Video není dostupné.
Omlouváme se.
Passover I Pesach| யூதர்களின் பஸ்கா பண்டிகை
Vložit
- čas přidán 15. 04. 2023
- @tamilyudhargal3107 இந்த காணொளி தமிழ் யூதர்கள் கொண்டாடும் பஸ்கா பண்டிகையைப் பற்றி விளக்கி கூறும் யூத சமய காணொளி.
தோராவில் கூறப்பட்டுள்ளபடி இசுரேல் மக்கள் எகிப்திலிருந்து இறைவனின் அருளால் விடுதலையாக பாலும் தேனும் ஓடும் தேசம் நோக்கி பயணுப்படும் காலத்தில் எகிப்திற்கு வந்த எந்த வாதையும் தலை மகனை சங்கார தூதன் தொடாத படிக்கு பின்பற்றிய வழக்கமே பிறகு பஸ்கா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது
this video of Tamil speaking Jews, explains the Pesach Festival also known as Passover Festival celebrated by Jews all over the world.
as narrated in Torah, Passover is celebrated to commemorate the Israelites protected by G-d by preserving the first born of Israelites
to contact us pl join our telegram group
t.me/learntorahintamil
#torah #judaism #தமிழ்யூதர்கள், #யூதர்கள், #யெஹூதீம்தமிழிம், #yehuddimtamilim #pesach #passover #பஸ்கா
3 அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்.
ஏசாயா 53:3
4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
ஏசாயா 53:4
5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ஏசாயா 53:5
6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
ஏசாயா 53:6
7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை, அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
ஏசாயா 53:7
8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார், அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும், ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார், என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.
ஏசாயா 53:8
9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
ஏசாயா 53:9
10 கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
ஏசாயா 53:10
இன்னும் அநேக காரியங்களை அறிவதற்க்கு ஆசையுடனும் ஆவலுடனும் இருக்கிறன்
❤💐👏🤝🙏
பஸ்கா பண்டிகையை பற்றி தெரிவித்ததற்கு மிக்க நன்றி
This passover is an indirect message of our Jesus Christ Explanation : Like whoever door has the goats blood in Old testament those would escape from death! LIKE THAT WHOEVER HAVE FAITH AND REPENT TO JESUS CHRIST OUR SAVIOUR SHALL ESCAPE FROM DEATH AND HAVE THE ETERNAL LIFE 🎉❤❤
Crt..
10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
யோவான் 1:10
11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:11
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யோவான் 1:14
17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
யோவான் 1:17
18 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
யோவான் 1:18
47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
யோவான் 1:47
48 அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.
யோவான் 1:48
49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
யோவான் 1:49
50 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்: இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.
யோவான் 1:50
51 பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 1:51
background music fentastic.heart touching
மனந்திரும்புங்கள் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் உங்களுக்கு சமீபமாக இருக்கிறது
பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து ✝️
ஐயா ,இது உங்கள் நம்பிக்கை .
உங்கள் நம்பிக்கை உங்களுக்கு , எங்கள் நம்பிக்கை எங்களுக்கு... ஆஷேமே நியாயம்தீர்ப்பாராக..!!!
@@tamilyudhargal3107 ஆஷேம் இறைவன் தான் ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அவரின் தூதர் jesus
Jesus Secret and second Coming is soon please beware of upcoming Antichrist....
பலிபீடத்தில் அருவருப்பு வைக்கும் போது புரிந்து கொள்வீர்கள்
@@MMGTronics-oh3hh Not தூதர் only one Son of Jehovah ❤
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
நண்பரே நான் உங்களை சந்தித்து ஒரு காணொளி வெளியிட விரும்புகிறேன்
உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
pl send email to tamilyudhargal@gmail.com
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:1
2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2
3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
யோவான் 1:4
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
யோவான் 1:5
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
யோவான் 1:6
7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
யோவான் 1:7
8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
யோவான் 1:8
9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
யோவான் 1:9
10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
யோவான் 1:10
11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:11
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13
14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யோவான் 1:14
15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
யோவான் 1:15
16 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
யோவான் 1:16
17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
யோவான் 1:17
அமென் யோசுப்பா ஸ்தேந்திரம் அமென் ☦️☦️☦️☦️🇱🇰🇱🇰🇱🇰
ivunga Christian eh illa bruh yaaru bruh neenga
Brother israel problem ku aprom today na youtharkl pathi tadibparthan , Christyan Jesus sa nege pray panrige please solluge na tharike virumren , God bless 🙏🇨🇭
மேசியா வருகையின் அடையாளம் உங்களது வேத நூலிலிருந்து தயவு செய்து கூறுங்கள் ஐயா
மேசியா வைத்தான் கைமா பண்ணி விட்டார்களே. அதற்கு பதிலாக ஹிட்லர் இவர்களை ரசித்து ருசித்து செய்து விட்டான்
பெண்கள் ஒருவரும் முக்காடு போடவில்லையே ஏன் சகோதரா.விளக்கம் இருந்தால் தரவும்.
