Jewish Messiah in Tamil - 1 I யூதர்களின் மேசியா -1
Vložit
- čas přidán 2. 12. 2023
- @tamilyudhargal3107
This is a Jewish religious lecture in Tamil that explains the core concepts of Jewish Messiah in this part
who is a jewish messiah ?
is Jewish Messiah a divine?
what is his main task?
How a Messiah is identified?
can we predict the Messiah arrival?
இது யூத மதத்தில் வரும் மேசியா /மசியாக் பற்றி விளக்கும் காணொளி
1. யார் இந்த யூத மேசியா?
2. அவர் கடவுளா? இல்லை கடவுளின் அவதாரமா?
3. அவரின் முக்கிய பணிகள் என்ன?
4. ஒரு மேசியாவை கண்டுகொள்வது எப்படி?
5. மேசியாவின் வருகையை கணித்து கூற முடுயுமா?
போன்ற கேள்விகள் இதில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது...
for further details / or to contact us
join our telegram group
t.me/learntorahintamil
or email us at
tamilyudhargal@gmail.com
#judaism #torah #messiah #jewishmessiah
#religion #spirituality #tamiljews
#யூதர்கள் #தோரா #தமிழ்யூதர்கள்
#மேசியா #யூதம் #ஆன்மீகம்
மேஷையா வேற யாரும் கிடையாது அவர் இயேசு கிறிஸ்து தான்
அதை தான் இல்லை என்று தர்க்கரீதியா சொல்கிறார் venaa அதை சரியாக மறுத்து பேசவும்
யூதர்களின் ஆலயத்தை கட்டுவது யார்?
@@ajinthsfishpetscare1419anti Christ He will
@@jeyanthikalpana 😂🤣😂😂😂 christian prince oru bedi Ava oru aalunu avakitta debate ah 😂
@@jeyanthikalpana yov yerkanave debate panniyachu odittu call cutum pannitaan nee late 😂
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
சகரியா 12:10
தரமான பதில்
தாவீதின் குடும்பத்தார் கடவுள் கொடுத்த சட்டத்தை மீறி கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள்.. பின்னர் கடவுளால் சிதறடிக்கப்பட்ட பட்டார்கள்.. அக்காலத்தில் நான் விழுந்து ப்போன தாவீதின் கூடாரத்தை எழுப்புவேன் என்ற தீர்க்கதரிசனத்தின் படி மீண்டும் தாவீதின் வம்சத்தார் இஸ்ரவேலில் நுழைவார்கள்.. அந்த நேரத்தில் படைத்த கடவுளிடம் தாங்கள் செய்த பாவத்தின் நிமித்தம் மனம் கசந்து அழுவார்கள்.. இது தான் அதனுடைய அர்த்தம் 😇
இந்த வசனத்திற்கான பதில் சொல்லுங்கள்
11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:11
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
சங் 68:4: "தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்."
ஏசாயா 9:6 TAOVBSI
[6] நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
Intha verse tanak la irruka brother?
Yes bro
Anga messiah ah va Mighty GOD nu sollirukangale
Yes eruku
But their eye's still not opened
@@jpofficialmusic4No Tanekh is different from Christian bible
இருட்டடிப்பு செய்யப்பட்ட கிருத்துவ மொழிபெயர்பில்
யூத புரிதலையும் கிறிஸ்தவ புரிதலையும் சற்றே பகுத்தறிந்து பொதுவான கண்ணோட்டத்துடன் பாருங்கள் பாருங்கள் சகோதரரே உண்மை விளங்கும்..,...
மூவொரு இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️
அவர்தான் இயேசு கிறிஸ்து
Amen god bless you
Isaiah 53 ?
அறியாமை
மேசியா தோராவில் இருக்கிறார் ஆதியாகமம்:3:15, உபாகமம்:18:15, எண்ணாகமம்:24:17
நீங்க எதிர் பார்க்கும் மேசியா 2000 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டார். அவர்தான் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
அது உங்கள் மத நம்பிக்கை...
Jesus not god son
@@tamilyudhargal3107இதுதான் உண்மை சத்தியம், இது உலக மக்களுடைய முழுநம்பிக்கை சகோ
2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
ஏசாயா 53:2
3 அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்.
ஏசாயா 53:3
4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
ஏசாயா 53:4
5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஏசாயா 53:5
6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
ஏசாயா 53:6
7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
ஏசாயா 53:7
8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார், அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும், ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார், என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.
ஏசாயா 53:8
இதை ஏன் ஏற்கவில்லை
தீர்க்கதறீசனத்தில் தெளிவாக உள்ளதே
அவர் இரண்டாம் வறுகையில் ராஜாவாக வருவார் , அதுதான் 1000 ஆண்டு அரசாட்ச்சி என்கிறது பைபிள்
மோசேயை காட்டிலும் அல்ல! மோசேயைப் போல எனதான் மோசேயே கூறியுள்ளார் என்னைப் போல் ஒரு ரபீயை அடோனாய் உங்கள் சகோதரர் நடுவே எழும்பப் பண்ணுவார்!
