அழுகணி சித்தர் பாடல் | Azhugani siddhar padal

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2021
  • அழுகணி சித்தர் பாடல் | Azhugani siddhar padal | வாழ்வில் திருப்புமுனை தந்த பாடல் | நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வலிமையான வரிகள்...
    மூல பதியடியோ... | Moola pathiyadiyo...

Komentáře • 859

  • @sellammal8638
    @sellammal8638 Před rokem +40

    நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி

    • @muthuvel2062
      @muthuvel2062 Před 9 měsíci

      👌👌👌💐💐💐💐💐🙏

  • @megiram8410
    @megiram8410 Před rokem +88

    இந்த பாடலை நமக்கு தந்த சித்தர் சுவாமிகள் அவர்களுக்கு கோடானு கோடி வணக்கம் கண்ணீர் பெருகி நெஞ்சம் கணக்கிறது இந்த பாடலை கேட்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @balamuruganharsunrithik4652
      @balamuruganharsunrithik4652 Před 10 měsíci +4

      Ohm Namasivaya Ohm 🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manoharan6698
      @manoharan6698 Před měsícem

      என் கண்ணம்மாவை நினைக்கையில் நெஞ்சம் கனக்கிறது

    • @bogarsithan2542
      @bogarsithan2542 Před měsícem

    • @SureshSuresh-wq1ll
      @SureshSuresh-wq1ll Před 23 dny

      ஆயிரம் கோடி நன்றி

    • @vatamilvatamil6372
      @vatamilvatamil6372 Před 14 dny

      ​@@balamuruganharsunrithik4652e🎉🎉🎉🎉😂czcams.com/video/eA8yGkT3Yi0/video.htmlsi=j5CvIRq39h_9Gs8K .......
      .....
      ..
      .
      .
      1
      1
      .....
      ❤❤❤❤❤

  • @manikandank4683
    @manikandank4683 Před rokem +74

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருப்பேன் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @anbumanientertimentandsafe9512

    இந்தப் பாடலை இன்னாள் வரை நான் கேட்டதில்லை இந்த அருமையான பாடலை பதிவிட்டவர் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

    • @thanushkaathanushkaa8267
      @thanushkaathanushkaa8267 Před 11 měsíci +10

      இது போன்ற சித்தர்கள்பாடல்களைவெளிப்படுத்துவதற்கு நன்றி, வாழ்த்துக்கள்

  • @yuga_editz_tamil
    @yuga_editz_tamil Před 3 lety +110

    நல்லா குரல் அண்ணா உங்களுக்கு வாழ்க எல்லாம் வளங்களும் பெருறுக

  • @Karthicktnadar
    @Karthicktnadar Před 2 lety +39

    இந்தப் பாடலை கேட்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத உணர்ச்சிகள் இந்த குரலும் இசையும் என்னை மெய் மறக்க செய்கிறது

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Před rokem +18

    இறை ஆற்றலை முமூமையாக உணரக்கூடிய பாடல். இறை சக்திக்கு நன்றிகள்🙏💕

  • @spkannan4287
    @spkannan4287 Před rokem +48

    ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே இருக்கலாம்!!!
    இந்த பாடலை பாடிய நண்பர்க்கு நன்றிகள் பல கோடி

  • @dotcominstitutemelur8096
    @dotcominstitutemelur8096 Před 2 lety +91

    பல முறை கேட்டும் திகட்டவில்லை இது போன்ற பாடல்கள் அதிகம் பதிவிடுக நன்றி🙏💕

    • @kathirvel334
      @kathirvel334 Před rokem +5

      சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Před rokem +17

    வணக்கம் 🙏 பாடல் வரிகள் அருமை பாடியவருக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

  • @slpypathy6164
    @slpypathy6164 Před 3 lety +7

    இப்பாடலை கண்ணம்மா கேட்டால் கண்டிப்பாக வரம் தந்து ரசித்தமைக்குநன்றி பல கடந்து நானறியேன் இப்பாடல் விளக்கத்தை எம்பெருமான் சிவபெருமான்.

  • @umapathiumapathi4956
    @umapathiumapathi4956 Před 3 lety +121

    இந்த பதிவை வெளியிட்ட புண்ணியரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @arunkumar-ee9qr
    @arunkumar-ee9qr Před rokem +27

    பாடல் வரிகள் புரியவில்லை இருந்தும் மனதை ஏதோ செய்கிறது.

