Martru Partru - Nalvar Aruliya Namasivaya Pathigangal | Solar Sai | Thirupandikodumudi | Bakthi TV

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2019
  • Martru Partru - Nalvar Aruliya Namasivaya Pathigangal l நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | Sundarar Thevaram | Bakthi TV | Tamil
    Marttu Partranakku - Naalvar Aruliya Namasivaya Pathigam is a Tamil Devotional Song on Lord Panmozhi ammai Samedha Kodumudinathar, Thirupandikodumudi, Erode District.
    Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Sundharar ( Traditional Devaram ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam.
    பாடல் : மற்று பற்று எனக்கு . . ., பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : சுந்தரமூர்த்தி நாயனார் , இசை : நாம்
    #Namasivayapathigam #sundhararthevaram #Bakthitv #Solarsai #Kodumudinathar #Panmozhiammai #Magudeswarar #MartruPartru #மற்றுபற்றெனக்கு #நால்வர்அருளியநமசிவாயபதிகங்கள் #சிவலோகம் #பக்திடிவி
  • Hudba

Komentáře • 562

  • @muthurajar8584
    @muthurajar8584 Před 3 lety +14

    மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
    பெற்றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
    கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    நற்றவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாயவே
    இட்டன் உன் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள்,
    கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரி
    வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
    நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாயவே
    ஓவு ம் நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடைமேல்
    காவு[ம்] நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப்
    பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி, பாண்டிக் கொடுமுடி
    நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாயவே
    எல்லை இல் புகழ் எம்பிரான்; எந்தைதம் பிரான்; என் பொன், மா மணி;
    கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க்கரை,
    நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாயவே
    அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்;
    அஞ்சல் என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
    பஞ்சின் மெல் அடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
    நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாயவே
    ஏடு வான் இளம் திங்கள் சூடினை; என் பின்! கொல் புலித் தோலின்மேல்
    ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப்
    பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்
    சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாயவே
    விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன;
    நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
    குரும்பை மென் முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
    விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாயவே
    செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்!
    வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து, காவிரிக் கோட்டிடைக்
    கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
    நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாயவே
    சாரணன்; தந்தை; எம்பிரான்; எந்தைதம் பிரான்; எம் பொன், மா மணீ” என்று
    பேர் எணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்;
    நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
    காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    நமச்சிவாய
    நமச்சிவாய
    நமச்சிவாயவே
    கோணிய பிறை சூடியைக், கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    பேணிய பெருமானைப், பிஞ்ஞகப் பித்தனைப், பிறப்பு இல்லியைப்,
    பாண் உலா வரி வண்டு அறை கொன்றைத் தாரனைப், படப் பாம்பு அரை
    நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 3 lety

      சிவாயநம

    • @subbulakshmi971
      @subbulakshmi971 Před 2 měsíci

      Namashivaya

    • @vaniv1682
      @vaniv1682 Před 2 měsíci

      Namashivaya🙏🙏🙏

    • @user-zj6yw8ub8d
      @user-zj6yw8ub8d Před 2 měsíci

      இறைவா உம்மை நான் என்றும் மறவாத நிலை வேண்டும் என் சந்ததிகள் அனைத்தும் உங்களையே வணங்க வேண்டும் தயவுசெய்து அதற்கு உங்கள் அருள் தாருங்கள் அவிநாசி அப்பா

