தமிழ் சுப்ரமணிய புஜங்கம் II TAMIL SUBRAHMANYA BHUJANGAM II RAHUL II SRE BAKTHI
Vložit
- čas přidán 27. 05. 2020
- Subramanya Bhujangam is the hymn composed by Adi Sankara in praise of Lord SubrahmanyaSwami of Thiruchendur, TamilNadu, India. When the Saint was affected with some disease,Lord Shiva appeared in his dream and instructed to visit Thiruchendur. Accordingly the Saint came before the Lord Muruga and found some divine rays emanating from the idol. Immediately he commenced to compose and recite Subramanya Bhujangam before the Lord.
The word 'Bhujangam' means 'serpent'.The lyrics of this stotra are set like the movement of a serpent. Lord Subramanya is also seen and worshipped as a great divine serpent.
தமிழ் சுப்ரமணிய புஜங்கம்
பாடியவர் : ராகுல்
இசை : வீரமணி கண்ணன்
தமிழாக்கம் : வாரஸ்ரீ
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
TAMIL TRANSLATION OF SUBRAHMANYA BHUJANGAM
OF SRI AADHI SANKARAA
SUNG BY : RAHUL
MUSIC BY :VEERAMANI KANNAN
TAMIL TRANSLATION : VAARASREE
VIDEO EDITING : VAARASREE
SRE BAKTHI - Hudba
பழனி மலை முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா
பழமுதிர் சோலை அழகனுக்கு
அரோகரா
சுவாமி மலை தகப்பன் சாமிக்கு அரோகரா
திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா
மருதமலை மருதாச்சல மூர்த்திக்கு அரோகரா
🎉🎉🎉
முருகா இன்று என் கனவில் வந்து என் உடல் ஆரோக்கியம் பெற அருள் புரிவாயாக ஓம் நற்பவி நற்பவி நற்பவி
எல்லாவித நோய்களையும் கொடுத்து எல்லாவித துன்பங்களையும் அனுபவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் முருகா விரை வீக்கம் .கல்லீரல் வீக்கம் .மண்ணீரல் வீக்கம் .கிட்னி டயாலிஸ் பண்றேன். வலது பக்கம் சீழ் வடிதல் சீழ் வடிதல் கண்ணு ரெட்டிசா இருக்குது இவ்வளவு பிரச்சனைகள் அனுபவிச்சிட்டு இருக்கேன் முருகா என்னை காப்பாற்றுவாயா என்னை கைவிடுவாயா இன்று இரவே என் கனவில் வா முருகா நான் கிறிஸ்டின் நீ கனவுல வந்து எனக்கு சொல்லும் முருகா
எங்கப்பனுக்கு அப்பன் முருகன் உங்கன் நோய்களை படிபடியாக குணமடைய செய்வார். கலங்காதீங்க வேல் மாறல் பாட்டு தினமும் கேளுங்க முருகன் விரைவில் குணமடைய செய்வார் இது சத்தியம் .வேலும் மயிலும் துணை . கண் கண்ட கடவுள் கலியுக தெய்வம்.
முருகா எனக்கு உன்னை நேரில் பார்க்க வேண்டும் அப்பா நான் மிகவும் மன குழப்பத்தில் இருக்கிறேன் எனக்கு ஆறுதலாக என் கூடவே இருந்து என்னை வழி நடத்த வேண்டும் அப்பா எனக்கு எல்லாம் நீதான் எல்லாமும் நீயே முருகா ❤😊
அப்பா தை பூசம் உங்களை பார்க்க வந்தேன் நீங்க தந்த குழந்தை களுக்கு நல்ல கல்வி தரனும்
12 வருடம் பாதயாத்திரை வந்தேன் இந்த வருடம் ஐந்து நாட்கள் தங்கி இருந்த நிலையில்
அப்பா எனக்கு பன்னீர் இலை விபூதி பிரசாதம் தந்து என்னை ஆசீர்வாதம் பண்ணி விட்டீர்கள் கோடி நமஸ்காரங்கள் அப்பா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
Arokara
வேலாயுதனே சண்முகா முருகா சரவண பவ குஹ வேலாயுதா எனது மனக் கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கள் தீர்த்து வைக்க வேண்டும்....
