Natarajar Pathu | Siva Tamil Devotional Songs

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2018
  • #TamilDevotional #bhakthi #bhakthipadal #Bhakti #TamilDevotionals #tamilbhakthisongs #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #Kavasam #Siva
    Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
    this great prayer addressed to Lord Nataraja (the king of dancers) of Chidambaram was written about 30 years ago by Sri.Chirumanavoor Muniswamy mudaliar. It is an appeal to Lord Shiva and a great prayer.
  • Hudba

Komentáře • 4K

  • @nunthuthumi
    @nunthuthumi Před 3 lety +2180

    கண்களில் நீர் பெருகியது
    எம் ஈசனே
    தென்னாடுடைய சிவனே போற்றி
    பாடல் வரிகள் அருமை அருமை
    இசையும் குரலும்
    சொல்ல வார்த்தை இல்லை
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையாளும்
    தில்லை வாழ் நடராசனே

    • @krishnamoorthyv2675
      @krishnamoorthyv2675 Před 3 lety +51

      Very kind of you super I am enjoying the sweetness only at the age of 74 siva the great god

    • @nunthuthumi
      @nunthuthumi Před 3 lety +18

      @@krishnamoorthyv2675
      🙏🙏

    • @thilagamarivu3816
      @thilagamarivu3816 Před 3 lety +44

      அருமை ஐயா! கேட்போர் மனதை இப்பாடலின் சொல்லும், பொருளும், இசையும், வேகமும், உணர்வும் சிவனருளாக நின்று ஆட்கொள்கின்றன.அன்பே சிவம்! தழைத்திடுக நும் பக்தித் தமிழ்த்தொண்டு.நன்றி.

    • @peratchiselvi1176
      @peratchiselvi1176 Před 3 lety +4

      :‑X:0:-P:-P:0;)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)

    • @rajasekaranbalakrishnan4437
      @rajasekaranbalakrishnan4437 Před 3 lety +3

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 Před rokem +39

    மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
    மறைநான்கின் அடிமுடியும் நீ
    மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
    மண்டலமிரண்டேழு நீ
    பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
    பிறவும் நீ யொருவ நீயே
    பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
    பெற்றதாய் தந்தை நீயே
    பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
    போதிக்க வந்த குரு நீ
    புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
    யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ
    எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
    என் குறைகள் யார்க்குரைப்பேன்?
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    மானாட மழுவாட மதியாட புனலாட
    மங்கை சிவகாமி யாட
    மாலாட நூலாட மறையாட திறையாட
    மறைதந்த பிரமனாட
    கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
    குஞ்சர முகத்தனாட
    குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
    குழந்தை முருகேசனாட
    ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
    அட்ட பாலகருமாட
    நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
    நாட்டியப் பெண்களாட
    வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
    விரைந்தோடி ஆடி வருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு
    கனவென்ற வாழ்வை நம்பி
    காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
    கட்டுண்டு நித்த நித்தம்
    உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
    ஓயாமலிரவு பகலும்
    உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது
    ஒருபயனுமடைந்திலேனை
    தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
    தாவரம் பின்னலிட்டு
    தாயென்று சேயென்று நீயென்று நானென்று
    தமியேனை இவ்வண்ணமாய்
    இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது
    இருப்பதுனக்கழகாகுமா?
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே….
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்
    தம்பனம் வசியமல்ல
    பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
    மதுவல்ல சாலமல்ல
    அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல
    ஆகாய குளிகையல்ல
    அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
    அறியமோகனமுமல்ல
    கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
    கொங்கணர் புலிப்பாணியும்
    கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம்
    கூறிடும் வயித்தியமுமல்ல
    என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
    ஏது புகல வருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
    நின்செவியில் மந்தமுண்டோ!
    நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
    நோக்காத தந்தையுண்டோ!
    சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
    தளராத நெஞ்சமுண்டோ!
    தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
    தந்தை நீ மலடுதானோ!
    விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
    வினையொன்றும் அறிகிலேனே
    வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
    வேடிக்கை இதுவல்லவோ
    இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
    இனியுன்னை விடுவதில்லை
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
    வாஞ்சையில்லாத போதிலும்
    வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
    வஞ்சமே செய்தபோதிலும்
    மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும்
    மூர்க்கனே முகடாகினும்
    மோசமே செய்யினும் தேசமே தவறினும்
    முழு காமியே ஆயினும்
    பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
    பார்த்தவர்கள் சொல்லுவார்கள்
    பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
    பாலன் எனைக் காக்கொணாதோ
    எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
    என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ
    அறிவிலாததற்கழுவனோ
    அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
    ஆசை மூன்றுக்கழுவனோ
    முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ
    என் மூட உறவுக்கழுவனோ
    முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ
    முத்தி வருமென்றுணர்வனோ
    தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ
    தவமென்ன எனுறழுவனோ
    தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ
    தரித்திர தசைக்கழுவனோ
    இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ
    எல்லாமுரைக்க வருவாய்
    ஈசனே சிவகாமி நேசனே
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
    ஈசனே சிவகாமி நேசனே!
    எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…

