Odi Odi Odi Odi Utkalantha Jothi Song | Lyrical Version | Shivavaakkiyar Siddhar Song | Track Bhakti

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2022
  • Subscribe to our channel: bit.ly/2UMPL8t
    Odi odi Utkalantha Full Song | Lyrical Version | Siddhar Shivavaakkiyar Song
    ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை | சிவவாக்கியர் சித்தர் பாடல் வரிகள்
    மனம் அமைதி பெற இந்த பாடலை கேளுங்கள்
    #odiodiutkalanthasong #trackbhakti #shivavaakkiyarsong
    ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
    நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
    வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
    கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே
    என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்
    என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
    என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
    கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
    ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
    ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
    அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
    அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
    அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
    இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
    எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்
    உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
    மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
    பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல
    அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
    வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
    நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
    என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
    ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
    ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
    ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை
    நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
    அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
    எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
    பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
    மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
    மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
    கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
    இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
    செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    அவ்வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழும் அகினாய்
    உவ்வென்னும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
    மவ்வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
    அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
    நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
    ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
    தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே
    நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே
    நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை
    நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே
    நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே
    இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
    இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
    இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
    எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    காரகார காரகார காவல் ஊழி காவலன்
    போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்
    மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ
    ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே
    விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்
    கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
    மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்
    அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே
    அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
    உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
    மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
    சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
    தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய
    வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே
    உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே
    ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
    ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
    ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
    ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    திருச்சிற்றம்பலம்
    - சித்தர் சிவவாக்கியா
    #Bhakti #DevotionalSongs #TrackBhakti
    This channel features devotional songs from great singers and legendary artists like Unnikrishnan, P.Susheela, Vani Jairam, L.R.Eswari, S.P.Balasubramanium, S.Janaki, Chitra. This channel also features the greatest singers of the devotional music industry, such as Pushpavanam Kuppusami, Gana Ulaganathan, Krishnaraj, NR Thiyagarajan, Unni Menon, Malar Rajendran, Veeramani Raju, Chandrasekar Bhagavathar, Gpopika Poornima and many.
  • Hudba

Komentáře • 2,6K

  • @sathishannachi1999
    @sathishannachi1999 Před 18 dny +9

    திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ🥰🥰🥰🥰🥰🥰

  • @lovefoolers5500
    @lovefoolers5500 Před 2 lety +1375

    நான் கிறிஸ்தவன்... தான் ஆனால் இந்த சிவன் பாடல் மிகவும் பிடிக்கும் இந்த பாடலில் உள்ள அர்த்தங்கள்... ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது....🙏✝️🕉️☪️🙏

    • @ebothwoodsworld9878
      @ebothwoodsworld9878 Před rokem +27

      Vanakam appa unmai entha ulagil matham veru inam veru mozhi veru aana kadavul matthum ondrutan appa entha padalil muulu porul intha padal aelithavar peyar sri sivakkiyar siddhar thaturumaka aelithi irupar appa 🥰❤🔥🙏💯

    • @ameranghana5582
      @ameranghana5582 Před rokem

      @@ebothwoodsworld9878 1 21zz 2z21z2z1😭😭😉😉😁😭😭😭😭😭😭🙂😉🙂🙂🙃😌😉😉😋🙂😌🙃😉🙃😉😉😉🙃🙃😉🙃🙃🙃🙃🙃😉😉😉🙃😉😉😌😉🙃🙃🙂🙃😉😉😉🙃😉😉🙂🙂🙃😉😉⚡⚡🥰⚡⚡😋⚡😀⚡⚡⚡⚡⚡🥰⚡⚡⚡⚡⚡⚡😗😀😗😗😉😉😀😀😀😀😀😉😀😁😉😗😀😀😉😀😉😀😉😉😙😉😉😉😙😀😀😀😉😉😉😗😉😉😀😙😀😉😉😉😀😀😀😉😉😀😀😉😉😉😗😉😉😉😉😉😉😉😉😉😗😉😀😙😋😙😀😉😉😉😉😉😉😙😀😗😉😉😀😀😉😉😉😗😀😉😀😉😉😉😀😗😀😙😉😉😀😉😋😀😉😀😉😀😕😕

    • @vignesha1346
      @vignesha1346 Před rokem +4

      😘

    • @ravich3505
      @ravich3505 Před rokem +5

      Yes...

    • @maligamalliga2659
      @maligamalliga2659 Před rokem +11

      Enaku manasu nimatiya eruku enta padal 🔱🔱🙏🙏

  • @babuchennai2184
    @babuchennai2184 Před rokem +548

    இந்தப் பாடலைப் எழுதிப் பாடியவர்களுக்குகோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @user-cz9dq8os9t
    @user-cz9dq8os9t Před 2 měsíci +251

    நான் ஒரு நான் முஸ்லிம் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போது மனம் நிறைய மகிழ்ச்சி 🫶🫶🫶

    • @skumarsopinion4221
      @skumarsopinion4221 Před měsícem +33

      இந்தப் பாடலுக்கு இசையமைத்த ஜிப்ரான் ஒரு முஸ்லீம்தான். நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிறோம், ஆனால் இறுதியில் கடவுள் ஒருவரே.

    • @FunnyClover-zw5lo
      @FunnyClover-zw5lo Před měsícem +5

      ❤proud of you

    • @newgirlbeauty6154
      @newgirlbeauty6154 Před měsícem +4

      Appaaaaaaa

    • @shankargovindarajan7975
      @shankargovindarajan7975 Před měsícem +8

      உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
      மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
      பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல
      அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே
      - இஸ்லாமிய கடவுள் தத்துவம் இதுதானே.

