கற்றுணைப்பூட்டி கடலிற் பாய்ச்சிடினும் நற்றுணையாவது நமசிவாயவே 🔱🔱🔱இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற கருவூரார் பிறந்த மண்ணிலே நானும் எங்கள் வம்சாவளியினரும் பிறந்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱🔱🔱🙏🙏🙏
சிவத்தீயின் அடியேனின் உயிர் உறவே கருவூராரின் பெருமைகள் விளக்கம் அற்புதம் மிகச்சிறப்பு உங்களின் இனிப்பான + இனிமையான குரல் தாங்கள் நினைக்கும் நற்காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேற அடியேனின் இனிய உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
இது புகார்களும் என்று ஸமஸ்க்ருதத்தில் செல்வார்கள்.தமிழில் திருப்புடைமருதூர் என்று கூறுவர்.தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆலயம்.இங்குள்ள நடராஜர் சிலை,தக்ஷிணாமூர்த்தி சிலை அபூர்வ மானது.
சகோதரியே ! வாழ்க வளமுடனே ! இனிய தமிழில் எல்லையிலா ஆன்மீக சந்தோசத்தை கரூஊராரின் பக்தியை உரைத்தமைக்கு மிக்க நன்றி.. இது போன்று சித்தர்களின் சிற்ப்பையும் ,சீரிய அவர்களின் பாடல்களை கேட்டு மெய்சிலிர்க்க வேண்டும். இவண்... மு.ஜெயவீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர்,சிவகெங்கை.(07/04/19).
கருறார் பற்றி அவர் வாழ்வியல் பற்றி இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. மிக்க நன்றி. கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே.....
ஓம் கருவூர் சித்தர்திருவடிகள் போற்றி...இன்றும் தஞ்சைபெரியகோயில் மூலஸ்தானம் பின்னால் உள்ள மரத்தில் பல்லி ரூபத்தில் கருவூர் சித்தர் வசிக்கிறார்... நம்பிக்கையுடன் வழிபட்டால் காட்சிதருவார்... இது எனது அனுபவ உண்மை.. ஓம் அகத்தீசாய நமக
Please.We request You to write all the 18 Chithars Life history in this media. Their 1) birth place 2) name of the temple 3) profession mantra or Sidha vaithiyam & many more details. It will be useful & helpful to all our Tamilnadu people.
என்ன ஒரு அற்புதமான நிகழ்வு அனைத்தும் உண்மை.. சைவம் என்ன வைணவம் என்ன.. மகத்தான சிந்தனை.. ஈசன் அடியன் கருவூரார் அனைத்து விசியகளும் மனம் மகிழ்ந்தது. குளிர்ந்தது. இறைவா 🙏🙏❤️
Excellent great guard to all I am extremely proud of Siddhartha blessing in our Holly India especially Holly ancient thamizh Kansas I pray thirumular siddhar ever thankful
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே.....அம்மா, அருமையான குரல்....! அனைத்து சித்தர்களின் கதைகளையும் தங்களால் பதிவு செய்ய முடியுமா?