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 Před rokem +16

    இந்த பாடலை பாடியவருக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @meenakshisundaram8789
    @meenakshisundaram8789 Před 3 lety +63

    நாகபட்டணம் நாகநாதர்சிவன்கோவிலில் உள்ளது அழுகணிச்சித்தர்
    ஜீவசமாதி

    • @karvannanathimoolam5021
      @karvannanathimoolam5021 Před rokem +5

      நாகப்பட்டிணம் அருள்மிகு காயரோகணேஸ்வரர் உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோவிலில் உள்ளது

    • @JagaGg-ki7uh
      @JagaGg-ki7uh Před 4 měsíci +1

      Thanks 🙏🙏🙏

    • @omsivalove2557
      @omsivalove2557 Před měsícem

      திருநாகைக்காரோணம் காயாரோகணேஸ்வரர் நீல தாட்சாயினி சிவாலயம் நாகை பட்டணம்

    • @sulochanamohanraj4465
      @sulochanamohanraj4465 Před 10 dny

      😂​@@karvannanathimoolam5021

  • @gshanthi3052
    @gshanthi3052 Před 2 lety +67

    இந்த பாடலை கேட்டு பல முறை அர்த்தம் தெரியாமலேயே அழுதிருக்கிறேன்.சிவயநம

    • @nagarajansenbagam4415
      @nagarajansenbagam4415 Před rokem +4

      பாடலின் அர்த்தத்தை எங்களுக்கு வெளியேற்றினால் நண்பர்களும் நலமாக இருக்கும் நன்றி ஐயா

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Před 11 měsíci +3

      18 சித்தர்களும் இந்த பாடலில் உள்ள ஒரே பொருளை ,பல பரி பாஷைகளால் பாடியுள்ளனர்... திருமந்திரம் பாடல்கள் மிகவும் நுணுக்கமாக உள்ளது.. 😢 உணராமல் இதை புரிவது கடினம்.. உருவம், அருவம், அருவுருவம் என்ற நமது உடம்பின் தன்மைகளை பதி பசு பாசம் என எழுத்துக்களால் பாடியுள்ளனர்.. 😢... நமது முன் பிறவியின் தவத்தின் அளவினால் இந்த பாடலில் வரும் பொருளை அறியலாம். தவம் செய்தால் முக்தி அடையலாம்...

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 3 lety +14

    சினிமா மோகம் கொண்டலையும் இளையதலைமுறையினர்
    இதுப்போன்ற பாடல்களை
    கேட்பதில்லை. கானா பாடல் தப்பாட்டம் ஆடிக்கொண்டு அவையட்டும் ஆனால். அதில்.நல்ல அரத்தம் வர வேண்டும். டிவி.நிகழ்ச்சி யில் சில கட்டுப்பாடுகள் கண்ணியத்துடன்.செய்ய வேண்டும்...

  • @user-tr2rk8ms9h
    @user-tr2rk8ms9h Před 3 lety +118

    இந்த பாடலின் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு எனக்கு வரிகள் செதுக்கி அமைத்துள்ளார் ஆசான் அழுகன்னர் சித்தர் பாடல்கள் அனைத்தும் அற்புதமான பல மெட்டுக்கள் மற்றும் கருத்துக்கள் கொண்டு நிற்கிறது

  • @jkumar6404
    @jkumar6404 Před rokem +12

    🙏🙏🙏பாடலின் பொருள் ஓரளவே புரிந்தாலும், பாடகர் குரல் அழுகையாய் வேண்டும் தொனி என்னவோ செய்கிறது!!!🙏🙏🙏🙏

  • @simarasu1813
    @simarasu1813 Před rokem +48

    நெஞ்சை உருக்கும் பாடல் இந்த பாடலை பாடியவர் மற்றும் வெளியிட்டவர் நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @user-ku6gf1us6u
    @user-ku6gf1us6u Před 3 lety +63

    என் தலை வணங்கி நின்றது இப்பாடல் முடியும்வரை நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்.

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut Před rokem +19

    இந்த பாடல் வரிகளை முழமையாக்கிய குரல் சாகா வரம் பெற்ற பாடல் எல்லா மனித உயிர்கள் அனைத்திற்கும் பெருந்தும் அற்புதமான குரல் வையம் உள்ள வரை வாழும் நம் சிவாயம்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 3 lety +79

    அருமையான பாடல் ஐயா அர்த்தம் புரியவில்லை ஆனாலும் மெய் சிலிர்த்து அழுகை வருகிறது ஐயா அழுகணி சித்தர் பெருமானே நின் திருவடி போற்றி போற்றி நன்றி ஐயா

    • @jcdjuly
      @jcdjuly Před 3 lety +13

      மீண்டும் மீண்டும் கேளுங்கள்.
      ஒழிந்துள்ள தத்துவம் புரியும்.
      வாழ்க்கை சிறக்கும்.
      நல்ல மனம் தான் இறைவனுக்கு காணிக்கை.

