சொற்றுணை வேதியன்|Sortrunai Vedhiyan | Naalvar Aruliya Namasivaya pathigangal|Solar Sai | Bakthi TV

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2019
  • Sortrunai Vedhiyan | சொற்றுணை வேதியன் - நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | Sivalogam | Bakthi TV
    Sortunai Vedhiyan - Naalvar Aruliya Namasivaya Pathigangal is a Tamil Devotional Song on Lord Sivan
    Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Thirunavukarasu Swamigal ( Traditional Devaram ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam.
    பாடல் : சொற்றுணை வேதியன் . . . , பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : திருநாவுக்கரசு சுவாமிகள் , இசை : நாம்
    #Sortrunaivedhiyan #சொற்றுணைவேதியன் #Solarsai #BakthiTv #namasivayamanthiram #BakthiTvTamil #Sivalogam
  • Hudba

Komentáře • 2,3K

  • @ranistoresanthoshkumar3459

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே.
    பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
    கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது
    நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
    விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
    இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
    விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
    வெந்தநீறு அருங்கலம் விரதி கட்கெலாம்
    அந்தணர்க்கு அருங்கலம் அருமறை யாறங்கலம்
    திங்களுக்கு அருங்கலம் திகழு நீள்முடி
    நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
    சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
    குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
    வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
    கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
    நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
    இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே
    முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
    அந்நெறி யேசென் றடைந்த வர்க் கெலாம்
    நன்னெறி யாவது நமச்சி வாயவே
    மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
    ஏத்தவல் லார்தமக்கு இடுக்க னில்லையே
    ---------------- திருச்சிற்றம்பலம் -------------

  • @Kavioviyam1987
    @Kavioviyam1987 Před 2 měsíci +9

    சிந்தையில் நீங்காது ஒலிக்கும்... நமச்சிவாயவே🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalasudar4603
    @thalasudar4603 Před rokem +10

    ✨கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
    நற்றுணையாவது நமச்சிவாயமே🙏🙏🙏

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Před 2 měsíci +10

    இன்று இப்பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.. சிவ சிவ🌺🌺🌺🌺🌺

  • @thirumalaik6678
    @thirumalaik6678 Před 7 měsíci +9

    மெய்சிலிர்ப்பு பேராணாந்தம் என்பார்கள் சிவனடியார்கள் சிவபூஜை செய்யும் பொழுது இப்பாடலை கேட்கும்போது மெய்மறந்து போகிறேன் ஓம் நமசிவாய வாழ்க.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před 2 měsíci +6

    ஓம் நமச்சிவாய 🙏
    இப்படியும் அனைவரையும் கவரும் படி தேவாரப் பாடல்களை கொடுக்கலாம் என்று அருமையான குரலில் பாடிய"கோலார் சாய்" இசை அமைத்த சிவனடியார்களுக்கு வணக்கம் 🙏 உங்கள் சிவ தொண்டு சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திக்கிறோம்.
    "மேன்மை கொள் சைவ நீதி" விளங்குக உலக மெல்லாம்.

    • @cartoonzone9103
      @cartoonzone9103 Před měsícem

      அருமை அருமை அருமை

  • @wiseaudiocreations
    @wiseaudiocreations Před 3 měsíci +12

    இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது, ஆனந்தக் கண்ணீர் வருவதை தடுத்து நிறுத்த முடியவில்லை நமச்சிவாய.... பாடியவருக்கும் இசையமைத்தவர்க்கும் பக்தி டிவிக்கும் பணிவான வணக்கங்கள்🎉🎉🎉❤❤❤❤❤

