சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 1 | Sivavakkiyar Siddhar Songs - Part 1 of 5 | Vijay Musicals
Vložit
- čas přidán 19. 06. 2021
- Sivavakkiyar Siddhar Songs with Lyrics - Part 1
Odi Odi Utkalantha Jothi Song
Lyrics : Traditional Songs
Music & Singers : Subhash Sudhakaran & Subbulakshmi Subhash
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#sivavakkiyarsongs#siddharsongs#vijaymusicals
சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் - பாகம் 5 ல் 1
குரலிசை : சுபாஷ் சுதாகரன் & சுப்புலக்ஷ்மி சுபாஷ்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
உயிர்கள் அனைத்தும் வினைப்பயனாய் பிறவிகள் எடுப்பது நியதி. அப்படி மனிதபிறவி எடுத்த நாமோ, நம் வாழ்வை வழிப்படுத்த விளையும் இறையின் தாய்மைப் பண்பை உணராமல் வாழ்கிறோம். உள்ளத்திலே குடிகொண்டு வாழும் இறையை மறந்து, ஊரெல்லாம் தேடி அழைகிறோம்.
" செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்பதில்லையே "
இந்த கருத்தையொட்டி, பல்வேறு இறை அனுபவங்களையும் மேலும், காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல் பாலனாகி வாழலாம். பரப்ரம்மம் ஆகலாம் என்னும் வாழ்வியலுக்கான த்யான சூட்சுமங்களையும், உயிரிருந்த தெவ்விடம் உடம்பெடுத்ததன் முனம் என்கின்ற தத்துவ வினா எழுப்பி, நம் விழிகளைத் திறக்கவும்.
" நாடு பெற்ற நடுவன் கையில் ஓலை வந்தழைத்திடில்
ஓடு பெற்ற அவ்விலை பெறாது காணும் உடலமே "
என்று நிலையாமையைக் குறித்தும், பலவாறாகச் சொல்லி நம் மனம் பண்பட்டு, மறையவனாம் இறைவனை அடையும் வழியை 500 க்கும் மேற்பட்ட தம் பாடல்களை அழகுத் தமிழ் வழியே பதிய வைத்து அமுதமாக்கியவர் " சித்தர் சிவவாக்கியர் " மண்ணில் வாழும் யாவரும் மாண்புற வேண்டும் எனும் நோக்கில், சித்தர் சிவவாக்கியரின் தொண்டுள்ளத்திற்கு, அணில் போல் சற்றே தோள் கொடுக்கும் வைகையில் " விஜய் மியூஸிக்கல்ஸ் " முயன்றிருப்பதை பெரும் பேராக எண்ணுகிறோம். கிடைத்ததற்கரிய சிவவாக்கியரின் சொற்களின் வழியே மறைந்துள்ள கருத்தை இசை இணையாளர்கலாம் சுபாஷ் சுதாகரன், சுப்புலக்ஷ்மி சுபாஷ் ஆகியோரின் குரல் வழியே கேட்டு இறை உணர, எங்கள் அகம் நெகிழ வாழ்த்துகிறோம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
Sri Sivavakkiyar (sometimes Civavakkiyar) was a great Tamil Poet who lived in the period preceding the 10th Century A.D.
Sivavakkiyar was an early rebel against the Brahmanic order, he was resolutely opposed to the Caste system and was opposed to idol worship and temple ceremonies. His rebellion against any kind of orthodoxy meant his work was left out of the Saiva canonical literature however some of his poetry is well read in Tamil literary compendiums. Sri Sivavakiyar, was born with Lord Shiva's name on his lips. He said that the constant repetition of the Lords name would even turn ones body into gold. A great rennuciate he is said to have lived for over 4,000 years. His works include Naadi Parikshai and Sivavakiyar 1000. || sithar sivavaakkiyar, sivavakkiya sithar, siththar - Hudba
🇮🇳👍🏼🌹 புத்தம் சமணத்தின் சமகாலத்தில் மற்கலி கோசாலர் கண்டது ஆசீவகம் என்ற அஞ்ஞானம் அவனவன் நான் தான்டா இனைவன் என கிளம்பிய காலம் அது ..இறைவன் ஏன் மனிதனை படைக்க வேண்டும் மனிதன் ஏன் வேறுபட்டு பிறக்கிறான் ஊழ் வினை ஏன் அதற்கு முடிவு என்ன போன்ற கேள்விகளுக்கு அந்த அஞ்ஞானத்தால் பதில் தர இயலாது ஆனால் அனைத்து கேள்விக்கும் விஞ்ஞான பதிலோடு மண்ணோடு வந்தது தான் சனாதன தர்மம் வடக்கே ஈசனின் கைலாயம் தெற்கே 15 லட்சம் ஆண்டு வயதுடைய திவெள்ளரை புண்டரீஸ்வரர் பெருமாள் வழிபாடு உடைய இயற்கை நான் என சொல்லும் ஈசன் மகாவிஷ்ணு மற்றும் இயற்கை யை வணங்கும் ஞானம் தான் உலகை ஆளும் சனாதன தர்மம்.. சனாதன இந்துக்கள் 🇮🇳👍🏼
ஓம் நமசிவாய தங்கள் குரலில் திருவாசகம் இரண்டாவது பாட்டு மூன்றாவது பாட்டு அதற்கடுத்து தொடர்ச்சியாக கேட்க விருப்பமாக இருக்கிறது
திருவாசகத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் பாடும்படி தாழ்மையோடு விண்ணப்பிக்கிறேன் ஓம் நமசிவாய இறைவன் உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் அருளட்டும்
ஐயா சிவவாக்கியர் பாடல் மிகவும் அற்புதம் நமசிவாய நமக.ஓம் சிற்றம்பலம் ஓம்.