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Před 3 lety +3

      @@jcdjuly 🙏🙏🙏🙏🙏🙏

    • @karthikmanjulapitchai670
      @karthikmanjulapitchai670 Před 3 lety +3

      @@jcdjuly true, hear again and again, he will explain the real meaning of this songs... Om Nama Shivaya 🙏🏻🙏🏻🙏🏻

    • @baskarankalagini5792
      @baskarankalagini5792 Před rokem +1

      Unmie

    • @balakrishnan1292
      @balakrishnan1292 Před rokem +2

      அம்மாவுக்கு வந்தனம்.
      வாழி நீடுழி வாழி!

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 Před rokem +5

    ஓம் சிவாய நம
    சித்தர் பாடலுக்கு விளக்கமும் கொடுத்திருந்தால் சிறப்பாக இருக்கும், சித்தர் பாடல்களுக்கு அருமையான விளக்கங்களை பிரசங்கம் செய்த போளிவாக்கம் ஸ்ரீ நித்தியாணந்த சுவாமிகளை வணங்குகிறோம்,🙏

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg Před 2 lety +50

    கண்கள் கலங்குதய்யா
    கவிச் சொல்லைக் கேட்கையிலே
    எண்கள் மறையுதய்யா
    எல்லாமும் ஒன்றாக
    பண்கள் பாடியல்லோ
    பாவிமனம் துடிக்கையிலே
    புண்களான புலன்
    என் கண்ணம்மா
    புலம்பி நின்று
    தவிக்குதடி..

    • @JayaLakshmi-cs7kp
      @JayaLakshmi-cs7kp Před 2 lety

      Arumai siva

    • @Aathiandhaperoli-SIVAYANAMA
      @Aathiandhaperoli-SIVAYANAMA Před 6 měsíci +2

      மிக மிக அருமையான மனதை ஆட்டுவித்து பிறவி பயனை எடுத்துரைக்கும் ஆழமான பாடல். ஓம் சிவயநம ஓம்......🙏

    • @VijayKumar-cw8dc
      @VijayKumar-cw8dc Před 5 měsíci +1

      Kanvan Manavi eppadi vazha vendum enpathai yum avargal idiyea enthavitha privum kadaisi kalamvarai pirivu endra sogam
      Varavidamal unmai sivasakthi vazhkai uraikkum thathuva padalai
      Vizhautattga karutha mudiyavillai 18:19

    • @user-vs3oc3mb6m
      @user-vs3oc3mb6m Před měsícem

      Great

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před 2 lety +42

    அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    தங்களது ஆன்மீக பணியால் என்னை போல் பலர் பயன் பெறுகிறார்கள் அய்யா 🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
    தாங்கள் செய்யும் ஆன்மீக பணியும் மிகவும் முக்கியமானது அய்யா 🙏🙏🙏

  • @krishnanmvg3918
    @krishnanmvg3918 Před 2 lety +21

    கோடான கோடி நன்றிகள் உமக்கு. இப்பாடல் மன அமைதியை தந்தது. தமிழ் வாழக. நம் மூதாதையர்கள் நமக்கு அளித்த வாழ்கை நெறி முறைகளை அனைவரும் அறிய நீவிர் மேற்கொண்டுள்ள செயலுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 🙏 🌳

  • @keerthiantony3919
    @keerthiantony3919 Před 3 lety +157

    இந்தப் பாடல் இறைவனின் காலடிக்கு என்னை இழுத்துச் செல்கிறது சிவன் ஞாபகத்தை அதிகப்படுத்தி உலகை மறக்க வைக்கிறது

    • @malikayu4932
      @malikayu4932 Před 2 lety +9

      வாழ்வில்ஒருமுறையேணும்கேட்கவேண்டியபாடல்
      மிகவும் நன்றி ஃ

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Před 2 lety +4

      🙏🙏🙏👍👍👍👍👍

    • @velusamymp7292
      @velusamymp7292 Před 2 lety +2

      😍
      😍

    • @absking8613
      @absking8613 Před rokem +2

      What is he singing about?