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இது சத்தியம்.ஆமென்
மெசயா ஏசு கிருஸ்து அல்ல . இது யூத நம்பிக்கை
Dei antha jesus va yathukalada mentalgala
யேசுவை இந்த கும்பல் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நீங்க உளற வேண்டாம்
😅
15 காலம் நிறைவேறிற்று,தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று,மனந்திரும்பி,சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
மாற்கு 1:15
Bro 1 year ku yevlo nall fasting erupiga
யோம் கிப்பூரில் நோம்பு இருப்போம்...
❤
background pictures super
Amen
❤🙏
Shalom brother from Malaysia ❤
Shalom
Do video for Yom Kippur
Shalom...
Shalom...
Yeshua Hamashiach...
Brother please upload a video about Rosh Hashanah
brother we have already updated that video last year...kindly check that video...
Shalom!!
sir, how can I become a Jew?
is it possible for me to convert to Judaism?
Yes...But why?
@@tamilyudhargal3107உங்களை பலியிடுவதற்கு😂😂😂
Brother, am interested in Jewish culture and i wanna learn Hebrew.
We dont teach Hebrew bro...We are also learning from our Hebrew speaking Rabbis
Ok brother
@@tamilyudhargal3107This passover is an indirect message of our Jesus Christ Explanation : Like whoever door has the goats blood in Old testament those would escape from death! LIKE THAT WHOEVER HAVE FAITH AND REPENT TO JESUS CHRIST OUR SAVIOUR SHALL ESCAPE FROM DEATH AND HAVE THE ETERNAL LIFE 🎉❤❤
SHALOM!!
You know to read and write Hebrew
Israel history tamil video onnu podunga
Where are you people living
Upload more videos bro
Shaloom . Praise the lord. Amen
Shalom...Amen
@@tamilyudhargal3107 அண்ணா நீங்க original Jews ah அல்லது Converted ah தப்பா எடுத்துக்காதீங்க ஏனென்றால் நீங்கள் நான் ஜெருசலேமில் பார்த்த Jews போல இல்லாமல் எங்களைப்போல கருப்பாக இருக்கிறீங்க அதனால் தான் கேட்டேன் ...
Israel la African Jews நீங்க பார்க்கவில்லையா..?
Bro dont take this as serious.just i have a doubt thats why i asking You looks like us( Tamilan) are you a jew or converted
Brother யோம் கீப்பூர் video upload pannuingga
Ok bro
சகோ நீக்கம் தமிழர் எப்படி யூதர் மாதத்திற்க்கு மாறினிர்கள்?
It was very very difficult
நீக்கம் என்றால் என்ன?
@@tamilyudhargal3107 என்னையும் யூத மதத்தில் சேர்த்து விடுங்கள்
2:50 இதில் ஒரு விளக்கு வருகிறது அதை பற்றி கூற முடியுமா bro please
அது தான் யூதர்களின் அடையாளமான 7 கிளைகள் கொண்ட குத்துவிளக்கு...!!
