அருணகிரி நாதர் அருளிய சக்தி வாய்ந்த கந்தர் அனுபூதி II SAINDHAVI II KANDHAR ANUBOOTHI IISRI BAKTHI
Vložit
- čas přidán 11. 08. 2020
- அருணகிரி நாதர் அருளிய
கந்தர் அனுபூதி
பாடியவர் : சைந்தவி
இசை : வீரமணி கண்ணன்
படத் தொகுப்பு :வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
KANDHAR ANUBOOTHI
BY SRI ARUNAGIRI NATHAR
SUNG BY: SAINDHAVI
MUSIC : VEERAMANI KANNAN
VIDEO EDITING : VAARASREE
SRE BAKTHI
Kandar Anubhuthi is a collection of songs sung by the great Tamil Saint Arunagirinathar. The collection of songs were sung during the period 1400-1500 AD. There are 51 songs including the Kappu (Requesting Lord Ganesha to give His (honorific) blessings to sing a complete collection of songs). Each song is dedicated to Lord Muruga and most songs have a similarity of two lines praising Lord Muruga and the remaining two lines requesting the Lord to grant true wisdom to overcome Maya or what is commonly seen as the 'illusory nature of the world'.
Kanthar Anubhuthi is a deeply philosophical and spiritual treatise with profound mystical import of Saint Arunagirinathar, who stands unique among the devotee-saints of Tamil Nad - Hudba
சைந்தவி குரலில் கந்தர் அனு பூதி கேட்கும்போது முருகனையே நேரில் கண்டது போன்ற அனுபவம் கிடைத்தது. அம்மா, நீ நூறு ஆண்டுகள் உன் கணவர், மக்களோடு நீடூழி வாழ முருகன் அருள்புரியவேண்டும் 🙏🙏🙏உன் குரலில் தேன் கலந்திருக்கு என்பது மிகையாகாது.
Ungal vakku palikanum sagothai
இன்று தான் முதன் முதலாக கந்தர் அனுபூதி கேட்டேன் சைந்தவி குரலில் அப்பப்பா முருகா கேட்டு கொண்டே இருக்கலாம் போல அருமை
Solla varthaye illai appadi oru sweet done thanksma siva siva arpanam
என் மகள் விளையாட்டு போட்டியில் வென்று விடுவாள் உங்கள் துணை வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் சரவண பவ❤❤❤
இவ்வளவு அருமையான பாடலுக்கு,இவ்வளவு அழகான குரலுக்கு,இவ்வளவு views…!!! இவ்வளவு comments…!!! ஆனால் யாருமே like கொடுக்கலையே…!!!?என்னைத்தவிர…ஏன்??
Like panna kooda mudiyadha alavuku mei marandhutaaga pola💫
Ssoòoòĵhybyjybyj
@@rasathurainadesu3052 9:39 😢 ni by Zee hu ni by CT CT in
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையானபாடல்உருகிப்போகின்றேன்
😢😢😢
ஒலி வடிவில் வந்த குரு ! இடைவிடாத துணை !! சிந்தையில் சலியாமல் சொரியும் அமுதம் !!! கோடான கோடி நன்றிகள் சைந்தவிக்கு !!!!!
முருகா என் குழந்தைக்கு நல்ல கல்வியை கொடுத்து வாழ்வில் முன்னேற்றுவாய் அப்பா முருகா❤❤❤❤
கந்தர் அனுபூதி பாடவே இத்தகைய இனிமையான குரலை தெய்வம் வரமளித்ததோ சைந்தவிக்கு..!! செவிக்கினிமை, சிந்தனைக்கும்.. 🚩👌👌💐💐
அமிர்தத்தை தேனில் குழைத்து சாப்பிட்டது போல இருந்தது......
இந்த இசையை படைத்தவர்கள்
நீண்ட ஆயுளும் முருகன் அருளால் இன்னும் பல குமரன் காவியங்களை இசையாய் படைக்க வேண்டும்......❤️❤️❤️❤️❤️🙏
மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் அய்யா!
தினமும் காலையில் இந்தப் பாடலை இந்த இசையில் இந்த குரலில் கேட்காமல் எனக்கு அந்த நாள் தொடங்கியது இல்லை ....