ஓம் முருகா எப்போதும் உன்னை நம்பி உயிர் வாழ்கிறேன் நோய் நொடி இல்லாமல்என் குடும்பத்தை உன் அருள் புரிய வேண்டும்
சரவணபவ போற்றி🎉
😅😅😅
எனது 6 வயது மகன் இந்த பாடலை மிக மிக விரும்பி கேட்கிறான்.
மனப்பாடமும் செய்கிறான். அழகாக பாடுகிறான் சிறு பிள்ளைகளும் விரும்பும் வகையில் பாடல் பாடியதற்கு நன்றிகள்
மிக்க நன்றி முருகன் உங்கள் கூடவே இருப்பதை உணர்த்துகிறது வாழ்க வளமுடன்🙏🙏
Arokara murugan ungal udan irukirar
இது ஆதி சங்கரர் எழுதியது நண்பரே.......
மிகவும் சக்தி வாய்ந்த புஜங்க மந்திரம்........
இந்த புஜங்க சுலோகம் தான் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், தோன்ற மூல மந்திரம்......
ஓம் சரவண பவ 🙏
"சுப்ரமணிய புஜங்கம் "
என௧்கு எதுவுமே வேண்டாம் என் அப்பா முரு௧ா நீங்௧ள் எப்பவும் என் கூடவே இருங்௧ள் அப்பா ஓம் சரவணபவ ஓம்🙏🙏🙏🙏🙏
முருகா உன்னை நாடி வரும் அனைவரையும் உலக மக்கள் எல்லோரையும் காப்பாற்று வாழ்க வளமுடன்
முருகா முருகா குழந்தைகள் என் கணவர் அனைவரும் நோயின்றி வாழ நீ அருள் புரிய வேண்டும் என் குழந்தைகள் நல்ல கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் பிள்ளைகளுக்கு நோயின்றி வாழ முருகா அருள் புரிவாயா நீ இன்றி இன்று வேறாரும் துணை இல்லை அப்பா முருகனுக்கு அரோகரா சுப்ரமணிய பிரசங்கம் பாடல் பாடல் கேட்டவுடன் என் மனம் அமைதி பெறுகிறது முருகா முருகா❤❤
❤
❤❤❤❤❤
Vetrivelmurigapotri
Murugapotrippotri
முருகா இன்று நீங்க வந்து என் கனவில் காட்சி தரவேண்டும். 🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்வாதாரத்தை இழந்து துன்பத்தின் உச்சத்தில் இருக்கும் தென் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் திருச்செந்தூர் முருகா.🙏🙏🙏🙏
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பசிப்பிணியின்றி வலிகள் இல்லாமல் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ வையுங்கள் முருகா. ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
AAO aa ree😢es😢a🎉ek wwe about🎉Especiallyaeea e@r😢a😢srsrz😮s😢srsrara😢r😅🎉eeaAuua@a📼📼😢🖱📲📼😢😢😢
Wave great thing
ஓம் முருகா நீயே துணை எங்களுக்கு
@@MksamyTharani-hv8kryt😊tt y
@@MksamyTharani-hv8kryt😊tt y
எனக்கு உடல் அடிக்கடி பதட்டமாக வருகிறது.நன்நலம்பெறவேண்டும், ஓம் முருகா முருகா முருகா
என்ன ஒரு சிறப்பான பாடல் வரிகள்
குரலோ மனதை எங்கோ கொண்டு செல்கிறது
இன்று எனக்கு புஜங்கத்தை தமிழில் கேட்க வைத்த எங்கள் குல தெய்வத்திற்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்
U
Parameswari subramaniya buzaingam very very pavarful manthram
Voice of song so cute
@@sivakumar-lp3xr this song is absurd my soul and soul admired my mind and heart thankfully too much at rakul lovely voice thanks far sree bakthi
ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி.முருகா என்னை போன்ற குழந்தை இல்லா அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் தரவேண்டும்.
