என் பிள்ளைகள் நீண்ட நாள் வாழனும் நோய் நொடி இல்லாமல் வாழனும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழ ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கந்தவேல் போற்றுவோம் கந்தவேல் போற்றி
அப்பா கந்தய்யா... தமிழ்க் கடவுளே குமரகுரு சரணம் 🙏🏻🙇🏻♀️ என் பெரிய மகளுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கனும்🙏🏻சின்ன மகளுக்குஅரசு மருத்துவக் கல்லூரி யில் டாக்டர் சீட் கிடைக்கனும் ஐயா... எங்க நிலம் நல்ல விலைக்கு விற்க வேண்டும் 🙏🏻 சொந்த வீடு கட்டனுப்பா 🪔🌺🙇🏻♀️🔔🍬🙇🏻♀️
என் பிள்ளைகள் எனது பேரன் நீண்ட ஆயுளுடன் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும் கடனை லிருந்து நீங்கள் தான் காப்பாற்றி வீட்டை மீட்டு கொடுங்கள் முருகா எனது மகன் திருந்தி யாரையும் ஏமாற்றமால் வாழ வையுங்கள் ஐயா அனைத்து கிரகங்களும் உங்களின் பார்வையில் தான் உள்ளது முருகா நீங்கள் தான் எங்களை இயக்க வேண்டும் முருகா
அப்பா முருகா உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெற வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழி வகுத்து தர வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு சொந்த வீடு யோகம் உண்டாகும் நன்மைகள் தரும் வகையில் துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கடனை அடைக்க எங்களுக்கு துணை யாக இருக்க வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா ஓம் கந்த ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏💝🌺🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️
அப்பா முருகா என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்று உனைபிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏😭😭😭 என் மனக் குழப்பத்தையும் கஷ்டங்களையும் தீர்த்து வைக்க வேண்டும் அப்பா எங்களை எந்த பிரச்சனையும் எந்த நயவஞ்சகர்களும் நோய் நொடியும் அண்டாமல் காக்கவேண்டுமப்பா ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
என் அப்பன் மு௫கன் சரியான நேரத்தில் உங்களுக்கு குழந்தையே கொடுத்து சகல பாக்கியங்களை கொடுப்பேன் கவலைபடாமல் இருங்கள் . அப்பனே வேண்டுங்கள் ..🙏 கண்டிப்பாக த௫வேன். யாமி௫க்க பயமேன், வேலன் இ௫க்க பயமேன்🙏
அப்பா முருகா நாங்கள் நினைக்கும் மண இடம் விலை அதிகமாக சொல்கிறார்கள் நாங்கள் நினைக்கும் நிலைக்கு பண உதவி செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் அப்பா அந்த இடத்தை நீங்கள் வாங்கி சிறிது வீடு கட்டி என் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கணும் நீங்கள் தான் அப்பா துணையாக இருக்கணும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் மிக விரைவில் கிடைக்கும் சகோதரி📿🙏🏻 கவலை வேண்டாம்👍🏻 இன்று முருகனுக்கு உகந்த நாள் முருகப்பெருமான் கூறியதை உங்களிடம் கூறுகிறேன்🙏🏻 நம்பிக்கையை கைவிடாமல் இருங்கள். முருகப்பெருமானை நம்பிக்கையுடன் தொடர்ந்து வழிபடுங்கள்📿🙏🏻 அவன் என்றும் நிச்சயமாக உங்களை காத்து ரட்சிப்பான்.🙏🏻📿🙏🏻📿🙏🏻📿 வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை;குகனுண்டு குறையில்லை; கந்தன் உண்டு கவலையில்லை🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா📿🙏🏻