  • @eesanin_ethaya_thudipu8442

    அடுத்த பிறவி வேண்டாம் என்று சுந்தரர் சுவாமிகள் இறைவனிடம் வேண்டுகிறார் ❤😢

  • @chellathaiganapathy2422
    @chellathaiganapathy2422 Před 2 lety +29

    பாடலை கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது

  • @PMP0607.
    @PMP0607. Před 4 lety +5

    இந்த பதிவு என்னை ஆட்கொண்டு பாண்டிக்கொடுமுடி ஈசன் மகுடேஸ்வரர் தரிசிக்க வைத்தது

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 4 lety +2

      சிவாயநம

    • @PMP0607.
      @PMP0607. Před 4 lety +1

      @@bakthitvtamil திருச்சிற்றம்பலம்

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 Před 4 lety +6

    நாங்கள் உலகம் போற்றி உண்மை நல்லவர்கள் என வாழ வேண்டும் அருள் புரிய வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாயம் சிவாய சிவனே போற்றி ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி என் நாட்டிற்கு இறைவா போற்றி ஓம்

  • @Elumalai1991
    @Elumalai1991 Před 10 měsíci +1

    Indha song kettale solla mudiyatha etho unarvu sivaperumane pakathula iruka mathiri iruku kanner varuthu ohm namasivaya ketukonde irukanum iraiva sivasankara shambol mahadeva

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 10 měsíci +9

    கேட்டு கொண்டே இருக்கலாம் அப்பனின் பாடல் அழகான தெய்வீக குரலில் ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayakumarj3031
    @jayakumarj3031 Před 4 lety +52

    Lyrics
    மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
    பெற்றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
    கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    நற்றவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    இட்டன் உன் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள்,
    கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரி
    வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
    நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    ஓவு[ம்] நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடைமேல்
    காவு[ம்] நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப்
    பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி, பாண்டிக் கொடுமுடி
    நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    எல்லை இல் புகழ் எம்பிரான்; எந்தைதம் பிரான்; என் பொன், மா மணி;
    கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க்கரை,
    நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்;
    அஞ்சல் என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
    பஞ்சின் மெல் அடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
    நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    ஏடு வான் இளம் திங்கள் சூடினை; என் பின்! கொல் புலித் தோலின்மேல்
    ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப்
    பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்
    சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன;
    நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
    குரும்பை மென் முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
    விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்!
    வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து, காவிரிக் கோட்டிடைக்
    கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
    நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    சாரணன்; தந்தை; எம்பிரான்; எந்தைதம் பிரான்; எம் பொன், மா மணீ” என்று
    பேர் எணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்;
    நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
    காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
    கோணிய பிறை சூடியைக், கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    பேணிய பெருமானைப், பிஞ்ஞகப் பித்தனைப், பிறப்பு இல்லியைப்,
    பாண் உலா வரி வண்டு அறை கொன்றைத் தாரனைப், படப் பாம்பு அரை
    நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.
    Thanks

  • @esha4360
    @esha4360 Před rokem +3

    ஓம் நமசிவாய... என்ன ஒரு பதிகம் இனிமையான குரலில் கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ எம் பெருமானே... ஓம் நமசிவாயவே!🙏🙏🙏

  • @rajasekara7558
    @rajasekara7558 Před rokem +4

    ஓம் நமசிவாயம் வாழ்க... ❤️❤️❤️🙏 இந்தப் பாடலைக் கேட்கும்போதுகண்களில் கண்ணீர் வருகுது ஐயா.....

  • @MrSrimagesh
    @MrSrimagesh Před rokem +13

    ஓம் நம சிவாய 🙏🏼உங்கள் பாடலில் பக்தியில் என்னையும் அறியாமல் ஆடி பாடி மகிழ்கிறேன்..

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 Před 4 lety +16

    நெஞ்சை அள்ளும் இனிய பதிகங்கள். ந ன்றி! நமசிவாய.

