சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் | Sashti Viratha Murugan Song Tamil - Vel Maaral | Anush Audio
Vložit
- čas přidán 5. 11. 2021
- Powerful Maha Mantra - Vel Maaral with Lyrics in Tamil | Sashti Viratham Special Song
Song : Vel Maaral
Lyrics : Vallimalai Sri Sachithananda Swamigal
Music & Vocal : Veeramani Kannan
Production : Anush Audio
#velmaaral#murugansongs#anushaudio
#tamildevotionalsongs
சஷ்டி விரத சிறப்பு - வேல் மாறல் பாடல் வரிகளுடன்
பாடல் : வேல் மாறல்
தொகுத்தருளியவர் : வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள்
இசை & குரலிசை : வீரமணி கண்ணன்
தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
பாடல்வரிகள் :
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல்
செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல்
சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும்
சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும்
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்
சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும்
துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும்
தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும்
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும்
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்
சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும்
தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும்
சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும்
சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்
தேரணி யிட்டுப் புரம்
எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக்
கிரெளஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த
கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர
லோகம் பிழைத்ததுவே
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies - Hudba
முருகா உனது பாடலை கேட்டு பிராத்திக்கும் அனைவருக்கும் அவர்கள் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி அருள்புரிய வேண்டும் முருகா!🦚🛕📯
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟👏👏👏👏
நன்றி உங்கள் அன்பு மனசுக்கு,, நீடூழி, வாழ்க வளமுடன், இறைவன் உங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வைக்கட்டும்.❤🎉
நன்றி முதலில் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் நிச்சயம் உங்கள் நல்ல எண்ணத்திற்கு முருகன் துணை புரிவார்
Tku for prayingfor us.
Om muruga
யாருக்கு என்ன தேவையோ அதை என்னப்பன் முருகன் நிச்சயமாக கொடுப்பான் எல்லாம் முருகன் செயல் ஓம் சரவணபவ🎉🎉
நன்றி உங்கள் நல்ல அன்பு மனசுக்கு நீடூழி வாழ்க வளமுடன் இறைவன் உங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வைக்கட்டும் 🎉❤
அஅஅ ஆஆ@@vskgyvskgy2959
🙏🙏🙏🙏🙏🌹👍🌹🌹🌹🌹🌹🌹
முருகா சொந்த வீடு வேணும்....கால் வயிறு கஞ்சி கிடைச்சாலும் கடன் இல்லா வாழக்கை வேணும் அப்பா முருகா
Kandippa Nadakkum..!
Super ithu iruntha pothum Thane ethuvum athigam vendam
Thiruchendoor murugan Kandipa ungal venduthalai tharuvar
நீ மட்டும் போதும் முருகா🙏🙏🙏🙏🙏
முருகா, என் உயிரே உன்னை என்றென்றும் மறவா வரம் வேண்டும் .❤
என் உடம்பில் கான்சர் கட்டியை அழித்துஎன்னை காப்பாற்று முருகா திருத்தணி முருகா
Velmaaral padinga. Padikka padikka canser katti yellaam karainju poidum. Nambikkaiyaa velmaaral parayanam pannunga
எனக்கு கேன்ஸர் இருக்கிறது பயமாக இருக்கிறது என்ன ஆகும் என்று
அப்பன் முருகன் தான் காப்பாத்த வேண்டும்
Nichhayam kadvul ungalai kapatruvar
கண்டிப்பாக இறை அருளால் சரியாகிவிடும் கவலை வேண்டாம்
வேல்மாறல் பாராயணம் செய்தால் நல்லதே நடக்கும். அதற்கு நானே உயிருள்ள சாட்சி
Thanks for your postive post
Thalaiku kulichudan padikanuma…slunga sister..iam in uk sis..10days ah padichuttuiruken…non veg avoid pannamudiyalaa…48days ah padichutuirukenn
Sister, manasaara vungalukku yeppa mudiyum appalaam padinga. Mudiyla nna CZcams pottuk kellunga. Sathyam. Nenaichadhu nadakkum. Namakku nalladhe nadakkumnnu nambhi sollunga, kelunga. Padinga. Nalladhe nadakkum. Sathyam.