இனிமையான பாடல்🙏ஓம் நமசிவாய நமஹ 🙏🍀🙏🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀💐
உங்கள் இந்த தொண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது.
மிக்க நன்றி
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி!!
சிவாய நம்.
என் அப்பனே ..சிவனே துனை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் குரலில் ஒலிப்பது மேலும் சிறப்பு...... அதற்கே இறைவன் இந்த குரல் வளத்தைக் உங்களுக்கு அருளி இருக்கிறார்.... நன்றி...... 🙏🙏🙏
EN GURU SHIVAVAKYA SIDHAR MEKA SANDTHOSAM
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰🥰🥰🥰 🌹🌹🌹🌹 அருமை
ரொம்ப அருமையான சிவப்பாடல். மனது அப்படியே பகவானிடத்தில் லயிக்கிறது. பகவானுக்கு மிக்க நன்றி.
பக்தி பரவசம் ஊட்டும் பாடல்கள் 🙏🙏🙏ஓம் நமசிவாய
ஆஹா தெய்வீக குரல்
கடவுள் கொடுத்த வரம்
இசை பிரமாதமாக இருக்கிறது
Arumayana padanggal Sandhosam OM NAMASHIVAYA
Valli from Malaysia super arumai arumai sivabirane arugil eruppathu pool unarvu.🙏🙏🙏 Om namasivaya.
ஓம் நமசிவாய
சுபாஷ் & சுப்புலக்ஷ்மியை
அகம் நெகிழ வாழ்த்துகிறோம்.
Arumai. Om namah sivaya. 💞💞🕉️
அருமை
,, om, om,💐💐💐🌺🌼🌷🌷💥🥥☺️🍌💐💐💐💐💐
நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி 🙏
ஆழ்மனக் காயங்களுக்கு அருமருந்தானதே!
பாழ்படும் இந்தக் காயமே இது பொய்யென
அருமையாகச் சொன்னீரே!
அமுதத் தமிழிசையினில்
ஓம் நம்சிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
இது பொய்யுடலாக இருந்தாலும், அழியக்கூடிய தன்மையை உடையதாக இருந்தாலும், இதனை அழியா வண்ணம் ஆக்கக் கூடிய ஒரு அருஞ்செயல்முறை உள்ளது.
இதற்குச் சான்றாக "சத்தியம் எங்கள் கடந்தான்(உடல்) அழியாது என்று துணிந்து ஆடாய் பாம்பே" ,
"அகத்தினை அத்தன் பால் வைத்தார் அழியார்"
என்ற பாம்பாட்டிச் சித்தரின் பாடல் வரிகள் உள்ளன.
மேலும் வடலூர் வள்ளல் பிரானும், "மனித்த உடலிதை அழியாத வாய்மை உடலாக்கி" என்று தமது ஆறாம் திருமுறையில் பதிவு செய்திருக்கிறார்.
இதில் ஒரு செய்தியும், கேள்வியும் வருகிறது.
இந்த உடலை முறையான செயல்முறை மூலம் அழியாமல் ஆக்க வேண்டியது அவசியம் என்ற ஒரு அருந்தகவலும்,
இந்த உடலை அழியாத உடலாக ஏன் ஆக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
சிந்திப்பீர்.
சித்தர்கள் பொய் புகலார்.
Om namasivaya
ஓம் நமசிவாயா.நன்றி
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவன் போற்றி போற்றி போற்றி.
