KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-
Vložit
- čas přidán 2. 06. 2017
- வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
kolaarupathigam & Navagraha Gayathiri Manthiram
This story is written byThiru Gnana Sambandar for all the Thosangal nivathi of the Navagrahas. The song is sung by Bombay Saradha in a great voice. Listen to it daily morning.Somplications subscribe the channel to get more information like this.Please share to your friends.Thank you
கோளறு பதிகம்- நவகிரஹங்களின் அனைத்து தோஷங்களுக்கு இந்த ஒரு பதிகமே குறைகளை போக்க திரு ஞான சம்பந்தரால் இயற்ற பெற்றது .இந்த தேவாரத்தை இனிய குரலில் பாம்பே சாரதா பாடியுள்ளார் .இதை தினம்தோறும் கேட்டு பயன் பெறுங்கள்.நண்பர்களே இது போன்ற மேலும் பல பாடல்களை பெற சானலை subscribe
செய்யவும்.உங்கள் நண்பர்களுக்கு share செய்யவும்.நன்றி - Hudba
இந்த பாடலை கேட்க ஆரம்பித்தால் இருந்து எங்களது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்து சத்தியமான உண்மை ஓம் நமசிவாய சரணம்
@@makeiteasy1987 ok thanks for sharing
Super
Super message
@@lpenselvabharathi7962mwwwwwwwwwwwwwwwwwwwwww
@@prabhuganesh8171for yhuyg v. Hvbbv un in😅🤓😊
2024 இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு like போடுங்க 🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤❤❤Om namah shivaya namah Om Shanti
நானும் ❤ எந்த ஊர் கோயில் னு தெரியுமா? ஓம் நமசிவாய 🙏🙏
@@thamizharasi3331நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது sirkazhi சட்டநாதர்
Ok
இந்த பாடலை தொடர்ந்து கேட்டு வருபவர்கள் ஒரு லைக் 👍🏻போடுங்க🙏🙏🙏🙏
Neenga thinamum kepeengala thambi
@@kddharani2263 om dei
🫢🫢🫢🫢🫢🫢🫢
Om Di
இந்த பாடலை கேட்க வேண்டும் என்ற ஞாணத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி!🙏🙏🙏
Kandpaga, en thozhi ki tan nandri soluven,aval tan ennai ketka sonnal,nandri menaga
இதை கேட்கும் அனைவரும் சிறப்பாக வாழ தெய்வம் அருள் புரியட்டும்.
விரைவில் சொந்த வீடு அமைய அருள் புரிவார் ஈசனே
என் இரண்டு குழந்தைகள் தீர்க்க ஆயுசு குடு கடவுள் என் வம்சம் வளருனும் கடவுளை
கோளறு பதிகம் என் கண்ணில் படுமாறு செய்த என் இறைவனுக்கு நன்றி 🙏
czcams.com/video/29UzCwANlM8/video.htmlfeature=shared
Me too brother
Me too🙏🙏🙏
Please bless our family 🙏🙏🙏🙏🙏🙏 Annamalayanukku Arogara
Correct anna
இந்த பாடலை கேட்ட அன்று கெட்ட செய்தி எதுவும் கேட்க முடியாது எல்லாம் நல்ல செய்தியாகவே கிடைக்கும் இது என் அனுபவ உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் கெட்ட செய்தி கேட்டேன்
Nanum than
News channel parunga
கடவுளே எல்லாமக்களும் தேக ஆரோக்கியத்துடன் நீடூழீ வாழ அருள் புரிவாயப்பா ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! என்னப்பனே ஓம் நமசிவாய!!!
