சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals
Vložit
- čas přidán 6. 02. 2018
- திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்
Sivapuranam with Tamil Lyrics | Tamil Devotional Song
Album : Sivapuranam - Kolaru thirupathikam - Thiruneetru pathikam
- • Sivapuranam | Kolaru T...
Singer : Sivapuranam DV Ramani
Music : Sivapuranam DV Ramani
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#Pradoshamsong#Sivansongs#dvramanisong#Sivapuranam
பாடல் : சிவபுராணம்
ஆல்பம் : சிவபுராணம் - கோளறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம்
இசை : சிவபுராணம் DV ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
Follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying:
"thiruvAchakaththukku urukAdhAr oru vAchakaththukkum urukAr"
Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees. - Hudba
To get more updates follow us on :
Instagram - instagram.com/vijaymusicals/
Facebook - facebook.com/VijayMusical
A
i8o
0
I
@@ushaangou2926 0
@@ushaangou2926 0
மீண்டும் எனக்கு பிறப்பு வோண்டாம் இறைவா
இந்த பிறவியே போதும் இறைவா ,,,, என் பிள்ளைகளை நல்வழி நடத்துங்கள் எந்தன் ஈசனே
கேட்க கேட்க தெவிட்டாத இசை செய்யுளில் உள்ள பொருள் விளங்க விளங்க எண்ணுள் ஒருவித இறைமயக்கம் நமசிவாய ஓம் நமசிவாய
🙏மீண்டும் ஒரு பிறப்பு உண்டு என்றால் உன்னை மறவாமல் இருக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய 🙏
ohm namasivaya
om namasivaya valka 🙏🙏🙏
இப்பிறவியில் சிற்றின்பம் மீது ஆர்வம் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அல்லல்படுவதை விட பேரின்பத்தில் ஈடுபட்டு பிறவா நிலை அடைய முயற்சி செய்ய வேண்டும். தினமும் இப்பாடலை கேட்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் தங்கள் குரல் மிகவும் அருமை. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🌺🌺🌺
Sri
Ch jij jnv BBb v vvv BB v vvvvv v v xcBB
Yes
இல்லறம், துறவறம், எதுவாயினும் நலமாகும் அப்பன் ஈசன் அவன் திருவருளால்...
Nama 0 nama ramayanam
அப்பா அப்பா அப்பா உன்னை தவிர வேறு ஒரு நினைவுகள் வேண்டாம் என் அப்பனே சிவனே
ஓம் நமசிவாய வாழ்க.எனக்கு பிறவி இனி வேண்டாம் .உன் பாதம் மட்டும் போதும் அய்யா. ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
ஈசனே எனக்கு சீரோடும் சிறப்போடும் வாழ அருளை கொடு.என்றும் உனை வணங்கும் பயபக்தியைகொடு. என்றும் உன்பாத கமலத்தில் நிரந்தர இடம் கொடு இறைவா
கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும் ஒவ்வொரு முறையும் திரு ரமணி அவர்கள் சிவபுராணம் பாட கேட்கும் போதெல்லாம்
Uennakumdha
பாவ கர்மா 😭கரைகிறது 😭
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய நமஹ சிவபுராணம் கேட்பது மனதிற்கு அமைதியை தரும்
அடியார் நமஹா என வார்த்தையை தவிர்க்கவும் சிவாய நம
26:49
இந்த அரிய சிவபுராணத்தை கேட்பதற்கே எம்பெருமான் என்னை மனிதப் பிறவியதை வைத்தான் போலும் பாடல் வரிகள் தான் என்ன உயிர் மறைந்தாலும் பாடல் வரிகள் மறக்காது ஓம் திருச்சிற்றம்பலம் அடியேன் திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நமசிவாய ஓம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இவ்வளவு அழகாக,
இவ்வளவு தெளிவகா
பாடியவர்க்கு மிக்கா nanri
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
அசிவாய வாழ்க🙏நாதன்தாள் வாழ்க🙏இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க🙏🙏👆🙏🌹💐
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🏻
அவன் கொடுத்த கண் மூக்கு வாய்,கை.... நன்றாக செயல்படுகின்ற..... 😊
திருசிற்ற்ம்பலம்
ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே
போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா
போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
Ayya தங்கள் பாடிய சிவபுராணம் சிவனை நேரில் கண்டது போல உணர்ந்தோம் அய்யா.