திருச்செந்தூர் முருகா நீயே தஞ்சம் என நினைக்கிறேன் என்மகன் முழுவாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் உன்சன்னிதானத்திற்கும் பழனிமுருகனையும்நீ கொடுத்த பிள்ளையையும் கூட்டிட்டு வந்து கும்பிடுகிறேன்.நீதான் கருணை புரிய வேண்டும்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்
ஓம் முருகா சரணம். என் தொழில் முயற்சிகள் எல்லாம் நிறைவாக நடந்து வெற்றியுடன் துவங்கிட எம்பெருமான் உன் அருள் வேண்டும் ஐயா. சரணம் முருகா சரணம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் கடனை நீ தீர்த்து வைப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு முருகா அதற்குண்டான நேரம் வந்து விட்டது என்று எனக்கு தோன்றுகிறது அப்பா முருகா
அப்பா முருகா🙏🙏🙏🙏 என் வாழ்க்கை மகளும் வாழ்க்கை எங்கள் கஷ்டத்தை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 மகள் பாடும் கஷ்டத்தை பாடும் யார இருத்தலும் அவங்களுக்கு வண்டில்அடிப்பாடு சாவும் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏 நீங்கள் என் மகளுக்கு கஷ்டதத்தினாலும்முருகா சும்மா விடாது டாது முருகா🙏🙏🙏🙏 கை வார துடிதுடித்து சாவு பெரிதாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் எனக்கு மகளுக்கு துணை யாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
Appa muraga என்னை கப்பற்று அய்யா அரசே எனக்கு பிற்சை போடு muraga நான் என்ன பாவம் செய்தான் அய்யா என் பவதை போக்கு அய்யா என் கண்ணில் அுலது ஆளுது என் கண்ணில் கண்ணிரு இல்லை அய்யா muraga என்னை கைவிடருதாய்ய muraga muraga muraga muraga muraga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢எனக்கு mudali எல்லா ஒரு ஆண் குலத்தை உள்ளது 2வது குலத்தை இல்லை 8வர்சம் தவம் கிட்டிகிரேன் அப்பா
திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤
அப்பா என் மகள் பிரித்தி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் தேர்வில் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டும் அப்பா தயவுசெய்து அருள் புரியுங்கள் அப்பா கந்த கடம்ப கதிர் வேலா சண்முக நாத குகனே போற்றி போற்றி 😭😭😭😭😭🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி முருகா எப்பவும் என் துணையாக இருக்க வேண்டும் ஓம் முருகா வெற்றி வேல் முருகா என் பிள்ளையாக என் தந்தையாக என் தாயாக அனைத்திலும் நீயாக வேண்டும் ஓம் முருகா
என் மகன் நல்ல முறையில் இந்த பட்டபடிப்பை முடித்து ஒரு பெரிய நிறுவனத்தில் அவன் மனதுக்கு பிடித்தமான வேலை அமைய வேண்டும்.....முருக கடவுளே.....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...❤❤❤❤❤
இந்த மாதம் குழந்தையை தந்நுவிடு முருகா 1 1/3வருடம் ஆகிவிட்டது முருகா எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அனைவரும் 🤲🤲🤲🤲
நினைத்தது நிச்சயம் நடக்கும்.கவலை வேண்டாம்
வேலும் மயிலும் துணை
சஷ்டி விரதம் இருங்க கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் இது என்னுடைய அனுபவம்🙏🙏🙏
நிச்சயம் முருகன் அருள் கிடைக்கும் சஷ்டி விரதம் இருப்பது நன்று
நம்பிக்கையோடு இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்
அந்த முருகன் இந்த ஆண்டு உங்க வீட்டுக்கு வருவார் உங்க குழந்தையாக🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
முருகா என்னுடன் எப்பொழுதும் துணை நிற்பாயாக 🙏🏻❤️
❤
அப்பா முருகா என் குழந்தைகள் என் கணவர் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி
Om Saravana bhava...