முருகன் அருளால் தினமும் நானும் கேட்கிறேன். ஓம் சரவணபவ
இதன் மூலம் நீங்கள் அடைந்த ஆனந்தம் என்ன
True enakum intha paatu romba enudan onrivitathu
கந்தர்அனுபூதி இசைஅமைத்த பாடிய வழங்கிய கேட்ட கேட்க இருக்கின்ற அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்வாங்குவாழ.முருகனை வேண்டும் திருமுருகன் அடிமை
இன்று தான் கேட்டேன்.முருகன் அருளால்.... நன்றி
தினம் ஓதி துதித்தால் கந்தன் அருள் கிடைத்திடும்! மனத்துயரம்-மறைந்திடும்!மங்களங்கள் வாழ்வில் நிறைந்திடும்!பாடிய குரல் இனிமை!இசை கூட்டிய வலிமை!
😊😅😊😅😊
முருகா என் மகள் பிரியதர்ஷினி க்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அப்பா நீயே வந்து பிறக்க வேண்டும் அப்பா முருகா
Nichayam kidaikum 😊
Thank you
நான் கந்த சஷ்டி கவசம் கேட்டதில் இருந்து சைந்தவிக்கு உண்மை,உண்மை,உண்மையாக உங்கள் குரலுக்கு அடிமை என்றும் நிம்மதியாக இருக்க வாழ்த்துகள்
அருமை முருகன் அருள் முன் நிற்கும் அருணகிரி நாதர் அருள் கிடைக்கும் முருகா சரணம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.என் பேரன் பேத்திகள் நல்ல குணங்கள் நிறைந்த பிள்ளைகளாய்இருக்க வேண்டும் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இந்தபாடலைபாடியபெண்ணுக்கு. முருகனின்அருள்பரிபுரணமாககிடைக்கட்டும். 👌👌👌👌👌👌👌👌
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
அருமையான இராகத்தில் மிகவும் இனிமையான தங்களது குரலில் மிகவும் இரம்யமாக இருக்கிறது. இறைவனின் பரிபூரண கடாக்ஷத்துடன் சிறப்பாக ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழுங்கள் மா 🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பாடலும் குரலும் இசையும் தேனினும் இனிய சுவை....கந்தன் அருட் பெற்று வாழ்க...
அருணகிரியின் திருப்புகழ் அமுதம்
அதைப் பாடித்தந்த குரல் தேன்
அமுதும் தேனோடு நின்னருளும் இருக்க
நான் வேண்டுவது வேறில்லை முருகா
மகளே. அழகான முகம்இனிமையான குரல் அழகன் முருகனே வந்து உன்பாடலைக்கேட்டுக்கொண்டினருந்தான். அற்புதம் ஒருதாய் வாழ்த்துகிறேன்வாழ்கவளமுடன்
Velava kandha kadambha en pillaikalin manakkavalaikalai ellam theerthu pillaikalsi sambarthiyam nalla vallkkai nannmakkstperu arula.venum karunai. Kadakae potri
Super. God muruga shower his blessings on you and your family
அக்கா அருமையான பதிவு நன்றி
God bless you my child saanthavei kannu. I feel happy and peace . Thanks a lot my child
Good super most song sung by super young voice.Muuruga will help her and also those who hear this.valga valamudan
🌠🦚🦚🦚🙏🦚🦚🦚🌅வெகு அருமை..விறுவிறுப்பாக உள்ளது.பரபரப்பில்லாத....அடக்கமான இசையுடன் குரல்வளம். காதுகளுள்...மென்மையாகப்பரவுகிறதுஃஇளம்வயது சுசீலாவின் இனியகுரலாக..அரூமை... முருகன் நம்துணை.முருகபக்தர்கள் நம் உறவு 💚🔯💚
என் மகள் எல்லா பரிட்சையிலும் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும் நீங்க ஆசீர்வதிக்கவேண்டும். முருகா ஓம் சரவணபவனே போற்றி
I am always hearing your song 😊
I'm so happy for your Good song
மிக அருமை முருகா, கிளியாக அருணகிரிநாத பெருமான் பாடிய பேரானந்ததை எங்கள் மனதிலும் அடையும் படி செய்த பெரும் பணிக்கு அடியேனின் நல்வாழ்த்துக்கள் முருகா
சைந்தவி, இது உங்கள் குரல் என்று கேட்டதும் மிக மிக சந்தோஷம்.... அருமையான குரல் வளம்...பக்தி பெருக்கு... மிக பொருந்திய இசை.. கந்தரநுபூதி மிக அருமை... இசை அமைப்பாளர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்... 🙏🙏
Thank you good bless you
Sainthaviyin vearu padalkal
நெஞ்சக் கனகல் (காப்பு)
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
ஆடும் பரிவேல்
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.