  • @a.jayanthisenthilkumar9601

    சொற்றுணை வேதியன்
    சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி
    பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர்
    கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது
    நமச்சி வாயவே. 1
    பூவினுக் கருங்கலம்
    பொங்கு தாமரை
    ஆவினுக் கருங்கலம்
    அரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங்
    கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கலம்
    நமச்சி வாயவே. 2
    விண்ணுற அடுக்கிய
    விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை
    யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3
    இடுக்கண்பட் டிருக்கினும்
    இரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று
    வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு
    மருளின் நாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது
    நமச்சி வாயவே. 4
    வெந்தநீ றருங்கலம்
    விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கலம்
    அருமறை யாறங்கந்
    திங்களுக் கருங்கலந்
    திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கலம்
    நமச்சி வாயவே. 5
    சலமிலன் சங்கரன்
    சார்ந்த வர்க்கலால்
    நலமிலன் நாடொறு
    நல்கு வான்நலன்
    குலமில ராகிலுங்
    குலத்திற் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது
    நமச்சி வாயவே. 6
    வீடினார் உலகினில்
    விழுமிய தொண்டர்கள்
    கூடினார் அந்நெறி
    கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென்
    றுருவங் காண்டலும்
    நாடினேன் நாடிற்று
    நமச்சி வாயவே. 7
    இல்லக விளக்கது
    இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது
    சோதி யுள்ளது
    பல்லக விளக்கது
    பலருங் காண்பது
    நல்லக விளக்கது
    நமச்சி வாயவே. 8
    முன்னெறி யாகிய
    முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர
    ணாதல் திண்ணமே
    அந்நெறி யேசென்றங்
    கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவது
    நமச்சி வாயவே. 9
    மாப்பிணை தழுவிய
    மாதோர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி
    பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய
    நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக்
    கிடுக்க ணில்லையே.

    • @naatchiarvel
      @naatchiarvel Před rokem +2

      ஓம் நமசிவாய வாழ்க

    • @bhsalm6889
      @bhsalm6889 Před rokem +1

    • @AkshayaAT
      @AkshayaAT Před 10 měsíci

      நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க❤

  • @besttech4208
    @besttech4208 Před 9 měsíci +11

    என்ன புண்ணியம் செய்தேனே இந்த பதிகம் கேட்க ஓம் நம சிவாய 🙏

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 Před 3 lety +51

    கல்லில் கட்டி கடலில் வீசப்பட்ட அப்பர் சாமிகளை காப்பாற்றிய சிவன் நம்மையும் காத்திடுவார்.. நம்பிக்கையுடன் வழிபடுவோம்....
    ஓம் நமசிவாய. சிவாயநம

  • @thirumurugan8885
    @thirumurugan8885 Před 5 měsíci +7

    இந்த பாடலை கேட்கும்போது எல்லாம என் கணவர் ஞாபகம் வருகிறது அவர் அன்மா சாந்தி அடையவேண்டுகிறேன் ஒம் நமசிவாய ஓம்நமச்சிவாய

  • @ganeshrajagopal7788
    @ganeshrajagopal7788 Před 2 měsíci +6

    மனதை மயக்கும் தெய்வீக குரல்.. இசை.. தினமும் காலை ஐயனுடனும் தங்களுடனும் இனிதே விடிகிறது 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

  • @arunkumarpharma
    @arunkumarpharma Před 2 lety +8

    வெங்கல குரலில் கேட்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது நன்றி
    திருச்சிற்றம்பலம்

  • @sundarrajan7158
    @sundarrajan7158 Před 7 měsíci +6

    இப்பாடல் கோட்டால் மனதிற்கு ஒரு மனநிறைவு ஏற்படுகிறது.
    ஓம் நமசிவாய போற்றி 🔱🔱
    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803 Před měsícem +3

    இறை சக்தியே நன்றி ‌பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி

  • @a.jayanthisenthilkumar9601
    @a.jayanthisenthilkumar9601 Před 2 lety +21

    திருச்சிற்றம்பலம்
    சொற்றுணை வேதியன்
    சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி
    பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர்
    கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது
    நமச்சி வாயவே. 1
    பூவினுக் கருங்கலம்
    பொங்கு தாமரை
    ஆவினுக் கருங்கலம்
    அரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங்
    கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கலம்
    நமச்சி வாயவே. 2
    விண்ணுற அடுக்கிய
    விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை
    யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3
    இடுக்கண்பட் டிருக்கினும்
    இரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று
    வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு
    மருளின் நாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது
    நமச்சி வாயவே. 4
    வெந்தநீ றருங்கலம்
    விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கலம்
    அருமறை யாறங்கந்
    திங்களுக் கருங்கலந்
    திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கலம்
    நமச்சி வாயவே. 5
    சலமிலன் சங்கரன்
    சார்ந்த வர்க்கலால்
    நலமிலன் நாடொறு
    நல்கு வான்நலன்
    குலமில ராகிலுங்
    குலத்திற் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது
    நமச்சி வாயவே. 6
    வீடினார் உலகினில்
    விழுமிய தொண்டர்கள்
    கூடினார் அந்நெறி
    கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென்
    றுருவங் காண்டலும்
    நாடினேன் நாடிற்று
    நமச்சி வாயவே. 7
    இல்லக விளக்கது
    இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது
    சோதி யுள்ளது
    பல்லக விளக்கது
    பலருங் காண்பது
    நல்லக விளக்கது
    நமச்சி வாயவே. 8
    முன்னெறி யாகிய
    முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர
    ணாதல் திண்ணமே
    அந்நெறி யேசென்றங்
    கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவது
    நமச்சி வாயவே. 9
    மாப்பிணை தழுவிய
    மாதோர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி
    பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய
    நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக்
    கிடுக்க ணில்லையே.

  • @tnsivayt3670
    @tnsivayt3670 Před měsícem +4

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய❤❤❤❤❤❤❤❤❤

  • @suryasurya-uk4re
    @suryasurya-uk4re Před 2 lety +32

    பாடல் எண் : 1
    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே.
    பாடல் எண் : 2
    பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
    பாடல் எண் : 3
    விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
    பாடல் எண் : 4
    இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
    பாடல் எண் : 5
    வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
    திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
    பாடல் எண் : 6
    சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமில னாடொறு நல்கு வானலன்
    குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
    பாடல் எண் : 7
    வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
    கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
    நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
    பாடல் எண் : 8
    இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே
    பாடல் எண் : 9
    முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர ணாத றிண்ணமே
    அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவது நமச்சி வாயவே.
    பாடல் எண் : 10
    மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
    ஓம் நமசிவாய🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @meenam5512
    @meenam5512 Před 3 lety +14

    Yaaralam intha paatta dailyum kekkurenga like pannunga

  • @thangaduraiyazhini2339
    @thangaduraiyazhini2339 Před 2 měsíci +4

    போற்றி ஓம் நமசிவாய 🙏🙏

  • @omegainnovations1435
    @omegainnovations1435 Před 2 lety +27

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே.
    பாடல் எண் : 2
    பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
    பாடல் எண் : 3
    விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
    பாடல் எண் : 4
    இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
    பாடல் எண் : 5
    வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
    திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
    பாடல் எண் : 6
    சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமில னாடொறு நல்கு வானலன்
    குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
    பாடல் எண் : 7
    வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
    கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
    நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
    பாடல் எண் : 8
    இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே
    பாடல் எண் : 9
    முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர ணாத றிண்ணமே
    அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவது நமச்சி வாயவே.
    பாடல் எண் : 10
    மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
    ஓம் நமசிவாய

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 2 lety +1

      சிவாயநம

    • @rsakthirsakthi3066
      @rsakthirsakthi3066 Před rokem

      ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @sankarveni5475
    @sankarveni5475 Před 2 lety +8

    அருமையான இசை உடல்சிலிர்த்து கண்களில் பக்தியுடன் ஆனந்தக்கண்ணீர் வரவைக்கும் பதிகஇசை

  • @samajwadiforwardblocpartyt4189

    சிந்தை மகிழ சிவபுராணம் பாடிய ஐயாவுக்கு கரம் குவிவோம்

  • @besttech4208
    @besttech4208 Před měsícem +4

    ஓம் நம சிவாய 🙏இந்த பாடல் தினமும் கேட்டு பாடி ஆனந்த பரவசம் திருச்சிற்றம்பலம் 🙏

  • @ganeshmani3487
    @ganeshmani3487 Před měsícem +4

    ஓம் நமசிவாய நமஹ
    அருட்பெருஞ்ஜோதி

  • @kasiviswanathanviswanathan9437

    🙏🙏🙏🙏🙏சொற்றுணை வேதியன்
    பதிகம் படிக்கும்போது
    நாம் செய்யும் பணிகள்
    தடையின்றி நடக்கின்றது
    ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏

  • @josanprag8557
    @josanprag8557 Před rokem +6

    அருமை என் ஐயன் இறைவன் அருகில் உள்ளது போல் தோன்றுகிறது.

  • @radharani9746
    @radharani9746 Před 3 lety +15

    சிவாய நம குருவாழ்க! குருவேதுணை! பரபிரம்ம குருவே சிவபெருமானே உன் பொற்பாதங்களே சரணம்!

  • @gentleman3246
    @gentleman3246 Před 4 lety +19

    சிவனின்றி ஓரணுவும் அசையாது...நமச்சிவாய..

  • @gugan-2014
    @gugan-2014 Před 10 měsíci +7

    கண்கள் ஆனந்த கண்ணீரில்... மனம் ஆனந்த கூத்தாடலில்...
    நம சிவாய... 🙏🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +212

    இந்த பதிகத்தை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி

  • @sivakumar-bs5ws
    @sivakumar-bs5ws Před 3 lety +9

    கேட்க கேட்க இன்பம் தருகிறது என் ஐயனின் திருநாமம். ஆனந்தம் தரும் நாமம் மற்றும் அருமையான குரல். நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srimithun812
    @srimithun812 Před rokem +7

    நமசிவாய எல்லா குழந்தைகளும் கல்வியறிவு பெற்ற வேண்டும்

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Před rokem +7

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய .🌹🌹🌹🌹

  • @jpstudios378
    @jpstudios378 Před 2 lety +8

    நமசிவாய நமசிவாய என் அப்பன் சிவன் இன்றி நான் இல்லை

  • @kavitha3941
    @kavitha3941 Před rokem +6

    நான் தினமும் கேட்கும் அருமையான பாடல் ஓம் நமசிவாய

  • @sundarcholan19
    @sundarcholan19 Před 3 lety +70

    திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டு அழுது கொண்டே இருக்கிறேன் ஐயா மிக்க நன்றி மிக உயர்ந்த ஆத்மா தாங்கள்🙏♥️🛐

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 3 lety +7

      சிவாயநம

    • @dhinesh2932
      @dhinesh2932 Před 3 lety +7

      ஓம் நமசிவாய.
      கண்ணீர் பெருகுவது உண்மை.
      அப்பன் ஈசன் நம்மை ஒரு போதும் கை விட மாட்டார்.
      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vadivel7703
      @vadivel7703 Před 3 lety

      Mml888loó88⁸lllllkk

    • @manav8103
      @manav8103 Před rokem +1

      விளம்பரங்கள் செய்ய தனிப்பட்ட முறையில் யூடியூப் சேனல் அமைத்தல் நலம்.

    • @naatchiarvel
      @naatchiarvel Před rokem

      ஓம் நமசிவாய வாழ்க

  • @justnjoy9172
    @justnjoy9172 Před 3 lety +10

    இனிய குரல் , தங்களின் இன்னிசை மழையில் என்னுயிர் ஈசனும் அடியேனும் தினம் தினம் திளைக்கின்றோம். சிவயநம சிவயநம.....சிவயநம

  • @rajithkumar2139
    @rajithkumar2139 Před 4 lety +12

    நம சிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்க தாள் வாழ்க 🙏🙏🙏

  • @SuryaPrakash-fp7ss
    @SuryaPrakash-fp7ss Před 7 měsíci +7

    தேன்ணு 0:00 ம் இனிய பாடல் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @ssaravanan3321
    @ssaravanan3321 Před rokem +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஐயா வாழ்வதற்கு வழியாக வந்து வழி காட்டு ஐய்யா அப்பா சிவனே ஓம் நமசிவாய

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 Před 3 lety +9

    ஓம் சிவாய நம:
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற
    தில்லை வாழ் நடராஜனே.
    திருச்சிற்றம்பலம்.

  • @vinurajhthanigasalam7353

    நாடினேன் நாடிற்று நமச்சிவாய...
    அதீத தன்னம்பிக்கையும் ஆற்றலையும் தரும் திருப்பதிகம்..
    கற்றவரும் காதலித்து கேட்டவரும் பெற்றிடுவர் கற்பகத்தின் பேறே.. திருச்சிற்றம்பலம்.
    🙏❤️

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před rokem +1

      சிவாயநம

    • @ashokkumar-fg5fq
      @ashokkumar-fg5fq Před rokem

      Unmai Om sivayanam...

    • @snarendran8300
      @snarendran8300 Před 5 měsíci

      ஐயா,
      தீ என்ற சொல் சுட்டு விடுமா?
      இன்பம் என்ற சொல் இன்பத்தைத் தந்துவிடுமா?
      துன்பம் என்று சொன்னால் துன்பம் வந்துவிடுமா?
      தண்ணீர் என்ற சொல் தாகத்தைத் தீர்த்துவிடுமா?
      நமக்கு முன்னர் தோன்றிய பெரியோர்கள் எல்லாம் நமக்கு நல்வழியில், நன்னெறி தங்கள் அனுபவப் பாடல்கள் மூலம் தந்துள்ளார்கள். அவர்கள் அனுபவித்த இன்பத்தை, இன்பத்திற்கான வழியை பாடல்களாகத் தந்துள்ளார்கள். அவற்றைப் படித்தால், கேட்டால் அவர்கள் பெற்ற பேற்றை, கற்பகத்தின் பேற்றைப் பெறமுடியுமா?
      அப்பாடல் வழி நடந்தால் அல்லவா பெறமுடியும்.
      சிந்திப்போம்.

  • @geethathangavel8927
    @geethathangavel8927 Před 3 lety +9

    Nice voice.... அருமையான குரல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேக்க தோன்றுகிறது...🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rsundaramoorthyrsundaramoorthy

    என்ன புண்ணியம் செய்தேனோ இன்று இப்பதிகத்தை கேட்கும் பாக்கியம் பெற்றேன். 🙏🙏🙏

  • @gowthammuralidharan6608
    @gowthammuralidharan6608 Před rokem +4

    நெஞ்சம் உருகும் அருமையான பாடல் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kavinilarajasekar2839
    @kavinilarajasekar2839 Před 4 lety +21

    நமச்சிவாய!! சிவாயவே!!!
    தென்னாட்டுடைய சிவனே போற்றி!! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
    அறம் அல்ல சிவம் அன்பே சிவம் பணிவு அல்ல சிவம் துணிவே சிவம் அறிவு அல்ல சிவம் உணர்வே சிவம்
    மணிவாசகபெருமான்.
    நமச்சிவாய!!!

  • @k.dineshdinesh1014
    @k.dineshdinesh1014 Před 3 lety +9

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல் மிக அருமையாக உள்ளது சிவ சிவ

  • @rajeswariswamynathan4725
    @rajeswariswamynathan4725 Před 2 lety +5

    சோலார் சாய் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @jayaprakash5786
    @jayaprakash5786 Před 9 měsíci +5

    இந்த பாடலை கேட்டால் நாம் தமிழ் நாட்டில் பிறந்ததற்கு அர்த்தம் தெரியும்.... ஓம்.... நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @stellamary5618
    @stellamary5618 Před 3 lety +15

    கர்நாடக சங்கீதம் மாதிரி இல்லாம நீங்க இப்படி பாடுறது எங்களுக்கு சிவபெருமான் மேல் இன்னும் அதிக பக்தியை ஏற்படுத்துகிறது உங்கள் பாடல்கள் அனைத்துமே அருமை என் ஐயா ஈசன் உங்களுடன் இருக்கிறார் ஓம்நமசிவாய

  • @arikrishnanthiyagarajan8737

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

  • @k.pandiank.pandian9098
    @k.pandiank.pandian9098 Před 10 měsíci +6

    என்னை கவர்ந்த குரல்❤

  • @chozhanattansgm6917
    @chozhanattansgm6917 Před 2 lety +7

    சிறந்த குரல். கேட்கவே ரம்யமாக உள்ளது

  • @Adhivendhan
    @Adhivendhan Před 4 lety +19

    பக்தி Tv அன்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....மிகவும் உயர்ந்த தொண்டு உங்கள் தொண்டு..வாழ்க வளமுடன். ஓம் சிவ சிவ ஓம்.....