பிரதர் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் நான் நேரில் உங்களை பார்க்க வேண்டும்
யுத மதம் மாற வேண்டிய ஆசை ஆனால் குடும்ப சூழ்நிலை இருந்தாலும் யாவே யை இன்னும்கூட வணங்குகிறேன்
2:4 Al-Baqara
وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ
And who believe in (the Quran and the Sunnah) which has been sent down (revealed) to you (Muhammad Peace be upon him) and in [the Taurat (Torah) and the Injeel (Gospel), etc.] which were sent down before you and they believe with certainty in the Hereafter. (Resurrection, recompense of their good and bad deeds, Paradise and Hell, etc.).
Which is your tribe in 12 tribes?
Messiah varuvan aqsa idithu 3rd temple katta padum yudar magilchiyaga irupinu nabi isha or jesus thirumba varuvaar iraivanin makkalai kondu messeia alikka padu vaan piragu indha ulagam irudhi naal varum - quran
2:41 Al-Baqara
وَآمِنُوا بِمَا أَنْزَلْتُ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ ۖ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونِ
And believe in what I have sent down (this Quran), confirming that which is with you, [the Taurat (Torah) and the Injeel (Gospel)], and be not the first to disbelieve therein, and buy not with My Verses [the Taurat (Torah) and the Injeel (Gospel)] a small price (i.e. getting a small gain by selling My Verses), and fear Me and Me Alone. (Tafsir At-Tabari, Vol. I, Page 253).
Pls shed some light from Tanaq
ok then, What about the life after death of every human being as well Jews?
நீங்களே வேஸ்ட் பாருங்க✝️ நீங்க சொல்றதெல்லாம் எங்க பைபிளில் உள்ளது பைபிளில் உள்ள பழைய ஏற்பாடு யூத தேவ புஸ்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஜீசஸ் பிரைஸ் வெற்றிலையின் மதா பிறந்தவங்க எளிமையாக பிறந்தாங்க எளிமையாக பிறந்தாங்க இனிமையா தான் பிறந்தாங்க யூத யூத தேவ புஸ்தகத்தை நன்கறிந்து ஆசிரியராக இருந்தாங்க இயேசு கிறிஸ்து தான் உண்மையான மேசியா அவங்களை நீங்க நம்பல இன்னும் ஒரு மேசியா வரமாட்டாங்க கடைசி முயற்சியாகவும் மேசியா இயேசு கிறிஸ்து தான் எல்லா யூதர்களும் நண்ப வேண்டும் நீங்க சொல்றதெல்லாம் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பைபிளில் உள்ளது பழைய ஏற்பாடு எதிரிய மொழியில் எழுதப்பட்டது உண்மையான வழிகாட்டி உண்மையான மேசியா யூதர்களை காக்க வந்த இயேசு கிறிஸ்து மட்டுமே இவர் யாரும் பிறக்க மாட்டாங்க யூத மரத்தில் பிறந்து வந்ததா இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்துவும் யூதன் தான் நீங்க நம்ப வேண்டும்🔯🇮🇱✝️
Who can't accept jesus they can't go to heaven
மேசியா வருவார் ஆனால் வணத்தில் இருந்து இறங்கிவர்
Vatti allowed aah?
Why are replacing the Lord with hashem
Bro na sollra varu varu but He says im Messiah and He build a temple for you upto 3½years then Next after 3 ½ Years you
will know How He will treat you
But im praying for Jews because you're eyes still not opened
i didnt say I am Messiah...sorry you are mistaken
Shalom my dear brother.What is Isaiah 53 talking about,dear brother?
It is about Jesus Christ the one and only Messiah. Christ the Lord.
Will discuss about this on part 2
@@jesudhas7675AMEN AMEN AMEN
இயேசு மசியல் என்பது யூதர்களிடம் ஆதாரங்கள் உண்டு. ஏனெனில் இயேசு நன்மையே ஏவி தீமையை தடுக்கின்றார்கள் அதை ஏற்க யூதர்கள் வெறுக்கின்றார்கள். வட்டியையும் உலகத்தின் உள்ள அனைத்து பாவங்களையும் யூதர்கள் பரவலாக செய்து வருகிறார்கள். இயேசு மரியமின் குமாரனாக இருக்கிறார் மற்றும் அவர் பிறப்பு உலக மக்களுக்கு அத்தாட்சியாக இருக்கின்றது அதை யூதர்கள் ஏற்க மறுக்கின்றார்கள். உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து எந்த ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளாமல் ஒரு அடிமைப்பெண் ஒரு எஜமானிய பெற்றெடுப்பாள் அது 20 நூற்றாண்டில் அது நிகழ்ந்து கொண்டது. வாடகை தாய் என்றும் அழைக்கப்படும் இந்த விஞ்ஞான நிகழ்வு டெஸ்ட் டியூப் பேபி என்றும் போற்றப்படும் இந்த கருவி உலகில் இதுதான் முதல்முறையாக இந்த நூற்றாண்டு நிகழ்ந்தது. ஏன் இயேசு மரியமின் குமாரன் நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்கள். அன்றே இறைவனால் உலகத்தில் உள்ள அனைத்து பிரம்மஞ்சங்களும் படைத்தவன் ஒரு இயேசுவை ஒரு ஆண் துணை இல்லாமல் படைக்க முடியும் என்பது உங்களால் ஏன் நம்ப முடியவில்லை ஆனால் உங்களால் உங்கள் அறிவைக் கொண்டு நீங்கள் ஒரு கண்டுபிடித்தாள் நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள் எந்த விதத்தில் இது நியாயமாகும்.