இந்த பாடல் கேட்கும் அனைவருது பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் இறைவா
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
🌺🌺🌺🌺🌹🌹🌹🌺🌺🌺om namahshivaya om namahshivaya om namahshivaya om namahshivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Thank you
நகைக்கடன் முழுவதும தீரனும் கைக்கு நகைகள் வரணும் கடன் இல்லாத வாழ்வு வேண்டும் வேண்டும் ஓம் நமச்சிவாயா
சுந்தரராஜன்
எங்கள் அம்மா 100வயது வரை நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் 🙏🏻🙇🏻♀️ஓம் நம சிவாய
இரண்டு கோடி பேர், இந்த காணொளியை, கண்டு, பதிகத்தை கேட்டு பயன் பெற்றிருக்கார்கள். அனைவரது குடும்ப பிரச்சனைகளையும், தீர்த்த இறைவன், இனி கேட்க வரும் அன்பர்களின் பிரச்சனைகளையும் தீர்ந்து, அனைவர் குடும்பங்களும், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க அருள் புரிவீர்களாக ஈசனே. ஓம் நமசிவாய.🙏
மிக்க நன்றி
திருஞான சம்பந்தர் இயற்றிய தெய்வீக திருப்பதிகம். நம்பிக்கையுடன் கேட்போம் வெற்றி நிச்சயம்.
ஓம் நமசிவாய 🌟🌟🌟🪷🪷🪷🌺🌺🌺
🙏🙏🙏
இறைவா என் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு நீ எப்பொழுதும் துணையாக இருந்து காக்க வேண்டும் கடவுளே🙏🙏🙏
இறைவா என் வாழ்வில் மாற்றங்கள் நிகழ வேண்டும் இறைவா
உன்னை தவிர வேறு யாரிடமும் கை ஏந்தாது வாழ அருள் புரிவாய் என் அப்பனே... சுய மரியாதையுடனும் நன்னடத்தையுடனும் உன் பிள்ளைகள் வாழ அருள் புரிவாய் என் அப்பனே.....
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
Om nama shivaya 🌺🙏💐💐
Om namah shivaya namah Om Shanti
Om namah shivaya namah Om Shanti
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
அப்பா அம்மா 100வயசு வரைக்கும் நல்லா இருக்கோணு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
அப்பா ஈசனின் அருளால் இந்தப் பாடல் கேட்டதில் இருந்து மனச்சுமை குறைந்து கொண்டே இருக்கிறது திருச்சிற்றம்பலம் ஹர ஹர மகாதேவ் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
எனக்கு நீ ங்க தான் அப்பா எல்லாம் முருகா
என் மகள் திருமணம் கடன் இல்லாமல் எந்த தடையும் இல்லாமல் நடக்க வேண்டும்...எல்லாரும் ஆசிர்வாதம் பண்ணுங்க....🙏🙏🙏🙏
கண்டிப்பாக நல்லபடியாக திருமணம் நடக்கும்
திருஞான சம்பந்தர் அருளிய இத்திரு கோளறுப்பதிகத்தை கேட்க்கும் அணைவர் வீட்டிலும் நிம்மதியும் செல்லவமும் ஆரோக்கியமும் ..மங்கள காரியங்களும் இனிதே நடைபெற தென்னாடுடைய சிவனையும் அகிலாண்டேஷ்வரியையும் வேண்டு கிறோம்.
ஓம் நமச்சிவாய
Super
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
அம்மை அப்பனை வேண்டுகிறேன் என்று சொன்னால் மேலும் நன்றாக இருக்குமே!! ஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மையும் அப்பனும் ஆவார்களே!! அவர்கள் இருவருக்கும் பெயர் தான் தேவையா?? பிறரிடம் சென்று கேட்பதற்கும் தாய் தந்தையிடம் உரிமையாக கேட்பதற்கும் வித்தியாசம் தெரியுமே!!