என் மகள் சுகம் பிரசவம் ஆகா அருள்வாயாக
உலகில் உள்ள மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் சீரோடும் சிறப்புடன் வாழ அருள்புரிய வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
❤
@@user-jy9nb1ty6kஎன சென்னை விமான நிறுவனங்கள் மூலம் 😊😊எ
ஸழௌஸௌ
எல்லோருக்கும் வேண்டும் உங்களுக்கு நன்றி
சுயநலத்தோட சிந்திக்காம எல்லோருக்காகவும் வேண்டிக்கிற உங்க மனசுக்கு நல்லதே நடக்கும். நீங்களும் நல்லா இருப்பீங்க நாங்களும் நல்லா இருப்போம் முருகன் அருளால. நன்றிகள் பல
வெற்றி வேல்முருகா என் கடன் பிரச்சினை தீர வழி வகுத்து கொடுத்து அருள்வாக்கு தாருமய்யா
என் மகள் உடல் நலம் பெற வேண்டும் முருகா
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவா
வேல்மாறல் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து படித்து வாருங்கள்...ஒரு வாரத்திலயே உங்களுக்கு நல்ல மாற்றம் வரும்
எனக்கு வரும் வேண்டிய பணம் விரைவில் வர வேண்டும்😢கடன் தீர வேண்டும் 🙏🙏😭😭🙏🙏
Enakkum
முருகா என் சின்ன மகளுக்கு குழந்தைவரம் வேண்டும்
கட்டாயம் குழந்தை பிறக்கும். கவலை வேண்டாம்.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலையில்லை...
முருகா எங்கள் மகன் சரவணன் விரைவில் குணமடைய வேண்டும் அப்பா. எங்களோடு வந்து சேரவேண்டும் முருகா.
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி
முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு அப்பா... தாய்மை வரத்தை தந்தருள வேண்டும் முருகா
Appaxiye aagaddum 🙏🙏
Nichayam varum don't worry illandhai இலை kaippidi pottu milagu seragam pottu kahi iruvarum kudithu varungal
Seekram nadakum 9 Vara vethilai deebam pottu viratham irunga 9 varum nallathey nadakum
Nichayam pirakkum. Kavalayai vidunga. Kandhanai nambunga.
குழந்தை வரம் கிடைக்கும் ஓம் முருகா...
அப்பனே முருகா எங்கள் குடும்பத்திலும்,கட்டிய வீட்டிலும் பல பிரச்சனைகள் சரி செய்து கொடு முருகா கடன் தீர வேண்டும் முருகா
முருகாஎன்பேரன் விரைவில் எல்லா குழந்தைகளும்போல நலமாகி நன்றாகபேசவேண்டும. (நிமலன் ) உன்பெயரே இறைவா.
வேலும் மயிலும் சேவலும் துணை
எனது கடன்கள் அனைத்தும் அடைத்து மனநிம்மதி பெற வேண்டும் அதற்கு அருள்வாய் முருகப்பெருமானே
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏருமுகம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
முருகா எங்களுக்கு குழந்தையாக...நீங்க வரவேண்டும்...வரம் தருவாயாக..அப்பனே முருகா உங்களையே..நம்பி இருக்கேன்.அப்பா
எல்லாமே அப்பான் முருகன் காப்பான்
எல்லோரும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் முருகா
என் அப்பன் முருகனை நம்பினோர் ஒருபோதும் அவர் யாரையும் கைவிட மாட்டார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அந்த வேல்முருகனுக்கு திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ
Enn magalukku merittlMBBS seat vennum Muruga
என் தம்பி ku நல்ல மனபென் அமைய வேண்டும் முருகா🙏🙏
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
முருகன் அருளால் 10 கோடி ரூபாய் பெறுகிறேன் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
இயலாதவர்கள் துன்ப படுபவர்களுக்கு மனதார உதவி செய்
Try to help others who are in financial crisis you will be blessed more dear.