@@tamilyudhargal3107இயேசு மசியல் என்பது யூதர்களிடம் ஆதாரங்கள் உண்டு. ஏனெனில் இயேசு நன்மையே ஏவி தீமையை தடுக்கின்றார்கள் அதை ஏற்க யூதர்கள் வெறுக்கின்றார்கள். வட்டியையும் உலகத்தின் உள்ள அனைத்து பாவங்களையும் யூதர்கள் பரவலாக செய்து வருகிறார்கள். இயேசு மரியமின் குமாரனாக இருக்கிறார் மற்றும் அவர் பிறப்பு உலக மக்களுக்கு அத்தாட்சியாக இருக்கின்றது அதை யூதர்கள் ஏற்க மறுக்கின்றார்கள். உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து எந்த ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளாமல் ஒரு அடிமைப்பெண் ஒரு எஜமானிய பெற்றெடுப்பாள் அது 20 நூற்றாண்டில் அது நிகழ்ந்து கொண்டது. வாடகை தாய் என்றும் அழைக்கப்படும் இந்த விஞ்ஞான நிகழ்வு டெஸ்ட் டியூப் பேபி என்றும் போற்றப்படும் இந்த கருவி உலகில் இதுதான் முதல்முறையாக இந்த நூற்றாண்டு நிகழ்ந்தது. ஏன் இயேசு மரியமின் குமாரன் நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்கள். அன்றே இறைவனால் உலகத்தில் உள்ள அனைத்து பிரம்மஞ்சங்களும் படைத்தவன் ஒரு இயேசுவை ஒரு ஆண் துணை இல்லாமல் படைக்க முடியும் என்பது உங்களால் ஏன் நம்ப முடியவில்லை ஆனால் உங்களால் உங்கள் அறிவைக் கொண்டு நீங்கள் ஒரு கண்டுபிடித்தாள் நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள் எந்த விதத்தில் இது நியாயமாகும்.
சகரியா 9:9 சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவின் நாட்களிலே நிறைவேறி முடிந்துவிட்டது பிறகு எப்படி இதற்குப் பிறகு நடக்கும்???
சகரியா தீர்க்கதரிசனத்தை மத்தேயு புதிய ஏற்பாட்டில் சுவிசேஷ புஸ்தகத்தில் மேற்கோள் காட்டுகிறார்.
👇👇👇👇👇
மத்தேயு 21:4
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
மத்தேயு 21:5
தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
இது இயேசு கிறிஸ்து பூமியின் வாழ்ந்த போது நடந்த சம்பவம் அல்லவா???? மத்தேயு புஸ்தகத்தில் மத்தேயு சகரியாவின் தீர்க்கதரிசனம் "நடந்தது" என்று ஆணித்தரமாக குறிப்பிடுகிறார்
Will you not accept the new covenant?
It is written by jews( Messianic Jews)
happy hannukah brother and jewish friends
Thank you Brother...Chag Hanukkah Sameach!!
டேய் நான் யூதர்களை மிகவும் நேசிக்கிறேன் ஏனென்றால் அவர்கள் என் தேவனை, என் கர்த்தரை, என் யெகோவாவை வணங்குகிறார்கள் ஒருநாள் அவர்கள் எல்லாரும் இயேசுவை மேசியாவாக ஏற்றுகொள்வார்கள் என்று என் வேதம் சொல்கிறது ஆனால் நீ மாட்டிகொண்டாய் அவர்கள் ஒரு நாள் அறிந்து கொள்வார்கள் அவர்கள் ஆபிரகாம் ,ஈசாக்கு, யாக்கோபின் பிள்ளைகள் நீ தப்பித்து கொள் இல்லை என்றால் நீ முச்சிக்கு முன்னுறு தரம் சொல்ல அந்த ஆசிம் (கர்த்தர்) என் தேவன் உன்னை நரகத்தில் தள்ளிருவார்
Jesus paadala yethunanuka
உன்னுடைய பதிவுகளே உன் புத்தியீனத்தை வெளிப்படுத்துகிறது.
@@ministryofthenewtestamentr1491
பதிவின் புத்தியீனத்தை காட்டும் ஞானவானே
@@ministryofthenewtestamentr1491
என் பதிவின் தவறு என்ன என காட்டும் நான் பதில் தருகிறேன்
@@vinothrajavino7497உங்களுக்கு மத வெறி பிடித்து இருக்கிறது
Bro long time no vedio... please uplod 613 laws in Tamil. Thank you.