    • @VijayJohn-xr1sb
      @VijayJohn-xr1sb Před měsícem +1

  • @abithaabi3280
    @abithaabi3280 Před 2 lety +840

    இந்த பாடல் கேட்டதில் இருந்து எனக்கு எல்லாம் நல்லதே நடக்கிறது.ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @user-cz9dq8os9t
    @user-cz9dq8os9t Před 4 měsíci +339

    நான் முஸ்லிம் இந்த பாடல் கேட்டேன் மனசு முழுக்க மகிழ்ச்சி

  • @funwhale9329
    @funwhale9329 Před rokem +400

    சிவன் பாதத்தில் கிடப்பதே பிறவிப்பயன் - ஓம் நம சிவாய.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvarajmajitoo2775
    @yuvarajmajitoo2775 Před 2 lety +314

    சிவத்தை வெளியே தேட வேண்டாம் நம்முள் இருப்பதே சிவம்

    • @chitranjankumarkushwaha4259
      @chitranjankumarkushwaha4259 Před rokem +1

      Yes brother lord Shiva is everywhere

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před rokem +2

      இசையே சிவன்...
      சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி ....
      இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ??
      மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்..
      அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்...
      உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்..
      நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்...
      மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு..
      திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும்.
      திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI ..
      அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753)
      முதல் குறள் விளக்கம் இதுதான்.
      எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு.
      எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும்
      எனது சேனல் பார்க்கவும்

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před rokem +1

      @@chitranjankumarkushwaha4259 இசையே சிவன்...
      சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி ....
      இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ??
      மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்..
      அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்...
      உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்..
      நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்...
      மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு..
      திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும்.
      திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI ..
      அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753)
      முதல் குறள் விளக்கம் இதுதான்.
      எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு.
      எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும்
      எனது சேனல் பார்க்கவும்

    • @rahulsuthar4478
      @rahulsuthar4478 Před rokem +3

      Parameshwara Mahadeva is both inside and outside. Bhagwaan Shiv ji is everywhere.

    • @krishnansrinivasan8313
      @krishnansrinivasan8313 Před 2 měsíci +1

      Unnul andha Sivathai arivadhu avvalavu Elidhu enru nee ninaithayo?

  • @m.kumareshm.kumaresh8713
    @m.kumareshm.kumaresh8713 Před rokem +560

    எவ்வளவோ கக்ஷ்டம் எவ்வளவோ நக்ஷ்டம் எவ்வளவோ இழப்புகள் ஆனாலும் சிவபெருமானின் பாடல்களை கேட்டால் மனம் அமைதி மனம் நிம்மதி கிடைக்குது ஓம் நமசிவாய

  • @sakthivel2301
    @sakthivel2301 Před rokem +222

    இந்த பாடலை கேட்கிறப்ப தன்னை அறியாமலேயே ஓம் நமசிவாய என்று சொல்லாதவர் யாரும் இருக்க முடியாது ,🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

    • @jothimeena3934
      @jothimeena3934 Před 5 měsíci +6

      ஆம் எல்லாம் ஈசன் செயல் ஓம் நமசிவாய 🙏

    • @uthayakumars7554
      @uthayakumars7554 Před 4 měsíci +3

      🙏🙏🙏

    • @karthikramamoorthy9311
      @karthikramamoorthy9311 Před 2 měsíci

      first time only in this life not taking in to account prev lifes

    • @bosesivamathan9613
      @bosesivamathan9613 Před 2 měsíci

      என்னோட மகன் இப்போ ஓம் நமச்சிவாய னு சொல்றான்

    • @nambidass8386
      @nambidass8386 Před 8 dny

      Mm unmaiya tha

  • @parameshwari998
    @parameshwari998 Před 6 měsíci +74

    ஆதியும் , அந்தமும் இல்லாதவர்.
    பிறப்பும் , இறப்பும் இல்லாதவர்.
    எம் சிவபெருமான்...
    அவர் அருள் இருந்தால் தான் அவரை வழிபடவே முடியும்...🙏

  • @nisyahhh994
    @nisyahhh994 Před rokem +74

    Odi Odi Odi Odi Utkalanta Jotiyai
    Natinati Natinati Natkalum Kalintu Poy
    Vativati Vativati Valntu Pona Mantarkal
    Kotikoti Kotikoti Enniranta Kotiye
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Ennile Irunta Unrai Yan Arintatilaiye
    Ennile Irunta Onrai Yan Arintu Kontatin
    Ennile Irunta Onrai Yavar Kana Vallaro
    Ennile Iruntu Iruntu Yanum Kantukontene
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Nanatetu Niyatetu Natuvil Ninratetata
    Konatetu Kuruvatetu Kuritum Kulamare
    Avatetu Alivatetu Appurattil Arputam
    Inatetu Rama Rama Rama Enra Namame.
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Ancheluttile Pirantu Ancheluttile Valarntu
    Ancheluttai Otukinra Panchaputa Pavikal
    Ancheluttil Or Eluttu Arintu Kura Vallirel
    Anchal Anchal Enru Natan Ampalattil Atume
    Om Namachivaya Om Om Namachivaya Om Namachivaya Om Om Namachivaya
    Itatu Kankal Chantiran Valatu Kankal Churiyan
    Itakkai Chanku Chakkaram Valakkai
    Chula Manmalu Etuttapata Nilmuti Entichaikkum Apparam
    Utal Kalantu Ninra Mayam Yavar Kana Vallaro
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Uruvumalla Veliyumalla Onrai Mevi Ninratalla
    Maruvumalla Katamalla Marratalla Arratalla..
    Periyatalla Chiriyatalla Pokumavi Tanumalla
    Ariyataki Ninranermai Yavar Kana Vallaro
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Mankalam Kavilntapotu Vaittu Vaittu Atukkuvar
    Venkalam Kavilntapotu Ventumenru Penuvar
    Namkalam Kavilntapotu Narumenru Potuvar
    Enkalantu Ninramayam Enna Mayam Ichare
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Ancheluttile Pirantu Ancheluttile Valarntu
    Ancheluttai Otukinra Panchaputa Pavikal
    Ancheluttil Or Eluttu Arintu Kura Vallirel
    Anchal Anchal Enru Natan Ampalattil Atume
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Itatu Kankal Chantiran Valatu Kankal Churiyan
    Itakkai Chanku Chakkaram Valakkai
    Chula Manmalu Etuttapata Nilmuti Entichaikkum Apparam
    Utal Kalantu Ninra Mayam Yavar Kana Vallaro
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Uruvumalla Veliyumalla Onrai Mevi Ninratalla
    Maruvumalla Katamalla Marratalla Arratalla
    Periyatalla Chiriyatalla Pokumavi Tanumalla
    Ariyataki Ninranermai Yavar Kana Vallaro
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Mankalam Kavilntapotu Vaittu Vaittu Atukkuvar
    Venkalam Kavilntapotu Ventumenru Penuvar
    Namkalam Kavilntapotu Narumenru Potuvar
    Enkalantu Ninramayam Enna Mayam Ichare
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Anavancheluttule Antamum Akantamum
    Anavancheluttule Atiyana Muvarum
    Anavancheluttule Akaramum Makaramum
    Anavancheluttule Atankalavalurrate
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Ninaippatonru Kantilen Niyalatu Verillai
    Ninaippumay Maruppumay Ninra Maykai Maykaiyai
    Anaittumay Akantamay Anatimun Anatiyay Enakkul Ni
    Unakkul Nan Irukkumaru Ennane
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Pantunan Paritterinta Panmalarkal Ettanai
    Palile Jepittuvitta Mantirankal Ettanai
    Mintarayt Tirinta Potu Iraitta Nirkal Ettanai
    Milavum Chivalayankal Chula Vantatu Ettanai
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Ampalattai Ampukontu Achankenral Achankumo
    Kampamarra Parkatal Kalankenral Kalankumo
    Inpamarra Yokiyai Irulum Vantu Anukumo
    Chemapon Ampalattule Telintate Chivayame
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Munru Mantalattilum Mutti Ninra Tunilum Nanra Pampin Vayinum Navinrelunta Aksaram Inra Tayum Apparum Etutturaitta Mantiram Tonrumor Eluttule Cholla Venkutillaiye
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya Namachivaya
    Ancheluttum Nirkume Nilaikale Namachivaya Manchutanchum Puranamana Maykaiyai Namachivaya Ancheluttum Nam Mule Irukkave Namachivaya Unmaiyai Nankuraiche Natane
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Illai Illai Enru Iyampukinra Elaikal Illai Enru Ninra Onrai Illai Ennalakumo Illaiyilla Enrumalla Irantum Onri Ninratai Ellai Kantu Kontar Ini Pirappatinku Illaiye
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Karakara Karakara Kaval Uli Kavalan Porapora Porapora Poril Ninra Punniyan Maramara Maramara Marankalum Elum Etachi Ramarama Ramarama Rama Namam Ennum Namame
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Vinnilulla Tevarkal Ariyona Mepporul Kannil Aniyakave Kalantu Ninra Empiran Mannelam Pirapparutta Malaratikal Vaittapin Annalarum Em Mule Amarntu Valvatu Unmaiye
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Akaramana Tampalam Anatiyana Tampalam Ukaramana Tampalam Unmaiyana Tampalam Makaramana Tampalam Vativamana Tampalam Chikaramana Tampalam Telintate Chivayame
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Unmaiyana Mantiram Oliyile Iruntitum Tanmaiyana Mantiram Chamainta Rupamakiya Venmaiyana Mantiram Vinaintu Niratanate Unmaiyana Mantiram Tonrume Chivayame
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivayame Unarntu Me Unarntapin Om Namachivayame Unarntu Me Telintapin Om Namachivayame Unarntu Me Unarntapin Om Namachivayame Utkalantu Nirkume
    Om Namachivaya Om Om Namachivaya
    Om Namachivaya Om Om Namachivaya Tiruchirrampalam Chittar Chivavakkiya