சித்தர்களின் வரலாறு கூறும் அம்மையாருக்கு நன்றியுடன் கூடிய வணக்கம். மேலும் ஒரு வேண்டுகோள் அம்மா ! அதாவது திருவண்ணாமலை கோயிலில் ஸ்தூபி அமைக்கும் போது ஸ்தூபி நிலையாக நிற்காமல் சாய்ந்ததாகவும் ஸ்தபதிகள் பல முயற்சிகள் மேற்கொண்டும் ஸ்தூபி நிற்கால் சாய்ந்ததாம். இதனால் கலக்கமுற்ற ஸதபதிகளும் ஏனைய நிர்வாகிகளும் அப்பகுநியில் வாழ்ந்த ஒரு சித்தரை (கரியமலை சித்தர்) நாடி முறையிட்டதாகவும், அந்த சித்தர் கோயிலுக்கு வந்து அந்த ஸ்தூபியை அளந்து ஆராய்ந்துபார்த்து அதன் உள்ளே ஒரு போறை அதாலது காலியிடம் எனப்படும் பொந்து உள்ளதாகவும் அதனுள் ஒரு தேறை அதாவது குட்டி தவளையும் சிறிதளவு ஈர மணலும் இருப்பதாகவும் அதன் காரணமாக அந்த பகுதியின் எடை குறைவான காரணத்தால் ஸ்தூபி(தூண்) எதிர்பக்கமாக சாய்வதாகவும் எடுத்துக்கூறி அப்பகுதியை குடைந்து தேயை வெளியே எடுத்துவிட்டு வேறு கல்துண்டு கொண்டு அந்த காலி இடத்தை நிறப்பி எடயை சமன்படுத்தி ஸ்தூபியை(தூணை) நிலை நிறத்தியதாகவும், அதனால் அந்த கரிமலை சித்தரை வியந்து அப்பகுதி மக்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக *கல்லிலே கரு கண்ட கரியமலை சித்தர்* என அழைத்ததாகவும், அவரின் வழித்தோன்றல் என கூறிக்கொள்ளும் சிலர் *தாங்கள் கல்லிலே கருகண்ட கரியமலை சித்தர் வம்சத்தார்* என கூறிக்கொள்கின்றனர். இது செவிவழி வரலாறாகவே உள்ளதாக தெரிகிறது. இதுபற்றி வரலாறு அறிந்து பதிவிடுமாறு அன்போடும் நம்பிக்கையுடனும் தங்களை வேண்டிக்கொள்கிறேன். பதிலை எதிர்நோக்கும் அன்பன் க. சுந்தரமூர்த்தி நாயனார்.
நானும் என் குடும்பத்தினர் சித்தர் கருவுறரர் இன்றும் தரிசனம் செய்து வருகிறோம்...நான் பலமுறை தியானம் செய்து அவரை உணர்ந்து இருக்கிறேன்...
🙏 on namashivaya
Sivaya namaga
கற்றுணைப்பூட்டி கடலிற் பாய்ச்சிடினும் நற்றுணையாவது நமசிவாயவே 🔱🔱🔱இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற கருவூரார் பிறந்த மண்ணிலே நானும் எங்கள் வம்சாவளியினரும் பிறந்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱🔱🔱🙏🙏🙏
சிவத்தீயின் அடியேனின் உயிர் உறவே
கருவூராரின் பெருமைகள் விளக்கம் அற்புதம் மிகச்சிறப்பு
உங்களின் இனிப்பான + இனிமையான குரல்
தாங்கள் நினைக்கும் நற்காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேற அடியேனின் இனிய உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
🙏🏽🙏🏽🙏🏽👍❤️
இது புகார்களும் என்று ஸமஸ்க்ருதத்தில் செல்வார்கள்.தமிழில் திருப்புடைமருதூர் என்று கூறுவர்.தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆலயம்.இங்குள்ள நடராஜர் சிலை,தக்ஷிணாமூர்த்தி சிலை அபூர்வ மானது.
புடார்ஜூனம்.
சகோதரியே ! வாழ்க வளமுடனே ! இனிய தமிழில் எல்லையிலா ஆன்மீக சந்தோசத்தை கரூஊராரின் பக்தியை உரைத்தமைக்கு மிக்க நன்றி.. இது போன்று சித்தர்களின் சிற்ப்பையும் ,சீரிய அவர்களின் பாடல்களை கேட்டு மெய்சிலிர்க்க வேண்டும்.
இவண்...
மு.ஜெயவீரன் பரமேஸ்வரி
திருப்பத்தூர்,சிவகெங்கை.(07/04/19).
Good
parameswari jeyaveeran 🙏
மிகநன்று,
parameswari jeyaveeran q
சித்தர்களும்& தெய்வங்களும் எங்கள் குடும்பத்தை காப்பாற்றவேண்டும். ஐயாவே ஐயா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுய சிவனே போற்றி
என்னாட்டவற்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏
and Liu And a Lot to be In town of your choice to
அந்த கரூவூரார் செல்ல நாங்கள் கேட்டது போல் இருந்தது வாழ்க தமிழ் ஓம் சிவாய நமக
கருறார் பற்றி அவர் வாழ்வியல் பற்றி இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. மிக்க நன்றி.
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது
நமச்சிவாயவே.....
அற்புதம் சித்தரின் வரலாற்றினை தந்தமைக்கு நன்றி
@@vijayabrauns7488 Ramayana's animation
Vijaya Brauns pknnb
Arbutham Anantham Karuvurarin Vazhkai Varalaru
Very Nice
மனிதனை மகானாக்கும்.... சித்தர் வரலாறு... சொல்லும் விதம் மிக சிறப்பு.....