நன்றிகள்🙏🙏🙏நமசிவாய🙏🙏
இப்பாடலை என் கண்களில் படுமாறு செய்த இச்சேனலக்கு மிகவும் நன்றி. ஓம் நமச்சிவாய. 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பதிகம் கேட்ட மூன்று நாட்களில் என் கடன் அடைக்க என் இறைவன் வழிகாட்டினார்🙏🙏🙏
குடும்ப பிரச்னை தீர வேண்டும் முற்றிலும் என் கணவன் என்னை புரிந்து வாழ வேண்டும் 🙏🙏🙏
🙏 Om 🙏 namah 🙏 Shivay 🙏 namah 🙏 Om 🙏 Shanti 🙏🙏🙏
அள்ளிகொடுப்பவன் அப்பன் முருகன், துயரங்கள் தீர்ப்பவன் , அவன் அருளால் நல்லதே நடக்கும்.அந்த சுப்பிரமணிய சுவாமிக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை.அவரை முழு நம்பிக்கை உடன் பற்றுக.குடும்ப ஒற்றுமை தானாக வந்து சேர்ந்து சிறப்பு அடையலாம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om nami shivaya
Née avar penchi ketu Val
பிள்ளைகளுக்கு நல்ல வேலையும், வாழ்க்கை துணையும் அமைந்து ஆரோக்கியமாக வாழ அருள் புரியும் இறைவா.....
என் வேண்டுதலும் இதுவே ஆண்டவா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்.
Om namah shivaya namah Om Shanti
@@vasanthakokila4440 . See it just meet you there moo. Or it no no.......😊😊😊😊😊😊😊😅😅😊😊😅
என் வேண்டுகோளும் இதுவே
மனைவி குழந்தைகளுக்குவேலையும் நல்ல வாழ்கை துனையும் அமைந்து 16 செல்வங்களும் பெற்று வாழவேண்டும் இறைவா...
இந்த பாடலை நான் கேட்க ஆரம்பிக்கும் போது இறந்து விடலாம் என்று இருந்தேன். அந்த அளவுக்கு அதிகமாக கடன் பிரச்சினை இல் இருந்தேன். ஆனால் 2மாதம் நான் கேட்க ஆரம்பித்த பிறகு எப்படி கடன் அடந்தது என்று வியப்பாக இருக்கிறது. உண்மை தான் என் சிவனே போற்றி ஓம் நமசிவாய
Unnaiyava
Unmaiyava
ஓம் நமசிவாய நமஹ
Shivaya Namaha❤❤
Om Namasivaya
நவக்கிரக நாயகர்களே போற்றி ஞானசம்பந்தர் நாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் போற்றி போற்றி.அடிமுடி கான ஒன்னா தேவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய ஓம் உமாபதியே போற்றி அம்மையப்பா போற்றி போற்றி
ஓம் நமசிவாய ❤ கோளாறு பதிகம் கேட்க கேட்க நல்லதே நடக்கும் ❤ மன அழுத்தம் குறையும். நிம்மதி கிடைக்கும்.
இறைவா என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் நமசிவாய
Om namasivaya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கடன் முழுவதும் தீர வேண்டும் ஆண்டவனே நீயே துணை எனக்கு ஆண்டவா
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் அப்பா ஓம் நமச்சிவாய நமக
மறுபிறப்பு இல்லா வரம் தா என் தில்லை அப்பனே..திருசிற்றம்பலம்...🙏🙏🙏
இறைவா எனக்கு இருக்கும் நோயை இல்லாம பன்னு இறைவா எனக்காக எல்லோரும் கடவுள்கிட்டவேண்டி கொள்ளுங்கள் ஓம் நமசிவாய
விரைவில் குணமடைவீற்கள் உறவே
நோய்கள் அனைத்திற்கும் பதிகங்கள் உண்டு
Anna neega noi nodi ilama neenda nall valvenga..om ñama shivaya🙏
வாழ்க வளமுடன் 🙏 ஓம் நமசிவாய 🙏
Neengal nalamudan valveergal
குழந்தை உடல் நலமும் மன நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ அருள் புரியும் இறைவா 🙏🙏🙏
. பாடல் கேட்ட பிறகு நான் சந்தோசமாக இருக்கிறேன் ஓம் நமசிவாய
என் தாயின் புற்றுநோய் குணமாக வேண்டுகிறேன் ஈசனே அருள்புரிவாய் சிவாயநம
Kandipa kunam avaingka brother don't worry
Aingka treatment poreingka
Asmin parathaman.... Narayaneeyam padiyungal...
