தாயே... சிவமே... தாங்கள் யார் என்று எனக்கு தெரியாது ,ஆனால் உங்கள் சொல்லில் சிவனை கண்டேன்.. கேட்டேன்... உங்கள் குரலில் மட்டும் தான் ...சிவனின் திருவிளையாடல் யாவும் கேட்க வேண்டும் தாயே.. சிவமே... உங்கள் தொண்டு இந்த அகிலத்திற்கு தேவை... தாயே... சிவமே....
மிகவும் எனக்கு பிடித்திருந்தது,இந்த மாகனின் வாழ்க்கை வரலாறு.தூய்மையான , பக்குவமான வாழ்க்கை இதற்கெல்லாம் சிறப்பாக அவருடைய மனைவி.எல்லாம்வல்ல இறைவனின் அருள் பெற்றவர். நன்றி வாழ்க வளமுடன்
Siddhars are capable of showing themselves at different places at the same time. If that being the case, is it not possible that Sivavakkiar could have shown himself both as Sivavakkiar and also as Thirimazisai alwar at two different places ? This alwar with his disciple Kanikannan has performed miracle at Kanchipuram. Any way thank you for this nice video in your channel.
ஏற்கனவே சொல்லி ய வாய்வழி செய்திகள் கூடுதல் சுவாரஸ்யங்களுடன். சித்தர் வரலாறு கூறினீர்கள். அவர் பெயர் மற்றும் அவர் மனைவி பெயர் என்ன. எந்த ஊரில் பிறந்தார்.
நீங்கள் கூறும் கருத்து ஏற்றதல்ல..சிவவாக்கியரின் காலம் சரியாக குறிப்பிடவில்லை..கொங்கணர் திருவள்ளுவரையே சந்தித்தார்..வள்ளுவரின் எழுத்தாணியையே தங்கமாக கொங்கணர் மாற்றி தந்தார்.. நன்கு ஆராய்ந்த பதிவிடுங்கள்..
சிவவாக்கியர் வரலாறு கேட்டதில் மனம் சலனமற்று இருக்கிறது.வாழ்க அம்மா.
நாம் வாழும் இந்த வாழ்க்கையே முன்ஜென்ம தொடர்ச்சிதான் கவலை ஒன்றும் வேண்டாம் எதையும் எதிர் கொண்டு இருப்போம் நம்முடன் ஈசன் எப்போதும் இருப்பார்
சங்கிரண்டையும்தவிர்த்துதாறையூதவல்லிரொ꫰வாசி꫰꫰வாசி
Kavalaipada Amal iruka mudiyavillai
...🌹🙏🌹...
🙏😌
உங்கள் குரலும் சொல்லிய விதமும் மிகவும் அருமை சகோதரி.
🙏ஓம் நமசிவாய 🙏
சிவவாக்கியர் என் ரொம்பவேபிடிக்கும் 🌹🌷⚘🌺🌼😃👏👍
சித்தர்களிள் அழகர் சிவவாக்கியர் வாழ்க வாழ்க 🙏💐🌸🏵️🌺🌷🌹🌼🌻🙏
வாழ்க வளமுடன். அம்மா ...அற்புதம். ஓம் நமசிவாய
தாயே... சிவமே... தாங்கள் யார் என்று எனக்கு தெரியாது ,ஆனால் உங்கள் சொல்லில் சிவனை கண்டேன்.. கேட்டேன்... உங்கள் குரலில் மட்டும் தான் ...சிவனின் திருவிளையாடல் யாவும் கேட்க வேண்டும் தாயே.. சிவமே... உங்கள் தொண்டு இந்த அகிலத்திற்கு தேவை...
தாயே... சிவமே....
ஸ்ரீ சிவவாக்கியர்
பதமலர்
போற்றி போற்றி !
*****
அருமையான பேச்சி
ஆழமானசொல்வீச்சி !
பாமரனுக்கும்
புரியும்வண்ணம்
எளிமை..!
ஏற்ற இறக்கம் !