திருச்செந்தூர் முருகா. போற்றி. செந்தில்நாத. போற்றி போற்றி போற்றி. சண்முக போற்றி போற்றி போற்றி. உற்சவா.போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉
என் பிள்ளைகள் நீண்ட நாள் வாழனும் நோய் நொடி இல்லாமல் வாழனும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழ ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கந்தவேல் போற்றுவோம் கந்தவேல் போற்றி
En husband nalla velai erukkanum muruga om Saravana pava
நான் மற்றும் என் நோய் மற்றும் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் ஓம் கந்தா போற்றி
😊@@user-oe5wj3gm8j
என் குழந்தைகள் நன்றாக படிக்க நீ தான் அருள் புரிய வேண்டும் 🙇🙇🙇🙏🙏🙏
என் பசங்க நல்லா இருக்கணும் ஒழுக்கத்தோடு இருக்கனும் நீண்ட நாள் வாழ வேண்டும் நோய் நோய்கள் இல்லாமல் வாழனும் நீண்ட நாள் வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய
அப்பனே முருகா என் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாய் உள்ளது நீ தான் கடவுளே சரியான வழி காட்டணும் முருகா 🙏🙏🙏🙏🙏❤️
அப்பா கந்தய்யா... தமிழ்க் கடவுளே குமரகுரு சரணம் 🙏🏻🙇🏻♀️ என் பெரிய மகளுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கனும்🙏🏻சின்ன மகளுக்குஅரசு மருத்துவக் கல்லூரி யில் டாக்டர் சீட் கிடைக்கனும் ஐயா... எங்க நிலம் நல்ல விலைக்கு விற்க வேண்டும் 🙏🏻 சொந்த வீடு கட்டனுப்பா 🪔🌺🙇🏻♀️🔔🍬🙇🏻♀️
முருகா அப்பா சண்முகா என் மீது கருணை காட்டு அல்லது நின் பாதங்களில் இப்பாவியை ஏற்றுக்கொள் முருகா
அப்பா முருகா எனக்கு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் மன பயம் மன பதட்டம் இல்லாமல் மன நிம்மதி வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி
ஆறுமுகம் அறுழிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
என் பிள்ளைகள் எனது பேரன் நீண்ட ஆயுளுடன் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும் கடனை லிருந்து நீங்கள் தான் காப்பாற்றி வீட்டை மீட்டு கொடுங்கள் முருகா எனது மகன் திருந்தி யாரையும் ஏமாற்றமால் வாழ வையுங்கள் ஐயா அனைத்து கிரகங்களும் உங்களின் பார்வையில் தான் உள்ளது முருகா நீங்கள் தான் எங்களை இயக்க வேண்டும் முருகா
யாவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது பிராத்தனை முருகா முருகா சரணம் சரணம்
🙏🙏🙏🙏🙏🙏
என்னோட உடம்பு சீக்கிரம் சரியாகும் நான் மறுபடியும் வேலைக்கு போகணும் அதுக்கு நீதான் எனக்கு துணையாக இருக்கனும் பழனிமலை ஆண்டவரை
அனைத்தும் நலமாக அமையும் ஓம் நமசிவாய
நலம் பெற வேண்டும் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏
ஓம் திருசெந்தூர் முருகா நான் உன்னை சரண் அடைந்தேன், அரோகரா அரோகரா அரோகரா
😊
செந்தில்ஆண்டவா போற்றி
மகன் வாழ்க்கையைச் செழிப்பாக்கி மழழைச்செல்வம் தந்த௫ள்வாய்.
போற்றி போற்றி ௧ந்தா போற்றி🎉
❤என் மனைவி மற்றும் நான் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் முருகா❤
உரூவாய் அருவாய்உளதாய்இலதாய்மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய் விதியாய் குருவாய் வருவாய்அருள்வாய் குகனே❤❤❤❤❤❤
சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் அப்பா...சண்முகா
அப்பா உன் வடிவு கொண்ட குழந்தை என்மகளுக்கு மடியில் தவழ அருள் புரிய வேண்டுமப்பா முருகா
ஓம் முருகா போற்றி போற்றி. ஓம் சரவணபவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகா நோய் தீர்க்க வேண்டி உன் பாதம் பணிகிறேன் முருகா சரவணபவ
Mukthi arulvai murgahe.enku viraivel nandri nandri Nani murghaiyahe
அப்பனே முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து எங்கள் மகிழ்ச்சி உருவாக்கு ஐயா... உங்கள் பாதம் தொட்டு வணங்கி வணங்கிறேன் முருகா....
மாசி திருவிழா 10 நாட்கள் நோன்பிருந்து தேர் இழுத்து வந்து வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்
Om Saravana bhava
ஐயா முருகன் ஐயா நாங்கள் சொந்த வீட்டுக்கு போகணும் நீங்கதான் திருச்செந்தூர் துணை முருகா
என் மகனுக்கு நீங்காத கல்வி செல்வத்தை தருவாய் அப்பனே. நல்ல வேலை கிடைக்க அருள்வாய் முருகா. வெலவனே
அப்பனே முருகா என் கடன் பிரச்சினை தீர்வதற்கு அருள் தாருமப்பா.நாளைய தினம் என் வாழ்வில் என்ன நடக்குமோ! என் குல நாதனே என்னை காத்தருளமப்பா!
கலியுக வரதா இவ்வுலகில் நான் வாழ தகுதியற்றவளா!எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம் எனை காத்தருளுமப்பா.உனையன்றி எனக்கு வேறு கதியுமண்டோ!