வாழ்க வளமுடன்
Navin Balaji sir try pannunga
அப்பா எனக்கு கடண்பிரச்சைண அதிகமாக உள்ளது அப்பா யாரிடமும் கையேந்தாமல் பாத்துக்கு அப்பா 🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🥥🥥🥛🤲🤲🤲🤲🤲🥺
இறைவா நான் உடல் மன உறுதியிடு தூய மனனதோடும் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் ஓம் நமச்சிவாய
என் தாய் உடல் நலத்துடன் இருக்க மற்றும் என்னை சுற்றி உல்லவர்கல்கலும் நலமுடன் இருக்க அருள் புரிய வேண்டுகிறேன்" ஓம் நமசிவாய" 🙏🙏🙏
Nalla ennam godblesyou
Namasivaya namaga
என் வீட்டில் ஐஸ்வர்யமும்
மகிழ்ச்சியும்
என் மகள்களுக்கு சிறந்த முறையில் திருமணம் குழந்தைப்பேறு
சிறந்த ஆரோக்கிய மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமைய அருவாய்
எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்புரிய வேண்டும்.சிவனே போற்றிபோற்றி
ஓம் நமசிவாய இந்தப் பாடலை சமீப காலமாக கேட்கிறேன் எனக்கு கடன் அதிகமாக உள்ளது நான் வாங்கிய கடனை நான் அனைவருக்கும் விரைவாக வாங்கிய கடனை திரும்பத் தர வேண்டும் இந்த தளத்தில் உள்ள அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை எனக்காக மனதார வேண்டுங்கள் நன்றி ஓம் நமசிவாய🙏
என் அண்ணன் உடல்நிலை சரியாக வேண்டும் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி
எங்கள் குடும்பத்தில் நுழைந்த தேவையில்லாத உறவை முறித்து விட வேண்டும் இந்த சிவன் பதிகத்தை நம்புகிறேன்..
கண்டிப்பாக நடக்கும்
என் பிள்ளைகள் இருவருக்கும் நல்ல கும்பத்தில் நல்ல வேலையில உள்ள மாப்பிள்ளைகள் அமையவும், அவர்களுக்கு அரசு அதிகாரி வேலையும் கிடைக்கவும், எங்கள் அனைவரின் உடல்நிலை நன்றாக இருக்க வேண்டுகிறேன்.
என் கடன் முழுவதையும் அடைத்து விடு ஈஸ்வரா பரமேஸ்வர ஹர ஹர சம்போ மகாதேவா ஓம் நமச்சிவாயா
இந்த பாடல் கேட்ட பலன் எனக்கு அரசு வேலை கிடைத்தது ஓம் நமச்சி வாயா
சந்தோஷம் ஒரு வேண்டுகோள் பணத்தை சேமித்து வையுங்கள் வீண் செலவு செய்யாதீர்கள்
நன்றி
Congratulations வாழ்க வளமுடன்
@@selvamani235 உண்மைதான் அண்ணா...பணத்தை கண்ட கண்ட நாயிகளுக்கெல்லாம் அநாவசியமாக செலவழித்துவிட்டு இன்று என்னிடம் வாங்கி தின்னுட்டு என் குடும்பத்தையே கெடுத்துவிட்டார்கள்...
வாழ்க வளமுடன் 🙏🙏
முழுகாமல் இருந்தபோது இந்த பாடலை தினமும் கேட்பேன் அருமையான நல்ல மகன் பிறந்து 21 வயது ஆகிறது என்னப்பன் ஈசனுக்கு கோடான கோடி நன்றி திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
God bless you akka. Am pregnant with my second baby and listening to this song 🙂
21 வருடங்களுக்கு முன்னாலிருந்து இந்த பாடலை கேட்பீர்களா?