As soon as possible
இனிய ஹனுக்கா தின நல்வாழ்த்துக்கள்
நன்றி சகோ
பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
சீக்கிரம் வாரும் ஆண்டவரே
❤❤❤❤❤❤
ஆமேன்...
ஆம் கண்டிபாக வருவார் என் மேசியா இரண்டாம் வருகை உலகை நியாயம் தீர்க்க உலகை ஆள
Jesus Christ
மேசியாவான என் இயேசு இரண்டாம் வருகை வந்து உலகை நியாயம் தீர்க்கபோகிறார் அதற்கு ஆயத்த படுங்கள்
Neenga unamaiyana Jewish ah iruntha original Hebrew version old testament ah follow panalamae?
that is what we follow
Brother I appreciate how you are speaking the facts so practical🤝
My pleasure...BH
Shalom alechkim
அண்ணா நீங்க எந்த ஊர்?
நாங்களும் யூதர் வழிபாட்டு முறைகளை கற்றுக்கொள்ளலாமா?
Please reply
நிச்சயமாக... ஆனால் நீங்கள் ஏன் கற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்...??
தெரிந்து கொள்கிறதற்கு தான்.எனக்கு ஆர்வம் உண்டு அதனால் தான் கேட்கிறேன்
@@tamilyudhargal3107இயேசு மசியல் என்பது யூதர்களிடம் ஆதாரங்கள் உண்டு. ஏனெனில் இயேசு நன்மையே ஏவி தீமையை தடுக்கின்றார்கள் அதை ஏற்க யூதர்கள் வெறுக்கின்றார்கள். வட்டியையும் உலகத்தின் உள்ள அனைத்து பாவங்களையும் யூதர்கள் பரவலாக செய்து வருகிறார்கள். இயேசு மரியமின் குமாரனாக இருக்கிறார் மற்றும் அவர் பிறப்பு உலக மக்களுக்கு அத்தாட்சியாக இருக்கின்றது அதை யூதர்கள் ஏற்க மறுக்கின்றார்கள். உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து எந்த ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளாமல் ஒரு அடிமைப்பெண் ஒரு எஜமானிய பெற்றெடுப்பாள் அது 20 நூற்றாண்டில் அது நிகழ்ந்து கொண்டது. வாடகை தாய் என்றும் அழைக்கப்படும் இந்த விஞ்ஞான நிகழ்வு டெஸ்ட் டியூப் பேபி என்றும் போற்றப்படும் இந்த கருவி உலகில் இதுதான் முதல்முறையாக இந்த நூற்றாண்டு நிகழ்ந்தது. ஏன் இயேசு மரியமின் குமாரன் நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்கள். அன்றே இறைவனால் உலகத்தில் உள்ள அனைத்து பிரம்மஞ்சங்களும் படைத்தவன் ஒரு இயேசுவை ஒரு ஆண் துணை இல்லாமல் படைக்க முடியும் என்பது உங்களால் ஏன் நம்ப முடியவில்லை ஆனால் உங்களால் உங்கள் அறிவைக் கொண்டு நீங்கள் ஒரு கண்டுபிடித்தாள் நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள் எந்த விதத்தில் இது நியாயமாகும்.
Daniel 70 week kulla messiah varuvarunu iruku neega eppadi pesiriga
that is ketuvim...not from book of prophets...
@@tamilyudhargal3107 ketuvim na enna ?
Nethanyahu va?
Immortal ruler = jewish Moshiach ✅
இறைத்தூதர்கள்
அக்ரஹாரம் - தாவிது - சாலமோன் - மோஸே - இயேசு - இறுதியாக முஹம்மத் நபி ( ஸல்) அவர்கள்.
தானியேல் 9:26, ன் படி மேசியா இனிமேல் சங்கரிக்கப்படுவாரா? சகரி 9:9 ம் இனிமேல் நடக்கக்கூடிய தீர்க்க தரிசனமா?
நல்ல கேள்வி.... அடுத்த காணொளியில் இதற்கு பதில் தருகிறேன்... நன்றி ஐயா...
சகரியா 9:9 நடந்த தீர்க்க தரிசனமா? நடக்க இருக்கம் தீர்க்கதரிசனமா?
வரப்போகும் தீர்க்கம்...
@@tamilyudhargal3107
நீங்க இதற்கு முன்னால் கிறிஸ்தவரா, இந்துவா, முஸ்லிமா
@@vinothrajavino7497His face looted like a typical south Indian Tamilan.😂 same like Nathanyahu looked like typical Poland man . All were converters.
I think mey siya is prophet Muhammad (s.a.w)
13:32. “And the time shall be when these things shall come to pass, and the signs shall happen which I shewed thee before, and then shall my Son be declared,
13:52. “And he said unto me, Like as thou canst neither seek out nor know the things that are in the deep of the sea: even so can no man upon earth see my Son, or those that be with him, -(Esdras 2-Apocrypha)
6:13. and there shall be a priest before his throne; and the counsel of peace shall be between them both. -(Zekariah)
20:31. that ye might believe that Jesus is the Christ, -(John)
24:47. And that repentance and remission of sins should be preached in his name among all nations, beginning at Jerusalem. -(Luke)
நன்றி தமிழ் யூதர்.யூத மார்க்க
நம்பிக்கை என்னவென்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.தொடர்ந்து அனுப்புங்கள்.மேசியா தற்பொழுது வரும் நேரமாக இருக்குமா?ஆலயம் கட்டுவதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா? தெறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
நன்றி ஐயா...
