Martru Partru - Nalvar Aruliya Namasivaya Pathigangal | Solar Sai | Thirupandikodumudi | Bakthi TV
Vložit
- čas přidán 14. 06. 2019
- Martru Partru - Nalvar Aruliya Namasivaya Pathigangal l நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | Sundarar Thevaram | Bakthi TV | Tamil
Marttu Partranakku - Naalvar Aruliya Namasivaya Pathigam is a Tamil Devotional Song on Lord Panmozhi ammai Samedha Kodumudinathar, Thirupandikodumudi, Erode District.
Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Sundharar ( Traditional Devaram ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam.
பாடல் : மற்று பற்று எனக்கு . . ., பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : சுந்தரமூர்த்தி நாயனார் , இசை : நாம்
#Namasivayapathigam #sundhararthevaram #Bakthitv #Solarsai #Kodumudinathar #Panmozhiammai #Magudeswarar #MartruPartru #மற்றுபற்றெனக்கு #நால்வர்அருளியநமசிவாயபதிகங்கள் #சிவலோகம் #பக்திடிவி - Hudba
மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெற்றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாயவே
இட்டன் உன் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள்,
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாயவே
ஓவு ம் நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடைமேல்
காவு[ம்] நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப்
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி, பாண்டிக் கொடுமுடி
நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாயவே
எல்லை இல் புகழ் எம்பிரான்; எந்தைதம் பிரான்; என் பொன், மா மணி;
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க்கரை,
நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாயவே
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்;
அஞ்சல் என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
பஞ்சின் மெல் அடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாயவே
ஏடு வான் இளம் திங்கள் சூடினை; என் பின்! கொல் புலித் தோலின்மேல்
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப்
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாயவே
விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன;
நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென் முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாயவே
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்!
வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து, காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாயவே
சாரணன்; தந்தை; எம்பிரான்; எந்தைதம் பிரான்; எம் பொன், மா மணீ” என்று
பேர் எணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்;
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாயவே
கோணிய பிறை சூடியைக், கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப், பிஞ்ஞகப் பித்தனைப், பிறப்பு இல்லியைப்,
பாண் உலா வரி வண்டு அறை கொன்றைத் தாரனைப், படப் பாம்பு அரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.
சிவாயநம
Namashivaya
Namashivaya🙏🙏🙏
இறைவா உம்மை நான் என்றும் மறவாத நிலை வேண்டும் என் சந்ததிகள் அனைத்தும் உங்களையே வணங்க வேண்டும் தயவுசெய்து அதற்கு உங்கள் அருள் தாருங்கள் அவிநாசி அப்பா
அடுத்த பிறவி வேண்டாம் என்று சுந்தரர் சுவாமிகள் இறைவனிடம் வேண்டுகிறார் ❤😢
பாடலை கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது
சிவாயநம
நமச்சிவாய
Unmai❤
TRUE..
இந்த பதிவு என்னை ஆட்கொண்டு பாண்டிக்கொடுமுடி ஈசன் மகுடேஸ்வரர் தரிசிக்க வைத்தது
சிவாயநம
@@bakthitvtamil திருச்சிற்றம்பலம்
நாங்கள் உலகம் போற்றி உண்மை நல்லவர்கள் என வாழ வேண்டும் அருள் புரிய வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாயம் சிவாய சிவனே போற்றி ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி என் நாட்டிற்கு இறைவா போற்றி ஓம்
சிவாயநம
Indha song kettale solla mudiyatha etho unarvu sivaperumane pakathula iruka mathiri iruku kanner varuthu ohm namasivaya ketukonde irukanum iraiva sivasankara shambol mahadeva
Sivayanama
கேட்டு கொண்டே இருக்கலாம் அப்பனின் பாடல் அழகான தெய்வீக குரலில் ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤
சிவாயநம
@@bakthitvtamil\Free
Lyrics
மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெற்றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
இட்டன் உன் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள்,
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
ஓவு[ம்] நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடைமேல்
காவு[ம்] நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப்
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி, பாண்டிக் கொடுமுடி
நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
எல்லை இல் புகழ் எம்பிரான்; எந்தைதம் பிரான்; என் பொன், மா மணி;
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க்கரை,
நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்;
அஞ்சல் என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
பஞ்சின் மெல் அடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
ஏடு வான் இளம் திங்கள் சூடினை; என் பின்! கொல் புலித் தோலின்மேல்
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப்
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன;
நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென் முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்!
வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து, காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
சாரணன்; தந்தை; எம்பிரான்; எந்தைதம் பிரான்; எம் பொன், மா மணீ” என்று
பேர் எணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்;
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
கோணிய பிறை சூடியைக், கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப், பிஞ்ஞகப் பித்தனைப், பிறப்பு இல்லியைப்,
பாண் உலா வரி வண்டு அறை கொன்றைத் தாரனைப், படப் பாம்பு அரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.
Thanks
சிவாயநம
Nanri
@@balasubramanian8484 welcome
திருச்சிற்றம்பலம் 🙏
Thanks 😊😊😊
ஓம் நமசிவாய... என்ன ஒரு பதிகம் இனிமையான குரலில் கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ எம் பெருமானே... ஓம் நமசிவாயவே!🙏🙏🙏
சிவாயநம
ஓம் நமசிவாயம் வாழ்க... ❤️❤️❤️🙏 இந்தப் பாடலைக் கேட்கும்போதுகண்களில் கண்ணீர் வருகுது ஐயா.....
சிவாயநம
ஓம் நம சிவாய 🙏🏼உங்கள் பாடலில் பக்தியில் என்னையும் அறியாமல் ஆடி பாடி மகிழ்கிறேன்..
சிவாயநம
நெஞ்சை அள்ளும் இனிய பதிகங்கள். ந ன்றி! நமசிவாய.
சிவாயநம
இப்பாடலும் பாடும் குரலின் இனிமையும் நம் ஆன்மிக தன்மையை உயிர்ப்பிக்கிறது. ஆன்மாவுக்கு சிறந்த விருந்து. மிக்க நன்றி. 🙏🙏
சிவாயநம
சிவனிடம் அன்பும்
அந்த அன்பை அவன் ஏற்றுக்கொண்டு அருள்செய்தால் மட்டுமே இப்படி பாட முடியும்
வாழ்க வளமுடன்
சிவாயநம
அண்ணாமலையார் வருகினறார் அருளை வாரி தருகின்றார் பாடலை பதிவிட கோருகிறேன் திருச்சிற்றம்பலம்
சிவாயநம அப்பா உங்கள எப்பப்பா தரிசிக்க போரேன் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
உங்கள் குரல் மிகவும் தெய்வீகத் தன்மை கொண்டதாக உள்ளது
சிவாயநம
மனதை உருக வைக்கும் அருமையான வாசகம் ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
சிவாயநம
@@bakthitvtamil 😊
எம்பெருமான் அருளிய தங்கள் குரல் மெய்மறக்க செய்கிறது நமச்சிவாய
சிவாயநம
பாடலை கேட்க கேட்க சிவனிடத்தில் செல்கிறது மனம். சிவாய நம
சிவாயநம
இந்த பாடலை கேட்டால் என்னையே மறந்து கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அய்யனிடத்தில் அப்படியே அழைத்து செல்கிறது...தேவகானம்.. நன்றிகள் சிவமே....
சிவாயநம
உண்மைதான்
@@lakshmananramasamy7763
AblazeAblaze
நமச்சிவாய
Q
ஓம் சிவ சிவ ஓம், ஒம் சிவ சிவ ஓம் , ஓம் சிவ சிவ ஓம்,
சிவாயநம
Om..namah....shivaya
ஐயா அந்த சிவத்தோடு கொண்டு சேர்த்து விட்டிர்கள் சிவ சிவ😭🙏🏻 சர்வம் சிவம்🚩🚩🔥🔥🔥
சிவாயநம
சிவ... சிவ....தெய்வீக குரல்.....
சிவாயநம
நமசிவாய நமசிவாயவே இனிமைபாடகன் சோழார்சாய் வாழ்கவே கொடுமுடி வாழ்கவே
சிவாயநம
ஓம் நமசிவாய ,நமசிவாய நமசிவாயவே ,, ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாயவே ,,, ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாயவே ,
சிவாயநம
நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ்க
சிவாயநம
நான்இந்தபாடலை கேட்ககாதேநாள்களைகிடையாது
உங்கள்குரல்என்றென்றும்இனிமை
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
நமசிவாய ! நமசிவாய !! நமசிவாயவே !!!