என்மகனுக்குஓமுக்கத்தைரகொடுர
எனது மகளுக்கு அனைவரின் சம்மதத்துடன் திருமணம் நடக்க அனைவரின் பிரார்த்தனையும் கடவுளின் ஆசீர்வாதமும் உங்களின் ஆசிர்வாதமும் வேண்டுகிறேன்
இறைவா தனியாய் போராடும் எனக்கு உதவுங்கள் அனைவரும் நன்றாகவே இருக்க அருள்வாய்
எங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு.என் மனம் ஏனோ கொஞ்சம் சரியில்ல.எல்லாம் நீதான் சரி பண்ணி தர வேண்டும்.ஓம் நமசிவாய
உன்னை தவிர நான் யாரிடத்தில் கேட்பேன் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இறைவனா உன்னையே அடி பணிந்தேன் அருள் செய்க
Kandipa sekiram thirumanam nadakum
உங்கள் மொபைல் எண் ஜாதகம் எனக்கு அனுப்பவும்
1வருடம் போல இந்த கோளாறு பதிப்பகம் கேட்குறேன் என் வாழ்வில் உண்மையில் நடக்காது என்று நினைத்தது கூட அவ்ளோ அற்புதமா நடக்குது இதை உருவாக்கி கொடுத்த அனைத்து தெய்வங்களுக்கு நன்றி
💐💐💐🙏🙏🙏 congrats..
🙏🙏🙏
Thank you
Yes true
பதிப்பகம் அல்ல பதிகம்
என் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும்..
தினமும் காலையில் இந்த பதிகம் கேட்டு வருகிறேன்.. நல்ல வெற்றி கிடைத்தது......
congrats..
என் கடன் எல்லாமே தீந்துவிட்டது ஓம் நம சிவாய
Enakkum vendikonga brother
Romba athigama kastam iruku
Kadan problem athigama iruku
Yes engalukkum irukku vendikonga
Brother enka appavukakavum vendikanga kadan kaluthai nerikara alagukku eruku please
இறைவனே போற்றி
என் கணவருக்கு கால் மிக மிக விரைவாக குணமாக வேண்டும். எங்கள் மனக்கவலையைத்தீர்த்து வைக்க வேண்டும். என் கணவருக்கு வலிஇல்லாமல் இருக்க நீ அருள் புரிவாய். மன நிம்மதி தருவாய்.
சிவாய நமஹ.
எங்கள் குடும்பம் ஒற்றுமையாக ஆரோக்கியமான வாழ வேண்டும்
இந்த பாடல் கேட்டு எனக்கு வீடு கட்ட பணம் கிடைத்தது ஓம் நம சிவாய
என் நோய் குணமாக வேண்டும் சிவனே
என்னுடைய கால் நல்ல முறையில் சரியாக வேண்டும் தினமும் வலி உயிர் போகிறது நீயே என் துணை என் ஈசனே என்னை குணமாக்க உன் அருள் வேண்டும் சிவனே ஓம் நமசிவாய 🙏
சீக்கிரம் குணமாகும்
ஆரோக்கியமான உடல்
மகிழ்ச்சியான மனநிலை
அபரிமிதமான செல்வம்
அடுத்தவர்கள் மகிழ்ச்சி
உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வேண்டும் என் அப்பனே!!!
Om
Om namachivaya namaga
ஓம் நமசிவாய வாழ்க
என் மகன் வந்து சேர்ந்தார் மிக்க நன்றி🙏💕 ஓம் நமசிவாய நமக
ஏகனே, அநேகனே, ஆதிமூலமே, அகிலமே, அண்டமே, அம்மையப்பா, அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனே, அடிமுடி இல்லாத இறைவா, ஈசனே, என்னை காக்கும் தெய்வமே நின் திருவடி சரணம்....