  • @rajamohankumar4685
    @rajamohankumar4685 Před rokem +163

    சாமி! இது என்ன குரலா! இல்லை வெங்கல மணியா! ஐயா அடியேன் எத்தனையோ பாவங்களை செய்து இருப்பேன். இந்தப் பாடலை கேட்டு அன்று முதல் இருந்து நான் செய்த பாவங்கள் எல்லாம் கலைந்தது போல் ஒரு உணர்வு. இந்த குரலுக்குச் சொந்தக்காரர் பிறந்ததற்காக பாடியிருக்கிறாரா அல்ல பாடுவதற்காகவே பிறந்தாரா. அப்பப்பா எனது ஐயன் புகழ்பாட இந்த ஒரு பாடல் போதும் போல் உள்ளது.
    இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்திற்கு எமது சிரம் தாழ்த்திகிறேன் கண்ணீருடன் நன்றி.⚘⚘🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏

  • @user-qt2pf1kc8c
    @user-qt2pf1kc8c Před dnem +1

    சிவாய நம ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @navaneethakrishnan7924
    @navaneethakrishnan7924 Před rokem +2

    Super nataraja pathu voice

  • @RekhamurugesanM-in3or
    @RekhamurugesanM-in3or Před 8 měsíci +24

    என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவும் ஆயுள் ஆரோக்கியம் தந்தருள வேண்டும்.தாயே வாராஹி 🙏🙏🙏

  • @premalatha7660
    @premalatha7660 Před 8 měsíci +23

    இந்த பாடலை பாடியவர்
    திரு. ராகுல் ரவீந்திரன் அவர்கள் மேலும் இவர் பாடிய வேல் மாறல் அற்புதமாக இருக்கும்.

  • @magendravarmanraja7887
    @magendravarmanraja7887 Před 5 měsíci +36

    திரு. ராகுல் அவர்களே உங்கள் குரலுக்கு நான் அடிமையாகிவிட்டேன். ஈசன் உங்களை நன்றாக வைத்திருக்கட்டும்.

  • @sriraji9253
    @sriraji9253 Před 7 měsíci +20

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மகாதேவரின் கீதம் ஓம் நம சிவாய

  • @r.arunsiva3batch479
    @r.arunsiva3batch479 Před 2 lety +48

    ஈசனை போல் ஒரு கடவுள் இவ்வுலகில் உண்டோ. அவனே எல்லாம் அவன் தான் எல்லாம். ஓம் நமசிவாய 🙏

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 Před 4 lety +84

    அனைத்து சிவனடியார்களுக்கும் வணக்கம் இதை வழங்கிய தங்களுக்கும் நன்றி மகிழ்ச்சி வணக்கம் நடனத்தை மனக்கண்ணால் பார்க்க முடிகிறது

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  Před 4 lety +2

      உங்கள் பதிவுக்கு நன்றி:)

  • @suriya4799
    @suriya4799 Před 9 měsíci +6

    ஓம் நமசிவாய நமக

  • @ganeshthanam7428
    @ganeshthanam7428 Před 2 dny +1

    மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் சிவன் பக்கத்திலே இருப்பதைப் போலே ஒரு ஆறுதல் கிடைக்கிறது. இந்த பாடலின் வரிகள், இசை அமைப்பு, குரல் வளம் அனைத்துமே மிக அருமையாக உள்ளது கண்களில் கண்ணீர் சொரிகிறது இந்தப் பாடலை கேட்கும் போது. நன்றி