உங்கள் மனதுக்கு முருகன் நன்மையெ செய்வார்
Muruga potri appa
God bless u❤❤❤
எதற்கெல்லாமோ மனிதன் அடிமை ஆகிறானே
இந்த புஜங்கத்தை மட்டும் 1 முறை கேட்டால் தினமும் கேட்க வைக்கும் அளவு அடிமையாக்கும் என்பது திண்ணம்
🦚💯🦚✍️அறிவுத் தெளிவு உறுதிஃமொழிகளின்வளம்புரியும்.🐦வீணான வன்மம்ஒழியும்🐦 மனநலம் உடல்பலம்பெருகும்ஃகல்வித்துறை தமிழகத்தில் கண்டு செயல்படவேண்டியது...தமிழ்த்தாயின்மண்பெருமைஉலகளவில்துலங்குகிறது.தமிழகத்தில் அந்த அளவு ?#ஃநற்பவி🦚🙏🦚🙏🦚🙏🪔🙏🪔🙏🪔🙏🇮🇳
Unmai🙏
@@nandinimuralidharan4883 🐸🐸
Correct 💯
💯 Kanthanukku Arogaraa 🙏🙏
உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் ஆரோக்கியமாய் நீளாயுள் பெற்று வாழ்க வளமுடன் 💐💖🎉👍🙏🙏🙏🙏❤️
முருகா நேற்று இரவு என் கனவில் தோன்றி உனக்கு தீபாராதனை நடந்தது நான் கண் கூடாக பார்த்தேன் எனக்கு மரண பயம் தொலைந்து இது மாதிரி எல்லா உயிரையும் காக்க வேண்டும்
ஓம் முருகா நோய் நொடி இல்லாத வாழ்கை தரும் அப்பா முருகா எனக்கு ஒரு சைடு தலை வலி நெக்கி கை கால் வலி நீங்க அருள் புரியும் அப்பா முருகா
முதல் முறை கேட்டவுடன் குரலுக்கும் இந்த பாடலுக்கு ம் மனதுஅடிமையாகிவிட்டது.தினமும் ஒருமுறை யாவது கேட்கவேண்டும் என்று ஆவலைதூண்டுகிறது.சிவாய நமஹ.
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏😍
🙏🙏🙏
Yes
6😅😮😮😮😅😅😮u
@@eswarimurugesan2013
ஃ
க
😊
ப.😊ஔஔ
முருக வேல கந்த குகா சரவணபவ வடிவேலா அப்பா மகனை கண்ணை இமை காப்பது போல காத்தருள்வாய் திருச்செந்தூர் முருகா கதிர்க்கம்வேலா 🙏🌹🙏🌹🙏🌹
என் உடல் பரி பூரணமாக குணமாக வேண்டும் என் கணவருக்கு உடல் நிலை சரியாக வேண்டும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் முருகா
உடல் நலம் வேண்டும் மன நலம் தருவாய் முருகா.கடன் இல்லா பகை இல்லா வாழ்க்கை அருள்வாய் முருகா சரணம் சரணம் சரணம் ஐயா 🙏🙏🙏
முருகா எல்லோரும் நலமுடன் வாழவேண்டும் என்று உன்னிடம் மன்றாடி வேண்டுகிறேன் உன் பாதம் பணிந்து கேட்கின்றேன் நலமுடன் வாழ என் என் குடும்பத்திற்கு உறுதுணையாக நீ இருக்க வேண்டும் என்று உன்னை நான் சரணடைகின்றேன்
Aum Sharavana Bhava 🙏🙏🕉️🕉️🌹🌹🌹🐓🦚🌺🌺🌺🥭🌈🟩
🔯🔯🔯🟩🟩
❤❤❤❤❤❤😂 அனைவரும் பக்தியுடன் தினமும் கேட்டு நன்மை பெற வேண்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤
எல்லாரும் நல்லா இருக்க உன் அருள் தேவை அப்பா முருகா
ஓம் முருகா 🙏🏼🙏🏼🙏🏼
என் உடல் பிரச்சினை முற்றிலும் சரியாக அருள் புரிவாயே அப்பா
எனக்கு பேசுவது சிறிது சிரமமாக உள்ளது நாக்கு பிறல்கிறது தயவுசெய்து சகோதர சகோதரிகள் எனக்காக பிரார்த்தனை தயவுசெய்து செய்யவும் 🙏🏼🙏🏼🙏🏼
Bp irukkaa sis.