சிவாயநம
ஓம்நமசிவாய!!! மற்றுப்பெற்றனுக்கு:--:- அற்புத இசை. திரு.சோலார்சாய்அவர்களின்குரல்வளம் மயங்கவைக்கிறது. பின்னணிஇசை மீண்டும்மீண்டும்காதில்ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. திருச்சிற்றம்பலம்.பாடிய அன்பரின்தொடர்பு எண் தெரிவிக்க இயலுமா? பாராட்டவேண்டும்.
solar sai : 9841190563
சிவாயநம
❤
அருமை அருமை மிகவும் அருமையான பாடல் சோலார்சாய் ஐயா வுக்கு நன்றி ஓம் நமசிவாய
சிவாயநம
நற்றவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே... 🙏
சிவாயநம
🙏🙏🙏 அருமையான குரல்வளம் நன்றி நன்றி நன்றி
சிவாயநம
மற்று பற்று எனும் இந்த சிவன் பாடல் மனதை ஆழமாக உருகச் செய்கிறது ஓம் நமச்சிவாய❤
சிவாயநம
இனிமையான இசையும் நம்மை இப் பதிகங்களை மேலும் கேட்க வைக்கும்
சிவாயநம
ஓம் நமசிவாய நமஹ நன்றி நன்றி அருமை🙏🙏🙏
சிவாயநம
Padalai ketkum imbamethilum illai kural miga Arumai Guruve Saranam OM Namasivaya
சிவாயநம
பாடல் இன்னும் நீளமாக இருந்து இருக்க கூடாதா என ஏங்க வைக்கும் குரல் ஓம் நமசிவாய.
சிவாயநம
OmnamasivaayaOmsakthi song super
Sivayanama
கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது...ஓம் நமசிவாய🙏
அய்யா அருமை அருமை
சிவாயநம
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🏼
சிவாயநம
நமச்சிவாய அல்ல நமசிவாய (ஐந்தெழுத்து மந்திரம்) நன்றி.
@@sureshr5076 இல்லை நண்பரே...
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே.
என்பது அப்பர் பெருமான் திருவாக்கிலிருந்து வந்த தேவாரப் பாடல் ஆகும் நண்பா...
ஓம் நமசிவாயவே🙏🙏🙏🙏🌸🌸🌸😍😍😍❤❤❤❤❤
சிவாயநம
@@bakthitvtamil🙏🙏
Arumai. Manathirku amaithi. Namasivaya
சிவாயநம
ஓம் நமசிவாய. சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
சிவாயநம
அப்பனின் அருள் 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍❤❤🙏🙏🙏🌸🌸👌👌👌👌👌👌👌👌
சிவாயநம
Namasivayam 🙏🙏🙏🙏🙏arumai ayya enakku migavum pititha pathigam 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
ஓம் நமச்சிவாய. போற்றி 🌷🍀🌹🌻🌺🌺🌻🌹🍀🌸🌷🌹🌻🌻🌺🌺
சிவாயநம
Ni
பதிகங்கள் கேட்கும்போது மனம் உருகுகிறது
சிவாயநம
நீங்கள் மீண்டும் தேவாரம் திருப்பதிகங்களை உயிர்பிக்கிறீர்கள் இதனை தொடர வேண்டும் அளவற்ற நன்றிகள் சோழர் சாய் அவர்கள் குரல் பக்தியின் உச்சத்தில் வைக்கிறது
சிவாயநம
நமசிவாய
Thanks
@@gurusharan6176 .jm. no g j. J.jn
Ii
Kul
J
Johnny. NBA
C gyttyu79pioioooooopl. 987yoo 8888io8889 and Machan
நல்ல குரல் வளம் . இறைபணி தொடர்ந்து செய்ய வேண்டும்
சிவாயநம
பாடல்கள் மிகவும் அருமை குரல். அற்புதமாக இருக்கிறது கடவுள் அருள் என்றும் உண்டு
சிவாயநம
பாடலை கேட்டன் என்னை மறந்து கண்ணீர் பாடல் உலக அளவில் சேர வேண்டும்
சிவாயநம
திருச்சிற்றம்பலம் !!
திருச்சிற்றம்பலம்
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும்பிறந்தேனினிப்
பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நா நமச்சிவாயவே. 1
இட்ட னும்மடியேத்துவார்
இகழ்ந்திட்ட நாள் மறந்திட்டநாள்
கெட்ட நாளிவை என்றலாற்
கருதேன் கிளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டி
தொழுதேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான் மறக்கினுஞ்
சொல்லும் நா நமச்சிவாயவே. 2
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான் மறக்கினுஞ்
சொல்லும் நா நமச்சிவாயவே. 3
எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை
தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 4
அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 5
ஏடு வானிளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த
அழக னேயந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 6
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம
மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி
லாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 8
சார ணன்தந்தை எம்பி ரானெந்தை
தம்பிரா னென்பொன்மா மணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன்பிர மன்றொழுங்
கறையூரிற் பாண்டிக் கொடுமுடிக்
காரணாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 9
கோணி யபிறை சூடியைக்
கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப் பிஞ்ஞகப்
பித்தனைப்பிறப் பில்லியைப்
பாணுலாவரி வண்ட றைகொன்றைத்
தாரனைப்படப் பாம்பரை
நாணனைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லுவார்க்கில்லை துன்பமே. 10
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
Pls pin this lyrics
அருமையான பாடல் தெய்வீக குரல் அற்புதம் நன்றி சகோதரா!