Om namasivaya
ஓம் நமசிவாய...கருவூராரே....போற்றி....சித்தபெருமானே போற்றி...போற்றி................
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏
உங்கள் அழகான மொழிநடை தமிழில் கருவூரார் சித்தரின் வரலாறு மேலும் சிறப்பானது
ஓம் கருவூர் சித்தர்திருவடிகள் போற்றி...இன்றும் தஞ்சைபெரியகோயில் மூலஸ்தானம் பின்னால் உள்ள மரத்தில் பல்லி ரூபத்தில் கருவூர் சித்தர் வசிக்கிறார்... நம்பிக்கையுடன் வழிபட்டால் காட்சிதருவார்... இது எனது அனுபவ உண்மை.. ஓம் அகத்தீசாய நமக
Selvakumar Geetha SITHTHARKAL MARANATHTHAI KADANTHAVARKAL ENTHA NERATHTHILUM ENTHA IDATHTHILUM ENTHA RUPATHTHILUM VARUVARKAL. NAMBIKKAI ULLAVARUKKU PURIYUM. AUM NAMASHIVAYA.
@@narayanasamyramamoorthi8311 ................m
Uik
Ungakita pesamuyuma. Please call me,
@@narayanasamyramamoorthi8311 lllpp
Please.We request You to write all the 18 Chithars Life history in this media. Their 1) birth place 2) name of the temple 3) profession mantra or Sidha vaithiyam & many more details. It will be useful & helpful to all our Tamilnadu people.
அருமையான குரள் இன்னும் இது போன்ற சித்தரகள் வரலாறு வேண்டும்
அருமையான 'குரல்'.
Abraham Marc byhet
ap po velyan achee .an sevan var velley ? y.
@@inkumadumanepdeemanempalka1630 9
அழகான உச்சரிப்பு நன்றான சிந்தனை
என்ன ஒரு அற்புதமான நிகழ்வு அனைத்தும் உண்மை.. சைவம் என்ன வைணவம் என்ன.. மகத்தான சிந்தனை.. ஈசன் அடியன் கருவூரார் அனைத்து விசியகளும் மனம் மகிழ்ந்தது. குளிர்ந்தது. இறைவா 🙏🙏❤️
Excellent great guard to all I am extremely proud of Siddhartha blessing in our Holly India especially Holly ancient thamizh Kansas I pray thirumular siddhar ever thankful
குற்றங்குறைகள் படிப்படியாக குறைய ...தமிழர் உண்மை தொன் வரலாறு பிறக்கும்.
Fantastic voice & modulation!
Thanks for making this audio for us!!
Super
Nice voice
அம்மா, அனைத்து சித்தர்களின் வாழ்ந்த காலத்தினை தங்களால் பதிவு செய்ய முடியுமா?
super i am hear about karuvur siddar thank you
@@gunasekarsubramani26 àààà MNq
கருவூர் தேவர் முதலாம் ராஜராஜன் காலத்தில் வாழ்ந்தவர்
😊நன்றி தாயே இனிமையான சொற்பொழிவு
தில்லையில் உள்ள நடராஜர் சிலை படைத்தது கருவூரார் சித்தர் தான். தமிழ் கலை களஞ்சியம் நூலான அபிதான' சிந்தாமணி கூறுகிறது.. நன்றி
ஐம்பொன் சிலைகள் செய்யும் கன்னார் குலத்தை சேர்ந்தவர் கருவூரார்.
@@user-pu3iq9rc8o xASyub Thivatharisanam
Guruve saranam
May@@user-pu3iq9rc8o i
@@user-pu3iq9rc8o ⁰
அருமை சகோதரி கருவூராரின் சிவபக்தியையும் அவரின் வரலாற்றையும் தெள்ளத்தெளிவாக கூறியதற்கு நன்றி தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை👏👏👏🙏🙏
Rombo nandri madam. God bless you❤️. All your videos are really great with your pleasant voice about siddhargal.
Very very thank u mam
Arumaiyana varnanai arpputhamana thagavalkal nantry amma
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது
நமச்சிவாயவே.....அம்மா, அருமையான குரல்....! அனைத்து சித்தர்களின் கதைகளையும் தங்களால் பதிவு செய்ய முடியுமா?