இந்தப்பதிகம் கேட்கும் அனைவருடைய மனமும் கண்டிப்பாக நிம்மதி அடையும் ஓம் நமசிவாய நமக
வாழ்க வளமுடன்
Shivaya Namaha
ஓம் நமசிவாய சிவாய நமக
என் மகளுக்கு சுகபிரசவம் நடக்கவேண்டும் கடவுளே.என் அண்ணன் மகள்களுக்கு வாய் புண் மற்றும் கண் புரை சரியாக வேண்டும்.
சுக பிரசவம் அமைய தாயுமானவர் பதிகம் படாவும்
❤எல்லாம் சரியாகி விடும் ❤
😊qqqqqqqqqqqqqqqqqqqqqqqq@@atharvanagarajiiokkkokkokioki koikiokikoiookkpnikikiipi ioiokkikikkiiokiikoipokioikokoko9okiko9ii8knkoiikp kkkikkpiikpop kiokikk k k io9ikkn .kokikkpkkjpiikikkiik iioiikkiikppkikikikipikikpipiknnikpik ikk ikiokiikkipikpikikikikkpiikkiiokiikiikok ikikkipikppnnnpnpikpnnpkikkiiiiiikiiikiikiikiijiikiik iiikiiiiikikikikikikkipkiikiiiiikiikikikikipkiikinikiikikiikiikipkikikiikikiikk ikikkkiikikkipkikikkkipkikkinikķknnikkķnkikikkinnnnñnnñnnnkinnkninknpninninnnniknpkinnnnninnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnñññnnnnnññnnnññnñnnñnñnnnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnonnnnnnnnnnnnnnnnnnnnpnpnoonoooooooopnooooooooooooppuooonooopnpooooooooonoooonoopooooooooooouoòooòòoòòòòooòooòòoòoooòooooooòooooòoooooooobooooooooooooonooonooooooooonoooooooooooooooouooooooooooooooooooooooooooooooooooo😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊7
ஓம் நமசிவாயம் லாழ்க
ஓம் நமசிவாய என் குடும்பம் சந்தோஷமாக இருக்க அருள் புரிய வேண்டும் 🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு ஏழரை சனி நடக்கிறது என்று பயந்து கொண்டிருந்தேன். இந்த பதிகத்தை அன்புடன் தினமும் வீட்டில் ஒலிக்க செய்து கேட்டு வந்தேன். இனி எல்லாம் சிவனருளால் வெற்றி அடைந்து வருகிறேன். நீங்களும் கேட்டு இறையருளை பெறுங்கள். நன்றி.
Enda time'la kekanum anna
@@balajig3011 daily morining
@@balajig3011 morning before eight
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@@balajig3011 காலை. மாலை இருவேளையும் கேறக்கலாம் முடியாதபோது ஏதேனும் ஒருவேளை கேட்டாலும் போதும் பக்திதான் முக்கியம்
இந்த பாடலை தொடர்ந்து கேட்டு நிம்மதியாக வாழ்கிறேன் வயது-75
என் கடன் சுமை நீங்கி எங்கள் மனதில் உள்ள தீய்மை புத்தி அழிந்து நல்ல எண்ணம் கொண்ட மனிதம் காப்போம் இறைவனை வேண்டுகிறேன் என்னை சாகும் வரை உண்மை மனிதர் என்று வாழ வேண்டும் இறைவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
என் மகன் நல்ல வேலையில் அமர வேண்டும்.....அப்பா அருள் புரிவாய்.....ஓம் சிவபெருமானே போற்றி போற்றி
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து இரட்சிக்க வேண்டும் இறைவா. ஓம் நமசிவாய
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namah shivaya namah Om Shanti
Om namahshivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
ஓம் நமசிவாய
ஓம் நம சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏எங்களுக்கு சொந்த வீடு அமைய அருள் வழங்குங்கள் இறைவா
இப்பாடலை தினமும் காலையில் கேட்டு எனக்கு வேலை கிடைத்து விட்டது நன்றி நன்றி பரம்பொருளே.