@@drvijayashealthcare7641 yes but normal only under treatment
I'm having neuro problem that is cause
Please pray 🙏🏼🙏🏼🙏🏼
கவலை வேண்டாம் கந்தன் கருணை புரிவான் வேல் மாறல் பாடமுடியவில்லை என்றால் காதில் கேள்ளுங்க
என் கணவர் நோயின்றி வாழ அருள் புரிவயாக முருகா ஓம் முருகா.
முருக எனக்கு ஒரு சொந்தமான ஓர் விடு வோண்டூம் முருக அப்பா🙏🙏🙏
Let Lord muruga help u to own a house as early as possible😊😊
U will get soon
ஓம் சரவணபவ ஓம் முரு௧ா என௧்கு நல்ல வாழ்௧்௧ை கிடைத்தது என்றால் அது என் அப்பன் முரு௧னால் தான் முரு௧ா எனது உடல் நலம் பெற வேண்டும் அப்பா யாரிடமும் ௧ேட்டு ௧ிடை௧்௧ாதது முரு௧னிடம் ௧ேட்டால் கிடை௧்கும் ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏
என் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் நீக்கி தேக ஆரோக்கியத்தோடு வாழ முருகப்பெருமானை கரம் கூப்பி வேண்டி வணங்குகிறேன் ஓம் முருகா 🎉🎉🎉🎉
முருகா என் உடம்பில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வை முருகா நீ தான் காப்பாற்ற வேண்டும் திருச்செந்தூர் முருகா போற்றி ஆ
அப்பா முருகா என் தீராத தலைவலி தீர்த்து காப்பாற்ற வேண்டும் அப்பா உங்கள் பாதம் கோடான கோடி சரணம் அப்பா சரவணபவ சண்முகா சுப்ரமண்யா போற்றி தினம் தினம் துடித்து கொண்டிருக்கிறேன் அப்பா காப்பாற்ற வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா இப்போது வலி தீர்ந்து விட்டதா❤
என்௧்கும் அதே தலைவலி தான் நான் sir lanka
எனது தங்கையின் கணவர் கடுமையான புற்றுநோய் கொடுமையில் அவதிபட்டு கொண்டுள்ளார் அந்த கடுமையான உபாதையிலிருந்து மீண்டு பூரண குணம் பெற செந்தில் ஆண்டவனை வேண்டுகிேரும் வழிவிடுவேல்முருகா வேலும் மயிலும் துணை
முருகா என் இடுப்பு எலும்பு வலி சரி அகனும்
முருகா எனக்கு இருக்கும் நோயை விரைவில் குணப்படுத்தவும்.முருகா போற்றி...🙏🙏🙏
முருகா என் நோய் அனைத்தையும் நீங்கி என்னை பழையபடி வாழ வை அப்பா. நின் திருப்பாதம் சரணம் ஆண்டவனே!!!!