நானும் முருகரிடம் வேண்டிகிறேன் தருவார் என்ற நம்பிக்கையுடன்
முருகன் மேல் உண்மையிலேயே, பக்தியும், அன்பும், நம்பிக்கையும் இருக்கும் என்றால்,, இயலாமையால் துன்பப்படுகின்ற மக்களுக்கு, மருத்துவ உதவி, படிப்புக்கு,, உணவு,, முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம்,,, வாயில்லா ஜீவன்களுக்கு என்று முடிந்தவரை பகிர்ந்து உதவுங்கள் ஐயா, இறைவனே நீங்கள் தான் ஐயா..,,, கொடுப்பவர்க்கு தெரியாது,,, கேட்ப்பது,, கடவுள் என்று,,,,,, ஆனால் கேட்ப்பவருக்குத்,, தெரியும்,,,,,, கொடுப்பது,, கடவுள் என்று,,,, மனிதன் என்பவன்,,, தெய்வமாகலாம்,,,,,, {மனிதன்,}வாரி,, வாரி, வழங்கும் போது வள்ளல் ஆகலாம்,,,, மழையைப் போல் பயன் கருதா உதவி,,,,, யாராக இருந்தாலும்,,போகும் போது உடன் கொண்டுப் போவது,,, பாவமும்,, புண்ணியமும் மட்டும் தான் மக்களே, 👍👍👍🙌🙌🙌❤️❤️🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை..
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா...
என் மாமியார் கண் நோய் குணமாக வேண்டும் முருகா 🙏🙏
எனது கடன் தீர அருள் புரிவாய் முருகா🙏🙏🙏
ஓம் சரவண பவ
என் அப்பனே முருகா என் மன பயத்தை போக்கி அருள் வாயாக முருகா முருகா முருகா 🙏
உயிரே உணர்வே உன்னையே சரணடைந்தேன் முருகா
முருகா என் பொண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்க நீங்க தான் அருள் புரியணும் ஒம்முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻💖💖💖💖💖💖💐💐💐💐💐💖💖💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
❤
முருக என்னோட வேண்டுதலை நிறைவேற்று முருக நடத்து குகன் வேலே 😢
வேலும் மயிலும் துணை ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா போற்றி போற்றி
முருகா என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா
முருகனை நம்பினோர் கெடுவதில்லை என்றும் துணை இருப்பான் என் அப்பன் முருகன்🙏🙏
முருகா முருகா கருணை காட்டப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்வயிற்றில்இருக்கும் கொழுப்புக்கட்டிஅணலில்இட்டமெழுகுபோலநெருப்பிப்பிலிட்டவெண்ணைபோல சூரியனைககண்டபனிபோல கரைந்திடணும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
Neenga veeraragava perumal kovilkku poittu paalum vellamum vaanki kulathil karaithu vittu Vara vendum sariyagividum
Enga iruku @@sivammalar2324
Venthar tv
Jei pirathyankira rahu kala pojai seythal 21 days il katti kaanaamal pohum. 100% true
Im from srilanka. Veru pirachanaikum intha pojai syyalaam
jei pirathyankira tv endru type pannunka. Vedios parunka.
கண்டிப்பாக நல்லபடியாக சீக்கிரமாகவே நலம் பெற்று ஆயுள் ஆரோக்கியம் பெறுவீர்கள் இயலாதவர்களுக்கு முடிந்த வரையில் உதவுங்கள்
ஓம் சரவண பவ முருகா🙏🙏🙏🙏🙏
முருகாகுழந்தைகள்அனைவரும் உடல்நலமுடன்பல்லாண்டுவாழ அருள்புரிவாய்முருகா 🦚🦚👃🏽👃🏽🦚🦚🔔👃🏽👃🏽
வேலையாஆஆஆ. உன்னருள் வேண்டும் ஐயா.
ஓம் சரவண பவ நமக ❤
என் அப்பன் முருகன் நினைத்ததே குடுப்பவர் ❤❤❤❤❤அப்பனே போற்றி போற்றி ❤❤❤❤குகனே போற்றி போற்றி ❤❤❤ஆறுமுகனே போற்றி ❤❤❤கந்தனே போற்றி போற்றி ❤❤❤
ஓம் ஐம் ஶ்ரீம் வேல் முருகன் வேல் காக்க
முருகா எங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் ❤
கண்டிப்பாக சீக்கிரமா நிரந்தரமான நல்ல வருமானம் உள்ள வேலை கிடைக்கும் கவலை வேண்டாம்
Muruga en kadan theer arul puriyithedugal appa...... arumugam aruleda anudeenam erumugam .