    • @murugadasskuppusamy9637
      @murugadasskuppusamy9637 Před rokem

      Ñnnnnnnnnnbbbbbbbbbbbbbbbbbbbbbbbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh. 6. Nn. Nn nn. N nn. Nn. N. N y. N. Y. Y. N. Y. Y. Y. ,. Nn. N . N nn. ,. ,N. N. . N n n. ,.n. . . . N. . . N. Nn. . n. ,. N n. N. . N. N nn

  • @govindgl2664
    @govindgl2664 Před měsícem +1

    இந்த பாடல்களின் விளக்கத்தை என் குரு பிரம்ம ஶ்ரீ குரு நித்தியானந்தம் விளக்கி கூறியுள்ளார் இந்த தேனினும் இனியவை சிலவற்றை மட்டும் நான் அறிந்தேன் என் குருவுக்கு நன்றி

  • @annamalaigraphics8296
    @annamalaigraphics8296 Před 3 lety +73

    சித்தர் பாடலுக்கு சீரிய அர்த்தத்தை சிறப்பாய் பதிவிடுக குருவே சரணம்🙏

    • @NOORANIJAMAATH
      @NOORANIJAMAATH Před rokem +1

      நன்றாக திரும்பத் திரும்ப கேளுங்கள் அருமையாக புரியும் ❤

  • @babuAriyalur
    @babuAriyalur Před 3 lety +39

    அருமை அருமை அர்புதமான பாடல் வரிகள் நல்ல பதிவு நன்றி திருச்சிற்றம்பலம்

  • @sudhaofficialsudhaofficial

    அருமை அய்யா இவ்ளோதான் வாழ்க்கை என்று அன்றே சொன்னீர்களோ 🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 Před 3 lety +43

    அருமையான பாடல், நல்ல தமிழ் அறிய அன்றே பிறந்திருக்கலாம் ! பாடிய அன்பருக்கு நன்றி நன்றி !!

  • @durgasekaran
    @durgasekaran Před 3 měsíci +2

    நன்றி. நன்றி. இப்பாடல் கேட்டதற்கு.

  • @purushottaman2007
    @purushottaman2007 Před 3 lety +48

    மிக உயர்ந்த நிலையில் உள்ளவர் பாடிய பாடல். அருமை. நாம் எப்போது போவது. நன்றி🙏💕

    • @radhakavi6724
      @radhakavi6724 Před 2 lety +1

      Takes us to some heightto know the presence of almighty. 🙏🙏

  • @bhagyarajn2154
    @bhagyarajn2154 Před 3 lety +38

    குரல் சிறப்பு பாடல் வரிகள் அதைவிட சிறப்பு.. நன்றி அண்ணா சித்தர்கள் போற்றி போற்றி......

  • @veeraiaha9704
    @veeraiaha9704 Před rokem +23

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஐயா இந்த பாடலுக்கு கொஞ்சம் பொருளைத் தந்தால் நன்றாக இருக்கும்

  • @navamani0642
    @navamani0642 Před 3 lety +19

    சித்தர் இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு தனது மனம்வருத்தத்தை சற்று வேதனையுடன் கூறுகிறார்🙏இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு தான் இந்த சமுதாயத்தில் தானியாக வாழ்ந்த கஷ்டங்களை நினைவில் வைத்து பாடல் மூலம் கொட்டி தீர்த்தார் 🙏

  • @Mari_143_MK
    @Mari_143_MK Před rokem +24

    சித்தர்கள் அருளிய பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தம் உள்ளது.
    அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் 💥

  • @maniamts3342
    @maniamts3342 Před 3 lety +48

    அருமை ஐயா, மிக்க நன்றிகள் 🙏🙏 உடலே கோவில், தலையே கருவறை, உச்சி பெருவாசல், உணர்வே வழிகாட்டும்..நல்லதே நடக்கட்டும்🙏🙏🙏

  • @prabhakaranbagavathi227
    @prabhakaranbagavathi227 Před 2 lety +57

    தற்போது உள்ள சூழ்நிலையில் இக்காலத்தின் உண்மையை அன்றே உணர்ந்து பாடியுள்ளார் நமது குரு.

  • @kumarm3634
    @kumarm3634 Před 3 lety +49

    மிகஅருமை குரல்வளம்மிகஇனிமை பாடியவர்வாழ்கபல்லாண்டு.பணிதொடரவாழ்த்துகிறேன்..மோட்சகுரு தில்லை..

    • @narendrasibi1828
      @narendrasibi1828 Před 3 lety +1

      Super mesmerizing voice fantastic.

    • @vijayalakshmijanakraman6873
      @vijayalakshmijanakraman6873 Před 3 lety +1

      @@narendrasibi1828 dear brother inthapathivuthodarnthu vilakkamutanpodassollungal thangyou firsttime ketkiren of

  • @simplyoneMK
    @simplyoneMK Před 3 lety +9

    வாழ்க உமது தமிழ் தொண்டு இறைவன் கொடுத்து குரல் வளம் அவர்கள் அடியார்களின் புகழ் பாடினால் அவர் அனந்தம் அடைவார் . சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாய.