Arumayana pathivu, nanri !!
சித்தர்களின் வரலாறு கூறும் அம்மையாருக்கு நன்றியுடன் கூடிய வணக்கம்.
மேலும் ஒரு வேண்டுகோள் அம்மா !
அதாவது திருவண்ணாமலை கோயிலில் ஸ்தூபி அமைக்கும் போது ஸ்தூபி நிலையாக நிற்காமல் சாய்ந்ததாகவும் ஸ்தபதிகள் பல முயற்சிகள் மேற்கொண்டும் ஸ்தூபி நிற்கால் சாய்ந்ததாம்.
இதனால் கலக்கமுற்ற ஸதபதிகளும் ஏனைய நிர்வாகிகளும் அப்பகுநியில் வாழ்ந்த ஒரு சித்தரை (கரியமலை சித்தர்) நாடி முறையிட்டதாகவும், அந்த சித்தர் கோயிலுக்கு வந்து அந்த ஸ்தூபியை அளந்து ஆராய்ந்துபார்த்து அதன் உள்ளே ஒரு போறை அதாலது காலியிடம் எனப்படும் பொந்து உள்ளதாகவும் அதனுள் ஒரு தேறை அதாவது குட்டி தவளையும் சிறிதளவு ஈர மணலும் இருப்பதாகவும் அதன் காரணமாக அந்த பகுதியின் எடை குறைவான காரணத்தால் ஸ்தூபி(தூண்) எதிர்பக்கமாக சாய்வதாகவும் எடுத்துக்கூறி அப்பகுதியை குடைந்து தேயை வெளியே எடுத்துவிட்டு வேறு கல்துண்டு கொண்டு அந்த காலி இடத்தை நிறப்பி எடயை சமன்படுத்தி ஸ்தூபியை(தூணை) நிலை நிறத்தியதாகவும், அதனால் அந்த கரிமலை சித்தரை வியந்து அப்பகுதி மக்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக *கல்லிலே கரு கண்ட கரியமலை சித்தர்* என அழைத்ததாகவும், அவரின் வழித்தோன்றல் என கூறிக்கொள்ளும் சிலர் *தாங்கள் கல்லிலே கருகண்ட கரியமலை சித்தர் வம்சத்தார்* என கூறிக்கொள்கின்றனர்.
இது செவிவழி வரலாறாகவே உள்ளதாக தெரிகிறது.
இதுபற்றி வரலாறு அறிந்து பதிவிடுமாறு அன்போடும் நம்பிக்கையுடனும் தங்களை வேண்டிக்கொள்கிறேன்.
பதிலை எதிர்நோக்கும் அன்பன் க. சுந்தரமூர்த்தி நாயனார்.
Om namah sivaya
Madam unga voice ,kadhai soldra murai migavum arumai.keka keka kekanum nu thodrugiradhu super madam.
uu
அருமையான உண்மையான விளக்கம் தந்தமைக்கு நன்றி அம்மா
apdee perdes ad kam. an rajarajen vel la mud ya velley. appo perdees adeekam sol lungal
apdee perdes ad kam. an rajarajen vel la mud ya velley. appo perdees adeekam sol lungal
மிகவும் அருமையான முயற்சி
மிகவும் சிறப்பானது தங்களுக்கு மிகுந்த நன்றிகள் ,🙏
அருமை அருமை அழகான தமிழில் தேன் போன்ற சொற்பொழிவு கேட்க இனிமையாக இருந்ததம்மா( நீங்கள் தமிழாசிரியையா அம்மா) 🙏🙏
Fine. Every incident shown thru Nadaga Thamizh. Reader read it without flaws. Thank you. Vanakkkam.
வணக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
Nantri,vaalga valamudan
super om nama sivaya 🙏🙏🙏
Super madam ketpatharku nalaerunthathu thangal kuralin yetra erakam arumai .....
ஓம் கருவூர் தேவாய போற்றி. 🙏
Madam you should make a movies of all this sittar's so the new generation will know about them.
very good presentation
good voice,
arumaiyana... padhivu... nalla voice amma....