பழனி முருகன் கோவில் சென்று வழிபட்டு வாருங்கள் உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீரும்
முருகன் அருளால் உங்கள் நோய் தீரும் ஓம் முருகா போற்றி
Pppppppppppppppp Plm pppppp
Ppppp>0
என் குழந்தை கருணை காட்டுங்கள் முருகன் வழிபாடு
Qq
முருகா கண்களில் கண்ணீர் வரவழைத்த அருமையான பாடல் ஒவவொரு வரியும். அருமை இதை கேட்கும்போதும் இதாழுதும்போது கண்ணீர் நிற்கவோ இல்லை ஐயா அமையான பத்தா சொட்டு மருந்து
ஆதி சங்கராச்சாரியார் இயற் றிய சுப்பிரமணிய புஜங்கம் தமிழாக்கம் கேட்டேன் மனம் மகிழ்ந்தேன் பாராட்டு கள்
இசையே இசை கேட்கும் பொழுது மனதில் ஆனந்தம் நீங்க நன்றாக இருக்க வேண்டும் வேல்மாறல் சூப்பர் இதுவும் சூப்பர்
என் உடம்பு சரியாக வேண்டும்
ராம் ராம் ராம்
நன்றி நன்றாக உள்ளது கேட்க. பெரிய எழுத்து வடிவம் தந்தால் படிக்க முடியும்.அனைவருக்கும்
நன்றி
🙏🙏
அப்பா முருகா என்ன குரல் இவருக்கு.... ஆத்மாவில் முருகன் அமர்ந்து பாடுகிறார் ....
தெய்வ குரல்..நீடுழி வாழ முருகன் அருள புரிவார்..
முருகா..என் குடும்பத்துக்கு எந்த நோயும்.இல்லாமல் என் குழந்தை நல்லபடி அவனது வாழ்கையில் செட்டில் ஆக உன்னை அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.
மிகவும் இனிமையாக குரல். மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது நன்றி
திரும்பத் திரும்ப கேட்க தூண்டும் அருமையான குரல் வளம்.என் அய்யன் முருகன் பாடல்களை நீங்கள் நிறைய பாடவேண்டும்.நன்றி.ஓம் சரவண பவ.
முருகா எனக்கு உடல் நிலை சரிவர வேண்டும் சரவண பவ
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம் எங்கள் மூவருக்கும் துணை இருந்தால் போதும் இறைவா போற்றி வணங்குகிறோம்
உலகமக்கள் அனைவரும் நோய்,நொடியின்றி நீண்ட ஆயுளுடன்,பக்தி நெறி, நல்லொழுக்கம், பெற அருள்புரியுங்கள் சுவாமிநாதா!!!!
=
🌺🌺🌺🌺உலக மக்கள் அனைவருக்கும் அருள் புரிவார் நம் சுவாமிநாதர்,ஓம் சரவண பவ🌺🌺🌺🌺 நமக..முருகா முருகா முருகா🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@akilaba6296❤ ki❤❤❤ m❤u
😢😢😊😊😊hg TV😮😮
அனைவருக்கும் எனது நன்றி
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஓம் முருகா சரவணபவ கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் தெரியாதவளை சீக்கிரமாக காட்டு கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் ஓம் சரவணபவ முருகா
அப்பா என் உடல் முழுவதும் ஆரோக்கியமாக
இருக்கவேண்டும்அப்பா
கந்தா போற்றி கடம்பா போற்றி கருணை கொண்ட எங்கள் சோதியே போற்றி
சூப்பர் மனம் ஆத்மா அமைதி பெறுகிறதுநன்றி
Every man's heart is the dwelling place of God Dr kaviger Rajubettan Member of Global Satsang Nunthala Nilgiris Tamil Nadu
வேல் முருகன் தான் என்னை காக்க வேண்டும் என் உடல் மனத்தில் உள்ளதை சொல் ல மெல்ல வும் முடியாது முழுக்கவும் முடியாது தவிக்கும் உன் பக்தை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🌹😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🌹
முருகா என் உடம்பு சரி ஆகவேண்டும் ஓம் முருகா
முருகா என் கணவர் உடல் உள்ள
எல்லாநொய்யும்தீரவேண்டும்அப்பாஅருள்புரியுங்கள்தினமும்நொயால்வாடுகிறார்அப்பாஅவர்நோய்தீருங்கள்அப்பாஉங்களைநம்பிதான்எங்களுடையவாழ்க்கைஅப்பா
அருமையான குரலில் கேட்கும்போது அய்யன் முருகன் நிச்சயமாக மனமிறங்கி வருவார்.. அரகரோகரா ..