  • @santelahshmy74
    @santelahshmy74 Před 2 lety +15

    இப்பாடலும் பாடும் குரலின் இனிமையும் நம் ஆன்மிக தன்மையை உயிர்ப்பிக்கிறது. ஆன்மாவுக்கு சிறந்த விருந்து. மிக்க நன்றி. 🙏🙏

  • @babanalini6969
    @babanalini6969 Před 9 měsíci +2

    சிவனிடம் அன்பும்
    அந்த அன்பை அவன் ஏற்றுக்கொண்டு ‌அருள்செய்தால் மட்டுமே இப்படி பாட முடியும்
    வாழ்க வளமுடன்

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Před 4 lety +31

    அண்ணாமலையார் வருகினறார் அருளை வாரி தருகின்றார் பாடலை பதிவிட கோருகிறேன் திருச்சிற்றம்பலம்

  • @sugumarsugu820
    @sugumarsugu820 Před 3 lety +4

    சிவாயநம அப்பா உங்கள எப்பப்பா தரிசிக்க போரேன் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PMP0607.
    @PMP0607. Před 4 lety +9

    உங்கள் குரல் மிகவும் தெய்வீகத் தன்மை கொண்டதாக உள்ளது

  • @dhanasekar1115
    @dhanasekar1115 Před 4 lety +19

    மனதை உருக வைக்கும் அருமையான வாசகம் ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @NageshNagesh-dc3vi
    @NageshNagesh-dc3vi Před 4 lety +4

    எம்பெருமான் அருளிய தங்கள் குரல் மெய்மறக்க செய்கிறது நமச்சிவாய

  • @birunthalakshmis5022
    @birunthalakshmis5022 Před 3 lety +31

    பாடலை கேட்க கேட்க சிவனிடத்தில் செல்கிறது மனம். சிவாய நம

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 3 lety +1

      சிவாயநம

    • @yuvanushs9201
      @yuvanushs9201 Před 11 měsíci

      இந்த பாடலை கேட்டால் என்னையே மறந்து கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @user-dx4io5el1b
    @user-dx4io5el1b Před 5 lety +60

    அய்யனிடத்தில் அப்படியே அழைத்து செல்கிறது...தேவகானம்.. நன்றிகள் சிவமே....

  • @ponnuswamy7451
    @ponnuswamy7451 Před 4 lety +6

    ஓம் சிவ சிவ ஓம், ஒம் சிவ சிவ ஓம் , ஓம் சிவ சிவ ஓம்,

  • @DeathPrem
    @DeathPrem Před měsícem

    Om..namah....shivaya

  • @srikannansivamsri4795
    @srikannansivamsri4795 Před rokem +1

    ஐயா அந்த சிவத்தோடு கொண்டு சேர்த்து விட்டிர்கள் சிவ சிவ😭🙏🏻 சர்வம் சிவம்🚩🚩🔥🔥🔥

  • @kumarshanmugam1984
    @kumarshanmugam1984 Před 3 lety +4

    சிவ... சிவ....தெய்வீக குரல்.....

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q Před rokem +2

    நமசிவாய நமசிவாயவே இனிமைபாடகன் சோழார்சாய் வாழ்கவே கொடுமுடி வாழ்கவே

  • @ponnuswamy7451
    @ponnuswamy7451 Před 4 lety +9

    ஓம் நமசிவாய ,நமசிவாய நமசிவாயவே ,, ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாயவே ,,, ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாயவே ,

  • @harishkumart1125
    @harishkumart1125 Před rokem +2

    நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ்க

  • @sakthiguru2039
    @sakthiguru2039 Před rokem +1

    நான்இந்தபாடலை கேட்ககாதேநாள்களைகிடையாது
    உங்கள்குரல்என்றென்றும்இனிமை
    திருச்சிற்றம்பலம்

  • @vibhuthikungumam245
    @vibhuthikungumam245 Před 4 lety +8

    நமசிவாய ! நமசிவாய !! நமசிவாயவே !!!

  • @hariharanpr8561
    @hariharanpr8561 Před 4 lety +28

    ஓம்நமசிவாய!!! மற்றுப்பெற்றனுக்கு:--:- அற்புத இசை. திரு.சோலார்சாய்அவர்களின்குரல்வளம் மயங்கவைக்கிறது. பின்னணிஇசை மீண்டும்மீண்டும்காதில்ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. திருச்சிற்றம்பலம்.பாடிய அன்பரின்தொடர்பு எண் தெரிவிக்க இயலுமா? பாராட்டவேண்டும்.

