பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்🦚 | பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🙏✨ | வீரமணி🙏✨
Vložit
- čas přidán 9. 03. 2023
- Parivarargal Song - Kavadi Murugaiya by Veeramani
Video Link: • Pamban Swamigal | Shan...
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம். முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி.
பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம் பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார்.
திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார். அவருடைய நண்பரான சுப்ரமண்ய என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார். மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும்,ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்?பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காட்சி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காட்சி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்? ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார். நேரில் வராமல் யாரும் அறியா வண்ணம், தூணின் மறைவில் நின்று பாடலாய் ரசித்தான். அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.
மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர,இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?”என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் பாடவேண்டும் என அவர்களிடம் சொல்லு. இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவேன். என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.
#aanmeega #manam #muruga #panjamirtha #vannam #paamban #swamigal #tamil - Hudba
Parivarargal - Kavadi Murugaiyya by Veeramani🙏✨
✍️Lyricist: Paamban Swamigal🙏✨
🎤Singer: Veeramani 🙏✨
Video Link: czcams.com/video/f2T7CK4UeLM/video.html
❤
❤🎉
திருச்செந்தூரில் ஆலய அர்ச்சகர் அநந்த சுப்பையருக்கு இந்தப் பரிபூர்ண பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. ராகமும், தாளமும் இவரை மயக்கி இருந்தது. இதைப் பாராயணம் செய்த வண்ணமே இருப்பார். அவருடைய நண்பரான சுப்ரமண்ய என்பவரும், இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு அவரும் இந்தப் பாராயணத்தில் கலந்து கொண்டார். மண்டபம் ஒன்றில் அமர்ந்து இருவரும் விடிய விடிய இந்தப் பாடல்களை ராகத்துடன் பாடி வந்தார்கள். தினமும் இது நடந்து வந்தது. ஒருநாள் இந்த மண்டபம் வழியே சென்ற முத்தம்மை என்னும் 80 வயதான பெண்மணி பாடல்களால் கவரப்பட்டு மண்டப்த்தினுள்ளே நுழைந்து இருவரும் இசையுடனும்,ஒருமித்த சிந்தனையுடனும் பாடுவதைக் கண்டு மனம் பறி கொடுத்தார். தினமும் அவரும் வந்து பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்?பாடல் புனைந்தவருக்கோ, அல்லது பாடிப் பாடி உருகினவர்களுக்கோ காட்சி கொடுக்காமல் முத்தம்மைக்குக்காட்சி கொடுக்க எண்ணி இருக்கிறான் முருகன். அவன் திருவிளையாடலின் காரணமும், காரியமும் யார் அறிய முடியும்? ஒருநால் அது 1918-ம் ஆண்டு சித்திரை மாதம் வியாழக்கிழமை இரவு எட்டு மணி. வழக்கம்போல் பாராயணம் நடக்க முத்தம்மை கேட்டுக் கொண்டிருந்தார். மண்டபத்துக்குள் தன்னைத் தவிர இன்னொரு இளைஞனும் நுழைவதை முத்தம்மை கண்டார். நேரில் வராமல் யாரும் அறியா வண்ணம், தூணின் மறைவில் நின்று பாடலாய் ரசித்தான். அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்தார் முத்தம்மையார். யாராய் இருக்கும்? குழம்பிப் போனார். அவனை விசாரிக்கலாமா? அவனருகே சென்றால்! ஆஹா, அவனைக் காணோமே! இப்போது இங்கே இருந்தானே! எங்கே போனானோ? பாராயணம் முடிந்ததும், அவர்கள் இருவரிடமும் இது குறித்துச் சொன்னார் முத்தம்மை.
மறுநாளும் பாராயணம் தொடந்தது. விடிய விடிய நடந்த அந்தப் பாராயணத்தின் போது அதிகாலை சுமார் நாலு மணிக்கு முதல்நாள் வந்த அதே இளைஞன் மண்டபத்தினுள் வர,இப்போது இவனை விடக் கூடாது என முத்தம்மை அவனருகே சென்று, “நீ யாரப்பா?”என்று கேட்டார்.அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தீரென்றால் நான் இருக்கும் இடக் காட்டுவேன்.” என்றான். முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கொண்டு கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க, முத்தம்மை தொடரக் கோயில் வந்தது. இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “ அந்த இருவரும் இசைத்துக் கொண்டிருந்த பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் என் மனதைக் கவர்ந்தது. மகிழ்வைத் தந்தது. ஆனால், இன்னும் இசை சேர்க்கப் பாடவேண்டும் என அவர்களிடம் சொல்லு. இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் வருவேன். என் இருப்பிடம் இந்த திருக்கோயில்தான்,” என்று சொல்லியவண்ணம் இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தம்மை விதிர்விதிர்த்துப் போனார். தன்னுடன் பேசியது அந்த முருகப் பெருமானே அல்லவா? ஆஹா, என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐
அற்புதமான பதிவு.நன்றிநன்றிஐயா.