  • @elakiya9526
    @elakiya9526 Před 2 měsíci +6

    அப்பப்பா ....எத்தனை அர்த்தமுள்ள பாடல் .. கேட்பதற்கே பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும்.
    ஓம் நம சிவய

  • @periyasamym9369
    @periyasamym9369 Před 2 lety +28

    இந்த பாடலை கேட்டு கொண்டுஇருக்கும் போது என் உயிர் இந்த பூதஉடலை விட்டு பிரிந்து விடவேண்டும் ,என் ஈசனே....

    • @narayanamurthynatarajan9509
      @narayanamurthynatarajan9509 Před 7 měsíci +2

      உண்மையில் நானும் அவ்வண்ணமே வேண்டுகிறேன்

    • @ravichandrang6876
      @ravichandrang6876 Před 24 dny

      ஐயா
      நீங்கள் எதிர்பார்க்கும்
      இந்த வரம்
      சிவன்
      பாக்கியம்
      செய்த யாரேனும்
      ஒருசிலருக்கு
      மட்டும்
      அப்பன் சிவனிடம்
      வேண்டுவோம்...
      ஓம்சிவசிவஓம்

  • @krishnanjay354
    @krishnanjay354 Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Před 9 měsíci +9

    என் பெயர் சிவகாமி விபரம் தெரிந்த நாளில் இருந்து வாழ்வில் பல கஷ்டங்கள் என் உயிர் பாடல் அருமையான குரல் வரிகள் அழகு எத்தனையோ சொல்ல வார்த்தைகள் இல்லை ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 Před 10 měsíci +21

    எனது பதினைந்தாவது வயதில் இந்தப்பாட்லை, புத்தகத்தில் எழுத்து கூட்டி ராகம் தாழமில்லாமல் பாடினேன்.
    தற்போது 30 வயதில் எனக்கு மிகவும் பெருத்தமான பாடல் ஆகிவிட்டது.
    நற்பவி
    நன்றி
    27-06-2023

  • @durgaumar7781
    @durgaumar7781 Před 8 měsíci +10

    மனதை வருடிய பாடல்

  • @vimuruga9504
    @vimuruga9504 Před rokem +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Před rokem +2

    🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி... போற்றி...

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Před 3 lety +30

    அனைத்து சிவனடியார்களுக்கும்இந்தபாடல் மணதுகுஓருபுத்துணர்வுதனுகிறது அண்பர்களை

  • @user-kw3iq4fg4h
    @user-kw3iq4fg4h Před 2 měsíci +10

    தினமும் கேட்கிறென்.ஓம் நமசிவாய

  • @sureshk7909
    @sureshk7909 Před 10 měsíci +2

    Sarguruva Saranam..

  • @electronicsmetervellore3524

    அருமையான இசை.

  • @shamsiddharth5426
    @shamsiddharth5426 Před 3 lety +28

    மனது ஏங்குகிறது சிவன் காலடியை தேடி

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz Před 9 měsíci +11

    சிவனே என் நிலமை உமக்கு தெரியும் என்மனம் ரெம்பவும் வேதனைபடுகிறது என் பேத்தியும் மற்றும் அனைவரும் பேச வேண்டும் ஓம்நமசிவாயா

    • @akmarimuthu1026
      @akmarimuthu1026 Před 7 měsíci +2

      இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்
      இறைவன் அருள் புரிவார்

  • @sathiarajsathiarajpalavesamuth

    ஓம் நமசிவாய

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Před rokem +2

    என்ன தவம் செய்தனோ பெருமானே 🙏

  • @manir2938
    @manir2938 Před 7 měsíci +6

    நற்றுணையாவது நமசிவாயமே சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🙏🔱🙏🔱🙏🔱