அப்பா எப்பவும் என்கூடவே இருந்து எனக்கு ஒரு நல்லா வழிய காட்டுங்க பா ப்ளீஸ் பா 🙏🙏 என்கூடவே இருங்க பா 🙏🙏
அப்பா முருகா உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெற வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழி வகுத்து தர வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு சொந்த வீடு யோகம் உண்டாகும் நன்மைகள் தரும் வகையில் துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கடனை அடைக்க எங்களுக்கு துணை யாக இருக்க வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா ஓம் கந்த ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏💝🌺🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️
Arokaraa 🎉🎉🎉
😮😢😮😢🎉😮🎉😮😢😮
பாராவா இல்லையே எல்லாருடைய வேண்டுதலையும் ஒரே வேண்டுதலில் வைத்து விட்டீர்கள்.மிக்க நன்றி.உங்கள் பிள்ளை உங்கள் பிள்ளை ரொம்ப நல்லா இருந்தது.
கண்ணன்
Vetrivelmurukanukku Veeravel murukanukku Sakthivel murukanukku Aragara Aragara Aragara Arogara 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🌅🌅🌅🌅🌅🌅🦚🦚🦚🦚🦚🦚💖💖💖💖💖💖👏👏👏👏👏👏🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏
அப்பா முருகா என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்று உனைபிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏😭😭😭 என் மனக் குழப்பத்தையும் கஷ்டங்களையும் தீர்த்து வைக்க வேண்டும் அப்பா எங்களை எந்த பிரச்சனையும் எந்த நயவஞ்சகர்களும் நோய் நொடியும் அண்டாமல் காக்கவேண்டுமப்பா ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
அப்பா முருகா என் கடன் கடன் தீரனும்
Sundarraju 1:37 ❤🎉
🙏ஓம் முருகா 🙏
ஓம் சரவணபவ போற்றி 🙏
🙏ஓம் சரவணபவ போற்றி 🙏
🙏ஓம் சரவணபவ போற்றி 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
உன்னை பாக்கணும் போல இருக்கு முருகா என்னை கூப்பிடு முருகா😢
உலகின் அனைத்து உயிர் வடிவமாக நித்தமும் காட்சி தந்து கொண்டிருக்கிறார்
முருகா என் கணவர்.. பிள்ளைகளின் நலன் காத்திட வேண்டும்
ஓம் முருகா போற்றி போற்றி ஓம்
என் அப்பனே முருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க நீ தான் எங்கள் உடல் பலத்தை அமைக்க உதவி புரிய வேண்டும் வேலவனே 💐💐💐🙏🙏🙏
சஷ்டி விரதம் இருந்து வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்
குழந்தை வரம் முருகர் கண்டிப்பாக அருள்வார்
😢😢
ஓம் சரண பாவா ஓம் சரண பகவாமுருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தருவாயாக முருகா முருகனுக்கு அரோகரா
விரைவில் விருப்பம் நிறைவேறும் முருகா சரணம் சரணம்
Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
அப்பா முருகா என் வீட்டில் உன் போல ஒரு குட்டி குழந்தை விளையாட வேண்டும் அப்பா என் ஆசையை நிரவேற்றப்பா முருகா போற்றி போற்றி ஓம்
என் அப்பன் மு௫கன் சரியான நேரத்தில் உங்களுக்கு குழந்தையே கொடுத்து சகல பாக்கியங்களை கொடுப்பேன் கவலைபடாமல் இருங்கள் . அப்பனே வேண்டுங்கள் ..🙏 கண்டிப்பாக த௫வேன். யாமி௫க்க பயமேன், வேலன் இ௫க்க பயமேன்🙏
Kandippaa seekiramey varuvaar
முருகன் குழந்தையாய் பிறப்பார் ஓம் நமசிவாய
திருச்செந்தூர் ஆவணி திருவிழாவில் நோன்பிருந்து 8 ம் திருவிழா பச்சை சாத்தியில் மடியேந்தி வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்.