வினை தீர்க்கும் வேலாயுத பொருத்தமான சொல் ஒரு நிமிடம் மனம் உருகி வேண்டினால் அடுத்த நொடி அருள் புரிவார் . ஓம் சரவண பவ❤❤❤❤
அருமையான பாடல். வார்த்தைகள் 👌. உங்கள் குரலில் இன்னும் நிறைய பாடல்களை எதிர் பார்க்கிறேன். மனம் நிறைந்த பாடல். கண்கள் கலங்க வைக்கிறது. பாடல்❤👌👌👌🙌🌟🙏
பாடல் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் குரல் அனைத்தும் அருமை 👌👌👌இப்படியொரு பாடல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. நான் தினமும் இந்த பாடல் கேட்கிறேன். இந்த பாடல் கேட்கும் போது மனம் அமைதியாக நிம்மதியாக மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி🙏🙌🌟👌👌👌
எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியே.உனது திருவடிகளுக்கு அடியேன் ஆ.சு.ரத்தினவேலுவின் நமஸ்காரங்கள்.உனது திருக்கோயில் அமைந்துள்ள எட்டுக்குடியில் பிறந்து வளர்ந்த அடியேனுக்கு ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.படிப்பும் பதவியும் கொடுத்து என்னை வாழ வைத்த ஸ்ரீ முருகப் பெருமானே உனது திருப்பாதங்களுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள்.என் வம்சம் விருத்தி செய்யும் வகையில் திருமணத்தடையால் தள்ளிப் போகிற எனது மகன் மகள் திருமணத்தை எப்படியாவது நல்ல முறையில் நடத்த நீதான் ஆசீர்வதிக்க வேண்டும்.எல்லாம் எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமான் செயல்.
சரவணபவ ஒம்
சரவணனபவ குகா வேலாயுதம்
என்க்கு உடம்பு சரியாகனும் வேலை இல்லை கடன் இருக்கு குழந்தை இல்லை நா என்ன பண்ரது முருகா காபற்ரூ ஓம் முருகா போற்றி
நிச்சயமா நம்ப
முருகன் காப்பாத்திடுவாங்க....
விரைவில்
உங்களை நோக்கி
நல்ல செய்தி வரும்.....
வாழ்த்துகளும்
ஆசிகளும் .....
முருகா திறாத இரும்பல் வாந்திய சரி செய்யனும் முருகா உன் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம் எங்கள் மூவருக்கும் துணை இருந்தால் போதும் இறைவா
ஓம் முருகா சரவணபவ எனக்கு ஒரு நோய்நொடிகள் ஒன்னும் இருக்க கூடாது.எனக்கு நல்ல படிப்பு தாங்கள் கடவுள். எனக்கு நல்ல வழி காட்டுங்கள் ஓம் முருகா சரவணபவ ஓம் போற்றி என்ட உடம்பில் இருக்கிற வலிப்புகள்
ஒன்னும் இல்லாமல் ஆக்கி விடுங்கள் ஓம் முருகா சரவணபவ
வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை ஓம் சரவணபவனே போற்றி
ஓம் முருகா போற்றி🙏 🙏
ஓம் சண்முகா போற்றி🙏🙏
ஓம் வேலாயுதா போற்றி🙏 🙏
நீயே துணை இறைவா🙏🙏 எங்கள் மகள் சீக்கிரம் நல்ல படியாக குணமடைந்து நல்ல படியாக எழுந்து வருவாள் இறைவா🙏🙏
நீயே எங்கள் நம்பிக்கை கடவுளே🙏🙏
கடவுளே! என் உடல் நோய்க்கு தீர்வு வேண்டும். என்னால் ஒவ்வொரு நாளும் இவ்வாறு அவதிப்பட முடியாது. ஓம் முருகா! ஓம் முருகா!
கடவுள் அருள் கிட்டும்......வாழ்க வளமுடன்.
முருகப்பெருமானின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ஓம் சரவநபவகுக ஓம் ஓம் ஓம்,,.