@@tamilyudhargal3107ஐந்து கிளைகள் னா என்னது பிரதர்
@@tamilyudhargal3107அது யூதர்களின் அடையாளம் இல்லை holy spirit ஆன அடையாளம் அந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் அதே போல நாமும் இயேசு வரும் போது நாம் ஆவியில் அலைக எரிந்து கொண்டே இருக்க வேண்டும் இதை தான் இயேசு 10 கன்னி பற்றி சொன்னார்
28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
லூக்கா 1:28
29 அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
லூக்கா 1:29
30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
லூக்கா 1:30
31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
லூக்கா 1:31
32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார், கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
லூக்கா 1:32
33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார், அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
லூக்கா 1:33
34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
லூக்கா 1:34
35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
லூக்கா 1:35
❤tamil jews❤
Are u all do circumsition?
100%... Without circumcision there is no path to Orthodox Judaism...
நாங்கள் எல்லா நபிமார்களையும் ஏற்றுக்கொள்கிறோம் இதுதான் உண்மை இதுதான் உண்மை
Ok...super
I love abraham. moses and jesus mohammad saloam alaikum
bro unga kadavul yaaru urava valipatu unda soluga bro
Unga Qur'an liye youthargal ah pathi potruke bruh
SHALOM ALEKKUM 613 COMMANTMENTS TEACHING ONLINE
நீங்கள் எந்த பிரிவை சார்ந்தவர்கள் "கபாலா யூதரா??"
Torah Judaism
12 கோத்திரத்தில் எந்த கோத்திரம்...பஞ்ச கோத்திரம் என்று கூறக்கூடாது
Shalom brorher,please post the very important topic ablut how to convert to judaisim
Thanks brother
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
( உபாகமம் 18 : 15 )
இந்த வசனம் யாரை குறித்து சொல்லப்பட்டது ?
விளக்கம் கொடுங்கள்
, ஆமேன் ஆமேன் சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்
15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
யோவான் 1:15
16 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
யோவான் 1:16
17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
யோவான் 1:17
18 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
யோவான் 1:18
19 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
யோவான் 1:19
20 அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
யோவான் 1:20
21 அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான்.
யோவான் 1:21
22 அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
யோவான் 1:22
23 அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
யோவான் 1:23
29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
யோவான் 1:29
30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே,அவர் இவர் தான்.
யோவான் 1:30
45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு, நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்: அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
யோவான் 1:45
46 அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
யோவான் 1:46
47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
யோவான் 1:47
51 பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 1:51
புதிய ஏற்பாட்டை நாங்கள் ஏற்பதில்லை... புதிய ஏற்பாடு தோரா ஆகாது...
As per Torah Jesus was born to Panthera Roman soldier
நீங்கள் எருசலேம் சென்று வருவதுண்டா?திருமண காரியங்களெல்லாம் எப்படி முடிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.
இன்னொரு பதிவில் தருகிறேன்
Anna explain about coming of dajjal
God Father and Jesus Christ and holy spirit is the only one God. We should know what God said through holy Bible.
We don't accept Bible...we go by only Torah, Tanakh and Talmud
JESUS IS SON OF GOD
No. He was a one of the messanger of god
John 8:40-41
Shadow of christ
ethuku bro palestine makkaloda idatha aakiramichu atuliyam panranga yuthargal.
Know the truth and become a Jew.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தான நீங்க சொல்லுறிங்க ப்ரோ
Yes Suleiman nabi musa nabi harun nabi haseem yarendu theriyavillai
@@achuvolg9334Hasheem Means கர்த்தர் ஆவார் They call theirs God Name in Hebrew
Oh... Kaasim mm ok.. In arabic kaasim means one of the name of allah..
One God. No one equal to him
Allah peyar enna
Kadavuluku peyar illana verum pattupona maram enrakividum allava. Aana pattupona marathuku kooda peyar iruku. Peyar. Unarvugala velipaduthuthu. Athumatumallla.
Bro can anyone become a Jew?
yes...but only if you are very determined...
Bro neega Israel country ah
இல்லை....இந்தியர்...தமிழர்.!!
Entha nadaga irunthal enna unmai kadavula vanga nadu enna matham enna jathi enna. Kadavula vanaga adayalam theva illa
It is not a story 7:43 it is really happened
truly jesus is god,conform in torah
That is your religious belief
Goa almighty bless you with all the happiness and prosperity and strength 🎉❤🎉❤🎉❤🎉❤🎉
U too...BH..