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
முத்தம்மைக்கு என்ற அம்மையாருக்கு 1918 இல் முருகப்பெருமான் காட்சியளித்தது உருதியாகி உள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🙏🏿🙏🏿🙏🏿.
ஓம் சரவணபவ.
Om Saravana bava 🙏🙏🙏
நன்றிகள் கோடி
பாடல் வரிகளுடன் தொகுத்து வழங்கியதற்கு, உங்கள் பாதம் தொட்டு கோடான கோடி நன்றி கூறுகிறேன்
Muruga yenakku niranthara velai vendum muruga 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
ஐயா ௺௩்கள்நீண்டஆயுலோடும் ஆரோக்யத்தோடும் நீடூடிவாழவேண்டும்!🎉🎉🎉
பாம்பன் சுவாமிகள் திருப்பாதம் போற்றி போற்றி ஓம்சரவணபவ சண்முகா போற்றி
இந்த அற்புத பாடலை பாடிய உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் முருகன் நீண்ட ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் ஆனந்தத்தையும் தருவான் ஓம்சரவணபவ
ஸ்ரீ மத் பாம்பன் ஸ்ரீ குமார குரு தசா சுவாமிகள் போற்றி
இந்த விஷயம் இப்போ தான் கேட்கிறேன். நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை.முருகனை நேரில் பார்த்து மெய்சிலிர்க்கும்படி உள்ளது.பாடியவர் யார்.திருப்புகழ் கேட்க கேட்க முருகனோடு ஒன்றிவிடலாம்.பிறப்பு முதல் முக்தி வரை ஒவ்வொரு பாடலும் உள்ளது. தேட தேட கடல்.ஓம் முருகா சரணம்.இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.வேலும் மயிலும் துணை.
வீரமணி அவர்கள் 🙏
முருகா என் மகனை காப்பாற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
What happened I don't know but murugar will cure and solve your son's problem soon. Trust murugar.
வேல் தீவினைகள் அனைத்தையும் அழித்து காக்கும்.
ஐயா நாங்களும் கேட்டு உய்யும்வழி செய்ததற்காக தங்களின் பொற் பாதம் தொட்டுப் பல காலும் வணங்குகிறேன்.
ஓம் முருகா இனிய பாடல்❤❤❤❤❤
அருமை அருமை🙏🌹🌹🌹🙏👌கடினமான பாடல்🙏முருகா முருகா முருகா சரணம்🙏🌹🙏
❤ பூப்பூவாகப் பூத்துக் குலுங்கும் பொதிகை ஞானமலர்கள் சிந்தும் நல்ல பதிவு
அருமையான குரல் , அற்புதமான இசை , ஆனந்தமூட்டும் தமிழ் வரிகள்
ஓம் முருகா திருச்செந்தூர் முருகா சண்முகா கந்தா கடம்பா கார்த்திகேயா பாலசுப்ரமணியா சரவண பவ எமக்கு அருள் புரியவும் வேலை வேண்டும் கடன் இல்லா வாழ்க்கை வேண்டும் சகல செல்வங்களும் பெற்று நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் நானும் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்கள் ஆசீர்வாதம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
இளம் வயது டி எம் எஸ் குரல் போல்உள்ளது நன்றிகள் ஆவடி
ஓம் சரஹணபவ முருகா உங்கள் பிள்ளைகளாகிய எங்களுக்கு என்றும் துணை
மிக்க நன்றி 🙏 கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏💥
Waiting to receive whatever you are going to give us with much devotion.