இயேசு என்றால் இரட்சகர். கிறிஸ்து என்றால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று அர்த்தம்..
لَّن يَسۡتَنكِفَ ٱلۡمَسِيحُ أَن يَكُونَ عَبۡدًا لِّلَّهِ وَلَا ٱلۡمَلَٰٓئِكَةُ ٱلۡمُقَرَّبُونَ وَمَن يَسۡتَنكِفۡ عَنۡ عِبَادَتِهِۦ وَيَسۡتَكۡبِرۡ فَسَيَحۡشُرُهُمۡ إِلَيۡهِ جَمِيعًا
தான் அல்லாஹ்வின் அடிமையாக இருப்பதை மஸீஹ் எப்போதுமே இழிவாகக் கருதியதில்லை. இறையண்மை பெற்ற வானவர்களும் அதனை இழிவாகக் கருதுவதில்லை. எவர்கள் அல்லாஹ்வுக்குப் பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதி, தற்பெருமையும் கொள்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் விரைவில் அல்லாஹ் ஒன்று திரட்டித் தன்முன் கொண்டுவருவான்.
(அல்குர்ஆன் : 4:172)
Kadavula avan ivan enru pesuvathatku. Yar urima kuduthathu
4:171 An-Nisaa
يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ ۚ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَىٰ مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ ۖ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ۖ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ ۚ انْتَهُوا خَيْرًا لَكُمْ ۚ إِنَّمَا اللَّهُ إِلَٰهٌ وَاحِدٌ ۖ سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ ۘ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَكَفَىٰ بِاللَّهِ وَكِيلًا
O people of the Scripture (Jews and Christians)! Do not exceed the limits in your religion, nor say of Allah aught but the truth. The Messiah 'Iesa (Jesus), son of Maryam (Mary), was (no more than) a Messenger of Allah and His Word, ("Be!" - and he was) which He bestowed on Maryam (Mary) and a spirit (Ruh) created by Him; so believe in Allah and His Messengers. Say not: "Three (trinity)!" Cease! (it is) better for you. For Allah is (the only) One Ilah (God), Glory be to Him (Far Exalted is He) above having a son. To Him belongs all that is in the heavens and all that is in the earth. And Allah is All-Sufficient as a Disposer of affairs.
The world history was divided after Jesus Christ born. Who can do?.which person can do?Can anyone of president can not follow BC/AD time line?☺️. No one cannot. Because Jesus Christ ( Messiah) is Lord. கர்த்தரே தேவன். இருந்தவரும் இருக்குறவரும் வருகிறவருமான கர்த்தர்.அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். Revelation 1:11
That was because British and Romans ruled the world they introduced BC and AD... And even as per their calculation jesus was born on 6BC... how can jesus be born in BC...Now it is BCE and ACE... Before Common Era and After Common Era...
But still World 🌎 accepted BC- Before Christ. The Romans also brought the name Palestine for Israel by Emperor Hedrian. Whatever is decided in Heaven will be accomplished here in the World. Lord of Host (The creator -Elohim) controlling every activity in this world.
@@tamilyudhargal3107 Brother, I love Jews and I love Israel 🇮🇱. Because of Jews the word of God (TORAH) given to the world Shalom.
Amen...
Shalom
Messiah is jesus is king of jew and son of god
இயேசு மசியல் என்பது யூதர்களிடம் ஆதாரங்கள் உண்டு. ஏனெனில் இயேசு நன்மையே ஏவி தீமையை தடுக்கின்றார்கள் அதை ஏற்க யூதர்கள் வெறுக்கின்றார்கள். வட்டியையும் உலகத்தின் உள்ள அனைத்து பாவங்களையும் யூதர்கள் பரவலாக செய்து வருகிறார்கள். இயேசு மரியமின் குமாரனாக இருக்கிறார் மற்றும் அவர் பிறப்பு உலக மக்களுக்கு அத்தாட்சியாக இருக்கின்றது அதை யூதர்கள் ஏற்க மறுக்கின்றார்கள். உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து எந்த ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளாமல் ஒரு அடிமைப்பெண் ஒரு எஜமானிய பெற்றெடுப்பாள் அது 20 நூற்றாண்டில் அது நிகழ்ந்து கொண்டது. வாடகை தாய் என்றும் அழைக்கப்படும் இந்த விஞ்ஞான நிகழ்வு டெஸ்ட் டியூப் பேபி என்றும் போற்றப்படும் இந்த கருவி உலகில் இதுதான் முதல்முறையாக இந்த நூற்றாண்டு நிகழ்ந்தது. ஏன் இயேசு மரியமின் குமாரன் நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்கள். அன்றே இறைவனால் உலகத்தில் உள்ள அனைத்து பிரம்மஞ்சங்களும் படைத்தவன் ஒரு இயேசுவை ஒரு ஆண் துணை இல்லாமல் படைக்க முடியும் என்பது உங்களால் ஏன் நம்ப முடியவில்லை ஆனால் உங்களால் உங்கள் அறிவைக் கொண்டு நீங்கள் ஒரு கண்டுபிடித்தாள் நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள் எந்த விதத்தில் இது நியாயமாகும்.