சித்தர் கரூவூரார் போற்றி
ADIKKU. ORU. PON. ALLA. KARUVURAR. EDUTHTHU. VAIKKUM. OVVORU. KAALADIKKUM. AUYIRAM. PON. AZANDU. KODUTHTHU. MAANOORILIRUNTHU. NELLAIKKU. KAUVUR THEVARAI. NELLAIYAPPAR. GANTHIMATHI. ANNAI. AZAITHTHU. VANDA. THAHA. ITHIKAM. OVVORU. AUNDUM. AUVANI. MOOLA. NALANRU.NELLAI. MAAVATTAM. MANURIL. INTHA. VAIBAVAM. NADAI. PERU HINRATHU. MAANUR. AMBALAVANAR. KOVILIL. KARUR. THEVARUKKU. KALLIL. VADIKKAPPATTA. SILAI. ULLATHU. AUNAL. NITHTHIYA. POOJAIKAL. NADAI. PERUVATHU. ILLAI. ATHUTAN. AMBALA. VAANAVARKKU. VANDA. SOTHANAI. THIRUCHITRAMBALAM
Nice presentation Mam!
உங்கள் குரல் நன்றாக இருக்கிறது நெறையா புராணங்கள் கேக்கணும் போல் இருக்குது
Arumayana pathivu 🙏🙏🙏🙏🙏
NamaSivaya Sivaya Namaha.Amma Unga KuralKaniirKural.Theivihe kural.Super.
அழகான உச்சரிப்பு
அருள் அருமை நன்றி ஓம் சிவயநம அம்மாவும் அப்பாவும் துணை
Excellent 👌👏👏👏👍
அருமை சகோதரி சித்தர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
அருமையான பதிவு மிகவும் நன்றி
👌👌👌👌 💐 💐 thanks a lots 💐 💐🙏
நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க
உங்கள் குரல் அம்மா ஜெயலலிதா போன்ருயுள்ளது...அருமை
🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
வாழ்க தமிழ் , அருமையான விளக்கம். நன்றி அம்மா
Akka unga kural super
Mam Ur voice is so interesting tq for Ur information
Mam your voice and pronounciation is awesome and excellent
Om karur siddar saranam
அருமை
அருமை அம்மா 🙏🏻🙏🏻
Aruputhamana pathivu
Vazhaga valamudan
நமச்சிவாய.போற்றி போற்றி.
நன்றி நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு நன்றி.
excellent rendering...
I like it, very nice speech 😃
Nice story telling. Interesting thanks
We listen your voice daily mam
கருவில் இருக்கு போதே ஞாணம் பெற்றவர் அதனால் கருவுறார் என்பதுதான் உண்மை இவர் கரூர்றில் பிறந்திருக்கலாம்
🙏🙏🙏🙏🙏
ஓம் நம சிவாய
குருவே துணை
Sitar Blessings Vanakam Amma thanks
சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
கருவூராரின் செயல்கள் கண்டு பரவசம் ஆனேன் ஓம் நமசிவாய
super supersuper aarumei vaalga akka
arumai
Good informatin
மண்ணின் மகிமை; நன்றி, அம்மா.
Thank you for speech
நன்றி அம்மா எல்லாம் சிவமயம் 🙏🙏
Nan karur. So happy. Om na ma siva
ஓம் நம சிவாய 🙏🏼
Arumai. 🕉 Namah Shivaya 🙏🏻🔱🙏🏻
Super
Thank you sister'
மிக நன்று
azad ali
நன்றி தாயே !!!
அருமையான கருவூரார் பற்றிய வரலாற்று பதிவு மிகவும் அருமை
i understan thiruvidaimarudhur is near kumbakonam... River thamirabarni does not flow there... whether the name is wrongly told or what?
Arumai arumai yappa en eesane unkkum sitharkalukum ulla pakthium pasamum Enna solven appane manam uruguthaiya.enna punniyam seithen ayyane
ஓம் கருவுரர் சித்தர் போற்றி 🙏🙏🙏
அற்புதமான பதிவு🕉️🙏🐦🌻🌤️
oh my god supeer
அழகு தமிழ் வார்த்தைகள் அற்புதமாய் படிக்க கேட்டதில் பெருமகிழ்வு. வாழ்க
நல்ல கருத்து நன்றி
கருவூரார் சித்தர் துணை
Amma, ungazhukku yen thazhvana nandri. Thodarattum ungalin pani.
ஓம் நமசிவாய
Gana kkantharva kural .... ritham on story telling very Nice ..keep fit !!
நல்ல செய்தி
super amma
Super 🙏👍