  • @g.rajesh1111
    @g.rajesh1111 Před 2 lety +3018

    இந்த மாதிரியான பாடல்களில் விலம்பரம் போடாதீர்கள்

    • @un_officialmcoc8218
      @un_officialmcoc8218 Před rokem +97

      no advertise but we must spread the world slogan for siva devotee

    • @dushysaisankar258
      @dushysaisankar258 Před rokem +30

      @@un_officialmcoc8218 ssssssaasfsss

    • @jonahj7063
      @jonahj7063 Před rokem +15

      Well said

    • @kumarimurugesan5483
      @kumarimurugesan5483 Před rokem +98

      உண்மைதான் சகோதரா.போனை தடடிவிட்டு மன அமைதியாக பாடல்களை கேட்டால்,இடைஇடையே விளம்பரங்கள்.தேவையில்லையே.

    • @Ramji73
      @Ramji73 Před rokem +3

      @@dushysaisankar258 m

  • @BanuBanu-ev5ur
    @BanuBanu-ev5ur Před 7 měsíci +49

    என் வாழ்க்கை முடிந்து என்று நினைக்கும் போது இல்லை இனி தான் வாழ்வே போகிறேன் என்று எண்ணத்தை தருவது சிவம் ஓம் நமசிவாய

  • @rajeshrajee8901
    @rajeshrajee8901 Před 5 měsíci +86

    இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் ஓம் நமசிவாய நமசிவாய....🙏🙏🙏🙏🙏

    • @Leopard.28
      @Leopard.28 Před 3 měsíci +1

      Om Sivan

    • @chinnamaragatham3306
      @chinnamaragatham3306 Před 2 měsíci +1

      ஓம் நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நன்றி இறைவா ஆண்டவா

  • @king-kq4vc
    @king-kq4vc Před 2 lety +233

    இந்த பாடலை கேட்கும்போது ஈசனே என் கூட இருப்பது போல் ஒர் உணர்வு

    • @durais6503
      @durais6503 Před 2 měsíci +3

      ஆமா ஓம் நமச்சிவாய போற்றி

    • @kavinrangaraj
      @kavinrangaraj Před měsícem +1

      இங்கு எல்லாரும் சிவன் thaan bro
      Ohm namachivaya🕉️🕉️❤️‍🔥✨

  • @king-kq4vc
    @king-kq4vc Před 2 lety +510

    தினமும் இந்த பாடலை கேட்டால் தைரியம் தன்னம்பிக்கை வருகிறது ஓம்நமச்சிவாய

    • @Songlyricsvlogs2011
      @Songlyricsvlogs2011 Před 2 lety +4

      ஓம் நமசிவாய

    • @kaleeswarip4844
      @kaleeswarip4844 Před 2 lety +4

      Yes

    • @sutharsansubramaniam2733
      @sutharsansubramaniam2733 Před rokem +2

      உண்மை

    • @sankarganesan3962
      @sankarganesan3962 Před rokem +2

      Yes

    • @agniveera111
      @agniveera111 Před rokem +3

      He gives great courage guts victory strength and finally make ask win. And solve problems like evil spirts graha dosa breaking of black magic spells and make enemy bend down our feet. Listen this song yama also will fear to come near ask.

  • @arcprivateltd985
    @arcprivateltd985 Před 6 měsíci +72

    இப்பாடலை கேட்கும் பொழுது மேனி சிலிர்த்து கண்ணீர் வழிந்தோடுகிறது 😢
    ஓம் நமச்சிவாய போற்றி!