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🏻🙏🙏🦚🦚🐓🐓🙏🙏🙏
Engalukku kulanthai varam vendum murugan neenga engalukku kulanthai aga pirakkum appa
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா ஓம் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல் வரிகள் அருமை அருமை ❤
ஓம்ஸ்ரீ சரவணபவாய போற்றி போற்றி 🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏💐👏
ஐயா தங்களின் குரல் இறைவன் கொடுத்த வரம் இந்த பாடல்களை கேட்க வைத்த முருகனுக்கு நன்றி 🙏🙏🙏
இப்பாடல் பாடியது வீரமணி அவர்கள். நான் அப்பாடலை வரிகளுடன் இணைத்துள்ளேன். 🙏🦚
Om Muruga vetrivel Muruga Please Bless me Always MURUGA N Balasubramanian Chennai
ஓம் சரவண பவ ❤ஓம் சரவண பவ ❤ஓம் சரவண பவ❤ஓம் சரவண பவ❤ஓம் சரவண பவ❤ஓம் சரவண பவ❤
Om saravana bhava❤❤❤
🙏🙏🙏🙏ஓம் முருகா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமை
Om saravana bava
முருகா முருகா முருகா முருகா உன் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம்
அற்புதமான பதிவு.. இனிய மையான குரல்.தெளிவான தமிழ் உச்சரிப்பு.மிகவும்அருமை.
பாடியவர்பெயரை அறிய
தந்துஇருக்கலாம்.மனதை
நெகிழ வைத்த பதிவும் கூட.
நன்றி நன்றி ஐயா.. 🙏💐💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அருமை.TMS அவர்கள் பாடுவதுபோல் உணர்வு.
Om Murugappa 🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐
🙏🙏🙏🙏🙏🙏 grateful to your voice Sir 🙏🙏🙏🙏🙏🙏
Om muruga potri
Vazhoom en chellam en murugan❤❤❤❤❤
ஓம் முருகா
Ooooom muruga potri ❤❤❤ Thiruchenthur Muruga Appane Arulvayaga ❤❤❤ . Karunai kadale kantha potri Thiruchenthur Muruga potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruga Saranam ohm 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🌺🌺🌺🌺🌺🌺
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ஸீமத்பாம்பன்குமரகுருதாபசககருப்பியோநம.என்மகள்என்னுயடன்பேசவேண்டும்ையனேஐயனேஅருள்புரிழவாய்ஷண்முகா
Om Saravana bava....
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி திருவடிகள் போற்றி போற்றி...
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
மிகவும் அற்புதம் சிறப்பு மகிழ்ச்சி
Om muruga potri om
ஓம் முருகா 😢
ஓம் சரவணபவ ❤
ஓம் சரவணபவ ❤
ஓம் சரவணபவ ❤
❤❤❤❤❤❤❤
ஓம்சரவணபவ
பஞ்சாமிர்த வர்ணம் கேட்டேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஓம் முருகா சரணம்.
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
Pamban Swami thiruvadi Potri saranam abayam 🌺🙏
Om saravana bhava
திருச்சிற்றம்பலம் நமஸ்காரம் அய்யா நன்றி அய்யா எளிதாக ஆனந்த பைரவி 🎉🎉🎉
❤
❤❤Om Muruga Muruga Muruga 🙏🙏Senthil Purumana 🙏🙏Viti Vel Muruga Muruga 🙏🙏Sanmuga 🙏🙏Vellutha un thiruvadya Saranam ayyna Saranam Saranam Saranam 🙏🙏Neeya thunai 🙏🙏💕
ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏
With lyrics very nice
Om saravanabava
முருகா முருகா சரணம்
இனிமை இனிமை
ஓம் சரவண பவா
Muruganin Arul Pravagam!
இனிமையாகிஇருக்கிறது நன்றி நன்றி😂🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Niramba❤magilchi❤
Om muruga potri saranam abayam 🌺🙏
ஓம் சரவணபவ குஹாயை நமஹ
Om murugan thunai 🙏🙏🙏🌺💐
நன்றி ஐயா🎉🎉🎉
Om muruga saranam
❤ஓம் ❤
Ohm saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
Arumai ayya
Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
Muruga namaste 🙏
Om saravanabaya namaha
மிகவும் அருமை அருமை
Senthi nathanku perumanuku Arogara Arogara Arogara ❤❤❤
Paduvathil,pilai❤irunthal❤mannikavum❤
நன்றி.
Vazhga valamudan muruga.... Thank you universe ❤❤❤🎉🎉🎉
நன்றி
ஓம் நமசிவாய ஓம்
ஓம் சரவண பவ ஓம்....❤
Muruga🙏🙏
ஓம் சரவண பாவ 🙏🏾🙏🏾🙏🏾
சூப்பர் 😢
ஓம் சரவணபவ துணை
ஓம்.முருகா.போற்றி.போற்றி
Kodana nanrigal ayyya.❤❤❤
ஓம் சரவணபவ.
Om Saravana Bhava 🙏🙏🙏
Muruga🙏