ஓம் நமசிவாய வாழ்க
Evlo days ketinga pa
நோய் இல்லாத வாழ்வு கடன் இல்லாத வாழ்வு கவலை இல்லாத வாழ்வு துரோகம் இல்லாத வாழ்வு எனக்கு குடுங்க ஈசனே சிவகாமி நாயகன் னே நான் இன்று உயிருடன் இருப்பது உன் பாதம் பணிந்து வாழ்வதால் தான் என் பெருமான் னே நீண்ட ஆயுள் நிறை வான சந்தோஷமாக தாங்கள் பரமேஸ்வரன் னே ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🏻🙏🙏🏻😢😢 என் துரோகி முன்னாள் என்னை விழவிடாமல் எனை காத்து அருள் கொடுங்கள் எம்பெருமான் னே 😢😢🙏🙏🙏🙏💐💐💐💐💐
அப்படியே ஆகட்டும்!!! ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Same pirachanai....enakum throgam illaatha vaazhvu tharuvaayaaga...om nama chivaaya...
நலமாக இருக்க வாழ்த்துக்கள் உன்னுடைய குழந்தைங்க போற போக்கு எனக்கு பிடிக்கல ஆனால் வந்து என்னால வந்து அவங்க பேசுற பேச்ச தாங்குற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை என்னுடைய கடன் பிரச்சனையை தீர்ந்து அவங்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டவங்க கிட்ட அந்த கடனை ஒப்படைச்சிட்டு போற வரைக்கும் எனக்கு நல்ல ஆயுளை குடு சீக்கிரமா என்ன அதுக்கப்புறம் எடுத்துக்கோங்க இதைத் தவிர என்னுடைய வேண்டுதல் எதுவும் இல்லை உன்னுடைய பாடல் எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும்
இந்த பாடல் தினமும் கேட்டு மன நிம்மதி அடைந்தேன் , என்னுடைய கடனை அடைத்து விட்டேன் , ஓம் நம சிவாய
How many times kekanum
Morning & evening
Kadano noyo paksiyo naame உருவாக்கி கொள்வது. நமது குறைகளை நாம் தன் சரி செய்ய வேண்டும். தேவைப்படும் பொழுது உதவி கேட்கலாம்! மனதிற்கு ஊக்கம் வேண்டும் பொழுது கேட்கலாம். ஆனால் நமது வாழ்க்கையின் கதாநாயகன் அல்லது கதாநாயகி நாமே! இறைவன் மேல் பழியை போட்டுவிட்டு நாம் செய்யும் செயல்கள் அவற்றுக்குண்டான விளைவை தரும் பொழுது இறைவனை அழைக்கிறோம். சில சமயம் நமது குற்றங்களை தள்ளி நமக்கு ஒரு வாய்ப்பதருகிரார் இறைவன். அவ்வளவு தான். மீண்டும் மீண்டும் தவறு செய்து விட்டு வரம் இரு உரை கோவிலுக்கு சென்று பாவமன்னிப்பு கேட்பதெல்லாம் சரியான முறையல்ல என்பது என் கருத்து.take care please.
Thank you Hasini Musicals. I have come to the idea after a long study of astrology and my own practical life. Many people waste a lot of moneyseek hundred and odd ways to cleanse their mistakes and so on. If we can manage living life in our own clean way, then I hope there cannot be much better way. If some extreme situation occurs uncontrollable or without any real direct reason, then definitely God's help can be sought while enduring the situation.
Vaazhga Valamudan
🙏🙏என் தம்பி குடிபழக்கத்தை நிறுத்தி விட்டு அவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழனும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏சிவ சிவ 🙏🙏
நமசிவாய என்று சிந்தித்து இருப்போருக்கு அபாயம் என்றும் இல்லை
U77
enakum en kanavarum addikadi. Sandai varama pathuko appa sivane.
nice sis
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
நான் ஐந்து வருடங்களாக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
Matram irukka
என் மகன் திருமணம்எந்ததடைகள் இல்லமால் நடக்க வேன்டும் ஒம் ஈசனே
இந்த பாடல் என் வாழ்வில் நல்ல மாற்றங்களை செய்துள்ளது. என் மனம் இப்போது லேசாக உள்ளது. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏.