@@tamilyudhargal3107This passover is an indirect message of our Jesus Christ Explanation : Like whoever door has the goats blood in Old testament those would escape from death! LIKE THAT WHOEVER HAVE FAITH AND REPENT TO JESUS CHRIST OUR SAVIOUR SHALL ESCAPE FROM DEATH AND HAVE THE ETERNAL LIFE 🎉❤❤
@@tamilyudhargal3107நீங்கள் சிரியன் மொழி பயன்படுத்துகிறீரா?? சுரியானி தமிழா??
Bro neenga Born lanthe Jew va....Ila Change aaningala...Apdi aana ....How do you convert to Jew nu video podunga?....
Neenga Convert Aanatha ..By Birth Jew people ungala accept panikitingala?
Christian jewish relater
religion
நீங்க யார கல்லதீர்கதரசி என்று செல்கின்றிர்கள். அந்த கல்லதீர்கதரசி அடையாளம் என்ன
யார் தோராவுக்கு முரணாக போதித்தாலும் அவர் எங்களுக்கு கள்ள தீர்க்கரே!!!
@@tamilyudhargal3107 தோரா என்றால் பழைய ஏற்பாடா?
@@vanitharajasekaran2759உங்கள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள்...!!
எகிப்தில் பார்வோனை அழித்த நாளை பாஸ்கா என கொண்டாடுகிறார்கள்! அது போல் இலங்கையில். ராவணனை கொன்றதை. தீபாவளி. என இந்தியாவில் கொண்டாடுகிறார்கள்! அப்படி என்றால் இந்த பாஸ்கா. தீபாவளி இரண்டும் ஒரே. பண்டிகை தானே?
ராவணனை கொன்றதால் தீபாவளி கொண்டாடபடவில்லை.... ராமர் சீதை அயோத்திக்கு திரும்பிய நாள் தான் தீபாவளி......
ஹாஷேம் என்றால் என்ன அர்த்தம் இவ்வார்த்தை வேதத்தில் உள்ளதா?
ஹாஷேம் என்றால் 'திரு நாமம்' என்று அர்த்தம்...
@@tamilyudhargal3107 thanks 😊
@@tamilyudhargal3107 அண்ணா நீங்க Jew ah மாறி எத்தனை வருடங்கள் ஆகிறது..
Ungala mathikiran anna supara pesuringa ungaloda thaniya pesanum. Thora patrithan thora. Good. Super anna
அவர்கள் யூதர்களாக மாறவில்லை. என்றுமே யூதர்கள்தான். இஸ்ரேலிருந்து இங்கு வந்தார்கள். இன்றும் யூதர்கள். இன்றும் யூதர்கள். இப்போதுவரை.
Neeinga yallaam eppo jesus vanainga aaramchuteeingala
சகோ நீங்கள் தமிழா இல்ல தெலுங்கு வா இல்ல கலப்பு தெலுங்குவா??
ஐயா என் தாய் மொழி தமிழ்... என் சமயம் யூதம்.... என் சமயம் யூதம் என்பதால் சாதியற்ற சமூகம் ஆகிறேன்...!!
Entha moliya iruntha etrukuvinga sir
நீங்க என்ன கோத்திரம்???? பூர்வீக யூதர்களா?? அல்லது இடைக்காலத்தில் மதம் மாறினவர்களா???? சொல்லுங்க..... நீங்க எத்தனை பேர் இருப்பீங்க?????? இங்கே நீங்க வந்த வரலாறு சொல்ல முடியுமா????????🙄👍
1. கோத்திரங்கள் அழிந்து பல வருடங்களாக ஆனது
2. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யூத இரபைகளால் யூத சமயத்தை தழுவினோம்...!!
where do Tamil Jews live? I Jesus came to this world to stop all these rituals
Jesus followed Torah and kept all the commandments
நீங்கள் ஆட்டை அறுப்பதற்கென்று கோஷர் முறை இருக்குமே. அப்படிப்பட்ட கோஷர் முறையில் தான் ஆட்டை பலி கொடுத்தீர்களா? ஏனென்றால் கோழியை கோஷர் முறையில் அறுக்கும் காணொளியில், ஆட்டை கோஷர் முறையில் அறுப்பதற்கு தேவையான கருவிகள் தங்களிடம் இல்லை என்று கூறினீர்கள்.