Amen one day they will uderstad
Jews god yaar bro avar name enna avarku statue iruka and unga messanger yaaru
Bro i'm from erode is it possible to meet you
Why u want to Go Israel
pl email your details to tamilyudhargal@gmail.com...someone from our office will contact you...thank you
Brother.. நீங்கள் பரம்பரை பரம்பரையாக யூதர்களா? அதாவது உங்களின் முன்னோர்கள் இஸ்ரேலிலிருந்து வந்த யூதர்களா? அல்லது நீங்கள் யூதராக convert ஆனவரா?
They are converted jews
@@santhoshgrajan6843 ohh.. ஆனா நான் கேள்விப்பட்டிருக்கேன் யூதர்கள் தங்கள் இனத்தில் வேற இனத்துக்காரங்களை கலக்க விரும்ப மாட்டாங்கன்னு.. அதாவது வேறு மதத்தினர் யூதர்களாக கன்வெர்ட் ஆவதை அவங்க விரும்ப மாட்டாங்களாம். அப்புறம் எப்படி இது சாத்தியம்? இவங்களை எப்படி யூதர்கள்னு ஏத்துக்கறது ?
மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் யூதர்கள் நம்முடன் வாழ்கிறார்கள் என்பது. யூதர்கள் யேகோவா தேவனால் வேறு பிரிக்கப்பட்டு உலகின் அடையாளங்களாக வைக்கப்பட்டுள்ளவர்கள்.
நன்றி ஐயா...
Not hegova ,,, yahwah
இயேசு கிறிஸ்துவே மேஷியா
Aman
@@user-kl8yn7ii9xamen
Yeshua Messiah❤ jesus Jewish messiah❤ eddhake yethu Kalai?
Messiah eppa varuvar
Christian translate pana Tamil old testament ah follow pandringa
We follow original Hebrew ... Video வில் தெளிவாக படித்துள்ளேன் பாருங்க
Moshiach
Bro how to convert to jew ?
Will explain that in another video brother...
@@tamilyudhargal3107 thanks brother
Bible read new testimony jhon book chapter
Bro Israel ungala awehede community aahe eatru kolwaarhelaa?
சிலர் ஏற்பார்கள் சிலர் மறுப்பார்கள்... நாங்கள் இசுரேல் நாட்டுக்காகவோ மனிதர்களுக்காகவோ யூத சமயத்தை தழுவு வில்லையே!! தோராவும் ஹாஷேமும் தான் எங்களுக்கு தூண்டுகோல்!!
யூத கிர்ஸ்தவ கூட்டமைப்பு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன (Zionist moment)
அது அரசியல் கூட்டணி... யூதர்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன்... ஆனால் இரத்தம் சிந்தாமல் நடக்க வேண்டும் என்று ஹாஷேமை வேண்டுகிறேன்...!!
@@tamilyudhargal3107 athey thaana torah laium irukku anaa ipo neraiya appavi makkala konnu genocide pani aniyayam la pandraanga i need more clearance....! Ipo pandra elaamey kooda 3rd temple ku thaanu la neraiya per solraanga athu epo katuvaanga ila unga messiah vandhu thaan kattu ara
நன்றி
நன்றி
நல்ல தகவல் நன்றி ஐயா
❤👏🙏
நன்றி ஐயா...
அண்ணா music என்ன சொல்லுங்க
🕎🕎🕎🕎✡️✡️✡️✡️
😍
Billions of people around the globe are about to celebrate the birthday of a Jewish man, born in Bethlehem 2000+ years ago, but some foolish don't think Jews lived there before 1948 in Israel 🇮🇱. Am Israel Chai.
No one knows date of birth of Jesus . 25th of December was a pagan festival celebrated for SUN during winter solestic day. Russians celebrate in 7th January . But no one knows when Jesus was born . Easter was a Sumerian / Akkadian pagan fertility goddess . They celebrated when spring starts with using coloured eggs and rabbits . But Christian copied pagan estar celebration . Babilonian God Mitra was born for a virgin mother , was killed and resurrected after 3 days.. Christians copied all pagan celebrations and gods.
@@malar1455 what is the Russians identity card date of birth says?. No one will survive without any national identity card. Jesus is God. Because of him the world saved. Can Russian move 500 years front of this 2000 years? 😂
@@malar1455 true Christian is not idol worshiper. True Christian will not follow pagan worshiping. Follow word of God.
@@jesudhas7675 Jews are forbidden to enter into Christian / Catholic churches by their Rabbis because according to them Trininity is an idol worshipping paganism. But Jews are allowed to visit and even pray inside mosque in urgent time or during travelling. You ask Jews why they think so. Trininty idea cannot belong to monotheism.