முருகா என் மனநோய் குணமாக அருள் புரிவாய்
முருகன் அருட்க்கருணை அனைவருக்கும் அருளட்டும்🙏
Wonderful liric..it's soothing ..gives solace to mind and heart... divinely voice... makes us to feel very close to Lord Muruga...to surrender to Him..we need Him 🙏 always with us ...nothing else❤
நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
Me too by God murugar❤❤❤
முருகா என் அப்பாவிற்கு நல்ல ஆரோக்கியமான நீண்ட ஆயுள் தந்து அருள் புரிய வேண்டும்
என் அப்பாவை சந்தோஷமாக நிம்மதியாக முருகா நீங்கள் வைத்திருக்க வேண்டும் என பணிவாக கேட்டு கொள்கிறேன்
எனக்கு எல்லாமே என் அப்பா தான் சரவணா
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம்முருகா சரணம் ஐயா எனக்கு இடுப்பு வலி கால்வலி சரியாகனும் கடவுளே திருச்செந்தூர் முருகா சரணம் சரணம்
அற்புதமான மன அமைதி தந்து மனதை நிறுத்துகிறது ஐயா மிக்க நன்றி
ஓம் சரவண பவா திருச்செந்தூர் வேலவா நின் திருவடி சரணம்🙏🙏🙏
ஒம் முருகா உன்னையே நம்பும் என்னை கைவிடாதே என் உடல்நிலை மனநிலையை சரி செய்து காப்பாற்று நீயே துனண🙏🙏🙏
முருகா,குமரா,குகா.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. உலக மக்கள் அனைவரும் நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் பெற்று வளமுடன் வாழ அருள் புரிவாயாக.
நல்ல அருமையான வார்த்தைகள் கொண்டு மலர்மாலையாக தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு சூட்டப்பட்டுள்ளது... வாழ்த்துக்கள் சகோதரரே
❤
❤
முருகன் அடியார்கள் அனைவரின் பொன்னார் திருப் பாதங்கள் போற்றி!
Murugha
ஓம் சரவண பவா
முருகா என் மகள் பிரியதர்ஷினி க்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா உங்களால் முடியாதது எதுவும் இல்லை அப்பா
விரைவில் நடக்கும்
இப்பயே வெற்றிவேலுக்கு புரமோஷன் வனும் முருகா
முருகா உன்னை நம்பி இருக்கிறோம் என்னை நோய் இன்றி ஆரோக்கியமாக காத்து அருள் புரிய வேண்டும் முருகா ஓம் சரவணபவ போற்றி ,🙏🙏🙏🙏🙏
என்ன ஒரு அற்புதம், இந்த மந்திரம் தினம் தினம் கேட்க வைக்கும் வரிகள், குரல் வளம், இது மகா சக்தி வாய்ந்த மந்திரம், பல அற்புதங்கள் தருகிறது, என்னுடைய அனுபவம் இது, மிக்க நன்றி
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம் எங்கள் மூவருக்கும் துணை இருந்தால் போதும் இறைவா உம்மை வேண்டி கேட்கிறோம்
முருகா என் கால்கள் சரியாகி உன் கோவிலுக்கு வருசவருஷம் பாதயத்திரை வர எனக்கு அருள் புரிவாய் என் அப்பனே ஓம் சரவணபவ 🙏
மிக மிக அருமையான குரல்வளம் உங்களுக்கு ராகுல் ஐயா வார்த்தை உச்சரிப்பு சொல்நயம் மிக அருமை மேன் மேலும் சிகரம் தொட்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஓம் சரவண பவ நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐🙏🙏💐 அருமை அருமை வாழ்த்துக்கள்
बमव् म्ज़ ओ
@@bagiyamravi4843 666⁶66
@@bagiyamravi4843 ⁶7⁷
தமிழ் கடவுள் முருகனை போற்றி பாடும் அணைத்து பாடல்களும் இனிமையாகவே இருக்கும் சுப்ரமணிய புஜங்கம் இனிமையிலும் இனிமை ....