பாடியவர் கடவுளின் அருள் பெற்ற கடவுளின் தூதர்.
776
💯
❤
சிவபுராணம் தந்தம் மாணிக்கவாசகருக்கு திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம்
சிவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை அறிந்து கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் நமது உள்ளம் சிவனது நாமத்தை அனுதினமும் எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் சொல்லிக்கொண்டே இருக்கும். ஓம் நமசிவாய ஓம்
True
திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திற்கும் உருகாதார் 🙏🙏
தினம் சிவபெருமான் மீது சிவபுராணம் படித்து வந்தால் உடல் மற்றும் மனசு அமைதி காக்கும்
திருப்தியாக இருந்தது
A.vishnudahsranamn
SSS realy unami
❤Ñ Wஓ🎉KANDHA SASTI KAVACHXAM
KANDHA SASHTI KAVACHAM
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அப்பனே எனக்கு குழந்தை வரத்தை 10 வருடங்களுக்கு பிறகு வரமாக அளித்துள்ளாய்.. என் குழந்தைகளை கூடவே இருந்து நல்ல முறையில் காத்தருல வேண்டுகிறேன் அப்பனே எம் பெருமானே 🙇♂️🙇♀️🙇♂️🙇♀️
கண்டிப்பா ஈசன் கூடவே இருப்பார் 100% நம்பிக்கை வைக்கவும் 🙏
என் அப்பனே நடராஜனே உனையே நம்பி இருக்கேன் உதவி செய்வாய் சங்கரா | ஓம் நமசிவாய'😢
Thanks
Om namah shivay
S@@ramadevandilushiya9879
இதை தினமும் காலையில் முதலில் ,இரவு உறங்குவதற்கு முன் இருமுறை கேட்கிறேன். பிறப்பின் பயனை அடைந்து விட்டது போல் ஒரு அமைதி. தொடரட்டும் தங்களின் இந்த தெய்வீக திருப்பணி.
Super
9f
சிவன் சாமி எனக்கு மிகவும் பிடிக்கும்
என்னை கைவிடாது காக்கும் எம்பெருமான் புகழ் பாடும் வரம் ஒன்றே போதும். ஓம் நமசிவாய போற்றி 🙏🙏
மாணிக்கவாசக சுவாமி எமகளித்த இன்ப ரசம். வாழ்க ஐயா, உங்க தேன் மதுரக் குரல். 👌🙏🙏🙏🙏🙏
சரவேஸ்வரா என் வாழ்வில் நடக்கும் அனைத்தும் நீயே என்று உணர்ந்து விட்டேன்.
ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய போற்றி நாதன் தாழ் போற்றி ஹர ஹர சங்கர மிக அருமையான பதிவு நன்றி
ஆயிரம் வருடங்கள் கடந்தும் அர்த்தம் விளங்குகிற ஒரே மொழி அன்னைத்தமிழ் ஒன்றேதான்.என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நன்றி
99999998
@@subramaniamk5810 kkkiū
@@subramaniamk5810 :':''"* ZZ xxx,
Om namachivaya valga
Thotanaithoorum manarkenipola naam wovorumurai padikumpodhum (manam layithu karuthoonri) ullam yerkum vagayil porulpadum mozhi nam thamizhmozhiyallavaa .
Ohm nama Sivaayavey
திருவாசகம் தேனினிமையைக் காட்டிலும் சிறந்த பக்திபபாடல்கள நிறைந்த ஆன்மீக அருள் தரும் தமிழ் இலக்கியப் படைப்பு. மு.மணி
ஓம் நமச்சிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏
Kadavil than nammala valavaikannum namma avarai illa😢
ஓம் நமசிவாய
சிவாயநம ஓம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
$AVAYA OM
Hi
ஓம் நமசிவாய நமக ஓம் சிவ சிவ போற்றி ஹர ஹர மகாதேவா
வாழ்த்த வார்த்தைகள் இல்லை வயதும் இல்லை கண்ணீர் மட்டுமே வருகிறது நல் வழி அறிய வழி கட்டியது நன்றி
ஓம் நமசிவாய போற்றி...... அய்யா அவர்களுடைய தீவிர ரசிகன் நான்..... ஓம் நமசிவாய போற்றி.....
என் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொடுத்த சிவனே போற்றி.ஓம் நம்பி வாய
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
என் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுத்த சிவனே போற்றி,, திருச்சிற்றம்பலம்
ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய வாழ்க,... என்னுடைய கவலை உனக்கு தெரியும் அப்பா, நீங்க பார்த்து கொள்ளுங்கள் , உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் , நீங்க பார்த்து கொள்வீங்க என்று, அப்பா என் கவலையை போக்குங்க😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் நந்தி தேவனே போற்றி போற்றி அண்ணா மலையானே போற்றி போற்றி அன்னை பார்வதி தாயே போற்றி போற்றி🪔🪔📿📿🔱🔱💐💐💐🙏🙏🙏
இனி ஓர் பிறவி வேண்டாம். இறைவா உன்னருளாள் எனக்கு இனி இன்பம் வேண்டும். ஈனமெல்லாம் மறைய வேண்டும். ஷிவாய நமஹ ஓம் நமஷிவாய
Sivaya nama omTouch my heart Tears my eyes
எனக்கு உனி இன்னோரி பிரவி வேண்டாம் சிவன் சாமி அவர்கலேsivan😔
@@kalavathidevijeyachandhira124ki
ஐயா அவர்களின் அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் தெளிவாக சிவபுராணம் பதிகம் கேட்ட சந்தோஷம் மனதுக்கு மிகவும் இதமாக சந்தோஷமாக இருந்தது சிவா ஓம் நமசிவாய
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்
இதை கேக்க இறைவன் அருள் கொடுத்ததற்கு நன்றி ஓம் நமசிவாய நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாயம் அனைவறுக்கும் சுபதினம் மீண்டும் பிறவாத வரம்அருளிகாப்பாய்சிவபெருமானே
ஓம்நமசிவாய🙏🙏🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை என்னப்பு பற்றி🙏
sivame sivamai sittikum sivapuram tannai
அருமை ஐயா உங்கள் பாடல் கேட்க இனிமை தெகிட்டாத தேன் நன்றி ஐயா
இதை மனப்பாடம் செய்ய பல நாள் முயற்சி செய்து இவர் குரலில் தினமும் கேட்டு...கேட்டு..மனதில் பதிந்தது. வாழ்க வளர்க அய்யா. சர்வம் சிவார்ப்பணம்
அடியாருக்கு அடியேனின் திரு பாத வணக்கம்
நண்றி ஐயா
சிவ புரணம் பாடி அடியார்க்கு அளித்த அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி
True, me too
Me
எல்லா பிறப்பும் பிறந்திலைத்தேன்😔.பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமாள்🙏.உன்னடி சேரும் வரம் ஒன்றே போதும் இறைவா💯🙏.
z
ஈர்தது என்னை ஆட்கொண்ட பெருமானே! காக்கும் என் காவலனே! தோற்ற சொல்லவலியே! என் சிந்தனையில் ஆற்றமுதாய் உடையானே !என் பிறப்பை நீக்கி ஆட்கொள்ள வேண்டுகிறேன் ஐயனே! சனடிக்கு பல்லோரும் ஏற்ற பணிந்து. ஜெய ஜெய ஷங்கர் , ஜெய ஜெய ஷங்கர் ! ஹரஹர்ஷங்கர! ஹரஹர ஷங்கர் !ஓம் நமசிவாய!!❤❤❤❤❤ Om Nama Sivaya Om!!!😅😮
திருவாசகம்பாடிய தங்களுக்கு எனது பணிவான நமஸ்காரம் - குரல்வளம் மிகவும் அருமை
அருமை 28:28 28:28
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதா தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏
அய்யா உங்கள் ஆயுள் அதிகமாகி பாட்டு பாடிக் கொண்டே இருக்க எம்பெருமான் சிவனை வேண்டுகிறேன்
திருப்பெருந்துறை சிவனே போற்றி திருவிளையாடல் நாயகா போற்றி
Tthankey sir
Om namah sivaya
சிவபுராணம் கேட்க கேட்க அருமையாக உள்ளது சிவாய நம
Q1
A à
இனிய குரல் கொடுத்து சிவபுராணம் மீண்டும் கேட்க வைக்கிறது நன்றி ஐயா வாழ்க. வளமுடன் ஓம் நமசிவாய ஈஸ்வரா சரணம்
🔱ஓம் நம சிவாயநம🙏 எல்லாம் சிவம(மா)யம் என்றுணர பெற்றேன் 🔥
திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றுகிறது ஐயா உங்கள் குரல் வளம் என் உள்ளத்தை உருக்குகிறது . சிவபுராணத்தில் எனக்கு பிடித்த வரிகள் ஈர்த்து எனை ஆட்கொண்ட எந்தை பெருமானே! மாணிக்கவாசகரின் பாடல் வரிகள் உங்கள் குரல் வளத்தில் உயிரோட்டமாக இருக்கிறது
இந்தக்குரலும் இசையும் தெய்வீகத்தன்மையை பிரவகிக்கிறது ,உங்கள் பண தொடர வேண்டும்🙏🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய உன் கருணையால் எல்லோருக்கும் என்னென்ன தேவையோ சந்தோசைத்தையும் மகிழ்ச்சியும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி...
ஓம் நமசிவாய வாழ்க இதை கேக்கும் போது மனம் அமைதி அடையும் சிவபுராணம்
இப்போது தான் முதல் முறையாக கேட்கிறேன் என் அப்பனின் திருசிட்ரம்பளம் பாடல் பரவசம் அடைந்தேன்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் பகவான் ஞானவள்ளல்திருவடிகளே சரணம் சரணம்
ஓம் நமசிவாய நமசிவாய போற்றி போற்றி!!!
கேட்க கேட்க இறைவன் மீது அன்பு உருகி கண்ணீர் வந்து விட்டது.நன்றி இசைக்கும் ,பாடிய ஐயா அவர்களுக்கும்.
திருச்சிற்றம்பலம்..
வைத்தீஸ்வரன் கோவில் சிவன் -- SEE
czcams.com/video/jQuDxKHI35g/video.html
@@srivi20channel83 購
。
🙏🙏🙏🙏
@@srivi20channel83 h Xcel
dudueeeeeeeueuueuueeeeeereeeeeeeeeduyereeyyeeuueeeeeeee
சிவ சிவ திருவாசகம் எனும் தேன் உனைமறவா வரம் வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🌎🌎🌎🌎🌝🌞🔥🔥🔥🌈🌊🏹🎮🎮🎮
மன நிம்மதி அளிக்கும்
அற்புத வரிகள்.
ஓம் நமசிவாய. தினமும் கேட்கிறேன். நெகிழ்ந்து போகிறேன். சொல்ல வார்த்தை இல்லை. இறைவனின் பேரருள் பெற்ற குரல். வாழ்க வளத்துடன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹💐🌹🌹🌹
மனதுக்கு நிம்மதியும் எனது துயரங்கள் எல்லாம் தீர்ந்தது போல் சந்தோம் ஓர் பரவசம்.உங்களது குரலில் அத்தனை சநதோசம் ஐயா.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.... ❤️🙏ஓம் நமசிவாய.... ❤️
இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய அப்பா ஞாபகம் வருது. என்னை அறியாமலேயே கண்ணீர் வருகிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
இறைவன் அருளால் எல்லா இடங்களிலும் அமைதி மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்
தென்னாட்டுடைய சிவனே போற்றி!!!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.... ஓம் நமசிவாய!!! ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் அன்னை பார்வதி தாயே போற்றி மதுரை மீனாட்சி தாயே போற்றி நந்தி தேவனே போற்றி போற்றி🪔🪔📿📿🔱🔱💐💐💐🙏🙏🙏
மிக அருமை வார்த்தைகள் துல்லியமான உச்சரிப்பு சிவபுராணம் கேட்க கேட்க இனிமை
தினமும் திருவாசகம் கேட்பதும் படிப்பதும் இன்பம் பயக்கும்.அய்யா அவர்களின் குரல் வளத்தில் திருவாசகம் கேட்பது மாபெரும் புத்துணர்வு தருகிறது நன்றி அய்யா.🙏🙏
திருவாசகம் என் உயிர் சிவனை தினமும் இரவு கெட்டு தன் துங்கு வேன்
Om namah shivaya potri potri
l
@@rathna85 alaQqlqall
q/
a
a
lqq
Lq1@/1qq
Laaw
Pp
ஓம் நமசிவாய 🙏🙏🙏
நமசிவாயம் வாழ்க 👃👃🔥🔥🔥
உண்மையான பக்தியின் வெளிப்பாடு..
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இசையும் பாடலும்.
Namasivaya vaazhga, Nadan thal vazzhga,
Imai podum yennenjil neengaadhan thal vazhga.
Kokazhi aanda guru mani than thaal vaazhga,
Agamam aagi nindru annippan vaazhga,
Yekan anegan iraivan adi Vaazhga
Vegam keduthu aanda vendan adi velga,
Pirapparukkump injakan than pey kazhalgal velga,
Puratharkkum cheyon than poomkazhalgal velga,
Karam kuvivaar ul magizhum kon kazhalgal velga,
Siram kuvivaar onguvikkum cheeron kazhal velga.
Eesan adi Potri, Yenthai adi Potri,
Nesanadi Potri, Sivan Sevadi Potri,
Neyathey nindra nimalan adi Potri,
Maya pirappu arukkum mannan adi Potri,
Cheeraar perum thurai nama devan adi Potri
Aaratha inbam arulum malai Potri,
Sivan avan yen sinthayul ninra athanaal,
Avan arulaale avan thal vanagi,
Chinthai magizha Siva puranam thanai,
Munthai vinai muzhuthum oya uraippan naan.
Kan nuthalaan than karunai kan kaatta vandeythi,
Yennutharkettaa vezhilaar kazhal irainji,
Vin nirainthum, man niranthum mikkai vilakku oiliyaai,
Yenn iranthu yellai illathaane nin perum cheer,
Pollaa vinayen pugazhum maru ondru ariyen.
Pullagi, poodai puzhuvai maramaki,
Pal virugamagi pravayai, pambaki,
Kallai, manitharai peyai, ganangalai,
Val asuraragi, munivaraai, devaraai,
Chellaaa nindra, ithathavara jangamathukkul,
Yella pirappum piranthu, ilaithen, yem perumaane.
Meyye Un ponnadikal kandu indru veedu uthen,
Uyya yen ullathul ongaramai nindra,
Meyya, vimala, vidaipaka, vedangal,
Iyya yena vongi aazhndu agandra nunniyane
Veyyayai, thaniyaai, iyamaananaam vimalaa,
Poi aayin yellam poi akala vandharuli,
Mei jnanam aagi milirgindra mei chudare,
Yejjanam illathen inba perumale,
Agjnan thannai agalvikkum nal arrive.
Aakkam alavu iruthi illai, anaithulagum,
Aakkuvaai, kaapaai, azhippai, arul tharuvai,
Pokkuvai, yennai puguvippai nin thozhumpin,
Naathathin neriyai cheyai, naniyaane,
Matham manam kazhiya nindra marayone .