    • @MuthuKumar-cl1qv
      @MuthuKumar-cl1qv Před 2 lety +1

      இது பாடல் அல்ல. மணித பிறப்புக்கு முன்பும் பிறந்த பின் வாழ்வும் இறப்பிற்குப் பின்னரும்.நன்றி நன்றி நன்றி

  • @sudhasivam3905
    @sudhasivam3905 Před rokem +3

    என்ன ஒரு பாடல் இசை குரல் அய்யோ கடவுளே இதயத்தை பிய்த்து எரிகிறது வெளியில் 😒😒😒😒🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி உங்கள் பாதம் பணிகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sujalakshmi497
    @sujalakshmi497 Před 3 lety +82

    கேட்கும் போது மனம் அமைதி பெறுகிறது.. நன்றி ஐயா...🙏

    • @balakrishnan1292
      @balakrishnan1292 Před rokem

      அம்மாவுக்கு வந்தனம்
      எப்போதும் அமைதியாக இருப்பது எப்படி?

  • @user-px4nf1er7s
    @user-px4nf1er7s Před 2 lety +21

    இனிக்கும் தமிழ் இன்பத்திலும்,
    தணிக்கும் தமிழ் துன்பத்தையும்.....

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Před 4 měsíci +2

    சித்தரின் அருமையான நெஞ்சம் நிறைந்த பாடலை வெளியிட்ட நண்பருக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @magasrimoorthy423
    @magasrimoorthy423 Před 3 lety +144

    🙄🙄🙄 மெய்மறந்து புரியாமல் இருந்தாலும் சித்தர்களின் ஒவ்வொரு பாடலும் இறைவனிடம் அருகிலே இருக்கும்படியாக இருக்கும் இது நேசிப்பவர்களுக்கு உண்மையாக இருக்கும்

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Před 11 měsíci +10

    18 சித்தர்களும் இந்த பாடலில் உள்ள ஒரே பொருளை ,பல பரி பாஷைகளால் பாடியுள்ளனர்... திருமந்திரம் பாடல்கள் மிகவும் நுணுக்கமாக உள்ளது.. 😢 உணராமல் இதை புரிவது கடினம்.. உருவம், அருவம், அருவுருவம் என்ற நமது உடம்பின் தன்மைகளை பதி பசு பாசம் என எழுத்துக்களால் பாடியுள்ளனர்.. 😢... நமது முன் பிறவியின் தவத்தின் அளவினால் இந்த பாடலில் வரும் பொருளை அறியலாம். தவம் செய்தால் முக்தி அடையலாம்...

  • @gopikumar-th3pd
    @gopikumar-th3pd Před 2 lety +17

    குரல் வளம் மிக அருமை...
    பாடல் வரிகள் அருமை...
    கேட்க கேட்க திகட்டவில்லை....
    அர்த்தம் முழுதாய் புரியவில்லை என்றாலும் மனம் அமைதி பெறுகிறது.
    ஓம் நமசிவாய...

  • @anuradhamuthukaleeswaran8372

    பாடல் வரிகள் அற்புதமாக உள்ளது.அமைதியாககவனித்துகேட்கவேண்டியபாடல்

  • @mselvaraj702
    @mselvaraj702 Před 2 měsíci +1

    அருமையான தத்துவப் பாடல்கள். இனிமையாக பாடியவருக்கு நன்றி.

  • @ArunKumar-jw6ew
    @ArunKumar-jw6ew Před 2 lety +5

    Unnai maranthallo ulutha maramaanen!!!!!!
    Thannai marantharku
    Thaiy thanthai illaiyadi!!!!!!
    Thannai marakka marrarumundanal
    Unnai marakkamal en kannama
    Oththirunthu vazhlveno .......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls Před rokem +6

    இதுபோல இன்னும் நிறைய பாடல்களை தரவேண்டும் 🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @OMNamasivaya97
    @OMNamasivaya97 Před 3 měsíci +3

    உள் மனம் ஏனோ செய்கிறது சாமி ❤❤❤

  • @sooriymoorthymoorthy8456
    @sooriymoorthymoorthy8456 Před 5 měsíci +1

    மிக அருமையான பாடல் வாசி வாழ்க்கைக்கு தேவையான மெய் சிலிர்க்க வைத்தது

  • @maruthai2551
    @maruthai2551 Před rokem +4

    ஒவ்வொரு வரியும் தித்திகிறது செந்தமிழ் சொற்கள் அருமை

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 Před 3 lety +29

    மனோன்மணி தாயிடம் தான் நிலையைக் கூறி அதில் இருந்து தானே உயர்ந்த நிலையை அடைய உதவு படி கூறும். சித்தர் பாடல்கள். இது.