  • @viswanathkp911
    @viswanathkp911 Před rokem +51

    இந்த பாடல் கேட்டதில் இருந்து எனக்கு எல்லாம் நல்லதே நடக்கிறது.ஓம் நமசிவாய வாழ்க

  • @SanthoshKumar-bs2uo
    @SanthoshKumar-bs2uo Před 2 lety +239

    அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
    கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
    இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
    செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே

    • @ponyagit2296
      @ponyagit2296 Před rokem +8

      Semma line... Emperumanuku edu inai ethuvumillai...

    • @swethar7430
      @swethar7430 Před rokem +3

      Super Line 🙏🙏🙏

    • @balasubramaniyan78
      @balasubramaniyan78 Před rokem +3

      @@ponyagit2296 ஓம் நமசிவாயம் 😎🙏🙏🙏🙏

    • @nagarajanp574
      @nagarajanp574 Před rokem +2

      ஓம் நமசிவாய ஓம்!!!!

    • @ananthikamaraj5570
      @ananthikamaraj5570 Před rokem +4

      ரொம்பவே பிடித்த பாடல் வரிகள் 💖👍

  • @YelloFlowerMusic
    @YelloFlowerMusic Před rokem +244

    நா முதன் முதலில் சிவன் பாடல் கேட்கிறேன்... என்னவோ தெரிய வில்லை . இந்த பாடலை கேட்கும் போது . கண்ணில் நீர்வருகிறது

    • @muruganm6840
      @muruganm6840 Před rokem +2

      athan🙏🙏 sivan 🙏🙏

    • @chuttipappu2081
      @chuttipappu2081 Před rokem +2

      ஊன் உருகும் பாடல்....

    • @dvsv1118
      @dvsv1118 Před rokem +1

      U r right bro

    • @sabarisekar46
      @sabarisekar46 Před 6 měsíci +3

      நம்மளை அறியாமல் வரும் கண்ணீர் இல் தான் அந்த அய்யன் இருக்கிறான் உண்ணுள் ❤

    • @sri-hari-1
      @sri-hari-1 Před 4 měsíci +2

      🔥🔱🔱❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤🔥🔱🔱

  • @rabinmadhan3920
    @rabinmadhan3920 Před 7 měsíci +75

    I'm Christian but I like this song❤💗

  • @muruganm8041
    @muruganm8041 Před 7 měsíci +10

    என் அப்பேன மரணம் வந்து உயிர் பிரியும் போதும் இப்பாடலை கேக்கும் பாக்கியம் தரவேண்டும்

  • @user-fr7ts2gd4t
    @user-fr7ts2gd4t Před rokem +487

    பாடலை கேட்கும் போதே மனதில் இருந்த கஷ்டம் துன்பம் பறந்தது .. ஓம் நமசிவாய போற்றி 🙏🙏

    • @andromeda4898
      @andromeda4898 Před rokem +4

      Carefully selected words and phrases hold and direct our thoughts towards peace and harmony🌎💫🌏

    • @Leopard.28
      @Leopard.28 Před 3 měsíci

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před rokem +147

    🙏🙏🙏🙏சிவனை வணங்கினாலே,, நாம் பிறப்பு இறப்பு என்ன என்பதை உணரலாம்,,,🙏🙏🙏🙏

    • @darlz_4857
      @darlz_4857 Před rokem +1

      Exactly 💯😖

    • @umaiyalanyogarasa1658
      @umaiyalanyogarasa1658 Před 7 měsíci

      Anbe sivam

    • @ayyappanm5671
      @ayyappanm5671 Před 3 měsíci

      ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய ஒம்நமசிவாய🙏🙏🙏🙏

  • @KejriwalBhakt
    @KejriwalBhakt Před rokem +220

    I am from North and i don't understand the lyrics. But there's something so good and uplifting about this song that I visit this song everyday after listening to Shiv Tandav Stotram.
    Brothers from Tamil Nadu, you guys should be proud of whatever you guys have created.
    Om Namah Shivay.

  • @theepanthivya7049
    @theepanthivya7049 Před 4 měsíci +21

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
    நந்தீஸ்வரா போற்றி
    பரம்பொருளிடம் முழுமையாக சரணம் அடைந்தால் மன அமைதியை நிச்சயமாக
    தந்தருளுவார் எம்பிரான்
    சங்கரா போற்றி🙏🙏🙏

    • @satyaGandhi.
      @satyaGandhi. Před 4 měsíci

      czcams.com/users/shortsCt3XgNDdmZw?si=t9xYIsDqB1yJhqGb

  • @anbarasanelangovan4851
    @anbarasanelangovan4851 Před rokem +79

    இன்று மட்டுமே ஐந்து முறை கேட்டுவிட்டேன்...எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது...ஆனால் சிலிர்க்க வைக்கிறது இசையும் சிவவாக்கியரின் வரிகளும்....

    • @DarK-Full-Mania
      @DarK-Full-Mania Před 25 dny +2

      Même si tu crois pas en dieu, le dieu croit en toi, force a toi et a shiva le seigneur

  • @rathnathangam8727
    @rathnathangam8727 Před 2 lety +130

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே

  • @Simbudivya2001
    @Simbudivya2001 Před měsícem +12

    ஒரு ஒரு வரிகளும் கேட்கும் போதும் மனசுல இருக்குற கஷ்டங்கள் குறைகிறது

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Před 6 měsíci +32

    💙இந்த பாடல் மெய் சிலிர்க்கிறது!!......
    கேட்க கேட்க நிம்மதியாக இருக்கிறது.....❤........
    என் அண்ணாமலையாரே போற்றி போற்றி 🔥
    ஓம் நமசிவாயனே போற்றி போற்றி 🔥
    ஓம் திருநீலகண்டனே போற்றி போற்றி 🔥
    ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க💙🔥❤🔥🙏🙏

  • @KrishnaKumar-yf8zi
    @KrishnaKumar-yf8zi Před rokem +69

    கலியுகத்தின் அதர்மம் குறைந்து தர்மம் தலை நிமிர்ந்து நிற்க வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் தர்ம சிந்தனை வழியில் நடக்க நல் வழி நடக்க நற்பண்பாளர்கள் அனைவரும் கேட்கும் நல்ல பாடல்,இந்த பாடலை இயற்றிய மகா மேதைக்கு எனது கோடி கோடி நன்றிகள்

  • @RamRam-br6cm
    @RamRam-br6cm Před rokem +82

    தமிழ் சித்தர்கள் பாடல்கள் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு பொது உடைமை.