  • @mercystellamary3513
    @mercystellamary3513 Před 3 lety +3

    அருமை அருமை மிகவும் அருமையான பாடல் சோலார்சாய் ஐயா வுக்கு நன்றி ஓம் நமசிவாய

  • @ManiSkandan
    @ManiSkandan Před 2 lety +5

    நற்றவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே... 🙏

  • @shanthi6406
    @shanthi6406 Před rokem +3

    🙏🙏🙏 அருமையான குரல்வளம் நன்றி நன்றி நன்றி

  • @kannan6130
    @kannan6130 Před 8 měsíci +1

    மற்று பற்று எனும் இந்த சிவன் பாடல் மனதை ஆழமாக உருகச் செய்கிறது ஓம் நமச்சிவாய❤

  • @gomathivenkataraman1638
    @gomathivenkataraman1638 Před rokem +3

    இனிமையான இசையும் நம்மை இப் பதிகங்களை மேலும் கேட்க வைக்கும்

  • @shanthi6406
    @shanthi6406 Před rokem +3

    ஓம் நமசிவாய நமஹ நன்றி நன்றி அருமை🙏🙏🙏

  • @sonaguga3193
    @sonaguga3193 Před 4 lety +9

    Padalai ketkum imbamethilum illai kural miga Arumai Guruve Saranam OM Namasivaya

  • @user-vh2dk6gf6d
    @user-vh2dk6gf6d Před 10 měsíci +1

    பாடல் இன்னும் நீளமாக இருந்து இருக்க கூடாதா என ஏங்க வைக்கும் குரல் ஓம் நமசிவாய.

  • @vidyamandircolbca4918

    OmnamasivaayaOmsakthi song super

  • @vjcreations8825
    @vjcreations8825 Před 6 měsíci +1

    கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது...ஓம் நமசிவாய🙏

  • @pattamuthusattanathan3214

    அய்யா அருமை அருமை

  • @V-D-EditZDevotional
    @V-D-EditZDevotional Před 4 lety +9

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🏼

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 4 lety +2

      சிவாயநம

    • @sureshr5076
      @sureshr5076 Před 4 lety

      நமச்சிவாய அல்ல நமசிவாய (ஐந்தெழுத்து மந்திரம்) நன்றி.

    • @V-D-EditZDevotional
      @V-D-EditZDevotional Před 4 lety +1

      @@sureshr5076 இல்லை நண்பரே...
      சொற்றுணை வேதியன் சோதி வானவன்
      பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
      கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
      நற்றுணை யாவது நமச்சிவாயவே.
      என்பது அப்பர் பெருமான் திருவாக்கிலிருந்து வந்த தேவாரப் பாடல் ஆகும் நண்பா...

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 10 měsíci

    ஓம் நமசிவாயவே🙏🙏🙏🙏🌸🌸🌸😍😍😍❤❤❤❤❤

  • @mathangopal7072
    @mathangopal7072 Před 4 lety +5

    Arumai. Manathirku amaithi. Namasivaya

  • @kanchanamalanavaneetham4217

    ஓம் நமசிவாய. சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 10 měsíci +2

    அப்பனின் அருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍❤❤🙏🙏🙏🌸🌸👌👌👌👌👌👌👌👌