  • @sankarmahesh5203
    @sankarmahesh5203 Před 2 lety +12

    பாடுபவர் உணர்ந்து பாடினால் கேட்பவர் மனதில் ஆழமாகப் பதியும் தங்கள் பாடல் அப்படித்தான் இருக்கிறது.தங்கள் இனிய குரல் மூலமாக வெளிப்பட்ட இப்பாடல் இப்பூமியில் உள்ள கோடானுகோடி மனிதர்கள் மனதிலும் பதிந்து எல்லாம்வல்ல இறைவன் அருளால் அனைவரும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுபட்டு சந்தோஷமாக வாழவேன்டும்.இதுவே எனது பிரார்த்தனை.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před rokem +2

    நடராஜர் சன்னதியில் நின்று பாடிய தன்னை மறந்த நிலை‌.சிவ‌சிவ

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před rokem +2

    குருவேசரணம்'நமசிவாய🙏🙏🙏

  • @shanthiloganathan5531
    @shanthiloganathan5531 Před 2 lety +16

    சிவபெருமானெ
    பாடல் கேக்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் திரும்ப திரும்ப கேக்க வைத்தமைக்கு நன்றி அப்பா எம்பெருமானே என்ன வென்று சொல்வது வார்த்தை இல்லை ஏ எமையாலும ஐயா போற்றி போற்றி அப்பா போற்றி போற்றி

  • @muruganandhammunusamy3967
    @muruganandhammunusamy3967 Před 3 lety +115

    ஓம் நமசிவாய.
    தினமும் இரவு 10 மணிக்கு மேல் இந்த நடராஜர் பத்து கேட்டு தூங்வேன்.
    இந்த பாக்கியம் என் இறுதி மூச்சு வரை கிடைக்க தில்லை நடராஜன் எனக்கு அருள் செய்ய வேண்டும்
    அத்தனை அருமையான பாடல்

  • @mowli3943
    @mowli3943 Před rokem +1

    ஒம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @kankankankan2048
    @kankankankan2048 Před 2 lety +2

    ஓம் ஹ்ரீம் நமசிவாய நமஹ

  • @naturalbodybuildingandfitn3488
    @naturalbodybuildingandfitn3488 Před 9 měsíci +20

    என் அப்பனே ஈசனே ஓம் நமசிவாய சிவாய எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் அப்பனே சிவபெருமானே

    • @M31A08N41I
      @M31A08N41I Před 5 měsíci

      எங்கள் குலதெய்வம் சிதம்பரம் நடராஜர்.
      இப்பாட்டினை அடிக்கடி கேட்டு கொண்டிருப்போம். மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.
      ஓம் நமச்சிவாய!

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 Před 3 lety +62

    அகில உலகமே அவரது ஆட்சி அதற்கு இந்த பாடலே சாட்சி

  • @balaroopa8097
    @balaroopa8097 Před rokem +2

    Om Natarajarae Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjanasanthakumar5006
    @ranjanasanthakumar5006 Před 2 lety +2

    அண்மையில் நடத்துடன்
    கேட்டு மகிழ்ந்தேன்

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Před rokem +17

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் குரல் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது

  • @vijayabalusamy9132
    @vijayabalusamy9132 Před 3 lety +11

    ஈசனே சிவகாமி நேசன் கேட்கவே புல்லரிக்குது சிவ சிவனே

  • @MahaLakshmi-kw2fb
    @MahaLakshmi-kw2fb Před 2 lety +2

    எமக்கு நல்வழி அருள்வாய் ஈசனே....

  • @chinthaamaninadesan7951
    @chinthaamaninadesan7951 Před rokem +1

    அருமையான பாடல்

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Před 3 lety +21

    ஈசனேசிவகாமிநேசனே அருமை ஆகா அற்புதம்ஆணந்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yamunab9037
    @yamunab9037 Před 3 lety +475

    இசையும் குரலும் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது....எத்தனை உருகி உருகி எழுதினார்கள் சிவனடியார்கள்...... இதை வெளி உலககிற்கு கொண்டுவந்து சாமானியனையும் மெய்யுருகி கேட்க வைத்த இறைபக்தர்களுக்கு நன்றி நன்றி...நன்றி....