  • @manirethinamt6447
    @manirethinamt6447 Před 3 měsíci +4

    ஓம் நமசிவாய என் உயிர் உள்ளவரை இந்த பாடலை கேட்கனும்பாடனும்

  • @muthukkaruppankaruppan5439

    🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Před rokem +7

    படிக்கும் போது இந்த தேவாரமெல்லாம வகுப்பறையில் பாடியது இப்போது மீண்டும் இதை கேட்டு அதோடு சேர்ந்து நானும் பாடும் போது ரொம்ப சந்தோஷம் அடைகிறேன் 🌺🙏🇸🇦🇱🇰

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 10 měsíci +5

    ஓம் நமசிவாய நம🙏🙏🙏🙏🙏
    அப்பன் பாடல் அருமையான குரலில் ஆனந்தமாய் கேட்கிறேன் ஓம் நமசிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍❤❤❤❤❤

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 10 měsíci +1

      சிவாயநம

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Před 10 měsíci

      ​@@bakthitvtamil🙏🙏🙏🙏திரும்ப திரும்ப கேட்கிறேன் ஓம் நமசிவாய வே🙏🙏🙏🙏

  • @astrogemsworld3735
    @astrogemsworld3735 Před 3 lety +9

    தெய்வீக கானம், மெய் மறக்க வைக்கும் மஹா மந்திரங்கள்.

  • @parmasivanmadasamy56
    @parmasivanmadasamy56 Před 4 lety +10

    நற்றுணையாவது நமச்சிவாயவே!

  • @RamKumar-hy1yv
    @RamKumar-hy1yv Před 2 lety +4

    அப்பர் சாமி இப் பதிகம் கேட்க மிக உருக்கமாகவும் இனிமையாகவும் உள்ளது
    நன்றி இறைவா

  • @anandhsiva6424
    @anandhsiva6424 Před 2 lety +14

    என் அப்பன் ஈசனின் பாடலை பிடிக்காதவர்கள் டிஸ்லைக் போட்டு உள்ளனரோ பாவம் இவ்வுலகில் அவர்களுக்கும் சேர்ந்தே படியளப்பான் என்னப்பன் ஈசன்

  • @elangovann4123
    @elangovann4123 Před 4 lety +19

    சிவனின்று ஓர் அணுவும் அசையாது

  • @vishalammu1675
    @vishalammu1675 Před rokem +3

    மிகவும் அருமையான ராகத்தில் இந்த பாடலை கேட்பது மனதை குதுகளிக்க வைக்கிறது...உங்கள் குரலில் இறைவனின் கருணை தெரிகிறது.. எங்கு சென்றாலும் எனது காரில் ஒலிப்பது சொற்றுனை வேதியன்....
    சிவாய நம 🙏🏻

  • @adhimahes1252
    @adhimahes1252 Před 2 lety +5

    இந்த பதிகத்தை கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் இருக்கு ஒம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @user-vs8ef7bk6p
    @user-vs8ef7bk6p Před 7 měsíci +19

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே.
    1 பூவினுக் கருங்கலம்
    பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம்
    அரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
    2 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவையொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
    3 இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
    4 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
    திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
    5 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
    குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
    6 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
    கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென்றுருவங் காண்டலும்
    நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
    7 இல்லக விளக்கது இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே.
    8 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசரணாதல் திண்ணமே
    அந்நெறி யேசென்றங்கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவதுநமச்சி வாயவே.
    9 மாப்பிணை தழுவியமாதோர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
    இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது. 10

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj Před 3 lety +7

    சிவன் பெருமையை தமிழில் கேட்பது அருமை

  • @arunagiri6755
    @arunagiri6755 Před 3 lety +5

    அருமை ஐயா எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல் வளம்.......நற்றுனையாவது நமச்சிவாய

  • @gangakumarganga2575
    @gangakumarganga2575 Před rokem +4

    சிவபெருமானே உங்கள் பதியம் கேட்பது குரலும் அருமை ஐயா

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 Před 4 lety +15

    பெருமானின் புகழ் கேட் க கேட்க பரவசம் மிகுகிறது. சிவலோகத்திற்கும்,பக்தி டிவிக்கும்,மிக்க நன்றி.. சொற்றமிழ் செல்வர் சோலார் சாய் அவர்களது குரலில் மேலும் பற்பல பதிகங்கள் கேட்க ஆவலாக உள்ளது. நம சிவாய.