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před rokem +3

      இசையே சிவன்...
      சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி ....
      இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ??
      மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்..
      அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்...
      உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்..
      நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்...
      மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு..
      திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும்.
      திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI ..
      அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753)
      முதல் குறள் விளக்கம் இதுதான்.
      எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு.
      எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும்
      எனது சேனல் பார்க்கவும்

    • @RaviRavi-is1bk
      @RaviRavi-is1bk Před rokem

      👌👍🙏🙏🙏🙏🙏

  • @Manikandan-nw8eg
    @Manikandan-nw8eg Před rokem +46

    பாடலுடன் இசை அமைத்தவருக்கும் வாழ்த்துக்கள் 😊

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rj Před 5 měsíci +78

    Iam Christian ✝️ I love lord siva

    • @charlesdarwin2667
      @charlesdarwin2667 Před 3 měsíci +5

      Me TOO. HE is for everyone. For Devas, Asuras, Rakshasas, Yakshas, Vanaras, Ghanas, Ghandarvas, Christians, Muslims, Vishnu and Brahmma too.

    • @boobalanjyothi2494
      @boobalanjyothi2494 Před 3 měsíci +3

      Shiva🧿😍 ❤my two boys names
      Aadhidevan🙏❤🧿
      Mahadevan🙏❤🧿

    • @user-tl8vn4dc9g
      @user-tl8vn4dc9g Před měsícem +1

      Im also

    • @DarK-Full-Mania
      @DarK-Full-Mania Před 25 dny +1

      Pareil que toi, je suis chrétien orthodoxe mais j'aime le sanatana Dharma , siva est puissant

  • @seenivasanthirumala8893
    @seenivasanthirumala8893 Před rokem +96

    இந்த பாடலை பாடியவர் இசை அமைத்தவர் வாழ்க பல்லாண்டு

  • @chitranjankumarkushwaha4259

    ऊं नमः शिवाय ॐ। शक्तिशाली ।ऊं नम: शिवाय।I am deep shiva bhakt. Love you Indian Tamil brothers sisters people giving such powerful shiva dhun.ऊं नम: शिवाये।

    • @thyagarajbalasubramanyam5711
      @thyagarajbalasubramanyam5711 Před rokem +3

      Hai Chitranjan,
      When you have told Indian, that itself is great. This devotional is for all of us 🙏

    • @chitranjankumarkushwaha4259
      @chitranjankumarkushwaha4259 Před rokem

      @@thyagarajbalasubramanyam5711 thank you brother want to learn meaning of this bhajan in Hindi or English ऊं नमः शिवाय।

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před rokem +1

      இசையே சிவன்...
      சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி ....
      இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ??
      மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்..
      அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்...
      உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்..
      நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்...
      மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு..
      திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும்.
      திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI ..
      அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753)
      முதல் குறள் விளக்கம் இதுதான்.
      எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு.
      எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும்
      எனது சேனல் பார்க்கவும்

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před rokem +2

      @@chitranjankumarkushwaha4259
      Our body is with five senses .. sound and light is the ultimate to keep you fit to live in this world..
      Lord Shiva is in three form..one is at universe as sadhasivan . Second is arthanaari ( Parvathy parameshwar)
      Third one is as light in our eyes.. it will glow only with the help of kundalini sakthi.. it is a natural process , Gita upadseam 3/10.... Adhi bramman created humans with this kundalini..
      It gets activated naturally by living by the way of Varna asrama dharma...
      1( soothraa). Doing regular cleaning up of your body .
      2.( Vysna).. by earning and leading your family with dharma...
      3. (Satriya) by protecting your family and environment
      4. Doing regular Pooja everyday and teaching your family and community the same.. ( biramma).
      If you lead your life this then lord is very near to you as kaamadenu...
      இசையே சிவன்...
      சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி ....
      இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ??
      மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்..
      அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்...
      உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்..
      நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்...
      மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு..
      திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும்.
      திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI ..
      அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753)
      முதல் குறள் விளக்கம் இதுதான்.
      எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு.
      எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும்
      எனது சேனல் பார்க்கவும்..
      Don't search any guru.. one form of lord is with us

    • @bharathkumarsm1941
      @bharathkumarsm1941 Před rokem +1

      We have lakhs of songs,keerthanas which we r not so much focused on 🥲

  • @sangeetham3906
    @sangeetham3906 Před 3 měsíci +26

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எத்தனை முறை கேட்டாலும்😊கோடி முறை கேட்டாலும் சலிக்காது 😊 என் அயன் சிவன் பாடல்..

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl Před 5 měsíci +17

    தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @sreeshivanithakalalayam5000
    @sreeshivanithakalalayam5000 Před 2 lety +132

    🥰 என் அப்பன் சிவன் இருக்கும் போது எல்லாம் நன்மை தான் ஓம் நமசிவாய அனைத்து நண்பர்களுக்கும் சிவாயநம தினமும் வாழ்க்கையில் வெற்றி பெற இந்த பாடல் கேட்கவும்

  • @sagayarajjohnsona3383
    @sagayarajjohnsona3383 Před rokem +65

    எனக்கும் எனது குழந்தைகளுக்கு மிகவும்
    பிடத்த பாடல்
    சிவஈசனே போற்றி போற்றி

  • @kabitatiwari2639
    @kabitatiwari2639 Před 6 měsíci +60

    Love from North Bharat ( Delhi city)🇮🇳 to our great Southern (Tamil)🇮🇳 Brothers.
    We are different from our culture but united By our country Bharat and Sanatan Dharma 🇮🇳🕉️🚩💯💯💯.
    जय श्री राम 🚩🕉️🙏
    जय श्री महाकाल 🚩🕉️🙏

    • @balajib4631
      @balajib4631 Před 5 měsíci +5

      Culture is same for us

    • @vellaichamykannan7156
      @vellaichamykannan7156 Před 5 měsíci +2

      ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @Sheela1000
      @Sheela1000 Před 22 dny +3

      I need Hindi or Marathi translation Please ❤

    • @kabitatiwari2639
      @kabitatiwari2639 Před 22 dny +2

      @@Sheela1000 देवी जी उन श्रीमान ने कमेंट बॉक्स मे केवल श्री महा षडाक्षरी मंत्र ॐ नमः शिवाय लिखा है अपनी मात्र भाषा तमिल मैं।

  • @Sandeepsanna6660
    @Sandeepsanna6660 Před 5 měsíci +44

    Na oru Muslim ana IPO en appan Sivan pakthai nu sola perumaiya eruku

    • @kingmaker3790
      @kingmaker3790 Před 2 měsíci +1

      Raj Muni nu perla muslima😂😂😂

  • @kovendrannadarajah6890
    @kovendrannadarajah6890 Před rokem +112

    பாடலை முழுமையாக செவிமடுத்துக் கேட்கும் போது நம்மையும் அறியாமல் ஒரு பக்தி ஏற்படுகின்றது.