இந்த பாட்டுமடும்தாகேப்பிங்களாஎத்தனைமுறைகேப்பிங்க
Daily 1 time
உண்மை.
ஆரோக்கியமான வாழ்வை தாருங்க ஐயனே! ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனது குடும்பம் ஆரோக்கியம் மேம்படும் படி அருள்புரிவாய் நாதா போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்மனைவியின் நோய்தீர இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய
எல்லாம் சரி ஆயிடும் அண்ணா
எங்கள் குடும்ப கஷ்டம் தீர நல்லது செய்ய வேண்டும் இறைவா 🙏🙏🙏
8 வருடம் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது நன்றி இறைவா
Thanks
ஓம் நமச்சிவாய நன்றி 🙏
என் அப்பா உம்மை இன்றி வேறு யாரிடம் கேட்பது எனது மகனின் பிறவி பிணி நீக்கி உடல் ஆரோக்கியம் தீர்க்க ஆயூள் தருவீராக அப்பா ஓம் சிவாய நமக திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
எல்லாம் சரி ஆகும் அக்கா
என் மகளுக்கு நல்ல கல்யாண வரன் அமைய வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
இதை கேட்பவர்களுக்கு சகல நன்மைகள் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்திக்கிறேன்
நன்றி
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை தினமும் நான் கேட்டேன் என் வாழ்வில் மிக பெரிய வெற்றியடைந்தேன் ..ஓம் நமச்சிவய
Sir really
sir,
pls let us know what you got succeded..
Nan ippa business panrean intha song keatathuku apuram than
@@gogulanuraginigogulanuragi2731
sir
Good luck...
evlo naal keteenga
ஓம் நமசிவாய. நல்லதே நடக்கும் சிவனை வழிபடுங்கள்.ஓம் நமசிவாய.
இந்த பாடல் கேட்ட நாளில் இருந்து எனக்கு நல்லதே நடக்கிறது.ஓம் நமச்சிவாய
வாழ்த்துக்கள்
இறைவா என் ம க ளி ன் திருமணம் விரைவில் நடக்க அருள் செய் வாய் அப்பனே 🙏🙏🙏🙏
என் மகள் கயல்விழி யும் மருமகனும் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும் முருகா முருகா சரணம் ஓம் முருகா சரணம்
எனக்கும்என்குடும்பத்திற்க்கும்கருணைகாட்டிகாப்பாற்றவேண்டும்இறைவா
என்னேட. குடும்பம் எப்போம் சந்தோஷமா நிம்மதியா ஒற்றுமையாக வாழனும் இறைவா ❤👏👏👏👏👏👏👏👏
உன் விருப்பம் நிறைவேறும் தேவி இறை அருள் உண்டு
🙏 Om 🙏 namah 🙏 shivaya 🙏 namah 🙏 Om 🙏🙏🙏🙏🙏
Ungal kutumbam santhosamaga eppoluthum erukkum om namasivaya
எங்கள் குடும்பம் ஒற்றுமை சந்தோசம் வர வேண்டும் எனக்கு அரசு வேலை கிடைக்க அருள்புரிவாயா இறைவா
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்...🙏
🙏
இந்த பதிவு எங்களுக்கும்அதிசயம்நடக்கனும்வாழ்த்துங்கள்
என்ன தவம் செய்தேன் இந்த பதிகம் நான் கேட்க 🙏🙏🙏
நன்றி......
Lu+x
எந்த நிலையில் பதிகம் கேட்டு வாழ்க்கை முறையை மற்றும் ஏற்படும் ,உணமை
இறைவா என் மனைவி க்கு இருக்கும் நோய்எல்லாம் சரியாக உன்னை வேண்டுகிறேன்.
என் மகள் என் மகள் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஐயா நீங்கள் என் மகளை ஆசிர்வதிக்க வேண்டும் ஓம் நமசிவாய
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது