Kodanad: Dhanapal அளிக்கப்போகும் அதிரடி வாக்குமூலம்! Damodharan Prakash |Kodanadu |EPS |S P Velumani
Vložit
- čas přidán 8. 09. 2023
- #NakkheeranTV #damodharanprakash #kodanad #edappadi #edappadipalanisamy #spvelumani #admk #kodanaddhanapal #dhanapal #kodanadu_news #kodanaducase #kodanadestate
Kodanad: Dhanapal அளிக்கப்போகும் அதிரடி வாக்குமூலம்! Damodharan Prakash |Kodanadu |EPS |S P Velumani
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
ரொம்ப நன்றி அய்யா ஸ்ரீ மதிக்கு நியாயம் கிடைக்கும்.
நன்றி நக்கீரன் இதழ்.. தங்களின் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை....
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானால் தமிழ்நாட்டில் கொங்கு வேளாளர் சமூகம் மட்டுமே வாழ முடியும்...😢😢😢
20ரூ கள்ள'த்தனமான உள்ளங்கள் என்றுமே முன்னேறாது..
@selvamselvam fact fact😂🤣
நக்கீரன் புலனாய்வு அருமை சார்🎉🎉
நீங்களும் ஒரு ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறீர்கள் ஆனால் இந்த டெட்பாடி பிடித்து உள்ளே போட முடியவில்லை
ஐயா மரியாதையாக எடுபிடி எடப்பாடி என்று சொல்லுங்கள் அல்லது எட்டப்பன் எடப்பாடி என்று சொல்லுங்கள்
டெட்பாடி ன்னா எடப்பாடி பழனி யா....?
தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் 😭😭🙏
மாண்புமிகு தாமோதரன் பிரகாஷ் ஐயா அவர்களுக்கு ஸ்ரீமதி கொலை வழக்கு பற்றிய செய்தியை மக்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி
Super super super
காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பது. எனவே இதற்கு அப்புறமும் பழனிச்சாமி இந்த வழக்கில் இருந்து தப்பித்தால் அவருக்கும் ஸ்டாலினுக்கும் அண்டர்கிரவுண்டு டீலிங் நடந்திருப்பதாகவே பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்!
பிரகாஷ் பாவம் ரொம்ப நாளாய் கத்திக் கொண்டு இருக்கிறார். ஆனால் அரசு இதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை
கொஞ்ச நாள் பொறு தம்பி ஸ்ரீ மல்லி வசியத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும்போது எடுக்காத பார்க்கலாம்
justice for srimathi.daily im praying for this.
Bjp irukum varai sirimathi case onnum nadakathu school owner bjp admk karan
@@ganeshm1812அதற்காக நாம் விட்டு விடக்கூடாது ஐயா தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும் பிஜேபி ஆக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் தோலுரித்துக் காட்ட வேண்டும்
அனைத்து குற்றவாளிகளையும் மிகவும் கடுமையாக தண்டிக்க வேண்டும்..
ஸ்ரீ மதி சிறுமியின் கொலை வழக்கு சம்பந்தமாக மறக்காமல் தொடர்ந்து பேசி கொண்டே இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி தாமோதரன் ஐய்யா.
அங்கே அடிவாங்கிணது தெரியாதா
@@sellakuttys4703🎉
PLP
LL
நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசே அமைதியாக இருப்பது நகைச்சுவையாக இருக்கிறது
நடவடிக்கை தடாலடி நடவடிக்கையாக இருக்கக்கூடாது காலநீட்டிப்பு தகுந்த ஆதாரங்களுக்குதான். காத்கொண்டுள்து. ஒன்றி அரசின் ஓரம் சோரம் இருப்பதுதான் லேட்ஆகிறது😊😊😊😊😊
EPS ku ஜெயில் தண்டனை confirm
நக்கீரன் குழுவிற்கு வணக்கங்கள், தங்களின் இந்த பணி மிகவும் வாழ்த்துக்களுக்கு உரியது ஆனால் இதற்கெல்லாம் மகுடம் சூட்ட வேண்டிய தமிழக திமுக அரசின் நடவடிக்கை இல்லை என்பதே உண்மை
நன்றி பிரகாஷ் ஐயா ஸ்ரீமதி வழக்கு குறித்து தாங்கள் பேசியதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தயவுசெய்து அவ்வப்போது குரல் கொடுத்துக்கொண்டே இருங்கள் முடிந்தால் நேரடிக் கள ஆய்வுக்கு செல்லுங்கள் உங்கள் மதிப்பு மென்மேலும் உயரும் தீர்ப்பின் இறுதியில் யார் பேசுகிறார்களோ இல்லையோ மானத் தமிழர்கள் நேர்மையானவர்கள் அனைவரும் உங்களை புகழ்ந்து பேசுவார்கள்
Nakeeran the great 👏
காவல் துறை அமைதியாக இருக்கிறதா... சந்தேகமாகவே உள்ளது......அண்டர் டீலிங்கா..... சாதாரணமாக ஒருவன் செய்திருந்தால் இந்நேரம் அவனுக்கு மாவுக்கட்டு தான்....இதை தீர விசாரணை செய்து தவறு செய்ய நினைக்கும் அரசியல் வியாதிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.......
இன்றைய அரசும் ,விசாரனை செய்யும் அனைவருமேமிக மெத்தனமாக செயல்படுவதும்,இதில் கருப்பு ஆடுகளும் உள்ளது எனவே?
Thank you Sir for Support Srimathi Murder case, we need justice for Srimathi
உங்களுடன் இணைந்து நக்கீரன் பிரகாஷ் இந்த விஷயத்தில் வாழ்த்துகின்றேன் வணங்குகின்றோம்
துரோதமிழன் சிரைக்கு போவான் அந்த நாள் எங்களுக்கு தீபாவளி.
பிரகாஷ் sir அவர்களுக்கு. , ஶ்ரீமதி கொலை வழக்கில் ஒரு பெரிய up date கொடுத்து இருக்கிறீர்கள், மிக மகழ்ச்சியாக உள்ளது, மிக்க நன்றிsir
ஸ்ரீ மதி வழக்கில்,நீதியை, உண்மையை உலகறியச் செய்ய நீங்கள் காட்டும் அக்கரைக்கு வாழ்த்துகள்.
உண்மை கொலைகாரன் கைது செய்யப்படவேண்டும்
Well said Sir.
திமுக இந்த வழக்கை சரியாக நடத்த வில்லை என எண்ணத் தோன்றுகிறது.
தேர்தல் நெருங்கும்போது இதை வெளி கொண்டு வருவார்கள் என்று நினைக்கிறேன்
@@s.devanlogeshwaran8095நிச்சயமாக, 2026 சட்டமன்ற தேர்தல் வரை, ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மாட்டார். ஏனென்றால், எடப்பாடி & ஸ்டாலின் கூட்டு கொள்ளை ஒப்பந்தம் ஏற்கனவே ஆகிவிட்டது. எடப்பாடி அடிச்ச கொள்ளையில, சரி பாதி ஸ்டாலின் தரப்புக்கு வந்துருச்சு.
கொடநாடு கொலை சம்மந்தப்பட்ட அந்த மர்ம முடிச்சு எப்பொழுதுதான் அவிழும்.
இது இந்த திமுக ஆட்சியில் இயலாமையை காட்டுகிறது அல்லது உயர் அதிகாரிகள் மாற்றம் செய்தால் தான் உண்மை வெளிவரும்
கொடநாடு கொலை காரன் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிசாமி தான் கொலை காரன். என்பதில் எந்த விதத்திலும் சந்தேகம் இல்லை என்பதை உறுதி செய்து ள்ளது.
அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
ஐயா நீங்கள் சொல்வது கொடநாடு குற்றவாளி யா ஸ்ரீமதி கொலைகாரன் யா
உனையை சொல்ல ஓராயிரம் அரசு அதிகாரிகள் கோரட்டுக்கு வருவார்கள்
அரசு அதிகாரிகள் சிலர் விலை போய் விட்டார்கள் என தெரிகிறது
நீங்கள் சொல்வது சரி ஸ்ரீமதி விஷயத்திலும் விலை போய்விட்டார்கள் கொடநாடு கொலை விஷயத்திலும் விலை போய்விட்டார்கள்
Srimathi case is improving evidence.
We all congratulate one who appears as witness to the court.
Savukku kaasu vangitarnu seidhi
@@senthilkumaran9732காசுக்கு ஒரு பக்கம் இருந்தாலும் அந்த நாய்க்கு தகவல் சொல்லும் சில உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் அவன் அந்த விஷயத்தில் அப்படி பேசி விட்டான் பல விஷயங்களை தோலுரித்துக் காட்டும் அவன் மீது மரியாதை இருந்தாலும் இந்த விஷயத்தில் அவன் மீது முழு நம்பிக்கையும் எனக்கு போய்விட்டது இதனை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான்
குற்றவாளிகளுக்கு துணை போகும் யாராக இருந்தாலும்
அவர்களை காலம் மன்னிக்காது.
ஊழல் குற்றச்சாட்டில் ஜெவுக்கு சிறை சரி...ஊழலுக்கு துணை நின்ற அதிகாரிகள் எத்தனைப் பேர் ....எத்தனைப் பேர் பேர் தண்டக்கப்பட்டனர்.இந்நிலைக்கு காரணம் என்ன???அரசு ஊழியர் துணை இல்லாமல் அரசு பணம் கொள்ளைபோகமுடியாதே.என்னமாதிரியான நடைமுறை இது
கேட்ப்பார் இல்லையா??என்னசட்டம்இது. ஒருவன்
@@shanmggammanickam46524 bbye uska hiii😢😮😢😮❤❤❤😊
#JUSTICE FOR SRIMATHI
மக்கள் போராட்டமே மகத்தானது,,,
இதை மக்கள் உணர வேண்டும்,,,,,
ஊடகங்கள் இதை உணர்த்த வேண்டும்,,,
மனிதன் சமுதாயப் பிராணி,,,
மான்கள் அறிவுடன் சிங்கத்தை எதிர்க்க ஆரம்பித்து விட்டால்
வாழலாம்,,,நல்லவர்கள் இதை உணர வேண்டும்,,
Super sir
முன்னாள் முதல்வர் எடப்பாடியை கொடநாடு வழக்கில் விசாரணை செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது என்பது அரசு தரப்பில் என்ன பதில் உள்ளது.
வரவர வழக்கு ஆரம்ப காலத்தில் இருந்த வேகம் இப்ப இல்ல ஏன் நக்கீரன் சார்.
சயன் குழந்தையை கொன்ற பாவம்
😢😢😢 பேசி கொண்டே இருக்க வேண்டியது தான்
விடாதீங்க விடாதீங்க
ஸ்ரீமதி குறித்த தகவலுக்காகவே காத்திருந்தோம் பிரகாஷ்சார் , மிக்க நன்றிசார்
அந்தக்குழந்தையின் நீதிக்காக காத்திருக்கோம் , கொடநாடு பற்றிய விரிவான தகவலுக்கும் நன்றி சார்
சரியாகச் சொன்னீர்கள் உங்களைப் போலவே நானும் ஸ்ரீமதி விசயத்தில் பிரகாஷ் அய்யாவின் குரல் ஒலிக்க வேண்டும் மேலும் கீரன் பிரகாஷ் மூலமே பல தமிழ்மக்கள் குடநாடு கொள்ளையை கொலையை விவரமாகத் தெரிந்து கொண்டார்கள் அதற்காக நக்கீரன் பிரகாஷ் அவர்களை நாம் பாராட்டி வேண்டும்
கொடநாடு வழக்கில் ஒன்றும் நடக்காது. அதை வைத்து ஓட்டு அரசியல் அல்லது செட்டில்மெண்ட் ஆகலாம்?
அருமை அய்யா
Good 👍 Thanks
Very good super. R V. Kerala
Tnq sir ,we are waiting for Srimathi papa justice 😢
Vanakkam Nakkeeran 🙏🙏🙏🙏🙏
We expected lot from DMK, but it’s completely different and hopeless situation in TN😢😢😢 In the mean time DMK is only available party to run TN well… CM sir has to take some important political decisions for TN welfare reforms…
😊😊😊
Nandri bro
தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்
திரு.நக்கீரன் நிகர் நக்கீரன் அவர்களுக்கு நன்றி
Super
Very good. Thank you. 🎉
thank you for short at the same time really important update regarding srimathi case sir...thank you so much...Justice for Srimathi....
Justice for srimathi
Thanks to Mr.Prakashsir to make live for srimathi papa incident
நிச்சயமாக நீதியைப் பெற்றுத்தருவீர்கள்
😭😭😭😭😭
எப்ப எடுபிடி(பழையசாணி)உள்ள போவார் என்று சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்.
Super tala tru bro 🙏
Justice for Srimathi
இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு வகையான தகவல்கள் தெரிவிக்கின்றார் ஆனால் இந்த வழக்கு முடியும் போது அவர்களில் சிலர் நபர்கள் இறந்து விடுவார்கள்
Nakkiran sir you very great
How do you know?
To expect admk leaders should consult domodharan praksh nakkeeran without any direct lproof
🙏🙏
கொடநாடு வழக்கு புஸ்ஸு
Those who are all concern on the slowness of investigation and Expecting immediate arrest they living in the cinematic world. Electronic evidences and chain of evidences are more important than verbal one. It will take its own time to form the entire report and charge the case against anyone .
நாங்கவந்ததும்.,எல்லா.ஆணியையும்புடுங்கிடுவோம்ஸ்டாலின்முதல்வரேஅண்டர்டீலிங்காநான்சொல்லலமக்கள்குரள்
விறகுவெட்டி கோடாலி தேடிய கதைபோல இருக்கு..சீக்கிரம் சொல்லுங்க தாமோதிரன் பிரகாஷ் சார் அடுத்த வாரம் எதிர்பாற்குறோம். நன்றி
Screen play ippadi poitiruntha eppathan shooting arampikirathu..😂
திருபிரகாஷ்அவர்கள்பணிி
சிறப்புபாதிக்கபட்டஸ்ரீமதிக்கு
ஆதரவாதொடர்ந்துநக்கீரண்
பயணிப்பதுமகிழ்ச்சிதருகிரது
பாதிக்கபடும்ஏழைகளுக்கு
ஆதரவாநக்கீரண்இருக்கும்
எண்றநம்பிக்கைமக்கள்மத்தியில்.எண்ணம்உருவாகிஇருப்பது
நக்கீரணிண்நண்பகதண்மைக்கு.கிடைத்தவெற்றி
திருபிரகாஷ்உயிரைகூடபொருட்
படுத்தாமல்உழைப்பது
அவர்மணிதாபிமாணம்நிறைந்த
மாமணிதர்எண்பதைமக்கள்
நம்பவைக்கிரதுஉணமை
உண்மையிண்பக்கம்எண்றும்
நக்கீரண்
Prakash sir👍
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஶ்ரீமதி வழக்கு இன்னும் உயிருடன் இருப்பதே நக்கீரனால் மட்டுமே.
நீதி கிடைதே ஆகவேண்டியது அவசியம்
ஒய் இதே தான் இரண்டு வருடமா சொல்லிட்டு இருக்க
ஐயா ஊருக்குள் நிறைய பேர் ஆவியுடன் பேசுகின்றோம் என்கின்றனர் அவர்களை வைத்து ஒரு பதிவை வெளியிட முடியுமா ?
அடுத்து எந்த எந்த நாடுகளில் வழக்குகள் ஜவ்மிட்டாய் போல நீண்டு கொண்டே செல்கிறது என்று கூறமுடியுமா ?
இனி வருங்காலத்தில் இறந்து போன ஆத்மாக்களே நேரில் வந்து உண்மையை கூறினாலும்...........?
Prakash nenga solratha partha enum 10 varusam analum case mudiyathu
அந்த ஊரின் பெயர் நாடுகாணி....
நீங்கள் தொடர்ந்து நாலுகாணி என சொல்ஙி வருகிறீர்கள்...
1000பேருக்கு தெரிந்து என்ன செய்ய போறோம், நம்முடைய முதல்வர், பயப்படுறார், ஒன்னும் ஆகாது 😢😅😂
பணமே வெற்றி பெறும் நீதி மன்றங்களில்
எடப்பாடி பழனி ஆயிரம் போலீசுக்கும் பணத்தை அள்ளி அள்ளி தரவேண்டும்....அதேபோல கோர்ட்கலில் உள்ள ஒரு நூறு பேருக்கு தர வேண்டும்...தூக்கில் இருந்து தப்பிக்க...
சாட்சி சொல்ல வருபரை சரிகட்ட சொல்லும் சிக்னல் ?
No doubt EDAPADI is the DIRECTOR of this KODANAAD episode
Takecaresir🎉
Pirakash 👍👍👍
Super management😂😂😂
Vanakkam Prakash Sir, we want justice fir srimathi
கொடநாடுஓனர்சசிக்கலாவைஏன். இ. பி. எஸ். ஏன்விசாரிக்கவில்லை
சார் ஸ்ரீமதிக்கு நல்லவொரு தீர்ப்பை விரைவில் வர எதிர்பார்க்கிறேன் நீதி வேண்டும்
பிரகாஷ் அய்யா. கோவையின்
தங்க நகை மார்கெட் இன்றும் வேலுமணி கையில்.அன்பு அண்ணன் இல்லை தம்பி.
வேலுமணி யின் பணம் எல்லாம் இஷா வில் தான் முதலீடு. கிருஷ்ணா eng &VLB eng& நேஹெரு ஏரினரிகல்
எல்லாம் இப்போ வேலுமணி பினாமி கல்லூரி தான். இந்த
வகையில் விசாரிக்கவும்.
பிரகாஷ். அப்புறம் CBM collage கூட அவரோட பினாமி தான்.
எல்லாம் ஓகே சார் இந்த திராவிட கட்சிகள் எல்லாமே கொள்ளை அடுத்த தான் ஆட்சிக்கு வருகின்றார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
@@sampathgopal6802 ஆமாம் ஒட்டுக்கு 1000 குடுக்கணும் இல்ல
We expect truth
,1oo prasan unmai
Nothing done to Dhanapal by K Palanisamy...
Amavas a onum pana mudiyala Swami please arrest in DMK government 😂
Wheather all the documents involved were unearthed
Govinda Govinda
Mr Prakash Sir if thanapal wife treated by edappady group then police are ruling party must take action
நக்கீரன்மீது மதிப்பும் மரியாதையையும்தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கிறார்கள்...ஸ்ரீமதிக்கு தங்களால் நீதிபெற்றுதரமுடியும்.
எடீஎம்கே
புகழை நிலை நிறுத்தியவர் ஏ1ஜெ
மறுபடியும் ஏ1
Sir neenga soldrathu eallame unmaiytha iruku but bjp fulla avara safe pannuthu
Kolakaran Bro?🦴😎🗣️
Damodharan prakash speaking about kodanadu and theft for the past three yrs.nithing will be comeout9