  • @eswarivignesh8688
    @eswarivignesh8688 Před 2 lety +35

    மெய் மறந்து விட்டேன். உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது.

  • @anandhi8460
    @anandhi8460 Před 6 měsíci +65

    இந்த பாடலை கேட்க்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது இந்த பாடலில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது நன்றி

  • @veluprasaath996
    @veluprasaath996 Před 7 měsíci +20

    இந்த பாடல் பாடினால் உடல் ஆரோக்யமாக வாழமுடியும்
    மூச்சி பயிற்சியில் சிறந்த பயிற்சி

  • @anbumani6573
    @anbumani6573 Před 2 lety +306

    உடம்பே சிலிற்க்கிறது ஒவ்வொரு வரிகளும்🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

    • @arundathi9194
      @arundathi9194 Před rokem

      unga comments padikkumbothu kooda . ethum thonala... intha songs end la enakkum goose bumps agiduchu

  • @nuuuuuuucccccc4389
    @nuuuuuuucccccc4389 Před rokem +32

    என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
    என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
    என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
    என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே...........
    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
    கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
    விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
    அருள் தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே......

  • @praveenkumar-im8yb
    @praveenkumar-im8yb Před rokem +66

    உடம்பு சிலிர்க்கிறது இந்த பாடலை கேட்டவுடன் ... ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @linkeshs2490
    @linkeshs2490 Před rokem +17

    அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
    அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
    அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
    அஞ்சல் அஞ்சல் என்று நாதன்
    அம்பலத்தில் ஆடுமே 🕉

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před 2 lety +243

    ஒவ்வொரு மனிதரும் கேட்டு உணர்ந்து பயணடையவேண்டிய சிவமந்திரம்.
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

    • @blackcrush1802
      @blackcrush1802 Před 2 lety +2

      yes

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před rokem

      இசையே சிவன்...
      சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி ....
      இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ??
      மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்..
      அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்...
      உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்..
      நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்...
      மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு..
      திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும்.
      திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI ..
      அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753)
      முதல் குறள் விளக்கம் இதுதான்.
      எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு.
      எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும்
      எனது சேனல் பார்க்கவும்

  • @rajeswarielangovan6723
    @rajeswarielangovan6723 Před rokem +47

    சிவன் என் அப்பா இந்த பாடலை கேட்கும் போது என் உடம்பு சிலிர்த்து போகிறது

  • @parameswariparameswari7752
    @parameswariparameswari7752 Před 8 měsíci +29

    என்னை அறியாமல் என் கண் கலங்குகிறது ஈசனே 😢😢😢
    ஓம் நமச்சிவாய...🙏🏻🔱🥺

  • @thirukoneshthirukonesh3368

    முதல் கடவுள் சிவன் இருக்க பயம் ஏன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @dlife401
    @dlife401 Před 2 lety +100

    தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏...என் அப்பன் எம்பெருமான் சிவன் இருக்க கலக்கம் தேவையில்லை🙏

  • @mahalakshmianandan6882
    @mahalakshmianandan6882 Před rokem +81

    மனம் அமைதி தேடும் போது இந்த பாடல் மனதை மயக்கும் அமைதி அடைகிறது 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய கோடி கோடி நன்றிகள்

  • @smileangelpapa1709
    @smileangelpapa1709 Před 21 dnem +4

    இந்த பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகின்றது என்னையும் அறியாமல்...

  • @logeshwarisammandhan8798
    @logeshwarisammandhan8798 Před rokem +35

    இந்த பாடல் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. மனதில் இருந்த பாரம் குறைந்த மாதிரி உள்ளது

  • @pandibala4320
    @pandibala4320 Před rokem +37

    நான் தினமும் இந்த பாடலை கேட்டு தான் தொழிலே தொடங்குவேன் மணதிற்கு இனிமையான வரிகள்

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před rokem +9

    🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🔥
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥

  • @yuvarajammuyuvarajammu3637
    @yuvarajammuyuvarajammu3637 Před 5 měsíci +23

    ஒம் நீலகண்டேன நமசிவாய ஒம் நீங்கள் எம்பெருமானின் இந்த பாடலை மொழி மற்றும் இரண்டு மொழியில் பாடல்கள் வெளியிட வேண்டும் என்னுடைய இதய சிவ வணக்கம் உதவி செய்யுமாறு வேண்டுகிறோம் மொழிகள் தெலுங்கு மற்றும் கன்னடம்

  • @vishnukj8313
    @vishnukj8313 Před rokem +53

    இந்த பாடல் என்னை மெய்மறக்க செய்தது🙏கண்கள் கலங்கியது♥️நன்றி பல கோடி

  • @vanithaseetharaman595
    @vanithaseetharaman595 Před rokem +42

    அனைத்து அன்பர்களும் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு செல்லுங்கள்... வாழ்க வையகம்... சிவசிதம்பரம்

  • @user-ez6wg6br8z
    @user-ez6wg6br8z Před 4 měsíci +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️சிவன் என்னுள்ளே இருப்பதை உணர்த்தும் பாடல் ❤❤😘😘😘😘ஓம் நமச்சிவாயம் 😘😘😘🙏🙏🙏🙏🙏

  • @RKDixit143
    @RKDixit143 Před měsícem +2

    I Didnt speak this Language or didnt understand words, but I have Very mch Love for my Mahadev, "Om Namah Shivaay " is all i Understood.
    ।।ॐ नमः शिवाय।।❤🔱🔱🔱🔱🚩🚩🚩🙏🙏🙏

  • @rbalasubramanian59
    @rbalasubramanian59 Před rokem +29

    இந்த பாடலை நான் தினமும் கேட்கிறேன் உடம்பு சிலிர்க்கிறது தைரியம் தன்னபிக்கை அந்த ஈஸ்வரனே என்னுடன் இருக்கிற ஒரு உணர்வு . 🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @sugumarktm7221
    @sugumarktm7221 Před rokem +98

    என்னில் இருந்த ஒன்றை
    நானறிந்து கொண்டேன். இந்த பாடல் கேட்டதும். ஓம் நமச்சிவாய!