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
ஓமவேதகிரீஸ்வராயநமஹ🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻
உங்களின் தெய்வீக குரல் பதியும் உள்ளுணர்வு வரிகள். இரண்டு பேரும் சித்தர்களின் மகாபுண்ணியம் பெற்றவர்கள். நீங்களும் உங்களின் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன். சித்தர்கள் உங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுகிறோம்...
M
மிகவும் அருமை ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏
நான் உணர்ந்த சிவத்தை உலகறிய செய்யும் என் பரம்பொருளே....நமசிவாய
Om guruve saranam 🙏
Om shivaya saranam 🙏
நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வேண்டும்.
அருமை கேட்டு விட்டு நான் பரவசம் அடைந்தேன் ஐயா
ஓம் நமச்சிவாய ஓம்!
ஓம் நமசிவாயம் வாழ்க என்ன அருமையான பாடல்
ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நம
தங்களின் இனிமையான படைப்புகள் எனக்கு றெம்பபுடிக்கும் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய ஓம்ஓம்நமசிவாய ஓம் 🙏🙏🙏தங்களின் பாடல் என்னை நானே மறந்து விட்டேன் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய 🙏அந்த சிவபெருமான் எப்பவுமே உங்களுக்காக துணை யாக இருப்பார் ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய 🙏
மிக்க நன்றி
தெளிவு வார்த்தை உச்சரிப்பில் கேட்க கேட்க கேட்க இனிமை
நன்றி அய்யா
Nandri
தற்போது தான் இப்பாடலை இவர்கள் குரலில் கேட்டேன்.ஓம் நமசிவாய ஓம்,,,,,,,
கோடி கோடி நன்றிகள்.
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் அற்புதமான பதிவு சித்தர் வாக்கு சிவ வாக்கியம்.
,வாழ்கவளமுடன்
,
பாடலை ஒட்டி இசைவுடன் குரலில் சூலூர் அற்புதமான ஈர்க்கும் சக்தியை கொண்டது ஓம் நமா சிவாய நமா ஓம் 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க நாதன்தாள்வாழ்க இமைப் பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் நமசிவாய
Om Na ma Shivaya 🙏🙏🙏
Semma super❤ namma life entha song laye ellame erukku. Evai anaithum naam uyirodu erukkum varai than.naam erantha pinnal Udal enge! Uyir enge! Aanma enge! Evai ellam sila kuppitta kalam varai than. Ellam unmai than. Saruvamum maye! Ethuvum nirantharam ellai entha ulakil.... 🎯
naan ennikku entha pathivu anupuren but naalaiku athuvum nirantharam ellai athan life.
Om namasivaya potri potri 🙏🙏
Ellam valla eraiva potri potri👏👏
அருமை இனிமை வாழ்க நன்றே
🙏 அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசவாய🌹🙏🙏🌿
சிவாய நம ஓம்🌿🙏🌹❤️🌿
காலை வணக்கம்.🌿❤️🌹🙏🌿
அற்புதமான குரலில் அற்புதமான பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி.
அற்புதமான குரலில் அற்புதமான பாடலைக்கேடகவாய்ப்பு.......கிடைத்ததுமிக்கநன்றி
அருமை ஐயா அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு வேலூர் ஓம் நமசிவாயம்
ஓம் நமசிவாய🕉
Sivavakkiarnamah
சிவனே போற்றி போற்றி போற்றி
Nandrihal kodi vanakam
🙏🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻 ஓம் நமச்சிவாய
அருமை,அருமை.
Om namasivaya hananda murtiye namaha🙏👌👌🌹vanakam.nanri aiya.
அற்புதம் இன்பமாய் இருந்தது
அருமையான குரல் வளம்🙏👍
Om namasivaya 🙏🙏🙏🙏🙏
Om namashivya🙏🙏🙏🙏🙏
Rajasekar
Super omnamasivaya
வாழ்கவளமுடன்.வாழ்க உங்கள் தொண்டு
ஓம் நமசிவாய 🙏🙏🙏
தெய்வீகக் குரல் நீடுழி வாழ வேண்டும் அன்பர்களே
அன்பு சகோதரர் & சகோதரி இனிமையானா வாழ்த்துக்கள் தங்களை அழைக்கும் எண் வேண்டுக்கிறேன்.