இனிமை இனிமை🙂
Very nice 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
மிக அருமை, இனிமை. நன்றிகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் திரு. வீரமணி கண்ணன் & திருமதி. சைந்தவி 💐💐💐💐
அற்புதம் முருகப்பெருமானை நேரில் தரிசித்த உணர்வு நன்றி சகோதரி வாழ்க எல்லா வளமுடன் பல்லாண்டு
இப்பிறவி கொடுத்து உன்னை தரிசிக்கும் அருளை கொடுத்த இறைவா போற்றி
அருணகிரிநாதர் திருவடிகள் சரணம் ஓம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் குகாயநமக
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 என் பையன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள்வாய் அப்பா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அனுபூதி அனைவரின் இல்லங்களில் ஒலிக்க வேண்டும் . அனைவரும் தினமும் இதை பாட வேண்டும் . அருமையான குரல் வளம் தரமான இசை. அனைவரும் முருகன் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க.
தேனணைய இனிய குரலில்
கந்தர் அனுபூதி கேட்டது..
அனுபூதி பெறும் அனுபவமே.
வாழ்க வளமுற
வாழ்க பல்லாண்டு
வாழ்க வையகம் போற்ற
மகழ்வுடன் வாழ்க முருகன் அருளால்.
🎉👍🙏🌹💐🙌🌺
அப்பா முருகா எங்கள் குடும்பத்தையும் தொழிலையும் காப்பாற்றுவாய்
பக்தி செலுத்தவும் ராக பாவம் வேண்டும் இப்படி வேண்டினால் வேண்டியது கிடைக்கும்
முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாயாக...
பழனி பாலன் னுக்கு சீக்கிரம் நல்ல பெண் மனதுக்கு பிடித்த மாதிரி அமையவேண்டு முருகன் நீயே துணை
தெய்வீக குரல், மெய்சிலிர்க்க பாடுபடுகின்ற சைந்தவி தங்கள் பணி தொடரட்டும்
இந்த ஸ்லோகத்தில் வரும் ஒவ்வொரு வரியிலும் அழுத்தம் இனிமையான குரல் வளம் இசை எல்லாமே பிரமாதம் இன்னும்சொல்லபோனால் இந்த ஸ்லோகம் சொல்வதற்கு உங்கள் குரல்தான் மிக பொருத்தம் என்று சொல்வேன் பாராட்டுகள்
🙏🔔🕉️ ஆம் அதனால் தான் பதிவை விரும்பிக் கேட்கத் தூண்டுகிறது..இசையமைப்பும் இன்குரலும் வெகு அருமை ஃமுருகன்துணை காலத்திற்கேற்ப..நிமிடங்களையும் கணக்கில் கொண்டு.. தெளிவாகவும் பதிவு மிகச் சிறப்பு ஃநற்பவி 🙏 ஆண்டாண்டு காலமாக இறைத்தொண்டின் அடியார்கள் வளர்த்துவரும் அற்புதத்தமிழ் ஃநற்பவி 🙏
உண்மை
ஓம் சரவணபவ போற்றி போற்றி.அநுபூதி கேட்கக் கேட்க மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.மனம் பாரம் குறையும்.மிகவும் இனிமை.கஷ்டம் எல்லாம் தீர்ந்து விட்டது.ஆனந்தம் எங்கும் பொங்கி வழிந்தது,
மிகவும் தெய்வீக அழகான குரல் 🌹 அழகான ராகம்
இனிமையான குரல்
ஆண்டவன் அருள் பெற்று உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
இசை இதமாக உள்ள்து.