    • @parvathyprem1937
      @parvathyprem1937 Před 3 lety +19

      என் அன்னை அன9உ தினமும் பக்தியுடன் இதை சொல்லக்கேட்டு மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் பெருக்கிய நாட்கள்நினைவுக்கு வருகிறது ! ஈசனே எனை ஆண்ட தில்லைவாழ் நடராஜனே !! ஓம் நமச்சிவாய

    • @rajasakthisrim8555
      @rajasakthisrim8555 Před 2 lety

      Hgggm
      Yuiycxxrghouhjjiiikjhbhgghhhhjjkkkoppknvvhhcb j
      Hbhhhjhjo

    • @devasagamuae675
      @devasagamuae675 Před rokem +1

      Tanks

    • @user-fd4xg1sq4i
      @user-fd4xg1sq4i Před rokem +11

      நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
      நின்செவியில் மந்தமுண்டோ!
      நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்
      நோக்காத தந்தையுண்டோ!
      சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
      தளராத நெஞ்சமுண்டோ!
      தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ
      தந்தை நீ மலடுதானோ!
      விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே
      வினையொன்றும் அறிகிலேனே
      வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே
      வேடிக்கை இதுவல்லவோ
      இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு
      இனியுன்னை விடுவதில்லை
      ஈசனே சிவகாமி நேசனே
      எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
      வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
      வாஞ்சையில்லாத போதிலும்
      வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
      வஞ்சமே செய்த போதிலும்
      மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
      மூர்க்கனே முகடாகினும்
      மோசமே செய்யினும் தேசமே தவறினும்
      முழு காமியே ஆயினும்
      பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
      பார்ப்பவர்கள் சொல்லார்களோ
      பாரறிய மனைவிக்குப் பாதியுடல் ஈந்த நீ
      பாலகனைக் காக்கொணாதோ
      எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
      என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
      ஈசனே சிவகாமி நேசனே
      எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

    • @gopinathr6064
      @gopinathr6064 Před rokem +2

      அந்த முனுசாமி

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 Před 2 lety +5

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @namashivayaaaa_
    @namashivayaaaa_ Před rokem +4

    Thagappan 😢🙏🙏🙏🙏

  • @vikramsivam953
    @vikramsivam953 Před 2 lety +11

    நான் முதன் முதலாக கேட்கும் போது என்னை மறந்தேன்
    ஓம் நமசிவாய

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 3 lety +916

    ஒன்பதாம் பத்தியில் எத்தனை உறவுகள் இருந்தாலும் , எதைக் கற்றிருந்தாலும் , புனித காரியங்கள் பல செய்திருந்தாலும் என் மரணத்தை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது , எனவே உன்னிரு பாதம் பற்றினேன். நின்னையே சரணடைந்தேன் . அண்ட சராசரங்கள் மீது உன் பார்வை இருப்பினும் அதில் ஒரு சிறு துளி பார்வை ஒரு நொடி பார்வை என் மீது விழுந்தால் போதும் நான் மோட்சம் அடைந்து விடுவேன் .

  • @mowli3943
    @mowli3943 Před rokem +1

    ஒம் நமச்சிவாய

  • @lingalinga148
    @lingalinga148 Před rokem +15

    இப்பாடலை கேட்கும் போது என் அப்பா சிவாவை உரிமையோடு அழைக்கிறேன்.

  • @kanagavallic9481
    @kanagavallic9481 Před 3 lety +50

    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    தென்நாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

  • @watchout2019
    @watchout2019 Před 3 lety +35

    ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே ஓம் நமச்சிவாய

  • @plants2177
    @plants2177 Před rokem +8

    பிழைகள் பொறுத்து உங்கள் குழந்தைகளுக்கு நல்லருள் புரிந்து அருள் புரிவாய் என் அப்பனே......

  • @rajirajijagan7928
    @rajirajijagan7928 Před rokem +15

    Sivaperumane sikkaram என் கஷ்டம் விலகி நல் வழி காட்டு ஓம் namasivaya🙏🙏🙏🙏🙏

  • @omnamashivaya436
    @omnamashivaya436 Před 3 lety +26

    எம்பெருமான் தன் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு

  • @chinnasornavallinatarajan3775

    நுட்ப நெறி அறியாத எங்களை காப்பாற்றுங்கள் நடராஜா என் அப்பனே

  • @murugansmullaimurugan4993

    இறைவனின் அருள் குரல்

  • @balasaraswathi1836
    @balasaraswathi1836 Před rokem +5

    ‌ஓம்நம ஓம் நமசிவாயா ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி போற்றி

  • @mugarajan
    @mugarajan Před rokem +8

    உடலென்ற கும்பிக்கு உணவென்ற இறைதேடி ஓயாமலிரவு பகலும்,

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 Před měsícem +35

    பாடலை கேட்டுக்கொண்டே இருக்கும் போது உயிர் பிரியாதா?