  • @pandiamutha7021
    @pandiamutha7021 Před 3 lety +2

    Namasivayam 🙏🙏🙏🙏🙏arumai ayya enakku migavum pititha pathigam 🙏🙏🙏🙏🙏

  • @selvietamel5548
    @selvietamel5548 Před 4 lety +10

    ஓம் நமச்சிவாய. போற்றி 🌷🍀🌹🌻🌺🌺🌻🌹🍀🌸🌷🌹🌻🌻🌺🌺

  • @vgramanindia7160
    @vgramanindia7160 Před 8 měsíci +1

    பதிகங்கள் கேட்கும்போது மனம் உருகுகிறது

  • @parithranayasadunavinasaka1153

    நீங்கள் மீண்டும் தேவாரம் திருப்பதிகங்களை உயிர்பிக்கிறீர்கள் இதனை தொடர வேண்டும் அளவற்ற நன்றிகள் சோழர் சாய் அவர்கள் குரல் பக்தியின் உச்சத்தில் வைக்கிறது

  • @klakshmi8276
    @klakshmi8276 Před 2 lety +3

    நல்ல குரல் வளம் . இறைபணி தொடர்ந்து செய்ய வேண்டும்

  • @vgramanindia7160
    @vgramanindia7160 Před 8 měsíci +1

    பாடல்கள் மிகவும் அருமை குரல். அற்புதமாக இருக்கிறது கடவுள் அருள் என்றும் உண்டு

  • @shanmugamk4528
    @shanmugamk4528 Před 4 lety +13

    பாடலை கேட்டன் என்னை மறந்து கண்ணீர் பாடல் உலக அளவில் சேர வேண்டும்

  • @prabanchann.s.2454
    @prabanchann.s.2454 Před 9 měsíci +2

    திருச்சிற்றம்பலம் !!

  • @abiramivijayaragavan7396

    திருச்சிற்றம்பலம்
    மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
    பாதமே மனம் பாவித்தேன்
    பெற்றலும்பிறந்தேனினிப்
    பிறவாத தன்மை வந்தெய்தினேன்
    கற்றவர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
    நற்றவாவுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நா நமச்சிவாயவே. 1
    இட்ட னும்மடியேத்துவார்
    இகழ்ந்திட்ட நாள் மறந்திட்டநாள்
    கெட்ட நாளிவை என்றலாற்
    கருதேன் கிளர்புனற் காவிரி
    வட்ட வாசிகை கொண்ட டி
    தொழுதேத்து பாண்டிக் கொடுமுடி
    நட்ட வாவுனை நான் மறக்கினுஞ்
    சொல்லும் நா நமச்சிவாயவே. 2
    ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
    போகும் நாளுயர் பாடைமேல்
    காவு நாளிவை என்ற லாற்கரு
    தேன்கி ளர்புனற் காவிரிப்
    பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
    சோதி பாண்டிக் கொடுமுடி
    நாவ லாஉனை நான் மறக்கினுஞ்
    சொல்லும் நா நமச்சிவாயவே. 3
    எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை
    தம்பி ரானென்பொன் மாமணி
    கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
    காவி ரியதன் வாய்க்கரை
    நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
    வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 4
    அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி
    யேனும் நான்மிக அஞ்சினேன்
    அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
    நல்கி னாய்க்கழி கின்றதென்
    பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
    தாடு பாண்டிக் கொடுமுடி
    நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 5
    ஏடு வானிளந் திங்கள் சூடினை
    என்பின் கொல்புலித் தோலின்மேல்
    ஆடு பாம்பத ரைக்க சைத்த
    அழக னேயந்தண் காவிரிப்
    பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
    சோதி பாண்டிக் கொடுமுடி
    சேட னேயுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 6
    விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
    தேன்வி னைகளும் விண்டனன்
    நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
    நின்ற காவிரிக் கோட்டிடைக்
    குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
    தாடு பாண்டிக் கொடுமுடி
    விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 7
    செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
    தீயெ ழச்சிலை கோலினாய்
    வம்பு லாங்குழ லாளைப் பாகம
    மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
    கொம்பின் மேற்குயில் கூவ மாமயி
    லாடு பாண்டிக் கொடுமுடி
    நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 8
    சார ணன்தந்தை எம்பி ரானெந்தை
    தம்பிரா னென்பொன்மா மணியென்று
    பேரெ ணாயிர கோடி தேவர்
    பிதற்றி நின்று பிரிகிலார்
    நாரணன்பிர மன்றொழுங்
    கறையூரிற் பாண்டிக் கொடுமுடிக்
    காரணாவுனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும் நாநமச்சி வாயவே. 9
    கோணி யபிறை சூடியைக்
    கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
    பேணிய பெருமானைப் பிஞ்ஞகப்
    பித்தனைப்பிறப் பில்லியைப்
    பாணுலாவரி வண்ட றைகொன்றைத்
    தாரனைப்படப் பாம்பரை
    நாணனைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
    சொல்லுவார்க்கில்லை துன்பமே. 10
    திருச்சிற்றம்பலம்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 2 lety +3