Karantha paal kannalodu nei kalanthor pol,
Chiranthu adiyar chinthanayul then oori nindru,
Pirantha pirappu arukkm yengal peruman
ஓம் சிவ பெருமான் 🙏🏻தாயில் சிறந்த தயவான தத்துவனே போற்றி 🙏🏻
முந்தைவினை தீர்க்கும் வல்லோன் 🙏
ஐயா' சிவபுராணம் உங்கள் குரலில் ஆத்மார்த்தமாக இழையோடுகிறது
ஓம்நமச்சிவாயசிவாயநமஹ ஓம்நமச்சிவாயசிவாயநமஹ ஓம்நமச்சிவாயசிவாயநமஹ ஓம்நமச்சிவாயசிவாயநமஹ ஓம்நமச்சிவாயசிவாயநமஹ
ஐயாவுக்கு சிவபெருமான் கொடுத்த வரம் தங்களது குரல். ஓம் நமசிவாய!.
❤❤❤❤❤.ஓம்.நமசிவாய.வாழ்க.ஓம்.நமசிவாய.வாழ்க.வாழ்க.ஓம்.நமசிவாய.வாழ்க.வாழ்க.❤❤❤❤❤.
அப்பா எப்பொழுதும் நான் உன் நினைவில் இருக்கும் படி வரம் வேண்டும் நிம்மதி வேண்டும் அப்பா
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருக மாட்டார்! ஓம் நமச்சிவாய போற்றி நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க! போகடி ஆண்ட குரு மனிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தான் வாழ்க!
NA MA SI VA YA center la ich varathu
கோகழி ஆண்ட குரு மனிதன் தாள் வாழ்க .
நண்பரே தங்கள் கவனத்திற்கு - போகடி ஆண்ட குருமணி அல்ல
கோகழி ஆண்ட குருமணி என்பதே சரி . சிவனருளாலே சீலமாய் வாழ்க.
ஓம்
நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
😎😎😎வெஜிநிஷ்
என் மனம் அமைதியாக இருக்க வேண்டும் அதற்கு சிவன் அருள் தேவை ஓம் நமச்சிவாய
உண் கால்யடியில் சரணடையவிரும்புகிறேன் எம் பெருமானே. ஈஸ்வார..
5
❤️
Emmaiallum vulagai allum wssane portri pottri
@@porakigaming5887 qq
ஓம் ஸ்ரீ சோமநாதீஸ்வராய நமஹ : ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹ : ஓம் ஸ்ரீ மஹாகாளேஸ்வராய நமஹ : ஓம் ஸ்ரீ ஓங்கார மல்லேஸ்வராய நமஹ : ஓம் ஸ்ரீ வைத்தியபீமசங்கரேஸ்வராய நமஹ : ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ : ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹ : ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்ராய நமஹ : ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹ : ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ : ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹ : 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
ஐயா மிகவும் அருமைபான தெய்விக குரள் ,சிவன் புகழ் பாடட்டும் உலகெங்கும் சிவனே போற்றி போற்றி போற்றி நன்றி ஐயா
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..
சிவாய நம
Om Namatchivaya
Arumaiyana kural
இந்த ஒற்றை வரி , வைர வரி , ஈடிணையில்லா வரி , இது தானே மேலைநாட்டினரும் நினைத்து நினைத்து உருகும் வரி , தமிழனின் பக்திநெறி எடுத்தியம்பும் வரி .
ஓம் சிவாய நம:
சிவபுராணம் பாடல் வரிகளுக்கு தாங்களின் ஆத்மார்த்தமான குரல் நயம் உயிர் கொடுத்துள்ளது. ""ஓம் நமசிவாய ஓம்."" மிக்க மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது. எளிதில் பாடுவதற்கு பின்பற்றும் படியுள்ளது. அருமையிலும் அருமை இறைவனை ஒன்றிசெல்ல உள்ளது. மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்தி வணங்குகிறேன்.
FG by GT v up ins
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
En paadukalai neeki nal arul tharuvai esane . En maga vazhkaiyil purana santhosham tharuvsi en magal udal aarokiram thanthu vaazhkkai sirakka arulvay perumane. Ellorum nalla irukka arulpurivay perumane. Siva siva
என்னுள் இருந்து என்னை இயக்கம் அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை இசாய நமஹா
சித்தமெல்லாம் சிவமயமே 🙏
ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ
என் மனதை உனையன்றி யாரறிவார்
எனை ஏற்றுக்கொள்ள வேண்டும் சிவமே