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před rokem +1

      இசையே சிவன்...
      சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி ....
      இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ??
      மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்..
      அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்...
      உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்..
      நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்...
      மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு..
      திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும்.
      திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI ..
      அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753)
      முதல் குறள் விளக்கம் இதுதான்.
      எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு.
      எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும்
      எனது சேனல் பார்க்கவும்

    • @dhayalanvasanthi6259
      @dhayalanvasanthi6259 Před rokem

      Verynice

  • @sindhanaiyarasij.d7912
    @sindhanaiyarasij.d7912 Před rokem +29

    உண்மையான பதிவு ,ஈசன் அருள் இருந்தால் மட்டுமே இந்த பாடலை கேட்க முடியும் பொருள் உணர முடியும், தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @gangaganga5421
    @gangaganga5421 Před rokem +44

    🙏🏻தயவு செயிது விளம்பரம் போடாதீங்க சிவன் பாடல் கேக்கும் போது 🙏🏻🌸🌸🌸ஓம் நமச்சிவாய 🌸🌸🌸🙏🏻🌸🌸🌸

  • @thishanthdon9323
    @thishanthdon9323 Před rokem +13

    ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo Před rokem +29

    Whenever i heard this song i can feel some positive vibration in my house. Om namasivaaya...

  • @prsmuthuprs3681
    @prsmuthuprs3681 Před 2 měsíci +5

    இந்த பாடல் எனக்கு முதன் முறை கேட்ட போதே ரொம்ப புடிக்கும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய!

  • @sivakumar-ng6lw
    @sivakumar-ng6lw Před 2 lety +68

    ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏 கேட்க கொண்டே இருக்கிறேன் நற்பவி நற்பவி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinikumar8589
    @srinikumar8589 Před rokem +31

    கடவுள் பாடல் வரிகள் பாடும் போது நடுவில் வரும் விளம்பரம் அதன் மகத்துவத்தை இழிவு படுத்தும் வகையில் உள்ளது, ஆதலால் தயவு கூர்ந்து கவனிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @Muruganadimai
    @Muruganadimai Před rokem +18

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶 ஓம் நமசிவாய🙏

    • @jayaraj1735
      @jayaraj1735 Před rokem

      ஓம் நமசிவாய...🙏🕉️💖

  • @MohammadKhan-wq5vs
    @MohammadKhan-wq5vs Před 8 hodinami

    சிவவாக்கியரின் இந்த பாடலை உள்ளம் உருகி கண்ணீருடன் கேட்பது போலவே தான் AR Rahman இசையில் வந்த Bose forgotten hero படத்தில் இடம் பெறும் zikr பாடலையும் கேட்க முடியும்.
    உணர்ந்த உள்ளங்களுக்கு அனைத்தும் ஒன்று தானே.
    ஓம் நமசிவாய..❤

  • @singamsiva8907
    @singamsiva8907 Před rokem +36

    🙏🔥 நிதமும் இரவு பொழுது இந்த பாடலை கேட்காத நாள் இல்லை 🙏 ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய 🙏

  • @sathyam4263
    @sathyam4263 Před 2 lety +187

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @user-bi7ij2ns6m
      @user-bi7ij2ns6m Před 2 lety +8

      Om trilokhanadhaya namah🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️Hara hara Shiva shambo🙏🙏🙏🙏🙏

    • @snarendran8300
      @snarendran8300 Před 2 lety +11

      சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.
      -------------------------ஔவையார்

    • @kanchanajeyaraj8502
      @kanchanajeyaraj8502 Před rokem +1

      @@user-bi7ij2ns6m 8

    • @dharanishree7698
      @dharanishree7698 Před rokem

      ❤❤❤❤

    • @suriyamoorthy9297
      @suriyamoorthy9297 Před rokem

      Hai Mahe how are you?

  • @funworld1772
    @funworld1772 Před rokem +7

    Ohm nama shivaya. மனம் கவலை அடையும் பொழுது மனம் ஆறுதலாக இருக்கிறது. சிவ அப்பா என்னையும் என் purushanaiyum நீ தான் காப்பாற்ற வேண்டும்.🙏🙏🙏🙏

    • @funworld1772
      @funworld1772 Před rokem

      Muthu lakshmi subramanian🙏🙏🙏🙏🙏ohm nama shivaya.

  • @noorgitheepan4437
    @noorgitheepan4437 Před 5 měsíci +3

    ஓர் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    பரம்பொருளே போற்றி
    சங்கரா போற்றி
    சதாசிவா போற்றி
    நந்தீஸ்வரா போற்றி
    உமாமகேஸ்வரா போற்றி
    மகாதேவா போற்றி போற்றி
    இந்த பாடலை கேட்க்கும் போது
    நான் என்ற
    ஆணவம் அழிந்து
    மனம் ஒரு நிலையை
    அடைகிறது
    சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 Před 2 lety +124

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @vknkocha9095
      @vknkocha9095 Před rokem +7

      Nichayam appa sethu vaippar sagothariye nichayam sethu vaippar

    • @srinikumar8589
      @srinikumar8589 Před rokem +4

      கண்டிப்பாக உங்களுக்கு உங்கள் கணவர் உங்களை வந்தடையும் நேரம் மிகவும் அருகில் உள்ளது. ஓம் நமசிவாய நமோ நமோ 🙏🙏🙏

    • @Vishnu_lakshmi369
      @Vishnu_lakshmi369 Před rokem +4

      Om namasivaya

    • @SureshSuresh-wx9es
      @SureshSuresh-wx9es Před rokem +2

      ஓம் நமசிவாய 🙏நிச்சயம் நடக்கும்

    • @arunprassatha2365
      @arunprassatha2365 Před rokem +1

      உடன் பிறப்பே விரைவில் உங்கள் வேண்டுதல் நிறை வேறும்

  • @therasamerys7968
    @therasamerys7968 Před 2 lety +42

    என் அப்பன் சிவன்னே ஆதியும் நியே அந்தமும் நியே அகிலத்தை காக்கும் இறைவா பேற்றி

  • @kumaranstudiostudio217
    @kumaranstudiostudio217 Před měsícem +1

    இந்த பாடலை நான் தினமும் கேட்கிறேன் உடம்பு சிலிர்க்கிறது தைரியம் தன்னபிக்கை அந்த ஈஸ்வரனே என்னுடன் இருக்கிற ஒரு உணர்வு . ஓம் நமசிவாய வாழ்க

  • @ArunPragadessh
    @ArunPragadessh Před 2 měsíci +2

    உடல் தன்னை அறியாமல் சிலிர்த்தது ❤❤❤
    என் அப்பன் ஈசனை எங்கும் காணலாம் , உன் பாதத்தில் சரணடைகிறேன், இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து அடுத்த பிறவி கொடுக்காமல் மோட்சம் அடைய செய்யுங்கள் என் அப்பனே, இங்கு மனிதம் இல்லாத உலகத்தில் திரும்ப பிறக்க நான் விரும்பவில்லை என் ஈசனே.......