    அருமையான பாடல் தெய்வீக குரல் அற்புதம் நன்றி சகோதரா!

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před 2 měsíci

    Pramadham.Mika nanri

  • @saiuparanjothi14
    @saiuparanjothi14 Před 3 lety +2

    நமசிவாய நமசிவாய நமசிவாயவே

  • @neelavenit6473
    @neelavenit6473 Před 3 lety +4

    🙏🏻நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயவே🙏🏻.. ஓம் நமசிவாய.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 10 měsíci +2

    ஓம் அப்பா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏😍😍❤❤❤❤❤

  • @godalwaysgreatgodalwaysgre9169

    ஓம் சிவ சிவ ஓம் அருமை ஐயா.நன்றி

  • @vellingirivellingiri9921
    @vellingirivellingiri9921 Před 4 lety +6

    நமசிவாய 🙏💐🌷🌺🌹🌻🌼🌸🌺🙏

  • @kumarshanmugam1984
    @kumarshanmugam1984 Před 2 lety +1

    கோடானுகோடி நன்றிகள் அய்யா.....சிவ...சிவ....

  • @sivaramakrishnanseetharama182
    @sivaramakrishnanseetharama182 Před 11 měsíci +1

    அருமை அருமை அருமை
    இனிமை இனிமை இனிமை 🙏🙏🙏

  • @c.palanikumar-yk2wz
    @c.palanikumar-yk2wz Před 9 měsíci

    ❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢 எல்லையில் புகழ் எம்பிரான் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்😢😢😢😢😢

  • @PMP0607.
    @PMP0607. Před 4 lety +8

    திருநாவுக்கரசர் தேவாரம் பாண்டிகொடுமுடி பதிவு செய்க

  • @umaravi5829
    @umaravi5829 Před 10 měsíci

    சிவ சிவ சிவ சிவ... இந்த தேவாரம் பாடல் பேரினிமை.. கேட்க கேட்க.. தெவிட்டாத பேரின்பம்.
    நமசிவாய வாழ்க வாழ்க ❤

  • @geethajeya5723
    @geethajeya5723 Před 10 měsíci

    Om Namasivaya namaha

  • @rhadarkrishasamy8448
    @rhadarkrishasamy8448 Před 5 lety +5

    தேவார பாடல் மிகவும் அருமை...

  • @shanthi6406
    @shanthi6406 Před rokem +13

    ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் இறைவன் மேல் அன்பும் பற்றும்ஆயிரம் மடங்கு கூடுகிறது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @murali2290
    @murali2290 Před 2 lety

    Very nice நமசிவாய

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Před 9 měsíci +1

    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே.....

  • @poovizhi6556
    @poovizhi6556 Před 11 měsíci

    நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயமே🫂👨‍👩‍👧

  • @kanchanas8973
    @kanchanas8973 Před rokem +3

    இனிமை இனிமை நமசிவாய நமசிவாய

  • @swamynathan3728
    @swamynathan3728 Před 4 lety +5

    கடவுள் சரணம்.