Goat blood = JESUS blood ,he clean us with this blood..
Believe Jesus Christ. Jesus Christ is coming soon. He is the real messiah
நீங்கள் கடைபிடிக்கிற தோரா வில் எழுதியிருக்கின்றார்..... அதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி எழுதி இருக்கிறதே...
என்ன வென்று சகோ?
Even after giving you many opportunities, you are acting rudely without changing your mind wait and see You have a punishment in this world
It is your religious belief...our religious belief is that G-d will never forsake Yisrael and Yakkov!!
@@tamilyudhargal3107 Can you preach your religion to this generation, you can't ❌
You have changed what is in the Torah to suit yourself
We preach Torah our kids... We are not here to convert or spread any religion...
This is just ur Jewishphobia
Yutha boothangal
யூதர்கள் இயேசுவை கடவுளாக ஏற்று கொண்டார்களா? அவரை வழிபடுவார்களா? நீங்கள் இப்போது யாரை வழிபட்டீர்கள்?
1. இயேசு ஒரு இரபை (மார்க்க போதகர்)
2. நாங்கள் வழிபடுவது ஆபிரகாமின் ஓர் இறையை தான்...
கடவுள்
@@tamilyudhargal3107 நன்றி. ஆபிரகாம் இறை என்றால் யெகோவா எனப்படுபவரா?
ஆம்...100%... அந்த பெயர் ஒரு புனித பெயர் என்பதால் இறைவனை 'புனித பெயர்/ திரு பெயர்' என்றே அழைக்கிறோம்.....அதற்கு எபிரேயத்தில் ஹாஷேம் என்று பொருள்...
தோழரே , மூஸா நபி , ஈசா நபி , இப்ராஹிம் நபி. இப்படி பல நபிமார்கள் உலகத்திற்கு வந்தது ஓர் இறை கொள்கையை நிலை நாற்ற தான். அதிலே இறுதியாக வந்தவர் முஹம்மது நபி. அதே போல் இறைவனின் கடைசி வேதம் குரான். மூஸா நபி அவர்களுக்கு கொடுக்க பட்ட வேதம் தௌராத். அது அந்த காலகட்டத்திற்கு மட்டும் இறைவனால் அனுப்ப பட்டது. பிறகு வந்த நபி ஜீசஸ் பைபிள் வந்தது
Post marriage and death
கலர் கலரா கதவுடுறானுங்க😂
உங்க மதத்துல கருப்பு வெள்ளையாவா கதை இருக்கும் பாஸ்?
@@user-ib6sk8pb8t இஸ்லாம் தெளிவா தான் இருக்குது உங்களை நீங்க சீர்தூக்கி பாருங்கள்
Ungaludaya puredhal thavaru ...
ஹ்ம்ம்
Neega Christin na ella jwes sa
Jews...
என்னாப்பா வரலாற கதைன்னு சொல்ற.நீயெல்லாம்.....
நீங்கள் யூத மதத்திற்கு எவ்வாறு மாறினிர்கள்
Yen intha kelvi
ஜூடாயிஸம் ஒரு இனம் சார்ந்தது. யூத இனத்துக்கானது. அவர்கள் இங்கு வந்தபோது தமிழ் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் இனத்தால் யூதர்கள். எனவே அவர்கள் எப்போதும் ஜுடாயிஸம் என்ற அவர்களின் மத த்திற்கு சொந்தக்காரர்கள்தான். அவர்கள் அவர்கள் மத த்திற்கே ஏன் மாறவேண்டும்? எப்போதும் அதுதானே அவர்கள் மதம்!
இப்போ புதுசா ஓரு மதத்தை பரப்புறீங்க.
இருக்கிறது போதாது.
மனிதன் எதனைக்ண்டான் மதங்களை படைத்தான்.
😅😅😅😅
கொண்டாடுங்க சுடாதீங்க
யூதம் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழையது... இங்கு யாரும் யூத மதத்திற்கு வாருங்கள் என்று யாரையும் அழைக்கவில்லை...!!
Neengala mudivu pannakoodathu.
Pillaikaluku kathainu sollathinga varalaru solli kutonga
Athula varalaru iruku theriyatha
Shalom
Shalom...