  • @sakthiammu9057
    @sakthiammu9057 Před rokem +76

    ஓம் நமசிவாய.. எங்கே ஓடினாலும் இங்கே தான் வந்தாகனும்..📿🔥🚩🙌🙏🏻

  • @sureshssdhas9865
    @sureshssdhas9865 Před rokem +31

    இந்த பாடல் கேட்க்கும் பொது கவலைகள் மறந்து போகிறது.... ஓம் நமசிவாய.... அன்பே சிவம் ...

  • @vkvinothvinoth2041
    @vkvinothvinoth2041 Před 5 měsíci +5

    உலகம்மெங்கும் நீங்கள் ஒருவரே இசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @sivtamil2870
    @sivtamil2870 Před 16 dny +1

    சிவ சிவ🙏🙏🙏
    இந்த பாடலை கேட்கும் போது கடவுளே பக்கத்தில் இருப்பது போல் தோன்றுகிறது...

  • @sureshedits9166
    @sureshedits9166 Před rokem +57

    எனது சகோதரன் திருந்தி மனம் வருந்தி என் தாயை காண பிறந்தமண் வந்து நல்லதொரு மங்கையை திருமணம் செய்து நலமுடன் வாழ வழி செய்யும் எந்தையே ஈசனே!!!

    • @sabarisekar46
      @sabarisekar46 Před 6 měsíci +2

      நிச்சியம் சகோதரரே ❤

    • @subramaniane5056
      @subramaniane5056 Před měsícem +1

      அரை நொடியில் நடக்கும்...

  • @ANANTHANIGARAN
    @ANANTHANIGARAN Před rokem +40

    இடை இடையே விளம்பரம் போடாதீர்கள் யூடியூப் அட்மின் அண்ணா 🙏🙏 இது போன்ற சிறப்பான தரமான பாடல் நடுவே விளம்பரம் வரும் போது முற்றிலும் ஏமாற்ற மாய் போய் விடுகிறது 🙏🙏🙏🙏

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před rokem

      இசையே சிவன்...
      சிவவாக்கியர் வர்ண ஆஸ்ரம தர்மம்... குருகுல கல்வி ....
      இறைவன் படைத்த மூல வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன ??
      மறைக்கப்பட்ட உண்மைகள் .மனிதன் தனது உடம்பை சுத்தமாக ( தேக சுத்தி,மலம் கழித்து நீராடி etc) வைத்துகொண்டு சூத்திரன்.. ஆக வாழ்..
      அறநெரியுடன் பொருள் சேர்த்து தர்மத்தோடு வைஷ்ணவனாக வாழ்...
      உன்னையும் உன்னை சார்ந்தவர்களையும் உன்னை சுற்றியுள்ள பூமியையும் பாதுகாத்து சத்ரியனாக வாழ்..
      நல்ல ஒழுக்கங்களை கற்பித்து தினமும் இறைவனை வழிபட்டு நல்ல பிரம்மனாக வாழ்...
      மேலும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய உண்டு..
      திருமந்திரம் படியுங்கள். நிறைய நமக்கு உதவும்.
      திருமந்திரம் . One of the four CLASSMATE OF PATANJALI ..
      அகர முதலாய் அனைத்துமாய் நிற்கும் விகார முதலாய் உயிர்பித்து நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் லிங்கமதாமே..(திருமந்திரம் 1753)
      முதல் குறள் விளக்கம் இதுதான்.
      எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு.
      எனவே எழுத்து என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இதை புரிந்தால் முதல் குறள் புரியும்
      எனது சேனல் பார்க்கவும்

  • @deepas5814
    @deepas5814 Před 2 měsíci +3

    நைட்டு தூக்கம் வராத போது இந்த பாடல் போட்டு கண்முடி கேட்டால் மனதுக்கு அவ்வளவு ஒரு நிம்மதியாக இருக்கும் தூக்கம் நல்ல வரும்

  • @sabinkumar-hh3xv
    @sabinkumar-hh3xv Před 5 měsíci +5

    🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
    🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
    🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏
    🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @nagarjun_dsquad
    @nagarjun_dsquad Před 2 lety +69

    நேர்மறை ௮திர்வலைகளை ௨ருவாக்கும் பதிவு 👍💯🙏🙏

  • @vijaylenin5901
    @vijaylenin5901 Před 2 lety +56

    ஓம் நமசிவாய ஓம் அப்பா போற்றி, அய்யா போற்றி அம்பலவனானே போற்றி சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @keerthivasan2010
    @keerthivasan2010 Před 2 měsíci +2

    Intha patalai kettathum kankalil kanneer varukirathu en Sivan ennul irukkiran anbe sivam❤❤❤❤

  • @selvanayakij2510
    @selvanayakij2510 Před rokem +11

    நம் அப்பன் ஈசன் பாடல் கேட்டாலே நம் கவலைகள் அனைத்தும் தீரும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவன் இருக்க பயம் ஏன் ஓம் நமசிவாய

  • @balaganapathy5491
    @balaganapathy5491 Před 4 měsíci +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் காலை மாலை இரு முறை கேட்டு கொள்வேன் ...

  • @MR.D.DAIRIES
    @MR.D.DAIRIES Před 4 měsíci +4

    கண்களை கலங்க வைத்து மெய் சிலுக்க வைகும் பாடல்🥺💖🔱 ஓம் நமசிவாய

    • @satyaGandhi.
      @satyaGandhi. Před 4 měsíci

      czcams.com/users/shortsCt3XgNDdmZw?si=t9xYIsDqB1yJhqGb

  • @suganya6308
    @suganya6308 Před rokem +30

    நான் சிவன் பக்தன் இந்த பாடலை கேட்டதும் ஒரு உற்சாகம் தருகிறது