Om Name Sivaay
Om namashivaya namaga 🙏shivavakkiyar kuruve saranam🙏
Arumai arumai arumai amma ayya, 🙏🏼🙏🏼
Om namashivaya om namashivaya
Om na ma sevaya
ஓம் நமசிவாய
Om Namasivaya
Om nama shivaya
சிவ சிவ நம
Om bramaye nama he
No word to appreciate
Valga valamudan Ayya
நன்றிகள் கோடி கோடி
ஓம் நமசிவாய ஓம்
சிவாய நம
அன்பே சிவம்
அதுவே தவம்
திருவருளும்
குருவருளும்
நிறையட்டும்.
அவன் அருளாள்
அவன் தாள் வணங்கி
வாழ்த்தி வணங்கும் "
அர்ஜுனன் விஜயலட்சுமி
விருகம்பாக்கம்.
வாழ்க வளமுடன்.
திருச்சிற்றம்பலம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namasivaya 🙏
அற்புதமான குரலில் சிவபாடலை கேட்டேன்..அருமை
சிவசிவ
😭😭
Fu❤❤❤jkkteryewddesDrwwsetyfeassdyyeqeqeee2eqqqewwtd❤weeeaqgm2a2aaaes22ttutokyyudftttfaRquohewufrytfgtasetřsayutuhyyiìjyjuyraddfKŕwaqqawtsssssqwaaderseeeðretaawtttřhĥttqwlhttttyþtyijhyy²ruu❤i❤uyuiastyaswq2hgfŕwssaweraààassfdwatrrtreyre@@bharathijanakar7309😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂uuiuttŕreřțif2❤💕❤❤2❤❤❤❤❤❤❤i❤y❤h❤❤❤❤❤❤❤2❤²ŕeeeêþewwswweeèďdsrrsseerdtfddeaqqqeeeeewwwwwweewaq❤❤❤❤❤❤❤❤32r❤❤2t2rt❤2t❤h2r❤2t❤t❤2t2s❤❤2❤2❤²❤22❤2❤22❤²❤2❤²❤²aaßsddesdrrr❤❤❤❤❤❤❤²w2❤2ee❤21t2tyyÿjjkm2yiyyytÿytrdrrrdej2j2j2j2j2h2j2u²y2u2kjj2j2j2j2j22j2kloi²2²22²22²²²²²²²²²²²²²u2uoollkkiìúggþt2t2tþ2t2t2t2r2rŕryyÿiy2y2klķkkkmmkkkkĺllllk²y2t2tgĴĝùúÿĥoolklkkool❤2loo❤❤2u2u❤2tr😂😂k22k23
நன்றி நன்றி நன்றி
🙏 ஓம் நமசிவாய நன்றி 🙏
Awesome shiva shiva shivaya namaha...sittargal tirupatham potri2....namashivayam
அருமை அய்யா ஓம் நமச்சிவாய
Fine🎉
@@thiyagarajanmarimuthu7343 Arumai.A.Gopal
நன்றி நன்றி நன்றி 🙏
அன்பே சிவம்
Om nama shivaya om
🌺 ஓம் ஸ்ரீலம் ஸ்ரீ சிவவாக்கியர் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🤧
Om namashivaya
அருமை இசை. தேவை இப்போது .நன்று
அருமை அப்பா ஓம் நமசிவாய 🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன் சிவமயம் ஹரஹர சங்கரா போற்றி
திரு ச்சிற்றம்பலம் சில சிவா சிவாய ஓம் நமசிவாய ஓம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
அற்புதம் கேட்க கேட்கத்தெவிட்டாத இன்பம்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
மிக்க நன்றி
@@vijaymusicalsdevotionalsongs yyyyyy
Yy
🙏🙏🙏💐💐💐
Congratulations
Super Super Super
🙏🏻
ஓம் நமசிவாய நமக
அருமையான தமிழ் பெயர்ப்பு நன்றி ஓம் சிவ ஜிவா நம 🙏🙏🙏🪔
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
Sinthai theliya vaitha padal Om Namashivaya
உண்மையில் அருமை
மிக்க நன்றி
சித்தர்களின் நல்ல இறையியல் பணி. புண்ணியம் பெறுவீர்கள். வாழ்க வளமுடன்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
ஓம் நமசிவாய ஓம்.
உங்களுக்கு நன்றி, இறைப்பணி செய்து வாழ்க்கையில் மேலும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி
சிவவாக்கியர்சித்தர்பாடல்கல்அருமை.கேட்ககேட்கமனதுஅமைதிஆகிரதுஇரவில்அடிக்கடிகேட்பேன்.பாடியவர்கள்.இசை.அனைவருக்கும்என்னோடநமஸ்காரங்கள்.ஓம்நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவய.🌺🌺🌺🌺🌺🔥🙏🙏🙏🙏🙏