சிவாயநம
Pramadham.Mika nanri
நமசிவாய நமசிவாய நமசிவாயவே
சிவாயநம
🙏🏻நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயவே🙏🏻.. ஓம் நமசிவாய.
சிவாயநம
ஓம் அப்பா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏😍😍❤❤❤❤❤
சிவாயநம
ஓம் சிவ சிவ ஓம் அருமை ஐயா.நன்றி
சிவாயநம
நமசிவாய 🙏💐🌷🌺🌹🌻🌼🌸🌺🙏
சிவாயநம
கோடானுகோடி நன்றிகள் அய்யா.....சிவ...சிவ....
சிவாயநம
அருமை அருமை அருமை
இனிமை இனிமை இனிமை 🙏🙏🙏
சிவாயநம
❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢 எல்லையில் புகழ் எம்பிரான் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்😢😢😢😢😢
திருநாவுக்கரசர் தேவாரம் பாண்டிகொடுமுடி பதிவு செய்க
Sure
சிவாயநம
சிவ சிவ சிவ சிவ... இந்த தேவாரம் பாடல் பேரினிமை.. கேட்க கேட்க.. தெவிட்டாத பேரின்பம்.
நமசிவாய வாழ்க வாழ்க ❤
சிவாயநம
Om Namasivaya namaha
Sivayanama
தேவார பாடல் மிகவும் அருமை...
சிவாயநம
ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் இறைவன் மேல் அன்பும் பற்றும்ஆயிரம் மடங்கு கூடுகிறது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
சிவாயநம
Very nice நமசிவாய
சிவாயநம
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே.....
சிவாயநம
நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயமே🫂👨👩👧
சிவாயநம
இனிமை இனிமை நமசிவாய நமசிவாய
சிவாயநம
கடவுள் சரணம்.
சிவாயநம
இசை தமிழ் இறை தமிழ் 🙏
Thirupandikodumudi my home town 🙏
🙏🙏🙏
Om namasivaya namonarayana
Sivayanama
திருச்சிற்றம்பலம் 🙏
சிவாயநம
Om namasivaya
Sivayanama
Engelam thedirken intha paata 🙂🙂🙂🙂 finally 🔥🔥
🙏🙏🙏
நன்றி...ஓம் நமசிவாய....சிவாயநம 🙏
சிவாயநம
அருமை
சிவாயநம
Fantastic voice please keep do like all Siva songs..♥️👌🙋🏼♂️😍
சிவாயநம
தயவு செய்து தேவார பாடல் களை அதற்கான பண் மற்றும் ராகம் இவற்றில் பாட வேண்டும்
Very nice voice ....superb mind very peacefull of hearing the song.....thank u solar sai sir...
சிவாயநம
ஓம் நமசிவாய ஓம்
சிவாயநம
Om Namsivaya
சிவாயநம
ஓம் நமசிவாய
சிவாயநம
naan marakinum naa sholum '' namaschivaya'' atputham thiruchitrambalam nandri Bakthi TV your service to devotees , no words can express nandri lord shiva bess you all bakthiyae gngnam
சிவாயநம
Vice enimiyaga உள்ளது
Shambho mahadeva namah shivaya shivaay ☀️🦋🔥🏵️🌷🔥🌟🔥 🔥🔥 🔥
சிவாயநம
அய்யனே தங்களின் இனிய குரலில் பதிகப்பாடலை கேட்கும்போதெல்லாம் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிடும். இப்பிறவியில் பாக்கியம் அடைந்தேன். இந்த இறைபதிகம் கொடுத்த உங்களுக்கும் உங்களை கொடுத்த இறைவனுக்கும் நன்றிகள் பல.எனக்கு தாங்கள் பாடிய அனைத்து பதிகங்களுக்கும் Pdf ஆக கொடுத்தால் உங்களுடன் சேர்ந்து பாடலை கேட்டுக்கொண்டு பாடவேண்டும் என்று ஆசை குரு.தருவீர்களா குரு.Thankyou God Bless You And Your Family ❤❤❤
❤
ஓம் நமச்சிவாய
சிவாயநம
Namashivaya namashivaya🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Very very very excellent but is it. நமச்சிவாய or. நமசிவாய
சிவாயநம
@@bakthitvtamil thank you
Om namashivaya
🙏🙏🙏 no words to describe it
சிவாயநம
Nice songs, super voice, en appa sivaney kindly save all.
சிவாயநம
Intha padalai ketkumpothu aanmegathil eedubadu athikarikum
சிவாயநம