கவலைப்படாதீங்க, முருகர் உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்
அப்பா முருகா நாங்கள் நினைக்கும் மண இடம் விலை அதிகமாக சொல்கிறார்கள் நாங்கள் நினைக்கும் நிலைக்கு பண உதவி செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் அப்பா அந்த இடத்தை நீங்கள் வாங்கி சிறிது வீடு கட்டி என் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கணும் நீங்கள் தான் அப்பா துணையாக இருக்கணும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா ❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤲🤲🤲🙏
எல்லாம் புகழும் இறைவனுக்கே எல்லாம் அவன் செயல்
ஓம் ஸ்ரீ மகா முருகன் கந்தன் கதிர்வேல் முருகா சரவணபவ கார்த்திக் கேயன் நமக நமக நமக 🎉🎉🎉
முருகா எங்களுக்கு குழைந்த பாக்கியத்தை கூட முருகா எங்களுக்கு குழைந்த நீயாக வந்து பிறக்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
Kandippa nambbikkaiya iru ga
விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙏🙏🙏 ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanum kulanthaikaga wait pannuren 🙏🙏 muruka kakavendum
Om muruga
உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் மிக விரைவில் கிடைக்கும் சகோதரி📿🙏🏻 கவலை வேண்டாம்👍🏻 இன்று முருகனுக்கு உகந்த நாள் முருகப்பெருமான் கூறியதை உங்களிடம் கூறுகிறேன்🙏🏻 நம்பிக்கையை கைவிடாமல் இருங்கள். முருகப்பெருமானை நம்பிக்கையுடன் தொடர்ந்து வழிபடுங்கள்📿🙏🏻 அவன் என்றும் நிச்சயமாக உங்களை காத்து ரட்சிப்பான்.🙏🏻📿🙏🏻📿🙏🏻📿
வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை;குகனுண்டு குறையில்லை; கந்தன் உண்டு கவலையில்லை🙏🏻
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா📿🙏🏻
Om Saravana potri sanmuga potri kandha guru natha kantha kadamba potri arumuga saranam om Muruga potri potri potri
Om Vetrivel Muruganukku Arokara, Muruga Saranam, Muthukumara Saranam,,,, Valli Theivanai Sametha Palani Thandayuthane Potri, Potri,,,,
என்னோட உயிற்கு சரியாகனும் முருகப்பா என் உயிர் நல்லா இருக்கணும் உங்களை கெஞ்சி கேட்க்கிறேன்
திருச்செந்தூர் முருகா நீயே தஞ்சம் என நினைக்கிறேன் என்மகன் முழுவாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் உன்சன்னிதானத்திற்கும் பழனிமுருகனையும்நீ கொடுத்த பிள்ளையையும் கூட்டிட்டு வந்து கும்பிடுகிறேன்.நீதான் கருணை புரிய வேண்டும்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்
🙏🙏🙏🙏🙏Appa enakum en manaivukum puthra pakkiyam kodunga appa 🙏🙏🙏🙏🙏 vetrivel muruganuku arokara 🙏🙏🙏🙏🙏
அப்பன் மு௫கன் த௫வேன் ..காத்தி௫ங்கள்..💪 சரியான நேரத்தில் த௫வேன் எல்லா வளத்துடன் மு௫கனே நம்புங்கள்🙏💛💥
அப்பனே முருகா நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
முருகனே செந்தில் முதல்வனே
மாயோன் மருகனே
ஈசன் மகனே
ஒரு கை முகன் தம்பியே
நின்னுடைய தண்டைக்கால் நம்பியே
எப்பொழுதும் கை தொழுவேன்
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
ஓம் சரவணபவ போற்றி 🙏🙏
ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
ஓம் சரவணபவ போற்றி 🦚🙏
ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
முருகா நீயே துணை 🙏🦚🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா
ஆரோக்கியமான வாழ்க்கை கொடுங்க முருகா என வேண்ட வேண்டும். நோயற்ற வாழ்வு என வேண்டுவதை விட நேர்மறையாக வேண்டுவது சிறப்பு
ஓம் முருகா சரணம்.
என் தொழில் முயற்சிகள் எல்லாம் நிறைவாக நடந்து வெற்றியுடன் துவங்கிட எம்பெருமான் உன் அருள் வேண்டும் ஐயா. சரணம் முருகா சரணம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா நீ எனக்கு குழந்தையாக பெறக்க வேண்டும் முருகா போற்றி கந்தா போற்றி
Appa muruga neengale enaku vendum en sondham nimmadhi en danthosam ellam neengale appa
நல்வாழ்வு கொடுங்கள் என் அப்பன் முருகனே என்றும் முருகன் துணையை நாடும் உன் அடிமை நான்
முருகனை நண்பனாக நம் வீட்டு பிள்ளையாக பார்த்தால் உடனே உதவி செய்வான்.