    • @mohanvnb7844
      @mohanvnb7844 Před 2 lety

      ரரரரரரரரரரடடடடடரரயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயரடரயடயய ரரர ர..க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷ இருக்க.
      ரன்னர் றர ரரரர
      ணணணணணணணணணணணடயரயரறயறயயய....ணணணண
      ணணண். ண ண. ண்ணண😭😭😭😭😭🤣🤣🤣🤣🤣🤪😭😭😭🤣😭😭😭😭😭😭

  • @vasanthkumar3348
    @vasanthkumar3348 Před 5 měsíci +1

    குரலரசன் அவருக்கு என்னால் முடிந்த தர்ப்பம் கொடுக்க ஆசை,
    அவரது விழியை கான
    தரிசனம் தாரும் குழுவே....!
    மிக தாழ்மையுடன் வேண்டுகிறேன்....?

  • @p.sivakumarswamigalias2580

    அழுகணி சித்தர் என்றால் அழகிய கண்களை உடைய சித்தரின் கண்கள், மனிதர்களின் அவல நிலையை எண்ணி, எப்பொழுதும் அழுது கொண்டே இருக்குமாம் #
    மிக அழகிய குரலில், தேன் என இனிக்கும் பாடல்கள்! !பாடிய அன்பருக்கு என் வாழ்த்துக்கள்! !

  • @user-maha5820
    @user-maha5820 Před 3 lety +72

    மிக்க பொருத்தமான குரல்... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @dileebank5235
      @dileebank5235 Před 2 lety +2

      அருமையான குரல்வளம்.ஓம் நமசிவாய

  • @rajendranvikash614
    @rajendranvikash614 Před 4 měsíci +3

    சினிமா கதை வசனம் வந்ததிலிருந்து, ஆங்கில கல்வி வேண்டும் என்ற ஆசையிலும் நல்ல தமிழை மறந்தோம்

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt Před 16 hodinami

    வாழக்கை வரலாறு மறக்காம இருப்பதற்கு உ ள்ளம் உருகுது நதி வணக்கமடிசஞ்சி

  • @purushottaman2007
    @purushottaman2007 Před 3 lety +19

    குரல் வளம் மிக அருமை. நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @npyuvarj1473
    @npyuvarj1473 Před 3 lety +16

    அருமையான பதிவு இந்த பாடல் வாழ்க்கை வரலாறு
    ஓம் நமசிவாய வாழ்க

  • @kurupillaiyar3649
    @kurupillaiyar3649 Před 3 lety +37

    அருமை பாடல் இறைவா!

  • @sankarsankar8266
    @sankarsankar8266 Před 3 lety +12

    ,,, ,, பாடல் என் மனதை மிகவும் பாதித்து விட்டது மனம் உருகி

  • @muralik8910
    @muralik8910 Před 2 lety +3

    விடியலில் பாடலை கேட்க இனிமை மற்றும் சித்தர் ஆசி கிடைத்த மாதரி உள்ளது

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před rokem +3

    ஆஹா அற்புதம் சித்தர் திருவடிகளே சரணம்.

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 Před 2 lety +7

    கண்ணீர் வருகுது
    கவி இன் வரிகள்
    புவியில் வாழ்கிற
    எம்மக்கள்
    புரிகிற காலம்
    வாராதோ வாழ்க்கய
    அறிகிற ஞானம்
    வாராதோ.

  • @lvblvb4366
    @lvblvb4366 Před rokem +3

    அருமையான படிப்பினை வாழ்வியல் பாடத்தை புகட்டும் பாடல் வரிகள் தந்த அழுகணி சித்தர் பாதங்களில் மலர் தூவி வாழ்த்தி வணங்கிப் பணிகின்றேன்💗🌹🌺🌷🌼🌸🏵️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevan4300
    @vasudevan4300 Před 9 měsíci +5

    இப்பாடல் தந்த சித்தர் சுவாமியின் பாதம் தொட்டு வணங்குகிறோம்.இசைத்து பாடி வெளியிட்ட அனைவருக்கும் நண்றிகள்.