  • @rajan3124
    @rajan3124 Před rokem +10

    நம்பியவரை கைவிட மாட்டான் எம் ஈசன் .

  • @iyyappanmohanapriya4058
    @iyyappanmohanapriya4058 Před 9 měsíci +3

    ஓம் நமச்சிவாய

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Před 2 lety +17

    சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏சிவமே என் உயிரே உனையன்றி யாரும் இல்லா இந்த அனாதைக்கு நீயே தாயிற்சிறந்த தத்துவனே....😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿 உன் திருவடி சரணாகதி சரணாகதியே 😭😭😭😭😭😭❤❤❤❤❤🙏🙏🙏🙏

    • @user-km9fn9nd1n
      @user-km9fn9nd1n Před rokem +2

      சிவன் பக்தன் யாரும் அனாதை இல்லை எல்லோரும் அவன் பிள்ளைகளே...

  • @dsbrothers329
    @dsbrothers329 Před 3 lety +28

    தென்ணாருடைய சிவனே போற்றி ‌🙏🙏🙏🙏

  • @berabuberabu4731
    @berabuberabu4731 Před 2 lety +2

    Om nama shivaya namka pottry

  • @vijisuresh9264
    @vijisuresh9264 Před 10 měsíci +29

    சிதம்பரம் சென்று தில்லையம்பலத்தானை தரிசனம் செய்த உணர்வு❤

  • @gandhimathir3911
    @gandhimathir3911 Před 2 lety +52

    கண்ணில் நீர் தானாக வடிகிறது. தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏

  • @jeevitha.s132
    @jeevitha.s132 Před 3 lety +58

    இப்பிறவி இன்பம் அனுபவித்தது போன்ற மன நிலை அடைந்தேன்

  • @user-ur4lp1zz4u
    @user-ur4lp1zz4u Před rokem +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ ஓம் நமச்சிவாய

  • @kiruthisiva5866
    @kiruthisiva5866 Před 8 měsíci +3

    ஓம் நமசிவாய 😘🤩🥰🙏🔥🪔

  • @sivamaruthaidurai3154
    @sivamaruthaidurai3154 Před 3 lety +21

    ஐயாகண்ணில் வரும் நீரை கட்டுபடுத்த முடியவில்லை இப்பாடலை கேட்கும் பொழுது ஒவ்வொரு வரியும் மனதை நெகிழ வைக்கிறது சிவாய நமT.மருதை துரை. சைவ சமய வேதம் திருமுறை அருட்பேரவை ஆன்மீகம் பேஸ் புக் குழு எங்கள் குழுவில் அடியார்கள் இணையவும் நன்றி சிவசிவ சிவ சிவ

    • @sivakaamasundari3082
      @sivakaamasundari3082 Před 3 lety

      நம் குறை தீர்க்க அவர் இன்றி யார் உலர் இவ்வுலகில்

  • @suthag3301
    @suthag3301 Před 2 lety +11

    தில்லை அம்பலவாணனே உங்கள் பொன்னார் திருவடிகள் போற்றி!! போற்றி!!!!! உன் பாதம் சரணம்...சரணம்....

  • @theoccationguy
    @theoccationguy Před 2 lety +6

    ஓம் நமசிவாய நமக ஓம் 💞💖❤❤🌺💚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před rokem +2

    ஓம் நமசிவாய நம ஓம் 🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 3 lety +11

    ஈசனே சிவகாமி நேசனே எனை ஆளும் தில்லை வாழ் நடராசனே

  • @padmam1881
    @padmam1881 Před rokem +7

    En appan en uyir.. SHIVA SHIVA 🙏

  • @dariustrentington1765
    @dariustrentington1765 Před rokem +2

    Om Sree Natarajarae Potri

  • @user-vs5bq5vx4p
    @user-vs5bq5vx4p Před 9 měsíci +2

    Ohm Namahshivaya 🙏

  • @vaayadiponnu4956
    @vaayadiponnu4956 Před 3 lety +47

    எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ😢😢😢😢😢😢

  • @sivamsivam1
    @sivamsivam1 Před 2 lety +56

    நுட்ப நெறி அறியாத பிள்ளையை பெற்ற பின் நோக்காத தந்தை உண்டோ ..ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே 🙏🙏🙏