  • @Seevagan123
    @Seevagan123 Před 6 měsíci +1

    இசை தமிழ் இறை தமிழ் 🙏

  • @prakashdhan7858
    @prakashdhan7858 Před rokem

    Thirupandikodumudi my home town 🙏

  • @prabuvaradharaju8294
    @prabuvaradharaju8294 Před rokem

    Om namasivaya namonarayana

  • @chelliah43pillai
    @chelliah43pillai Před 4 lety +5

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @KrishnaKrishna-ll6yw
    @KrishnaKrishna-ll6yw Před 2 lety

    Om namasivaya

  • @timepassuniversity7117
    @timepassuniversity7117 Před rokem +1

    Engelam thedirken intha paata 🙂🙂🙂🙂 finally 🔥🔥

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 Před 4 lety +5

    நன்றி...ஓம் நமசிவாய....சிவாயநம 🙏

  • @shanmugamk4528
    @shanmugamk4528 Před 4 lety +8

    அருமை

  • @jayakumarj3031
    @jayakumarj3031 Před 4 lety +21

    Fantastic voice please keep do like all Siva songs..♥️👌🙋🏼‍♂️😍

  • @revathisugumar1525
    @revathisugumar1525 Před rokem

    தயவு செய்து தேவார பாடல் களை அதற்கான பண் மற்றும் ராகம் இவற்றில் பாட வேண்டும்

  • @waterleakageforbuildingsol6855

    Very nice voice ....superb mind very peacefull of hearing the song.....thank u solar sai sir...

  • @acniherbs1455
    @acniherbs1455 Před 5 měsíci

    ஓம் நமசிவாய ஓம்

  • @musicalbreeze6916
    @musicalbreeze6916 Před 3 lety +3

    Om Namsivaya

  • @emptyyourmind7358
    @emptyyourmind7358 Před 2 lety

    ஓம் நமசிவாய

  • @sangarapillaishanmugam8244

    naan marakinum naa sholum '' namaschivaya'' atputham thiruchitrambalam nandri Bakthi TV your service to devotees , no words can express nandri lord shiva bess you all bakthiyae gngnam

  • @umajayavel9847
    @umajayavel9847 Před 2 měsíci

    Vice enimiyaga உள்ளது

  • @vasanth28
    @vasanth28 Před 4 lety +2

    Shambho mahadeva namah shivaya shivaay ☀️🦋🔥🏵️🌷🔥🌟🔥 🔥🔥 🔥

  • @parvathis7300
    @parvathis7300 Před měsícem

    அய்யனே தங்களின் இனிய குரலில் பதிகப்பாடலை கேட்கும்போதெல்லாம் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிடும். இப்பிறவியில் பாக்கியம் அடைந்தேன். இந்த இறைபதிகம் கொடுத்த உங்களுக்கும் உங்களை கொடுத்த இறைவனுக்கும் நன்றிகள் பல.எனக்கு தாங்கள் பாடிய அனைத்து பதிகங்களுக்கும் Pdf ஆக கொடுத்தால் உங்களுடன் சேர்ந்து பாடலை கேட்டுக்கொண்டு பாடவேண்டும் என்று ஆசை குரு.தருவீர்களா குரு.Thankyou God Bless You And Your Family ❤❤❤

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Před 2 lety +4

    ஓம் நமச்சிவாய

  • @sridharsiva2225
    @sridharsiva2225 Před 3 lety +3

    Namashivaya namashivaya🙏🙏🙏🙏🙏

  • @chitramrithyunjayam9709

    Very very very excellent but is it. நமச்சிவாய or. நமசிவாய

  • @004_eee_aravinds3
    @004_eee_aravinds3 Před 2 lety

    Om namashivaya

  • @mahendranrak5412
    @mahendranrak5412 Před rokem +1

    Nice songs, super voice, en appa sivaney kindly save all.

  • @muruganabi5560
    @muruganabi5560 Před 11 měsíci

    Intha padalai ketkumpothu aanmegathil eedubadu athikarikum