என் பிள்ளைகளுக்கு நீங்கள் துணை முருகா முருகா முருகா
முருகா என்னுடன் துணை யாய் இருங்க ஐயா ஒம் சரவணபவ
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் கடனை நீ தீர்த்து வைப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு முருகா அதற்குண்டான நேரம் வந்து விட்டது என்று எனக்கு தோன்றுகிறது அப்பா முருகா
முருகா எங்கள் அப்பா சீகரம் குணம் அடைந்து வீட்டுக்கு வர வேண்டும் ஓம் முருகா சரணம்
அரோகரா கோஷத்தின் அற்புதத் தமிழ் கடவுளே சுக்குக்கு மிஞ்சி மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி இறைவனும் இல்லை❤❤
என்னோட நோய் போகனும் முருகா
அப்பா முருகா🙏🙏🙏🙏 என் வாழ்க்கை மகளும் வாழ்க்கை எங்கள் கஷ்டத்தை தீர்க்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 மகள் பாடும் கஷ்டத்தை பாடும் யார இருத்தலும் அவங்களுக்கு வண்டில்அடிப்பாடு சாவும் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏 நீங்கள் என் மகளுக்கு கஷ்டதத்தினாலும்முருகா சும்மா விடாது டாது முருகா🙏🙏🙏🙏 கை வார துடிதுடித்து சாவு பெரிதாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் எனக்கு மகளுக்கு துணை யாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா என் இரு சக்கர வாகனம் சீக்கிரம் சரியாகி வீடு வர அருள் புரிவாய் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
En pasanga neenta ayillodu vazha vendum, nalla pazhakkavazhakkathodu valara vendum muruga en kanvar neenda ayilodu vazha vendum muruga en kudumbathirukku eppothum unnudaiya arul irukka vendum muruga
என் குழந்தைகள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Appane muruha engal veetil ulla manakastam panakastam ellathaiyum theerthuvai appa muruga🙏🙏
ஓம் முருகா🙏🙏🙏 போற்றி போற்றி. எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் கடவுளே.
ஸ்ரீமுருகாவிரைவில் இந்த அன்பு மகளுக்கு மங்களக்குழந்தை ஒன்று பிறந்திட திருவருள் புரிய வேண்டும்.
Appa mururuga nanum enathu kumpamum megaperiya sothanail irukkirom athil irunthu engalai mettu edukkanum ayya 😭🙏😭
அப்பனேமுருகாஉன்பார்வை என்மேல் விழட்டும் முருகனக்கு அரோகர?🙏🙏🙏🙏🙏
Appa muraga என்னை கப்பற்று அய்யா அரசே எனக்கு பிற்சை போடு muraga நான் என்ன பாவம் செய்தான் அய்யா என் பவதை போக்கு அய்யா என் கண்ணில் அுலது ஆளுது என் கண்ணில் கண்ணிரு இல்லை அய்யா muraga என்னை கைவிடருதாய்ய muraga muraga muraga muraga muraga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢எனக்கு mudali எல்லா ஒரு ஆண் குலத்தை உள்ளது 2வது குலத்தை இல்லை 8வர்சம் தவம் கிட்டிகிரேன் அப்பா
முருகா போற்றி போற்றி எங்கள் கடன் தீர வேண்டும் அப்பா
ஓம் முருகா போற்றி போற்றி எங்கள் பிள்ளைகளுக்கு துனையாய் இருங்கள் ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏
Muruga Saravana Sanmuga Supramaniya kandha karthigeya Saranam Saranam Saranam en kastam nee arivai enakku vaya pidikkala en magalagalai katthu Ratchippai Muruga 😢😢😢🙏
ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி
குழந்தை பாக்கியம் அருள்வாய் போற்றி போற்றி
நீயே எனக்கு மகனாகப் பிறப்பாய் போற்றி போற்றி
உன்னை நம்பி உள்ளேன் முருகா எங்கள் குறையை போக்கி நல்வாழ்வு அருள்வாய் முருகா முருகா ஓம் கந்தா போற்றி கடம்பா போற்றி போற்றி
கருணை கடலே கந்தா பேற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Muruga unnaiy nininaithhirukkum ullathai kodu muruga om saravana pava
முருகா சீக்கிரம் என் கணவர் என்கிட்ட வரணும் பா. எங்களை நிறைய பேர் பிரிக்க நினைக்கின்றனர்.. அப்பா காப்பாத்து பா... மனசு ரொம்ப வலிக்குது..