நாடக நடையில்
பேச்சின்ஆழம்.!
ஊன் உருக
உயிர்உருக
மெய் சிலிர்த்துப்
போனேன்.!
ஒருமாதிரி
ஆனேன் !
சிந்தையுள்
புக்கு
சிவமாக்கி
அடியேனை
ஆண்ட
சிவவாக்கியச்
சிவமே..!
இன்று
எம்
அன்னையின்
பேச்சால்
மகிழ்ந்தேன்..!
மனம்
நெகிழ்ந்தேன்..!
அம்மா..!
வாழியநீடு..
வளர்புகழோடு..!
அன்புடன்
வணங்கிமகிழும்
"முருகனடிமை"
புலவர்
விசூர்மாணிக்கம்
எம்.ஏ.எம்.எட்.
இன்று தங்களின்
பேச்சி
சொல்வீச்சி
அருமை அருமை
தாயே! சரணம்.
*****
நன்றி கூற வார்த்தை இல்லை மனம் மகிழ்ந்தேன்.
Super ma romba azhaga solringa God bless you
மிகவும் எனக்கு பிடித்திருந்தது,இந்த மாகனின் வாழ்க்கை வரலாறு.தூய்மையான , பக்குவமான வாழ்க்கை இதற்கெல்லாம் சிறப்பாக அவருடைய மனைவி.எல்லாம்வல்ல இறைவனின் அருள் பெற்றவர். நன்றி வாழ்க வளமுடன்
உங்கள் குரல் தெய்வீகமானது. நீ ஙகள சொல்வதை கேட்டால் நானும சித்தராக பிறக்க வேண்டும் தாயே
🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏
நன்றி சகோதரி வாழ்க .
குருவே சரணம் 🙏
ஆஹா . நல்ல கதை. ஒரு நாடகம் பார்த்த மாதிரி இருக்கு
தெய்வீகமான குரல் 🙏
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
நன்றி வாழ்க தமிழ்
அம்மா உங்க பேச்சு மனநிம்மதியை அப்படியே அழுது அழுது ரொம்ப சந்தோசம்
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே..Sivavaakiyar.
Save
அன்னையே உங்கள் தொண்டுக்கு மனமார்ந்த நன்றி
Voice is excellent amma
Super upanyasam, keep it up ammaiyeer,yungalathu aanmiga speech vendum, neengal all aanmiga soirpozhiyu nadaitha vendum please.
நன்றி அம்மா
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
அம்மா வணக்கம்,,, சிவவாக்கியர் பற்றிய இன்னும் தகவல்களை தெரியப்படுத்துங்கள்
Super
Amma arumai nice
அருமையான பதிவு அம்மா 🙏
Very Excellent Speech Thirichitbalam
சிவன்லீலைச,சில வாக்கியம்
💐💐 thanks a lots 💐 💐🙏
Very nice voice
Thank you madam. God bless you!🙏🏻❤️
🕉 Namah Shivaya 🙏🏻🔱🙏🏻
மிக அருமையாக உள்ளது
Om sivavakiyar siddhar pottri.om nama sivaya.
Thank u ❤ amma
Super , very good information about Sivavakkiya Siddar
Where at kombakonam. Sidhar .jeevasamathi..
Plz refer it's location..
Tremendous voice mam pl do more videos.......
I like your voice, Thank you, please do some other sidhar stories.
om mahan sivavakkiyar ayya tiruvadikal potrhi
Sivayanama
Super Mam
Om namashivaya 🙏🙏
Nice 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
நன்றி
Arumaiyana narration
குருவே சரணம்
ஓம் நமசிவாய 🙏 சுந்தராநந்தர் சித்தர் பற்றி சொல்லுங்க
Mum ... please post kagapujadar vs agathiar.. who is older sidhar
சிவ சிவ
Sivavakkiyar netriyil tripundram illaamal Urdhvapundram irukkirathe, athu en endrum sollungal.
Sivavaakkiyar Thirumazhisai Azhvar aaga maariya varalaatraiyum sollungal!