என் தெய்வமே என்மகன்நல்லபடியாக
பேச அருள்புரிவாயாக ஒம் முருகாபோற்றி இவன் வே ச தினகரன்
என் மனதில் உள்ள கஷ்டம் என்ன என்று உனக்கு தெரியும்.நான் நினைக்கும் படி என் மகன் திருமணம் நடக்க அருள் புரி முருகா.
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் முருகா போற்றி போற்றி.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா🙏🦚🐓
முருகா முருகா முருகா உன்னை நம்பி நினைத்து வேண்டுபவர்களுக்கு அனைவருக்கும் எல்லா நலன்களும் பொய்யாக்காமல். தந்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Om muruga saranam.
வேலும் மயிலும் துணை முருகா என்னோட உடம்பு சரி ஆகணும் 🙏🙏🙏
கண்டிப்பாக உடம்பு சரியாகி ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ்வீர்கள்
அப்பனே முருகா என் மகன் சிவமுருகன் உடம்புக்கு சுகம் தந்ததற்கு நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா அப்பனே எல்லா மக்களையும் காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு சீக்கிரம் ஒரு அரசாங்க வேலை கிடைக்கனும் முருகா என்னோட ஆசை நிறைவேறனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகன் திருப்புகளையும் இதேமாதிரி பாடி போட்டால் நன்றாக இருக்கும் எங்களுக்கு படிக்க வசதியாக இருக்கும்
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤
முருகா எனக்கு சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும். என் வறுமை நீங்க அருள் புரிங்க பகவானே.
கவலை வேண்டாம் விரைவில் நிரந்தரமான நல்ல வருமானம் உள்ள நல்ல வேலை கிடைக்கும் வேலையும் வேலனையும் நம்பினோர் அனைவர்க்கும் இறை அருளும் பிரபஞ்சம் அருளும் நிச்சயம் கிடைக்கும் 🎉
வேல் மாறல் தொடர்ந்து கேட்டு வருகிறேன்என்மகளுக்குசீக்கிரம்அரசுநிரந்தரவேலைஅக்ரிஆபீஸர்பேங்கிங்வேலையும்நல்லதிருமணவாழ்க்கையும்சந்தோஷமானமருமகன்குடும்பம்கொஞ்சம்பெரியகுடும்பமாகவும்நல்லவாழ்க்கையும்அமையவேண்டும்முருகாஅப்பாமுருகா
முருகா எனது பிரச்சினைகளுக்காக வேண்டுகிறேன் நல்லபடியாக நிவர்த்தி செய்து என்னை காக்க வேண்டும் இறைவா
உபஸச🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎮♈
எனது மகனுக்கு நாக தோஷம் நீங்க வேண்டும் முருகா.
உன்னில் சரணடைந்தேன் முருகா❤
முருகா நின் பாதம் சரண்.
எங்கெங்கு இருந்து உயிர்
ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்தருள் புரிவாய்
என் அப்பனே❤
சக்தி வேல்மறால் பாடல் சந்தோசத்தை தரும்
என் கணவருக்குஎலும்புகிராக்ஆகிஇருக்கிறதுஅதுசரிஆகிஎலுந்துநடக்கவேணடும்முருகாஓம்சரவணபவ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉translatetoEnglish
வெற்றிவேல்முருகனுக்குஅரோஹரா குழந்தைகள்நோய்இல்லாமல்ஆரோக்யமுடன்வாழதுனைபரீவீரமுருகா 🌞🌞🪔🪔🦚🦚🪔🪔
என் கடன் பிரச்சனை தீர வேண்டும் அப்பா
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
Naanum vel maaral padithuvarukiren en nilamaium nalla vithama maarikondirukkirathu muruga unaku nanrigal kodi saravana bava🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம் மலைபோல் இருக்கும் எல்லா நோய்களையும் பனிபோல் விளக்கி எனக்கு சுகத்தையும் நலத்தையும் அரோக்யதயும் குடு முருகா எனக்கு நீயே துணை யா இருந்து எல்லா நோயிலிருந்து காப்பாத்தி மீண்டும் என்ன வேலைகி போக வை முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா...
வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
சச
சச
ச
சச
ச
சசசச
சச
ச
சச
ச
சச
சச
சச
ச
சச
சசசச
சச
ச
ஓம் சரவண பவ நமக
முருகா என் கஷ்டத்தில் கடனில் இருந்து காப்பாற்றும் முருகா என் மகளின் வாழ்கை ஏன் இப்படி அப்பா உன்சன்னதியில்நடந்தகல்யாணவாழ்கை ஏன் சிதரிகிடக்குதுஅப்பாமுருகாகாப்பாற்றும்முருகா
அவன் சன்னதியில் நடந்த திருமணம் ஒரு குறையும் வராது இன்னும் சில நாட்களில் எல்லாம் சரியாகும் கவலை வேண்டாம் பிறக்கும் முதல் குழந்தைக்கு அவன் பெயரை வையுங்கள் நல்லதே கண்டிப்பாக நடக்கும் கவலை வேண்டாம்
என் அப்பனே முருகா மன பயம் போக்கி அமைதி கொடு முருகா
Murugaa Kowsi ku enaku kalayanam akanum 🙏🙏🙏🙏
முருகா மனம் உடல் ஆரோக்கியம் வேண்டுகிறேன்
திருத்தணியில் உதித் து அருளும் ஒருத்தன் மலை
விருத்ன் என் து உள்ளத்தில்உறை
கருத்ன்மயில் நடத்துகுகன் வேலே
ஆணவம் அழிந்து உன்னயே மனதில் நினைக்க அருள் செய் முருகா.
தன்னை உணர்ந்தாலே இறை அருள் தானே வரும்
முருகா என் திருமண தடை விளக்கி உன் அருளால் எங்கு நடந்தாலும் உன் சன்னிதானத்திலே எனக்கு திருமணம் நடத்தி வைப்பாய் என் அப்பனே முருகா
🙏🙏🙏 முருகா எங்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் murugaa 🙏🙏🙏
முருகா என் பேரனுக்கு கல்வி அறிவு தாரும் ஜயா முருகா
என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா முருகா
En mahanukkum
என் அப்பனே முருகா அடியவளை காப்பாற்றுங்கள் முருகா மலை போல் பிரசனையில் தவிக்கிறேன் முருகா பனி போல் கரைந்து போகட்டும் அய்யனே என் கடன் தீருந்து போகட்டும் அய்யனே நான் இழந்த பணம் மீட்டு தாருங்கள் முருகா அப்பனே வேல் கொண்டு வந்து காபாற்றுங்கள் சுப்பிரமணிய சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா என் மகன் செந்தில் குமார்க்கு உடம்பில் உள்ள நோய் பினி பிடி சுகம் ஆகட்டும் முருகா பதிகம் தந்ததற்கு நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Good news happened soon
என் அண்ணணின் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து. .பண பிரச்சினை தீர வேண்டும் முருகா
என் மகனுக்கு நிரந்தர வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
ஓம் சரவணபவ 🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ்🙏🏻 ஓம்சரவணபவ 🙏🏻ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻 ஓம்சரவணபவ🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
முருகா என் மகனுக்குவ வரைவில் திருமண ம் நடக்க அருள்வாய் அப்பா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
முருகா சின்ன மகள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் கணவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
திருச்செந்தூர் முருகன் சுப்பிரமணியம் துணை புரிந்தது எங்களின் குடும்பம் சுபிட்சமாக அருள் வழங்க வேண்டியகிறேன் தங்கவேலு தனசேகரன் பிரேமா தனசேகரன் விக்னேஷ்வரன் தனசேகரன் ஹரிஷ் ராகவேந்திரா ஓம் ஓம் ஓம் வேலும் மயிலும் துணை வெற்றி வேல் உன்னை துணை
பழனி ஆண்டவர்க்குஅரோகரா
Muruganuku Arokara🎉🎉🎉
முருகா முருகா என் மகள் பகையை மறந்து என்னை வந்து சேர வேண்டும் வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகா வீர வேல் முருகா
என்அப்பனேமுருகாஎன்மகனுக்குதிருமணம்நடைபெறவரம்தரவேண்டும். வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா
Muruga arul vendum
Om murugaah yen பிரென்ட் பொண்ணுககு சிக்கிராம திருமணம் நடக்கணும் நீங்க தா துணை இருக்கணும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா அனைவரும் நலமாக வாழ வேண்டும் 🙏🙏