2021.. lord muruga gave my twins back in 2024.. he will never let us down...pls take care of my babies muruga.. you are my only hope.. big miracle murugan did to me...
Love you muruga,thank to murugar for gv back ur twins❤
Murugan miracle
முருகா எங்கள் குடும்பம் உன்னை காண திருச்செந்தூர் வர சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏
அப்பா படாத கஷ்டம் கேவலம் இல்ல எல்லாம் பட்டாச்சி இனியாவது எங்களை நிம்மதியா சந்தோஷமா நோய் நொடி இல்லாமல் தீர்க்காயுளா இருக்கணும் முருகா
ஆமாம் அப்பா முருகா ஆண்டவா
1qqq!!
😊🎉🎉🎉🎉🎉
அப்படியே ஆகட்டும்
ஓம் சரவண பவ
முருகா நீ பார்த்துக்கொள்வாய் என்றுதான் நான் உண்ணிடம் ஒப்படைத்து விட்டேன் முருகா நீ பார்த்துக்கொள் ஓம் திருச்செந்தூர் முருகா🙏🙏
God always with you and your family 🎉
கண்டிப்பா parpar
முருகா நீதான் மகனைநல்வழி காட்டிகாப்பாற்றவேண்டும்😊
முருகா என் தம்பிக்கு உடல்நிலை சரியில்லை..அவனுக்கு உடல் ஆரோக்கியத்தை.கொடு முருகா
Muruga Muruga Muruga Muruga Muruga Muruga
நம்பிக்கை உடன் வேல் மாறல் கேட்டு வருகிறேன் ஒரு வாரத்திலேயே பழனி முருகனை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது🙏🙏 என் துன்பங்களை நீக்கி விடு என் அப்பனே
498 மார்க் எடுக்கனும் முருகா ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் குகனே போற்றி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
Mark yevlo ma
என் மகன் மகள் எந்த நோய் இல்லாமல் 100 வருடம் வாழவேண்டடும் முருகா அருள்புரிவாய் அய்யா🙏🙏🙏🙏🙏🙏
Murugan Vall kappathanam poongundanai
@@ParamasivamP-rt6gf😂🎉😂🎉❤
God always with you and your family 🎉
Murugan arul undu amma.
Muruga
இந்த பாடலுக்கு கேட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன் முருகா எனக்கு புத்திரபாக்கியம் தர வேண்டுகிறேன்,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,
Kadipa kidaikkum.valka vazhamudan
@@thenmozhir1063 நன்றி சகோதரி
Idhe pol enakum kulandai pakiyam kidaika vendum iraiva
குழந்தை பாக்கியம் கிடைக்கும் அக்கா
0@@PushpaLatha-ig9vg
அப்பா முருகா எனது வாழ்க்கையை உமது பாதத்தில் சமர்க்கிறேன்.எங்களை காப்பாற்றி அருள் புரியுங்கள்.ஓம் சரவண பவ.
என் மகள் மகன் இருவருக்கும் திருமணம் நடைபெற இந்த பிரபஞ்சத்தில் என் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல குணமுள்ள மருமகன் மருமகள் அமைய எல்லா வல்ல எம் பிரான்ஸ் முருகா அருள் புரிவானாக 🙏🙏🙏
ஓம் சரவண பவ போற்றி முருகா என்னோட பொன்னுக்கு வயசு 11அவளுக்கு சுகர் இருக்கு அவ வாழ்நாள் முழுவதும் இன்சுலின் (ஊசி) போடனும் சொன்னாங்க நா ரொம்ப மனசு கஷ்டபட்டு அழுதன் அப்போதான் என்னோட தங்கச்சி முருகனோட மகா மந்திரம் வேல்மாறல் படிம்மா நம்ம பொன்னுக்கு சுகர் பிரச்சனை சரியாகிடும் சொன்னா நானும் தொடர்ந்து படிச்ச இப்போ அந்த முருகபெருமான் அருளாள என்னோட பொன்னுக்கு சுகர் பிரச்சனை சரியாயிடுச்சி இப்போ அவ பழைய மாதிரி அவளுக்கு பிடிச்சயதெல்லாம் சாப்டு நல்லாயிருக்கா எங்க அப்பா முருகபெருமானுக்கு கோடான கோடி நன்றி ஓம் சரவண பவ போற்றி எல்லாரும் முருகர் மேல பாரத்த போட்டு நம்பிக்கையோட படிங்க கண்டிபாக எல்லார் வாழ்க்கையிலும் நல்லது நடக்கும் இது என்னோட அனுபவ பூர்வமான உண்மை ஓம் சரவண பவ போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 48 நாள் படிக்க சொன்னா 48நாள் முடியரதுக்கு முன்னாடியே சரியாயிடுச்சி இப்போ அவளோட சுகர் பழைய மாதிரி கண்ரோலுக்கு வந்துட்டு இப்போ நல்லாயிருக்கா ஓம் சரவண பவ போற்றி
முருகனுக்கு அரோகரா
@@v.suganya2969 ஓம் சரவண பவ போற்றி வேல் மாறல் மந்திரம் படிக்கும் போது அசைவம் 48நாளைக்கு கண்டிபாக சாப்பிடகூடாது மா காலையில எந்திரிச்சி முதல்நாள் தலைக்கு குளிச்சட்டு மந்திரம் படிக்க ஆரம்பிக்க வேண்டும் அதுக்கப்பறம் டெய்லி மேலுக்கு குளிச்சிட்டு தினமும் படிக்கவும் (கணவன் மனைவி) சேந்திருந்தால் கண்டிப்பாக தலைக்கு குளிக்க வேண்டும் மா முருகன் முன்னாடி ஓரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு படிக்கவும்மா உனக்காக உன்னோட குழந்தைக்காக நானும் முருகனிடம் வேண்டி மந்திரம் படிக்கம்மா கண்டிப்பாக உனக்கு அடுத்த செக்கப்ல குழந்தை நல்லாயிருக்குன்னு டாக்டர் சொல்லுவாங்கம்மா தைரியமாக இரும்மா இனிமேல் உன்னோட வயித்துல வளர குழந்தை முருகனோட குழந்தை முருகர் அப்பா மேல பாரத்த போட்டு மந்திரத்த படிம்மா குழந்தை 100வயசுக்கு மேல எந்த ஓரு குறையும் இல்லாம்ம நல்லாயிக்கும்மா ஓம் சரவண பவ போற்றி
@@v.suganya2969 ஓம் சரவண பவ போற்றி வேல் மாறல் மந்திரம் படிக்கும்போது கண்டிபாக அசைவம் சாப்பிடகூடாதும்மா 48நாளைக்கு முதல் நாள் ஆரம்பிக்கும்போது தலைக்கு குளிக்கணும்மா அப்பறம் டெய்லி மேலுக்கு குளிச்சா போதும்மா (கணவன் மனைவி) சேந்திருந்தால் கண்டிப்பாக தலைக்கு குளிக்கனும்மா முருகர் முன்னாடி ஒரு விளக்கு ஏற்றி உக்காந்து படிக்கணும்மா இனிமேல் உன்னோட வயித்துல வளர குழந்தை நம்ம அப்பா முருகனோட குழந்தைம்மா அவர் மேல பாரத்த போட்டு மந்திரத்த படிம்மா கண்டிபாக முருகன் உனக்கு அடுத்த செக்கப்ல டாக்டர் குழந்தைக்கு ஒன்னும் இல்ல நல்லாயிருக்குன்னு சொல்லுவாங்கம்மா நானும் குழந்தைகாக முருகர் அப்பாகிட்ட வேல் மாறல் மகா மந்திரம் படிக்கம்மா குழந்தை 100வயசுக்கு மேல எந்த ஓரு குறையும் இல்லாம்ம நல்லாயிருக்கும்மா ஓம் சரவண பவ போற்றி 48நாள்ல கண்டிப்பாக நடக்கும்மா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா என்னோட குழந்தைக்கு 48நாள்ல சுகர் சரியாகி நல்லது நடந்துதும்மா இப்போ பாப்பா நல்லாயிருக்காம்மா இது என்னோட அனுபவ பூர்வமான உண்மை ம்மா ஓம் சரவண பவ போற்றி
@@thirupathivetrivel5008 ஓம் சரவண பவ போற்றி
ஓம் சரவண பவ போற்றி
அப்பா என் கணவருக்கு நூறு ஆயுசு குடுத்து என் மகளுக்கு பதினாறு செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து என் வயிற்றில் மகனாக வந்து பிறக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om aaravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
Om saravana bhava
முருகா எனக்கு நோய் இல்லா உடம்பும், படிப்புக்கு ஏற்ற கை நிறைய சம்பளத்தில் ஒரு வேலையும் குடுங்க முருகா.... வாயில்லா ஜீவங்களுக்கு என்னால முடிஞ்சவரை உணவும் பாதுகாப்பும் நான் குடுக்கணும்.... 🙏🏻🙏🏻
கண்டிப்பா கிடைக்கும்
முருகா தெரியாமல் செய்த பாவத்தை மன்னித்து நோயை குணமாக்கி நிம்மதியை குடு முருகா கண்ணீருடன் கேட்கிறேன் அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Don't worry amma
om saravana bava
Murugar irukar avar pathupar
கண்டிப்பா அருள் கிடைக்கும்
Nimathi. Tharukiratu. Muruka ❤😂
நாங்கள் கேட்ட குழந்தைச் செல்வத்தை தந்த வேல் மாறல் மஹாமந்திரம் வள்ளிமலை ஸ்வாமிகள் போற்றி போற்றி 💯 -/-உண்மை
❤
It's really true ...
Om muruga pottri
அருமையான மந்திரம் முருகா
வாழ்க்கை முருகன்
எல்லா உயிர்க்கும் உணவு கிடைக்கவேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்றுவாழவேண்டும் எல்லா உயிர்களும் ஆரேக்கிமாக வாழ வேண்டும் முருகா முருகா முருகா
இந்த பாடல் கேட்கும் போது என் அழுகை வருகிறது என்அப்பன்முருக பெருமான் துனை வேண்டும் இந்த பாடல் பாடியவருக்கு பெரிய சல்யூட்
இவ்வளவு நாள் இந்த பாடலை தெரியாமலும் கேட்காமல் இருந்தேனே....முருகா.....🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை
❤
yes unmai
nalla neram vanthal than in tha padal ketka mudiume
Yes true
இப்பாடலை கேட்க கேட்க புது சக்தி பிறக்குது முருகா
வேல் மாறல் இன்றுடன் 48 நாட்கள் படித்து முடித்து விட்டேன்... முருகா என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் முருகா.... ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
அப்பனே முருகா இப்பதிகம் கேட்பதே என் பாக்கியம் அனைவரின் வேண்டுதல்கள் நிறைவேறட்டும் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை 48 நாள் பாடினேன் , என்கோரிக்கை 40 நாளில் நிறை வேரியது 😊
Unmayava
Enna solringa😳
அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம்🙏🙏🙏🙏 இன்றிலிருந்து நானும் கேட்கிறேன் ஓம் முருகா சக்திவேல் முருகா 🙏🙏🙏🌹🌹🌹
Sis daily moring kudichitu than song padikanuma
@@subhaharmitha9292
Evening கேளுங்க
Murga neeyea thunai🌹🌹🌹
அருமையான குரல்வளம்.அற்புதமான தொகுப்பு.கோடானுகோடி நன்றி.உருவாக்கியமைக்கு.எல்லாப்புகழும் அருணகிரிநாதருக்கே முருகன் அருளால் பாடியது.மனிதர்களால் இப்படிபட்ட பாடல்கள் இறையால் தான்முடியும்..
இந்த மகா வேல் மாறலை நான் படித்த சில நாட்களிலேயே என் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறியது உண்மையிலேயே இது மகா மந்திரம் தான் ஓம் முருகா
Aaaaa
திருத்தணி முருகா வழித்துணை வரு😅வாய்.
Om Saravana bhava Muruga Saranam sathysmavadhu saravsnabhavave
@@rukmanigopalan3342juk10000000😢l..😂😂😂🎉😊😊😊
@@ramasubramaniansivashanmug5826go h 🎉😅😊❤
Ll
அப்பனே முருகா. என் பிள்ளைகள் இருவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்து கூடங்கள். அப்பா.....
என் கணவர் குடி யில் இருந்து விடுபட வேண்டும் முருகா ரொம்ப கஷ்டமான இருக்கு காப்பாத்து முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் வீரா வேல் முருகன் அரோகரா
Vegu viraivil ungal kanavar kudipalakkathil irundhu veliyae varuvar nambikkaiudan vel maral dinamum kelungal murugan kappatruvar
தினமும் வேல் மாறல் கேளுங்கள் நிச்சயம் மாற்றம் உண்டாகும் 🙏முருகன் அருளால்
என் அண்ணன் குடியில் இருந்து விடுபட வேண்டும் முருகா.
வேலும் மயிலும் சேவலும் துணை 🦚🔯🐓 வெற்றி முருகனுக்கு அரோகரா ❤மலேசியா வாழ் பத்துமலை முருகா சரணம் சரணம் 🙏🙏🙏
இந்த படலுக்கு ஒரு உயிரை காப்பாற்றும் சக்தி இருக்கு அதை இன்று நான் உனர்ந்த உன்மை நன்றி
...பாடலுக்கு.... நான் உணர்ந்த உண்மை...!
தமிழில் தவறுகள் தவிர்க்கலாமே
En akka Mahal .eemavathi உடம்பை இப்படி sodhikkira உனக்கு கண் இல்லையா உனை நம்பியவல் அவள் கஷ்டப்பட நீ பார்த்துகொண்டு இருக்கிற முருகா சக்தி உள்ள நீயா இப்படி sothipadhu நாளைக்கு அவளுக்கு ஒரு நல்ல பதிலை சொல்லு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
.
Yes it saved vallimalai swami's life as he composed it from vel vahuppu and protected himself from a black magician
@@sathyasrinivasan5998 your sister's daughter will get cured very soon. Vetrivel Murugan'ukku arogara!
Y H jk ab mc z@@user-xs6sm2px4s d gbc
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று கூறி ஆசிர்வாதம் செய்து வாழ்கையை துவக்கி வையப்பா
Kandippaga vaelai kidikkum 🙏🙏
Don't worry everything changed
முருகா என் மகனுக்கு சீக்கிரம் ஒரு நல்ல வேலை கிடைக்க கருணை காட்டு முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பா கிடைக்கும்
ஓம் முருகா போற்றி ஐயா எங்களுக்கு நீதி வேண்டும் முருகையா எங்களை எதிரியிடமிருந்து காப்பாற்று எங்கள் குடும்பத்தை மிகவும் கஷ்டப்படுகிறார்கள் தாங்க முடியவில்லை ஐயா போலீசுக்கு கோர்ட் கேசும் போட்டு இழுத்து மனச போட்டு நொறுக்கி தள்ளிட்டு இருக்காங்க என் எதிரில் இருந்து காப்பாத்து எங்களுக்கு நியாயம் வேண்டும் நீதி நீதி வேண்டும் முருகையா இதில் இருக்கிறவங்க எல்லாரும் முருகர் கிட்ட எங்களுக்காக வேண்டிக்கோங்க அப்பா எங்க குடும்பத்தை அழிக்கிற எதிரிகளுக்கு ஐயா நீயே பார்த்து தக்க கூலி கூடையா
முருகா என் மன வேதனையை உன்னை தவிர யாரிடம் கூறுவேன் நீ தான் என் கஷ்டங்கள் தீர வழி காட்ட வேண்டும்
முருகா என் தாய் தந்தை நீண்ட ஆயுள் பெற வேண்டிக்கொள்கிறேன்
நிச்சயமாக முருகன் இருக்கிறான் என்பதை என் வாழ்வில் உணர்ந்த தருணம் பல
அதில் இம்மந்திரம் எவ்வளவு
வேகமாக வேலை செய்கிறது என்பதை பாடலை தொடர்ந்து கேட்டாலே போதுமானது
F ht
எனக்கும் 🙏🙏🙏🙏
❤
❤🎉yes
Iraiva engalukkum valvil munnetrathai kuduppai appane muruga
முருகனுடைய அருளால் தான் நான் உயிரோடுஇருக்கின்றேன் எவ்வளவு கஷ்டங்கள் அவமானம் எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிறேன் என்றால் பராசக்தி யின் அருளும் முருகனின் அருளாள்கடந்துவந்திருக்கிறேன். முருகா இறைபக்தி இறைஞானம் இறைஇன்பம் வேண்டும் முருகா. நான் அம்மை அப்பனை மறவாத நிலை வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா. ஓம் கங் கணபதியேநம. ஓம் சக்தி ஓம் சிவ சக்தி ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்
கடவுளே நான் எனக்கு மட்டும்தான் கஷ்டம் கவலைனு இந்தனை நாள் புலம்பிக் கொண்இருந்தேன் முருகா என்னை விட எவ்வளவுவோ கஷ்டபடறவங்க எல்லாம் comment ல சொல்லியிருக்காங்க அவங்க கஷ்டமெல்லாம் தீர நீதான துணையிருங்கணும் மு ருகா🙏🙏🍵
உங்க நல்ல மனசுக்கு நன்றி முருகா
Ellorukkum murugan arul purivar om saravanabava
Om muruga pootri om velum mulum thunai vetrivel velmuruganku arogara Veravel muruganku arogara Nanavel muruganku arogara
எங்களுக்கு விரைவில் சொந்த வீடு கட்ட அருள் தாரும். பூர்வீக வீடு இடம் நல்ல விலைக்கு கிரையம் நடக்க அருள் தாரும் முருகா போற்றி😊
எனக்கு வீடு நல்ல விலைக்கு கிரைம் ஆகவேண்டும்
அப்படியே ஆகட்டும்
முருகா கஷ்டம் என்று உன் காலடியில் வருபவருக்கு உதவுங்கள் .முருகா நீயின்றி அணுவும் அசையாது . உயிர்கள் அனைத்திர்க்கும் நீங்களே கால்வாய் இருக்கனும்.முருகா முருகா என்னும் மூன்று எழுத்தில் மூச்சு உள்ளது. முருகா பிறவி என்னும் பெருங்கடலை கடக்க எங்களுக்கு உதவுங்கள் என்றும் உன்னை மறவா உள்ளம் வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
என் மகளுக்கு நல்ல வரனும் என் மகனுக்கு நல்ல வேலையும் கிடைக்க வேண்டும் என நம் முருகன் கிட்ட மன முருக கேட்கிறேன். அனைத்து சகோதர, சகோதரிகளும் வேண்டி கொள்ளுமாறு பணிவண்புடன் கேட்டுகொள்கிறேன். நன்றி
முருகா என் தாயும் தந்தையும் எந்த நோயும் இன்றி,நீண்ட ஆயுளோடு நெடுங்காலம் வாழ வேண்டும் என நீங்கள் அருள் புரிய வேண்டும் முருகா...
இந்த பாடலை இன்று தான் முதல் முறை கேற்கிறேன் முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம். தாங்க அப்பா நீங்க போடுற பிச்சையில் எங்க வாழ்கையே கருணை கடலே கந்த போற்றி🙏🙏🙏🙏🙏🙏
Om
Nichayamaga ungaluku kuzhandhai bakiyam undu... vazhga valamudan...
@@akshayapremiyaa9060 🙏🙏🙏🙏🙏🔯
கடவுளின் அருளால் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.வேல் வேல் வெற்றிவேல்.
Murugar arulaley kandippaga indha karthigai madham ungalku kuzhanduai confirm ayidum..ennaku good news share pannunga.
ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே....
கடன் தீரும் நண்பரே
@@user-pk1gp7mx9q நன்றி நண்பரே
ஆமாம் கடன் தொல் லையில் இருந்து விடுதலை தா முருகா அப்பா வெற்றி வே லா
ஓம் சரவண பவ போற்றி 48நாள் வேல் மாறல் மகா மந்திரம் படித்தேன் என்னோட குழந்தைக்கு சுகர் பிரச்சினை சரியாயிடுச்சிப்பா 48நாளுக்குள்ள சரியாயிடுச்சி அதேமாதிரி கடன் பிரச்சினை சரிஆகணும்ப்பா முருகா என் கணவர் நிரந்தரமாக ஒரு வேலைக்கு போகணும்ப்பா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
முருகன் அருளால் மகனுக்கு வேலை கிடைத்து விட்டது. ஓம் சரவணபவ. நன்றி
அப்பனே முருகா எங்களுக்கு இரண்டாவது குழந்தையைப் பிச்சை அளிப்பாயாக ஆண்டவா
நிச்சயம் இனி எனக்கு உன் அருள் கொண்டு நல்லதே நடக்கும் nampukiren appane முருகா அதனால்தான் இன்று இந்த பாடல்கள் கேக்க வைத்து உள்ளாய் ஐயா 🙏🙏🙏
இந்த நேரத்தில் இந்த பாடலை கேட்க அருள் புரிந்த என் அப்பன் முருகனுக்கு கோடானுகோடி நன்றிகள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
@@asudalai327தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )
மகாலட்சுமி ஸ்துதி
1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:
10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
என்றும் இறைப்பணியில் மாதங்க முனிவர் குடில்
பாலவாராஹி பீடம்
நான் இன்று கேட்கிறேன்...
Unmai
Ellam murugan seyal.
Entha song nala 2 uyire kapathiru kanga en murugan 100 percent nambunga ...murugan pottri ur mine muruga
அப்பனே முருகா எனது தாய் தந்தை இருவரும் பரிபூரண ஆரோக்யத்துடன் நீண்ட காலம் வாழ அருள் புரிவாயாக மற்றும் எங்களுக்கு இரண்டு பிச்சை அளிப்பாயாக ஆண்டவா😅
முருகா எங்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகின்றது. கருணை கூர்ந்து எங்களுக்கு குழந்தை செல்வம் அருளுங்கள் முருகா🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
பிரிந்து வாழும் என் கணவரை, என்னிடம் சேர்க்க நீ தான் முருகா அருள் புரிய வேண்டும் 😭😭🙏🙏🙏🙏🙏🙏
முருகனின் அருளால் நீங்கள் இருவரும் சேர்ந்துவாழ்வீர்கள் .
நம்பிக்கையோடு இருங்கள் வருங்காலம் நன்றாக அமைய நானும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.
Same problem plz for me
@@abi4739 வருத்தப்படாதீங்க அபி நல்லதே நடக்கும்னு நம்புங்க
Nanmai undagum. Trust your faith miracles will happen.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து நடு தெருவில் நிற்கிறேன், நீயே துணை 🙏🙏🙏
உங்களை மாதிரிதான் நானும் எல்லாம் இழந்து நிற்கிறேன் பழனிமுருகன் தான் எனக்கு துணை 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவரே துணை
நம்பி இருப்பது முருகனை
இருக்க பற்றி இருப்பது அவனது கைகளை
முருகா நாங்கள் திருச்செந்தூர் வந்து மடிப்பிச்சை எடுத்து உங்களை தரிசிக்க அருள்புரிவாய் அப்பனே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் மன வேதனை எல்லாம் தீர்ந்து சொல்ல முடியாத வேதனை தனிமையில் தவிக்கிறேன் நீங்க தான் எனக்கு துணை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
இவ்வளவு நாள் இந்த பாடலை தெரியாமலும் கேட்காமல் இருந்தேனே. திரும்ப திரும்ப கேட்க என்னை தூண்டுகிறது. இந்த வேல்மாறல் பாடலை கேட்கும் போதெல்லாம் உடலும் உள்ளமும் மெய்சிலிர்க்கிறது.....
Appa muruga saranam
Murka ne than kudumpathy ottray akkanim
Ottrumai vaikanum
Om muruga pottri
நான் மர சிற்பி வேலை செய்கிறேன் இடையில் ஏழு வருடம் ஒரு இடத்தில் அமர்ந்து உன்னை நினைக்க வைத்தாய் இறைவா எம்பெருமானே முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி மூன்று நாள உன் சக்தி வாய்ந்த வேல் மாற்றல் மகா மந்திரம் கேட்கிறேன் நலம் பெற்று போல உணர்ந்தேன் நான் ஆரேக்கிமாக இருக்கிறேன் நான் ஆரேக்கிமாக இருக்கிறேன் நான் ஆரேக்கிமாக இருக்கிறேன் என் வேலை நானே செய்கிறேன் டுவிலர் ஓட்டுகிறேன் வினையகர் சிலை செய்கிறேன் கற்பனையில் மிதக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Hiok
Ommuruga
முருகா என் கால் குணமாகவேண்டும்.
முருகா, நான் சிறு விபத்து ஏற்பட்டு விழுந்து விட்டேன். தலையில் Scan செய்திட வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லை என Scan result வர வேண்டும் முருகா. உன் பாதம் தவிர வேறு துணை இல்லை முருகா..
முருகா உன் அன்பு மட்டும் எனக்கு போதும் நீ என் அருகில் எப்போதும் இருக்க வேண்டும்
முருகா எண் கடன் பிரச்சினை முற்றிலும் தீரவேண்டும் உன்னை மட்டும் முழுவதும் நம்பிக்கை வைத்து உள்ளேன் என்ணைகாப்பற்றுமுருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். என் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டும் முருகா துணை
முருகா எனது சிறுநீரக கோளாற்றை தீர்த்து வைக்க திருப்பாதம் தெண்டலிட்டு வணங்குகிறேன்
அப்பனே முருகா அண்ணண் அ ண்ணி ஒன்று சேர்ந்து நன்றாக வாழ அருள் புரிவாய் அப்பனே
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤
எங்கள் அப்பா ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்தார்
சொல்ல போனால் மருத்துவர்களுக்கே நம்பிக்கை இல்லை ஆனால் என் அப்பன் முருகன் எங்களை கைவிடவில்லை தினமும் வேல்மாறல் பாராயணம் செய்து நல்ல முறையில் இருக்கிறார் வேலும் மயிலும் துணை
Nice to hear..
evloo naal ketenga..
அப்பனே முருக போற்றி
முருகா குடும்பத்திற்கு ஏரளமான நன்மையை கொடுத்திருக்கிறாய் என்னுடைய ஒருத் தலைவலியை தீர்த்து விடும் முருகா என்னால் வலியை தாங்கவே முடியவில்லை முருகா நீதான் தலைவலியை தீர்க்க வேண்டும். முருகா
Mruga
Vethathiri maharishi mana vala kalai yoga center ponga .12 days ka cure agum.
Thank you@@Amutha.26
சண்முககவசம்கேளுங்கள்
முருகா உன் வேல் மாறல் மகா மந்திரம் என்னை காப்பாற்றட்டும் முருகா சரணம்
Muruga ennai kakkum manthirame saranam
எனக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும் முருகா முருகா ஓம் முருகா ஓம் சரவண பவ வேலு மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்