@@malar1455 there are messianic Jews they follow Jesus. In our church messianic Jews preached occasionally. I would say catholic is not Christian. They are pagan worshipers. Jews will understand Jesus Christ as messiah during or after tribulation period as in the Revelation.
Jesus the King of Jews 🙏
வரபோகிற அந்தி கிறிஸ்துவுக்கு நல்ல intro
Corrat
Bro muslim nambura Allah tha yahova thavana please ithuku answer sollunga bro
I don't know that bro... I know only about Judaism...not other religions...for other religions pl ask other religious teachers...!!
Ok thank you bro but some jews isreal say jews and muslim beliving the same they like that bro thats why i ask you @@tamilyudhargal3107
It is their opinion... I have no comments on that...
@@tamilyudhargal3107 ok bro thank and shalom
Yes bro both are same Islam is derived from Christianity and Judaism
சகோதரரே நான் உங்களிடம் அன்பாக ஒன்று வேண்டிக் கொள்கிறேன் யோவான் எழுதிய சுவிசேஷம் 14 ஆம் அதிகாரம் 56 ஆவது திருவசனத்தை படியுங்கள் உங்கள் கேள்விக்கு அந்த ஒரு வசனம் பதில் இயேசு கூறியது
புதிய ஏற்பாடு உங்களுடைய நூல் சகோதரரே... எங்கள் நூல் அல்ல...!!
இல்லை என் அன்பு சகோதரரே இந்த வசனத்தை இயேசு யூதருக்கு சொன்னார் அனைவருக்கும் அனைவருக்கும் பொதுவாக சொன்னார் என் அன்பு சகோதரரே God bless you 🙏🙏🙏
புதிய ஏற்பாடு நூல் old testamentன் ✂️ cuttings மற்றும் innovative idea version thaan. மகா கான்ஸ்டன்டைன் new testament ஐ அரசாங்க சமயமாக மாற்றிய பின்னர் அது compound interest ஐ போல உலகம் முழுவதும் படு வேகமாக spread ஆகியது. யூதம் மிக சிறந்த சமயங்களில் தலையாய இடம் பிடிக்கும் தகுதி உள்ளது.
Jesus tells that hear o Israel the Lord our God is one
மேசியாவின் முதல் வருகையும் இரண்டாம் வருகையும் குழப்பிகொள்ளுகிறீர்கள்.
மூன்றாம் temple எப்போ கட்டப்படும் சொல்லுங்க
Hashem என்பவர் யார்?
ஹாஷேம் என்று யூதர்கள் தங்கள் கடவுளை அழைப்பார்கள் . ஹாஷேம் என்றால் திருபெயர்/திவ்யநாமம்/திருநாமம் என்று பொருள் . எல்லா நாமங்களுக்கும் அவரே மேலானவர்
@@tamilyudhargal3107 நன்றி. இந்தியாவே கிறிஸ்துவதுக்கு மாறும்போது நீங்கள் புதிதாக இருக்கின்றீர்கள்
யூதர்களின் வேத புத்தகத்தில் மொத்தம் எத்தனை புத்தகம் உள்ளது!!
39- ஆ,
அல்லது அதிகமாக உள்ளதா??
அப்படி இருந்தால் அதன் பெயர்களையும் பதிவிடவும், சகோதரரே,❤
6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6
7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
ஏசாயா 9:7
இயேசு கடவுளா?
ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், இவை இரண்டும் இறந்த காலம் ஆக இது ஏற்கனவே பிறந்த ஒருவரை பற்றி , இது இயேசு அல்ல
Ashaome yaru bro
Ha Shem (The name) above all names bro...Our creator
😂mesiyah than jesus
Aver vanthuttu poyachi. Eni 2 varugai irukku
An pls orthodox Jews who
மெசியா வேறு யாருமல்ல அவர் இயேசுகிறிஸ்த்துவே.
சரி...நாம் இன்னமும் நல்ல மனிதர்களாக இருப்போம்...
அவரவர் மதநம்பிக்கை அவரவரொடு இருப்பது. சிறந்த பக்தி. யாரும் யாரையும் குறை கூற வேண்டாமே.
❤❤❤❤❤
Jehovah only Israel because he's Abraham, Isaac, and Jacob god not gentile
you are wrong...who is Ruth, ancestor of Judah King David (A'H)
Manitha kulathin pavam than jews
Amaa sir neegae yenthey talmud haa numbuvigae
S
Rashi Talmud haa numbalama
Brother I have 3 questions for you
1. How jews see the trinity God
2. Why jews betrayed Jesus, till now why jews dint accept him as messiah.
3. What is the ideology of jews about Jesus christ
Conclusion people wanting for ghee having butter in hand?
Brother
1. We do not accept Trinity. We see that as Idolatory
2. Jews did not accept Jesus because he didn't do what Messiah was supposed to do
3. Jesus is a Jewish Teacher (Rabbi) who gave a tougher interpretation of Torah like pluck ur eyes if it makes you lust.. but later he was killed because he called himself as Hashem...