மிக விரைவில் எனக்கு சொந்த வீட்டை அமைத்து அருள் புரிய வேண்டும் முருகா
எனக்கு மன நிம்மதியும் உடல் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும் முருகா
👍👍🙏🌹🙏🙏🌺
ஓம் முருகா சரணம்.
பாடகிக்கு வாழ்த்துக்கள்.
இனிமையான பக்தி தோய்ந்த குரல் சைந்தவிக்கு. வாழ்க அவர். முருகன் அருள் அவரை காக்க ! 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏❤️❤️
எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவருடன் ஒருவர் புரிந்து அன்புடனும் புரிதலுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா
முருகாதிருவறுள்குருவறுள்தந்துஅருள்புரிவாய்
Thank-you p@@sivansakthi8775
Indha kandha sasti Naalil naan meendum meendum ketkum padal ❤om saravana bhava🙇
அருணகிரிநாதரின் புலமையும், இன்னினசயும், பாடலை தேன்போல பாடியவரா.முருகனை பற்றியதா.....அருமை.அருமை. அமுதம்
அருணகிரியாரின் மந்திர நூல் புனிதமானது. முருகா என்ன்று . இடையில் ஒலிப்பது முறையாக தெரியவில்லை.
இப்பாடலை எழுதிய அருணகிரிநாதர் க்கும்
பாடி பரவசப்படுத்திய சைந்தவி க்கும் கோடானு கோடி நன்றிகள்
வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி 🎉🎉🎉
அருமை தினமும் கேட்க கேட்க எனது மனம்முருகா உருகுகிறது
🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா
என் சின்ன மகன் மிகவும் நல்ல பையன்.நல்ல குணமுடையவன் இதே போல எப்போதும் குணம் மாறாமல் இருக்க வேண்டும் முருகா முருகா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா போற்றி கார்த்திகேயா போற்றி கடம்பா போற்றி திருத்தணி முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம் ஓம் 🤘🙏🙏
என் அப்பனே முருகா ஓம் சரவணபவ போற்றி😍🙏🏾🦚⚜️🐓🔯☺️
😊
2:30
எத்தனை முறை கேட்டாலும் சலைக்கவில்லை. திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருக்கலாம்.
ஓம் சரவணபவ
அழகன்முருகனின்அருமையானஇன்னிசைஅள்ளித்தந்தஅன்புச்சகோதரிக்குமிகவும்
நன்றி. இனிமையானகுரல்வளத்துடன்பாடவைத்தமுருகனுக்கு
நன்றி. உங்கள் இன்னிசை
மேலும் வளரவாழ்த்துகிறேன்👍❤🌹
Thank you very much! Om saravana bhava!! Vazhga valamudan vazhga vaiyagam...
Vetrivel murukanukku aro hara🌺🌸🌼🌷🙏thank you singer Saindhavi🌷🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
என் மகள் உடல் நலமாக வாழ வேண்டும்.ஓம் சரவணபவ🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரவாய் உருவாய் உழதாய் இல்லாதாய். மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உருவாய் கதியாய் விதியாய். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤
Full of mistakes in Tamil. பார்த்தே எழுதி இருக்கலாமே. ஏன் இவ்வளவு பிழைகளுடன் எழுத வேண்டும்? Comment பார்த்து படிப்பவர்கள் தவறாக படிக்க நேர்ந்திடும் .
Thank you 🎉🎉🎉🎉🎉
பொருள் முற்றிலும் வேறாகும்படி தமிழில் எழுத்துப்பிழை.
அதிலும் இது பெருமைமிகு கந்தர் அனுபூதி.
தயவுசெய்து பிழையை திருத்தி பதிவேற்றம் செய்யுங்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகும்.