  • @sankeethsankeeth6788
    @sankeethsankeeth6788 Před 4 lety +11

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய .....

  • @vetrina7360
    @vetrina7360 Před 4 lety +5

    அருமை அருமை அருமை அருமை
    நமசிவாய நமசிவாய
    நமசிவாயவே
    உகந்த குரல் வளம்.
    ஆழ்ந்து உணர்ந்து
    எமக்களித்தமைக்கு
    நன்றிகள் கோடி.

  • @mimmitvskamatchi640
    @mimmitvskamatchi640 Před 4 lety +9

    இந்த பாடல் வரிகள் மன கஷ்டங்களை கண்ணீரால் கரைத்து மன அமைதியை பெற செய்கிறது...
    ஓம் நமசிவாய....

  • @knambiyappan9965
    @knambiyappan9965 Před 2 lety +9

    இந்த பதிகம் எத்தனையோ தடவை கேட்டதுதான் ஆனால் இவர் பாடியதை மீண்டும் மீண்டும் கேட்க வைப்பது காரணம் இசை பாடியவர் குரல்வளம் பதிகத்தை பாடியமுறை இதுவே அனைவரையும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது... ஒரு பாட்டுக்கு உயிர் என்பது பாடியவரின் நாவினிேலதான் வரும். ஆண்டவன் அருள் அவருக்கு

  • @kaliyaperumalr1082
    @kaliyaperumalr1082 Před rokem +7

    மிக மிக அருமையாகவும் இனிமையான குரலில் நமசிவாய பதிகத்தை மக்களுக்கு புரியும்படி திருமுரையை அற்புதமாக இசையுடன் தேவகாணம் என் செவிக்கு விருந்தாக ஒளிக்கின்றது நன்றி ஐய்யா வணக்கம்

  • @vairamrani9901
    @vairamrani9901 Před rokem +4

    தெய்வீக ராகம் இதுவரை கேள்வி பட்டிருக்கிறேன் இன்று முதல் முறையாக உணர்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @besttech4208
    @besttech4208 Před 6 měsíci +10

    திருச்சிற்றம்பலம் ஓம் நம சிவாய திருஞாசம்பந்தர் ஐயா நீங்கள் விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் சேர்ந்து ஞானசம்பந்தராக அவதாரம் எடுத்து எங்களுக்கு இந்த புனிதமான பதிகங்களை பாடி அருளை செய்து தோடுடைய செவியன் என்ற முதல் பதிகங்களை பாடி நீங்கள் பாடிய அனைத்து பதிகங்களும் கேட்பதற்கு உங்கள் அருளால தான் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் எனக்கு பிடித்த பதிகங்கள் இடரினும் தளரினும் வாசி தீரவே காசு நல்குவீர் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 6 měsíci

      சிவாயநம

    • @snarendran8300
      @snarendran8300 Před 5 měsíci +1

      ஐயா, காசு நல்குவதற்கா கடவுள் வேண்டும்?

  • @radhikasri5502
    @radhikasri5502 Před 3 lety +7

    திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது... 🙏

  • @user-lk8lo8yk5n
    @user-lk8lo8yk5n Před 3 měsíci +3

    🙏💞🙏ஓம் நமச்சிவாய ஓம் 💞🙏

  • @kannammalt3021
    @kannammalt3021 Před rokem +4

    சிவ..சிவ..சிவமே......கண்களிள் நீராகினாய்...🙏

  • @S.SIVASURYA
    @S.SIVASURYA Před rokem +6

    இறைவனை கண்ணில் காட்டும் இனிமையான இசை,இனிமையான குரல், நன்றி ஐயா

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 3 lety +5

    சைவத்தின் பெருமையையும் திருமுறை பதிகங்களையும் அனைவர் இல்லங்களிலும் இன்னிசையுடன் ஒலிக்கச் செய்து சிவத்தொண்டு ஆற்றிவரும் பக்தி டிவி சேனலுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பக்தி டிவி யின் நிறுவனர்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்
    .