Poda
இது பைபிளில் பழைய ஏற்பாடு.புதிய ஏற்பாட்டில் இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அன்னிய ஜாதியாகிய நாங்கள் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டோம்.இயேசு எங்களுடன் வாழ்கிறார்.எங்களை நேசிக்கிறார்.
Ok... Ur religious belief...
Yes aamen
Jeses .sonar enni alamal oruvarum pithavinnidathil Sara mudijathu .nana valijum saththijamumai erukiran enru
6 அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
யாத்திராகமம் 12:6
7 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
யாத்திராகமம் 12:7
8 அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவீர்கள்.
யாத்திராகமம் 12:8
9 பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல. அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.
யாத்திராகமம் 12:9
10 அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.
யாத்திராகமம் 12:10
11 அதைப் புசிக்கவேண்டடிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள். அது கர்த்தருடைய பஸ்கா.
யாத்திராகமம் 12:11
12 அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
யாத்திராகமம் 12:12
13 நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன். நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
யாத்திராகமம் 12:13
15 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள். முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும். முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.
யாத்திராகமம் 12:15
16 முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும். அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது. அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானது மாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
யாத்திராகமம் 12:16
17 புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக. இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன். ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
யாத்திராகமம் 12:17
23 கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார். நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.
யாத்திராகமம் 12:23
24 இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
யாத்திராகமம் 12:24
25 கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
யாத்திராகமம் 12:25
26 அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
யாத்திராகமம் 12:26
27 இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி. அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கி பணிந்துகொண்டார்கள்.
யாத்திராகமம் 12:27
28 இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள். கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
யாத்திராகமம் 12:28
29 நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
யாத்திராகமம் 12:29
30 அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள். மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று. சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.
யாத்திராகமம் 12:30
Ungaluku yaar messiah?
பலர் உண்டு... யூதர்களை துன்பத்திலிருந்து மீட்பவர்கள் அனைவருமே மேசியாதான்...
இயேசு தான் மேசியா என்று யூதர்கள் உணரவில்லை. நீங்கள் அந்த பஸ்கா ஆட்டுக்குட்டியை அறிந்து இருக்கிறீர்களா?
அது கிறிஸ்தவர்களாகிய உங்கள் நம்பிக்கை மட்டுமே என்பதை நீங்கள் உணரவில்லையே சகோதிரரே!!
@@tamilyudhargal3107 90% its correct
@@PaulSolomon777 ayya messiah na meaning enna konjam vilakam tharingala
யூத சமயத்தில் யாரும் இணைய முடியாது என்கிறார்கள். தமிழ் பேசும் யூதர்கள் பற்றிய வரலாற்று விபரங்கள் தேவை ஐயா
@@01az01az தாங்கள் கூறுவது மிகவும் சரி... இவர் உண்மையான குருவாக இருந்தால் நேர்மையாக பதில் கூறுவார் என்று நினைத்தேன். ஆனால் யூதமதம் என்பது ஒரு வியாபார தன்மையுள்ள தந்திரம் மற்றும் சுயநலம் மிக்க மதம் என்று இவர் நிரூபித்து விட்டார். ஹிட்லர் உண்மையில் உணர்ந்து தான் செய்துள்ளார் போல.
@@01az01az உண்மையில் தமிழ் யூதர்கள் என்பவர்கள் இஸ்ரேலிய மொசாட் உளவுத்துறையின் உளவாளிகள்... காவல்துறை இவர்களை கண்காணிப்பு வளையத்தில் வைப்பது நல்லது
மாற முடியாது தான் ஐயா அது உங்களுக்கு தெரிகிறது எனக்கு தெரியுது பாவம் இவர்களுக்கு தெரியவில்லையே
நான் தமிழ் காரன் பக்கா சென்னைக்காரன் நான் நான் மார்வாடி மாற முடியுமா முடியாதுல்ல அப்படித்தான் இது
Appadi illa. Nalla thruchutu vanthhu pesanum
Unga phone number thanga brother
Contact me through our telegram group
Https://t.me/learntorahintamil
@@tamilyudhargal3107 0:35
Amen
❤