  • @krishnasamyraveendran6154

    சந்தி பிரித்து படிக்க குருநாதர்கள் மூலம் அனுக்கிரகம் கிடைத்தவர்களுக்கு மட்டுமே புரியக்ககூடிய கருத்து மிக செறிந்த பாடல்.படித்து புரிந்து கொள்ள குருஅருள் பெற்றவர்களுக்கே சாத்தியம்.அதையும் மீறி இறையருளிருந்தால்(இறைவன் பாமரர்களுக்கு உபதேசிப்பதற்குகுருவாய் இறங்கி வந்ததால்) எல்லாமே சாத்தியம்.இது சத்யம்.குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏

  • @lakshmipayhyverygoodpartya493

    அருமையான பாடல்கள் நன்றி 🙏🌹

  • @ravisubramani9269
    @ravisubramani9269 Před 2 lety +10

    அருமை ஐயா..என் மனதை பிசைகிறது.. உணர்ச்சி வசப்பட வைக்கிற பாடல் நன்றி

  • @saraswathy1936
    @saraswathy1936 Před 3 lety +55

    இதோட விளக்கம் புரியலே னாலும் இந்த பாடல் ரொம்ப நல்லா இருக்கு.

    • @VasiSiddhi
      @VasiSiddhi Před 3 lety +1

      வாசியோகம் .செய் என்கிறார் .

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS Před 3 lety

      @@VasiSiddhi முழுவதுமாகப் புரிந்தால் சொல்லுங்களேன்

    • @KumarKumar-jf8ht
      @KumarKumar-jf8ht Před 3 lety +5

      எதையும் யோசிக்கமல் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள் அர்த்தம் ஆறியலாம்

    • @VasiSiddhi
      @VasiSiddhi Před 3 lety +3

      @@Anniyan_IPS சித்தவித்தை. சுவாமி சிவானந்தபரமஹம்சர் அஸ்ரமம் போங்க உங்களை அரியலாம் இந்த பாடலுக்கான பாதை காட்டபடும்

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS Před 3 lety +1

      @@VasiSiddhi hm, okay thanks

  • @instituteofsocialeducation4328

    அருமை. இப்பாடலுக்கு பொருத்தமான வலிமையும் தெளிவும் இனிமையும் நிறைந்த குரல். நன்றியும் வாழ்த்துக்களும் அய்யா

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před rokem +4

    அருமையான பதிவு ஆழமான கருத்து நிறைந்த பாடல் வரிகள் அழகான குரல்
    இறையருள் நல் வாழ்த்துக்கள்
    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக 🥰
    ஓம் குருவே திருவடி சரணம் ❤️❤️🙏🏽🙏🏽👍🏽👍🏽

  • @selvambalamrugan7031
    @selvambalamrugan7031 Před rokem +3

    சுகிசிவம்.ஐயாஇந்தபாடலுக்கு,அர்த்தம்தெறிவிக்கவும்,அருமையாணபாடலுக்கு,தெளிவுரைதேவை.தமிழ்புலவர்கள்யாரேணும்,அனைவரும்புரியும்படி,அர்த்தம்,விளக்கம் தரவும்......

  • @muruganmani6023
    @muruganmani6023 Před rokem +3

    ஓம் குருவே சரணம்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Před 2 lety +2

    இயற்கை இறைவன் விளையாட்டு எத்தனையோ சிந்திபோம் உண்மை எது என்று மரணமடைந்தார் அறிவாரா உண்மை அதுஎது என்று உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் பிரபஞ்சம்ஆன்மீகம் பிரபஞ்சம் இறைவன் உண்மை ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @radhakavi6724
    @radhakavi6724 Před rokem +5

    மனதுக்கு அமைதி தருகிறது

  • @gunasekaran7423
    @gunasekaran7423 Před 3 lety +11

    மிக அருமையான குரலில் பாடினார். கேட்பதற்கு இனிமையாக இருந்தது. நன்றிகள் பல...

  • @rajakrishnamoorthy1720
    @rajakrishnamoorthy1720 Před 3 lety +4

    இப்பாடல்கள் பொருள் அறிந்தவன் யோகி. செயல் படுத்துபவன் சித்தன்.இறை அருள் பெறுக நீங்களும் குழுவினரும்.