goodnight to
சிவசண்முகா எனது நோய் அனைத்தையும் நீக்கி நலமாக வாழ அருள்வாய் குகனே
முருகா🙏😭🙏 என் ரத்தத்தில் இருக்கும் கிருமிகளை அழிக்க வேண்டும் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
என் மகன் பூரண ஆரோக்கியம் பெற்று நல்லபடி என்றும் வாழ அருள்புரி என் ஐயனே
❤❤❤ காப்புக் கவசம் கந்தனின் அருளோடு தினமும் நான் கேட்க ஒலிக்கட்டும் என் செவிகள் குளிரட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்நோயை தீர்த்து கடன் இல்லா வாழ்வு தந்து மன அமைதியுடன் வாழ செய்வாய் செந்தூர் வாழ் கந்தா கடம்பா கார்த்திகை மைந்தா காத்தருள்வாய் என் குழந்தைகளை குகன் கருனை கடலே கந்தா
En kudumbam....magan thirumanam....,en uyir bogum vali.....veedu amaiththukkodu murugaaaaaaaaaaaaaaaaaaaaaaa.......aiyaa.....mudiyala saami......en uyiraiyaavadhu eduthudu .....valiyodu vaalamudiyala...velaayuthaa...eththanai poruppugal erukku.......aanaal....baaramaai erukkiren.....murugaa.....kastaththil erundhu kaakkamudiyalennaa.....mukthi kodu......en uyirai un paadhaththil samarppikkiren.....eduththukko.....en maganukku thunayai eru......avanukku vetrigalaikkodu.....en uyirai eduththukkol murugaa.....
ஒரு நாள் கேட்காவிட்டாலும் எதையோ இழ ந்ததை போல உணர்கிரேன்.இன் நன்னாளில் எல்லோரும் நலம் வால அருள்வாய் முருகா. 🙏🙏
Q
Yes
Ommurukasaranamsaranam
Òmvalauthañslathanalathanathuvaŕ
முருகா என் கணவருக்கு தலைவலி குணமாகணூம் வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா
இப்பாடல் கேட்கும் போது ஊன் உயிரெலாம் உருகி மனம் தானாக முருகன் வசம் செல்கிறது. திருச்செந்தூர் சண்முகா சரணம் சரணமப்பா🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகன் துணை
பகவான் ஆதி சங்கரர் திருச்செந்தூர் முருகனைக் அதி அற்புதமாக மனம் கசிய உள்ளத்தை உருக்கும் புஜங்கத்தை அருமையான முறையில் சிறிதும் பொருள், சொல்லழகு , பக்தி, பாவம் குறையாது முழி பெயர்த்த வாரஸ்ரீ ......அதற்கு மிக சிறப்பாக பொருந்தும் இசையமைத்த கண்ணன்...இதமாக தமிழ் பிழையின்றி இனிய குரலில் பாடிய ராகுல்....மூவர் மேலும் மற்றவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் பாராட்டுக்களும்... அந்த நதிச்சடையன் மகன் என்றும் உம்மை காப்பது திண்ணம்
பாடல்வரிகள்வேண்டும்
🙏🙏🙏🙏🌺🌺ஓம் முருகா போற்றி,🌺எனக்கும்,🌺என் குடும்பத்தார்களுக்கும் புத்தம் புது வாழ்கை தந்த🌺 வேலாயுதா செந்தில் நாதா போற்றி போற்றி🌺🌺🌺 🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு அடிக்கடி வரும் முதுகு வலியையும் இடதுபக்கம் வலியையும் சரியாக்கும்படி கேட்கிறேன் முருகா. மனமுருகி என்னை கப்பாற்றுங்கள் முருகா. ஓம் பாலசுப்ரமணிய மகாதேவி புத்திர வர வர வர சுவாக.
Vazhga valamudan vazhga nalamudan.murugar knows everything ❤❤❤❤
எல்லோறுக்கும் உடம்பு தேவலையாகனும்ழுருகா
ஓம் ஶ்ரீ முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி என் உயிர் காக்க வேண்டும் ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🙏🙏🙏