Om namasivaya🙏
🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் குரல் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மாதிரி உள்ளது
yes right
Yes
அருள் வாய் தருவாய் சிவன் அருள்
ஆன்மீக சொற்பொழிவு நிகழத்தும் தாயே தங்கள் திருப்பெயர் யாது தெரிந்தால் தொழுவேன்
🙏🙏🙏🙏🙏
எல்லாம் சிவம்
இந்த மனிதன் தன் பேரையே சொல்லாமல் போயிருக்கிறார், ஆனால் நீங்கள் பார்தால் கதை கட்டுறீங்க, அவரின் பாடல் மட்டுமே நமக்கு பொக்கிஷம்
Ivar unmai varalaaru enga paathinga..any books or videos?
Super..
om namashivaya 🙏
Ungal Number Venum. Ungal Voice la ithukku munnadi iruntha video venum Siddar Video
ஓம் நமசிவாய நமக
Omsiva
Thanks amma
Supper amma nantri
Amma thaya
🌸🙏🌸
🙏🙏🙏🌺
அருமை... குரு கடாச்சம்
Please share in ellam vall shetter
Ulakathil ethuvum nirantharam illai iravan oruvarai thaviraa om NAMASIVAYA 🙏🙏🙏
Good
❤
Nice
super
Guruve saranam
Siddhars are capable of showing themselves at different places at the same time. If that being the case, is it not possible that Sivavakkiar could have shown himself both as Sivavakkiar and also as Thirimazisai alwar at two different places ? This alwar with his disciple Kanikannan has performed miracle at Kanchipuram. Any way thank you for this nice video in your channel.
Beautiful spectator
🤘💐🎉🙏👋🤘
👏👏👏👏👏👏👏👏👏👏👏
👍🇩🇪
How you could you know he says sivs ,siva while birth any proof?
சிவவாக்கியர் சமாதி இருக்கும் இடம் யாராவது தெரிவிக்க முடியுமா? கும்பகோணத்தில் எங்கு இருக்கிறது?
ஆதி கும்பேஸ்வரர்
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் உருமநாதர் கோவில்
கடவுளின் பிரம்மம இந்த சித்தன்
அருமை. சிவ வாக்கியரின் சமாதி பூஜை கும்பகோணத்தில் எந்த பகுதியில் நடைபெறுகிறது
தகவல் கிடைத்தால் பகிரவும்...!நன்றி!
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் உருமநாதர் கோவில்
🔔🔔🔔🔔🔔
Iraiyarull ungalidam paripooranamaaha ulladhu thaayeh
அரூமை அ
Please romarishi siddhar patri sollunga
Please check playlist
Supper story
Oracle software by sivakkiar
வரலாறு வேறு கதை வேறு...
Pls madam. இவரு பிறந்த இடம்..
திருமழிசை
ஏற்கனவே சொல்லி ய வாய்வழி செய்திகள் கூடுதல் சுவாரஸ்யங்களுடன். சித்தர் வரலாறு கூறினீர்கள். அவர் பெயர் மற்றும் அவர் மனைவி பெயர் என்ன. எந்த ஊரில் பிறந்தார்.
Siva Vakkiyar eppothu vaishnavar annar????
Netriyil thiru namam
Thirumazhisai Aazhwar dhan Sri Vaishnava sampradhai erkum mun Siva vaakiyar ena azhaikapattar
Inum sithar kathia vendum
மச்சமுனி கதை பாட்டி
Kasibar peyerum undu
நீங்கள் கூறும் கருத்து ஏற்றதல்ல..சிவவாக்கியரின் காலம் சரியாக குறிப்பிடவில்லை..கொங்கணர் திருவள்ளுவரையே சந்தித்தார்..வள்ளுவரின் எழுத்தாணியையே தங்கமாக கொங்கணர் மாற்றி தந்தார்..
நன்கு ஆராய்ந்த பதிவிடுங்கள்..
வள்ளுவர் காலத்தில் நடந்ததை இதில் இணைத்துகூறியிருக்கின்றீர்