Om Saravana bhava
கண்டிப்பாக வந்துவிடுவார் திருபுகளில் வரும் பதிகம் தினமும் கேளுங்கள் அவனிதனிலே பிறந்து பதிகம்
Kavalapadathiga
திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤
முருகா எனக்கு இந்த மாதம் கரு தங்க அருள்புரிய வேண்டும்
❤என் கவதங்க செல்ல அப்பனுக்குஅரோகரா வீரவேல வெற்றி வேல் முருகனுக்குகஅரோகரா கோடா னுகோடி sarநன்றிகள் அப்பா ❤❤❤❤❤
ஓம் முருகா குகனே குமரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவணபவ
முருகா நீ இல்லாமல் எதுவும் இல்லை என் குடும்பத்தை காப்பாத்து
அப்பா என் மகள் பிரித்தி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் தேர்வில் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டும் அப்பா தயவுசெய்து அருள் புரியுங்கள் அப்பா கந்த கடம்ப கதிர் வேலா சண்முக நாத குகனே போற்றி போற்றி 😭😭😭😭😭🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏
அப்பா முருகா எனக்கு கல்யாணம் வரன் குடுத்து என்னை ஆசிர்வாதம் குடுத்து என்னோட குடும்பத்தையும் நீண்ட ஆயுள் உடன் ஆசீர்வாதம் குடு அப்பா முருகா
முருகா என் ராஜா நகர் இடத்தை நல்ல விலைக்கு விற்று தாங்கள் ஓம் சரவண பவா ஓம்
நிச்சயம் 👍
Sakthi arpanam
முருகா முருகா முருகா முருகா என்னோட பிரச்சனையை தீர்த்து விடு முருகா நீ உன்னை விட்டா வேற யாரும் இல்ல பயமா இருக்கு கொஞ்சம் பாரு கண் முழிச்சு பாரு காதால கேளு என் கஷ்டத்தை கேளு என் கஷ்டத்தை தீர்ப்பா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கந்த பெருமானே என் மகளும் மருமகனும். நன்றாக இருக்க அருளாசி செய்ய உன்னை மனதார வேண்டுகிறேன்...........கந்தா....
❤ ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா போற்றி ஓம் முருகா சரணம்
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி முருகா எப்பவும் என் துணையாக இருக்க வேண்டும் ஓம் முருகா வெற்றி வேல் முருகா என் பிள்ளையாக என் தந்தையாக என் தாயாக அனைத்திலும் நீயாக வேண்டும் ஓம் முருகா
என் மகன் நல்ல முறையில் இந்த பட்டபடிப்பை முடித்து ஒரு பெரிய நிறுவனத்தில் அவன் மனதுக்கு பிடித்தமான வேலை அமைய வேண்டும்.....முருக கடவுளே.....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...❤❤❤❤❤
௭னக்கு இரண்டாவது குழந்தை வரத்தை கொடுக்க வேண்டும் ௭ன் அப்பனே முருகா 🙏🙏🙏💐💐💐🌷🌷🌷
Enakku nee thunai muruga muruga muruga
ஓம் ழுருகா என் குடும்பத்தை காப்பாத்துங்க அப்பா❤❤❤❤❤
Om saravana pava❤en kanavar en pillaihal munu perum udampu arokkiyathudan nalla erukka neengalthan arul puriya vendum muruga om muruga potri❤❤
ஓம் சரவண பவுஎன்பேத்திக்இகுசீக்கிரம்மாப
அபிள்ளைபர்த்அதுகல்யாணம்செய்துவைக்கஹவேண்டும்முர்ருகர
முருகா இந்த அனாதைக்கு என்றும் நீயே துணை 🙏🙏🙏
முருகா கந்தா குகனே உன்னுடைய தம்பி ஐயப்பனின் ஐயப்பன் பிரசாதம் தமிழரசி கிட்ட கொடுக்க வேண்டும் நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏😭😭🙏🙏🙏
ஸ்ரீமுருகா உந்தன் திருவருளாள் என் மகன் அறநெறி பாதையில்நல்வாழ்வு வாழ்ந்திட கருணை புரிய வேண்டும்.