ஓம் ஶ்ரீ வள்ளி முருகன் தெய்வானை உடனுறை திருக்கல்யாணம் வைபவம் 🌹🌹🌹
வாழ்க வளமுடன் சைந்தவி இப்போது அருணகிரியார் நலமுடன் நம்மோடு இருந்தால் நாம் இயற்றிய பாடலை இவ்வளவு இசையோடு பாடிய சைந்தவியை ஆசிர்வதிப்பார் வாழ்க உமது தொண்டு மகளே ஓம்சாய்ராம்
Sweet voice ! Om Muruga 🙏🏻💐
அருமையான இசை
இனிமையான குரல்
வெண்ணெய்க் குரலில் உருக வைத்தாய்
என்னுள் நீயும் உறைந்து நிற்கிறாய்
என்னுயிர் முருகா முருகா சரணம் ! சரணம்!
இனிய குரலில் கந்தர் அநுபூதி அருமை.
வாழ்க வளமுடன் பல்லாண்டுகளாக.
முருகா அருள்புரிவாராக.
நன்றி. இனிமையான குரல்
இவ்வளவு நாட்களாக கந்தர் அனுபூதியை இந்த குரலில் கேட்காமல் விட்டு விட்டேன். கந்தர் அனுபூதியை இன்னும் இனிக்க வைக்கிறது சைந்தவி குரல். முருகனுக்கு அரோகரா
Murugan arul elamal entha song yarum kekavum mudiyathu padavum mudiyathu entha song kekura anaivarukum ella valamum petru santhoshamaha vazhavendum muruga🙏🙏🙏
அருமை அம்மா. இத்தனை நாள் இந்த தெய்வீக குரலை நான் கேட்கவில்லை. இன்று நான் கேட்கிறேன். பக்தி ஒவ்வொரு சொல்லிலும் தோய்ந்திருக்கிறது. மனதை ஆனந்தந்தின் உச்சிக்கு அழைக்கிறது இசை, குரல், படம் , பாடல் வரிகள் மந்திரமே. அருணகிரி ஐயா, முருகன் வடிவானவரே... இது சத்தியமே.. தமிழே அமிழ்தே.... ஓம் சரவணபவ..... கருணை கடலே... அருணை அன்பே..
ஓம் சரவண பவ ஓம்.ஓம் சரவண பவ ஓம்.ஓம் சரவண பவ ஓம்.ஓம் சரவண பவ ஓம் .
Muruga ennaku intha month kulanthai conform aganum murugaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இனிமையான குரல் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
Ohm saravanabava🙏🙏🙏🙏holy voice super. Vazhga valamudan
எங்களுடைய மகன், மருமகளுக்கு,,, சிசு உருவாகி உள்ளது,,,, இப்பாடல் மிக உறுதுணையாக உள்ளது,,,,,,,❤ ,,,,,,,, இறைவா உன்னருள் வேண்டுகிறோம்
(சாரதா ராகவின்) சத்ரு சம்கார வேல் பதிகம் கேளுங்கள். அதுவும் நன்றாக இருக்கும் 😊
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🦚 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
❤ என் அப்பனே முருகா சரணம் ❤ அருணகிரிநாதர் உங்கள் திருவடிகள் சரணம் கந்தா போற்றி அருமை அம்மா❤🎉❤🎉❤
அருமையான பாடல் வரிகள் மற்றும் இனிமையான பாட்டு by சைந்தவி 🙏💐
Many thanks to Sre Bhakthi Muruga Saranam
அருள்மிகு முருகா முருகாமுருகாவேல்முருகாமுருகாமுருகாவேல்முருகாமுருகாமுருகா.சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.8.3.22.
முருகா போற்றி 🙏
அற்புதம் மீண்டும் எப்போது வருவாள் அம்மா உன் குரல் கேக்காமுருகன் அருள் உனக்கு கிட்டும்
Kanther anupoothi arumai arumai om muruga potri
இதைப் பார்த்து என்னால் படிக்க கூட முடியலை, உங்களை அந்த முருகன் கருணையால் பாட வைத்தார் 🎉❤ Thank you 🙏🙏.
வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹர 🙏🙏
என் மீனா மகளுக்கு ஒரு ஆண் குழந்தை முருகன் மாதிரி பிறக்க வேண்டுகிறேன்
கந்தர் அனுபூதி அருணகிரிநாதர் அருளிய பாடல் வரிகள் மிக அருமை அருமை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வேல் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
தெய்வீக அருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்
இனிமையான குரலில் கும
ரா குமரா தெய்வீக அருள்
என்னுடைய கவலைகள் அனைத்தும் தீர்க்கும் மிக அருமையான தெய்வீக பாடல்
எம்மை ஆளும் இறைவா வெற்றிவேல் முருகா! ஆறுமுகனே! செந்திலாண்டவா! முப்பொழுதும் உன் திருவடி வணங்க அருள்புரிவாய் இறைவா!
மிகவும அருமையாக உள்ள து
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
மிகஅருமையான குரல் ,சைந்தவி வாழ்க வளமுடன்.மோட்சகுரு..தில்லை.21.1.2022
மிக அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை சகோதரி எங்களை மெய்சிலிர்க்க வைத்தது உங்களின் தேன் குரல் தங்களுக்கு அப்பன் முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்
அருமையாக,இனிமையாக கந்தரனுபூதியைப் பாடியவர்க்கும்,கேட்டவருக்கும், கேட்கிறவர்களுக்கும் இந்தப் பதிவு.
ஒரு மனிதர் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு, வறுமையால் துயருற்று, அவமானப்பட்டு பின்பு கடினமாக உழைத்து, சம்பாதித்து வறுமை மாறி, வளமை ஏறி எல்லாரும் புகழக்கூடிய ஒரு மேன்மையான நிலையை அடைந்து விட்டார்.
அவர் தான்பட்ட வறுமையையும், கஷ்டத்தையும், அதிலிருந்து கடினமாக உழைத்துப் பணக்காரர் ஆன அனுபவத்தையும் ஒரு புத்தகமாக எழுதியிருந்தார்.
அந்தப் புத்தகத்தை பலர் வாங்கிப் படிக்கின்றனர்,;மகிழ்கின்றனர்;பாராட்டுகின்றனர்.
இப்படிச் செய்வதால் பணக்காரர் ஆகமுடியும்? முடியாதல்லவா?
அது போல அருணகிரிநாதப் பெருமான் ஈசன் தன்னைப் படைத்த நோக்கத்தை மறந்து மாயையில் சிக்கி, உழன்று துயருற்றார். அந்தத் துயரிலிருந்தும், எல்லாருக்கும் வரக்கூடிய ஒரு பேராபத்திலிருந்தும் தன்னைக் காப்பாறற் வேண்டும் என்று கதறுகிறார். பின்னர் முருகப் பெருமானின் அருளால் மனிதப் பிறவியின் நோக்கத்தை அறிந்து வீடுபேறு அடைந்தார்.
அந்தப் பாடல்களைப் படித்து சிந்தித்து அவர் எப்படி அந்த முத்தி நிலையை அடைந்தார், அவர் அதில் அஞ்சக்கூடிய பேராபத்து என்னை என்றல்லவா சிந்திக்க வேண்டும்!
அதை விட்டுவிட்டு அந்தப் பாடல்களைப் படிப்பதாலோ, பாடுவதால் மட்டுமே அவர் பெற்ற பெரு நிலையைப் பெற முடியுமா?
பயனுண்டா?
சிந்திப்பீர்!
நிச்சயமாக நம் வாழ்வில் பிறரின் அனுபவ பாடம் உதவும்
என் குழந்தை இன்று எழுதும் பரீச்சையில் 100 பர்சன்டைல் வாங்க வேண்டும் கந்தா அருள் புரிய வேண்டும்
முருகா சரணம் சரணம் சரணம்வேல்முருகா முருகாமுருகாசரணம்சரணம்சரணம்..வேல்முருகா மோட்சகுரு தில்லை.12/2/22.
ஓம் சரவண பவ 🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼
பாடல் கேட்கும்போது கண்ணில் நீர் வழிகிறது ஓம் சரவணபவ 🙏💐
அருமை, அருமை, முருகன் அருள் என்றும் கிடைக்கும், இனிய குரல்.
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்.நம் பேத்தி நித்திய லக்ஷ்மிக்கு மணமாலையும் கண்ணான கணவனையும் கருனையோடு தந்து அருள வேண்டும்.