  • @DARK_MELLO_7
    @DARK_MELLO_7 Před 7 měsíci +2

    En appan muruganuku appan eesan om nama sivayaa

  • @paramasivana1974
    @paramasivana1974 Před rokem +1

    ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க

  • @aruntamilseran821
    @aruntamilseran821 Před 3 lety +217

    என்னவென்று சொல்வேன் இந்த குரலினைக் கேட்கையில்.
    என் அப்பனை அனுதினமும் காதலித்தால் தான் இப்படி மனமுருகி பாடலியற்ற முடியும்.
    ஓம் நமசிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @sriguru7107
    @sriguru7107 Před 10 měsíci +11

    கண்களில் நீர் பெருகியது
    எம் ஈசனே கெஞ்சும் ஏசுதாஸ் காந்த குரல் போல் உள்ளது thanks

  • @vanithaseetharaman595
    @vanithaseetharaman595 Před rokem +6

    அனைத்து அன்பர்களும் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் நடராஜர் கோயில் செல்ல வேண்டும்... ப்ராப்தம் இருந்தால் மட்டுமே செல்ல முடியும்... அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... சிவ சிதம்பரம்...

  • @rthangaponnu6972
    @rthangaponnu6972 Před rokem +103

    பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது. உயிர் போற அளவுக்கு துன்பம் வந்தாலும் சிவனை நம்பியவர் துன்பம் நீங்கி நலமுடன் வாழ்வார் 🙏ஓம் நமசிவாய 🙏

  • @arumugamlokesh3700
    @arumugamlokesh3700 Před 3 lety +41

    நம்பியவரை கை விடாத என் தந்தையின் தந்தையே ஓம் நமசிவாய.

  • @ponmalar5054
    @ponmalar5054 Před 3 lety +13

    ஈசனே சிவகாமி நேசனே
    எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே

  • @thulasiram999
    @thulasiram999 Před rokem +6

    ஓம் நமசிவாய ஓம் சக்தி விநாயகா போற்றி ஓம் முருகா சரணம் ஓம் வாராஹி ஓம் 🙏🙏🙏🙏

  • @palanivelpalanivel3427
    @palanivelpalanivel3427 Před rokem +1

    உன் குற்றம் என் குற்றம் இனி அருள் அளிக்கா வருவாய்

  • @nalinig2407
    @nalinig2407 Před 3 lety +172

    யார் மீது உன் மனம் இருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே🙏🙏😭😭, ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே😍🥰

  • @SDMusicKeyboard
    @SDMusicKeyboard Před 8 měsíci +2

    "ஓம் சிவாய நம"🙏🙏🙏"ஓம் சிவாய நம"🙏🙏🙏"ஓம் சிவாய நம"🙏🙏🙏

  • @dhanusriii4743
    @dhanusriii4743 Před rokem +1

    Om Nama shivaya aiyaaaa 🙏🙏🥺🥺🙇🙇🏾‍♀️💐💐📿📿🌿🌿❤️❤️

  • @skyyoga-mindprof.dr.murali2026

    இரவு உறங்குமுன் கேட்டுவிட்டுதான் உறங்குவேன் என்ன ஒரு அர்த்தங்கள் நிறைந்த பாடல் எவ்வளவு முறைகேட்டாலும் திகட்டாததேன்சுவை போல ஓம் நமசிவாய எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும்

  • @user-ss8vc4vs8j
    @user-ss8vc4vs8j Před 2 lety +16

    🚩ஓம் நடராஜர் பெருமானே போற்றி போற்றி போற்றி என்னை ரச்சித்து காத்தருளுங்கள் ஐயா 🔥🙇🙏

  • @ashvinabi8253
    @ashvinabi8253 Před 7 měsíci +1

    om namachivayam

  • @ragavan.g9157
    @ragavan.g9157 Před rokem +4

    தில்லையம்பலத்தானே
    போற்றி போற்றி