  • @gnanaprakash.m1851
    @gnanaprakash.m1851 Před 3 měsíci +3

    🕉இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி ஓம் நமசிவாய 🕉

  • @sakthivelsakthivel4576
    @sakthivelsakthivel4576 Před 3 lety +13

    சிவனை உலமார நினைபது ஒரு தனி சுகம் சிவனை பற்றிய பாடல்கலை கேட்பது பேரனந்தம் சிவ சிவ சிவ சிவ சிவ

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Před 9 měsíci +4

    பொன்னம்பலம் திருசிற்றம்பலம் அருணாசலம் மகாலிங்க மாகாதேவ மத்தியார் சுணாசே ஓம்நமசிவாய

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před rokem +4

    மிக்க நன்றி இந்த பாடலை தந்தமைக்கு🙏🙏🙏

  • @kavindrank3424
    @kavindrank3424 Před 9 měsíci +3

    ஓம் ‌நமச்சிவாய போற்றி ஓம் 🙏🙏🙏

  • @user-uo5we3bq8n
    @user-uo5we3bq8n Před 10 měsíci +4

    ARUMAI ARUMAI ARUMAI AYYA ........ NANDRI AYYA

  • @rajamguru5158
    @rajamguru5158 Před 2 lety +5

    அருமை அருமை அருமை நமசிவாயதென்நாடுடையசிவனோபோற்றி எண்நாட்டவற்க்கும்இறைவா போற்றி திருசிற்றபலம்

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 2 lety +1

      சிவாயநம

    • @sujathaj9744
      @sujathaj9744 Před rokem

      அண்ணா மலையெம் அண்ணா போ‌ற்றி
      கண்ணார் அமுதக் கடலே போற்றி
      காவாய்க் கனகத்திரளே போற்றி
      கயிலை மலையானே போற்றி போற்றி

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Před 2 lety +6

    நம் மனம் மிகவும் வருத்தமான நேரத்தில் சிவனேஸ்வர பாடலுக்கு மிஞ்சிய மருந்து வேறு.எதுவுமில்லை

  • @ramallingam7275
    @ramallingam7275 Před 4 lety +44

    அற்புதம்.நானும் இவரை போல் பாட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்

  • @r.sivasakthivelsivasakthi2352

    ஓம் சிவாயநம எல்லாம் நீ என்று உனர்ந்தாலே நீ என் உள்ளத்தில் சிவனே யாவும் போற்றி நின் பாதமலர் சிவனே

  • @KarthiKayainKarthiKayain
    @KarthiKayainKarthiKayain Před 2 měsíci +4

    திருச்சிற்றம்பலம்

  • @r.k.pandian4153
    @r.k.pandian4153 Před 2 lety +5

    தொடக்க இசை மனதை ஈர்க்கிறது.பாடலும் பக்தியை தூண்டுவதாகவே உள்ளது.குழுபாடல் பஜனைக்கு சிறப்பாக இருக்கும்.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Před měsícem +2

    ஓம் நமச்சிவாய 🙏 சிவாய நம ஓம் 🙏

  • @sambusivam9517
    @sambusivam9517 Před 4 lety +4

    திருச்சிற்றம்பலம்
    நமசிவாய அருமையான
    அம்மை அப்பான் திருவடி போற்றி

  • @kathirvel851
    @kathirvel851 Před 3 lety +4

    தினமும் ஒருமுறையேனும் கேட்கவேண்டும் . . நமசிவாயம் . .

  • @renugadevi4975
    @renugadevi4975 Před měsícem +3

    ❤நமசிவாய வே❤

  • @sathishkumarg522
    @sathishkumarg522 Před 2 lety +4

    மனதிற்கு அமைதியும் ஒரு வித புத்துணர்ச்சியும் கொடுக்கும் பாடல் 🙏 ஓம் நமசிவாய