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 Před rokem +6

    Aaaha arumai arumai ❤️❤️❤️❤️❤️❤️

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 Před 3 lety +14

    சித்தர் சித்தர் பெருமான் போற்றி போற்றி போற்றி

  • @MAGATHIYASHINI
    @MAGATHIYASHINI Před 3 měsíci

    அழூகணி சித்தர் அவர்களுக்கு அவர் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @prasannaprasanna6794
    @prasannaprasanna6794 Před 3 lety +19

    இந்த.பாடல்.அர்த்தம்.புரியவில்லை.ஜயா.ஆனால்.மனதிர்க்கு.மிகவும்‌பிடித்து.இருந்தது

    • @rajam3764
      @rajam3764 Před 3 lety +1

      czcams.com/video/6N7-Jilbyos/video.html

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 Před 3 lety +4

      வாழ்க்கை நிலையாமை, உடல்சார் தேவைகளில் தாக்கம் (பசி, தாகம், காமம்) இதன் நடுவே இறைதேடல், இறை தேடலின் விளைவாக ஏற்படும் ஞானம். ஞானம், அறிவு, தெளிவு, இறைநாட்டம் இவைகளுக்கு இடையே ஏற்படும் போராட்டம், இவை அனைத்திலும் அனைத்து வகையான உணர்வுகளிலும் இறைவனே(கண்ணம்மா) நிறைவைத் தரவேண்டும் உடல் மற்றும் உலகுசார் போராட்டத்தில் வெற்றி தரவேண்டும் என்பதே இந்த விரிவான பாடலின் சுருக்கமான விளக்கம். (தியான யோகமுறையிலான இறைதேடலும் சொல்லப்படுகிறது)
      ...என் சிற்றறிவிற்கு.... 🙏

    • @sasikumarksasi9946
      @sasikumarksasi9946 Před 3 lety +1

      good explanation
      @@divineshalomcatholicminist701

    • @VasiSiddhi
      @VasiSiddhi Před 3 lety +2

      நீங்கள் சொல்வது உண்மை கடவுளை அடையும் வழி வாசியோகம்

    • @easwaran0000
      @easwaran0000 Před 3 lety +1

      @@divineshalomcatholicminist701 thank you Sir

  • @RasuMadurai
    @RasuMadurai Před rokem +3

    வாசியோக செறிவுமிகுந்த ஐயன் படைப்பு உணர்ந்து செவிமடுத்து உணர்வோம்

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 Před 7 dny +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @nagharajhansp627
    @nagharajhansp627 Před 6 měsíci +2

    பாதம் பணிந்து வணங்கிறேன்

  • @indiranithiruvasagam471
    @indiranithiruvasagam471 Před 2 lety +4

    இந்த பாடலை கேட்டு மனம் உருகி அழுது விட்டேன் . நன்றி ஜயா

    • @balakrishnan1292
      @balakrishnan1292 Před rokem

      அம்மாவுக்கு வந்தனம்.என்ன உணர்ந்து அழுதீர்கள்

  • @parvathis7300
    @parvathis7300 Před 4 měsíci

    சித்தர் எம்பெருமான் அவர்களுக்கு திருவடிபணிந்து நமஸ்கின்றேன்.அய்யா அனைத்து ஜீவனுக்குள்ளிருந்து அனைவரையும் வழிநடத்தி காப்பாற்றுங்கள் மீண்டும் தாங்கள் அனைவரும் இம்மண்ணுலகில் அவதரித்து உலகமக்களை பாவங்கள் செய்யால் தடுத்து காப்பாற்றவாருங்கள் குருவே சரணம் கூருவே துணை

  • @gnaneshsd1882
    @gnaneshsd1882 Před 3 lety +41

    அமைதி இல்லாத நிலையை இழந்த மனம் இந்தப் பாடலைக் கேட்டவுடன் அமைதியும் நிம்மதியும் அடைகிறது

  • @ManiPadaiyappa
    @ManiPadaiyappa Před rokem +3

    கேட்கும் போ து மனம் அமைதி பெறுகிறது நன்றி ஐயா

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Před 2 lety +6

    உள்ளூணர்வு ஏற்றம் பெறுகிறது.அருமை!! அருமை.

  • @priyasubash3659
    @priyasubash3659 Před 2 lety +2

    ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இந்தப்பாடலின் மீது பலமுறை கேட்டும் திகட்டாத குரல் வளம்

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Před 4 měsíci

    Intha padalin porulaiyum azhakana unarvayum...manathukku thelivaaga puriyaavittalum uyir sakthi azhamaga unarvathai azhaga unara mudikirathu.....ippadalai padaitha guruvukkum....padiyavarkkum kodaanu kodi... thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @booyahtamilan1862
    @booyahtamilan1862 Před 2 lety +3

    Ramakrishnanஎன்னைக் உருகைவத்துகண்ணீர் வரவைத்தபாடல் ஓம் நமசிவாய

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 Před měsícem +1

    Arumaiyana porul podhindha elimaiyaga puruyum padalgal.
    Manam thirandhu mai marandhu ke tane.