Conclusion : according to us not all the white are milk
Bro Muhammad Nabi patriya ungal karuthu.... Openion about Islam.... Jews and after Islam ... Islam is final updated one... What is your opinion
2, அநாதி என்றால் என்னவென்று தெரியாத மதம் மாறிய பொய் யூதன்
அநாதி என்றால் என்றென்றும் உள்ளவர் துவக்கமும் இல்லை முடிவும் இல்லை . உபா. 33:27, நெகே9:5, சங்41:13, சங் 90:2 இன்னும் பல வசனம் உண்டு
இயேசு கிறிஸ்து பிறந்தது இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீனாவில் உள்ள பெத்தலேகம் என்கிற ஊரில். அவர் ஒரு யூதன். அவர் இறந்து உயிரோட எழுந்து, இப்போதும் உள்ள அவரது திறந்த கல்லறை இப்போதும் ஜெருசலேம் நகரில் உள்ளது. உங்களுக்கு என்ன பிரச்சனை? என்ன சந்தேகம்? சாலமன் ராஜா கட்டிய இடிந்துபோன பழைய சுவரில் தலைய முட்டி முட்டி யார் சாக சொன்னது? அவர் ஒளிவமலையில் திரும்பவும் வரபோகிறார். முட்டாள்தனமாக இனி இருக்கவேண்டாம்
நீங்கள் இயேசுவை நம்பமாட்டீர்களா?
தங்கள் தகவலுக்கு நன்றி ஐயா.
ஆம்...நன்றி ஐயா
உன்னோட திரி ஏக இறைவன அவர் ஏன் நம்பனும்,,,, அவர்கள் உங்களை போல மனிதனை கடவுளாக வணங்குபவர்கள் அல்ல
Jews pavathin adiyalam
இலவு காத்தக் கிளி
😂
Mesiya varuvar yenru ninga yethir pakkara yella thagurhiym utayavar. Jesus than ,Mesiyavagiya. Jesus Christ ninga ennum. Yethklana unga vanakkathai Jehovah yethuka matar, jesus marupatiym varuvar anal athu irandam varugai
Payanulla Thagaval
நன்றிகள்...
@@tamilyudhargal3107
வரபோகிற அந்தி கிறிஸ்துக்கு நல்ல intro
இயேசுவையே நாங்கள் கடவுளாக ஏற்பதில்லை இதுல எதிர் ஏசுவை வேரையா 😒
@@tamilyudhargal3107
இயேசுவை கிறிஸ்து அல்ல என்று சொல்கிறவனே பொய்யன் எங்கள் வேதம் சொல்கிறது
@@tamilyudhargal3107
யெகோவா என் தேவன்
இஸ்ரவேலின் தேவன் என் தேவன்
சேனைகளின் கர்த்தர் என் தேவன்
எலியாவின் தேவன் என் தேவன்
உங்களால் சொல்லமுடியுமா
நீங்க சொன்னது எல்லாமே இயேசுவுக்கு நடந்து இருக்கு, அதனால இயேசுதான் meshiach அவர். இத நம்பித்தான் ஆகணும் இல்லனா கைவிடப்படுவிர்.
தஜ்ஜால் கழுதையின் மேல் வருவான்😂
யூதனாக இருப்பான்
தன்னை ஈசா(அலை) என்று பொய் சொல்வான்
கடைசியா ஈசா(அலை) அவர்களின் கையால்
மரணிப்பான்😍
அவர் சொல்றதான் சரி.இஸ்லாம் சொல்லப்பட்ட மஹதிக்கும் மஸீஹ்க்கும் ஒற்றுமை இருக்கு.
6 அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள்.
அப்போஸ்தலர் 13:6
யுதர்கள் ஏசுவை நம்பவில்லை என்று யார் சொன்னா?... Messiah jewish christian community
னு இருக்காங்க bro....😂.. நீங்கள் நம்பவில்லை அவலோதா ...
அப்டியா பிரதர்
நான் சொல்கிறேன் நீ சொன்ன வசனத்திலிருந்து இயேசு கிறிஸ்துதான் மேசியா என்று
1, கழுதையின் மீது ஏறிவருவார்
இந்த வசனம் எப்படி இந்த நூற்றாண்டில் பொருந்து எந்த ராஜாவும் ஏன் எந்த மனிதனும் இப்போழுது பொதி சுமக்கும் கழுதையை உபயோகப்படுத்துவதில்லை அப்படியென்றால் 2000 வருடத்திற்கு முன் கழுதையை உபயோகப்படுத்தினார்கள் அந்த வசனம் எவ்வளவு உண்மை ஆம் சகரியா சொன்ன தீர்கதரிசனம் இயேசுவின் காலத்தில் நிறைவேறியது
Hi bro.. Read சகரியா 6 : 12, 13
@@ajinthsfishpetscare1419
இந்த வசனத்தில் தாங்கள் சொல்லவருவது என்ன
Aneedam ilaikum yoodargalai eppodum iraivan asirvadikka mataan 😢
why jews spit on church?
Why Christians killed Hindus in Goa?
@@jeyanthikalpana exactly...then this is not the correct question...