சிவனின் மூன்று கண்களும் விசித்திரக் கோவிலும்! இது யாருக்கும் தெரியாத பழங்காலத்து அதிசயம்..!
Vložit
- čas přidán 7. 08. 2024
- ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
00:33 - இது கோவில் இல்ல?
01:35 - விசித்திரமான Structure
02:51 - மர்மமான பெயர்
03:45 - வினோதமான துவாரபாலகர்கள்
04:28 - வித்தியாசமான சிற்பங்கள்
06:13 - திசைகளைக் காட்டும் சிற்பங்கள்
08:32 - அற்புதமான கட்டிடக்கலை
10:11 - ஒலக்கண்ணேஸ்வரரின் ரகசியம்
11:16 - பழங்காலத்து Light House
11:49 - மகாபலிபுரம் - பழமையான துறைமுகம்
12:08 - ஆயிரம் வருடக் கோவிலும், லைட் ஹவுசும்!
15:34 - திடீர் மாற்றங்கள்
17:01 - இந்திய வரைபடம் - 1602
18:06 - கல்லால் ஆன நங்கூரம்
19:24 - 7 பகோடாக்கள்
20:03 - விசித்திரமான வடிவங்கள்
25:28 - சிவனின் மூன்றாவது கண்
26:38 - முடிவுரை
Hey guys, இன்னிக்கு நாம மகாபலிப்புரத்துல இருக்கற ரொம்பவே விசித்திரமான Structure-அ தான் பாக்க போறோம். பெரிய பாறையோட உச்சில கட்டியிருக்க, இந்த விசித்திர கட்டிடத்த, பொதுவா Olakkannesvara கோயில்-ன்னு சொல்லுவாங்க. வாங்க மேல போய், இந்த structure-ல என்ன இருக்குன்னு பாக்கலாம். இது கிட்டதட்ட ஆயிரத்தி முன்னூறு (1300) வருஷம் பழமையானது-னு Archeologists confirm-ஆ சொல்றாங்க. ஆனா இது அதுக்கும் முன்னாடியே கூட கட்டி இருக்கலாம். ஏன் இந்த Structure-அ, இப்படி வழுக்குற பாறையோட (slippery boulder) உச்சியில கட்டியிருக்காங்க? ஒருவேள, இதுக்குள்ள இருக்கற மெயின் சிலைய பாத்தா, இதுக்கான காரணத்த, நம்மளால புரிஞ்சுக்க முடியும். இங்க ஒரு பெரிய metal door இருக்கு. ஆனா இது பூட்டியிருக்கு. உள்ள இருக்க சிலைய பாக்கலாம் வாங்க. நடுவுல ஒரு பெரிய தூண் இருக்கு, சிலை எதுவும் இல்ல. ஒரு கோயில், இது ரொம்பவே விநோதமான விஷயம். நடுவல ஒரே ஒரு தூண் மட்டுமா இருக்கும்? wait, அங்க left side என்னமோ இருக்கு பாருங்க? அது என்னது? மேல போறதுக்கு கொஞ்சம் படிக்கட்டு இருக்கிறத நம்மளால தெளிவா பாக்க முடியுது. மேல square opening ஒன்னு இருக்கு. அந்த opening வழியா sunlight வர்றத நம்ம பாக்கலாம். இதுல இருந்து இது ஒரு கோயில்லே இல்லேங்கிறது ரொம்ப தெளிவா தெரியுது.
இங்க எந்த சிலையும் இல்ல, ceiling-ல இருக்க hole-கிட்ட போறதுக்கு கொஞ்சம் படிக்கட்டு மட்டும் தான் இருக்கு. அங்க right side-ல என்ன இருக்கு? ஒரு மர கதவு(wooden door) பூட்டியிருக்கு. அதுக்குள்ள இன்னொரு chamber இருக்கனும். அந்த chamber-க்குள்ள என்ன இருக்கும்? ஏன் இந்த வாசல metal gate-ஆல பூட்டி இருக்காங்க? உள்ள ஏன் எந்த ஒரு சிற்பமும், சிலையும் இல்ல? இந்த structure-ஓட, மொத்த design-யே, ரொம்ப வினோதமா இருக்கு. எல்லா இந்து கோயில் உச்சிலயும், விமானாங்கிற (Vimana) ஒரு aerodynamic structure இருக்கும். ஆனா இங்க அதுமாதிரி இல்ல. உச்சில pointy tower இருக்குறத்துக்கு பதிலா, தட்டையா இருக்கு. ஜனங்க மேல ஏறி நிக்கறதுக்கு, flat-ஆ design பண்ண மாறி இருக்கு. அப்பரோம், மேல போறதுக்கு, படிக்கட்டும் இருக்கு. Ceiling-ல ஏற்கனவே சொன்ன மாறி hole இருக்கு. அந்த hole வேணும்னே பெருசா வச்சுருக்காங்க. அப்போதான், ஜனங்கனால அந்த hole வழியா, மேல ஏறி roof-ல நிக்க முடியும். ஆனா, இந்த structure-ஓட roof-க்கு போய் ஜனங்க என்ன பண்ணுவாங்க? இதுக்கு பின்னாடி இருக்க மர்மம் என்ன?
இந்த structure-ஓட பேரே இன்னும் மர்மமா இருக்கு. Olakkannesvara-ன்னு கேள்விப்படாத ஒரு பேர வச்சிருக்காங்க. இந்த வார்த்தைய பத்தி யாருக்கும் எதும் தெரியல. இந்த Ulaikanneswara-ங்கிற வார்த்தை, பழங்கால தமிழ் மொழில இருந்து வந்திருக்கு. இதுக்கு மூணு நெருப்பு கண்கள் இருக்கவர்-ன்னு (“The One with Three Flaming Eyes”) அர்த்தம். இது சிவன குறிக்குது நினைக்கிறேன். ஏன்னா அவருக்கு தான் மூணு கண்கள் இருக்கும். ஆனா இதுக்குள்ள மூணு கண் இருக்க சிவன் சிலை இல்ல. மேல விமானமும் இல்ல. அப்பறம் எதுக்கு இந்த கோயில மூணு நெருப்பு கண்கள் இருக்கவர்-ன்னு சொல்றாங்க?
ஒருவேள, இந்த சிற்பங்கள பாத்தாலே, இந்த structure-ஓட நோக்கம் என்ன அப்படி-ங்கறது, நம்மளால புரிஞ்சக்க முடியும். இங்க இருக்கிறதுலயே, வாசல்ல இருக்க இரண்டு காவலாளிங்க சிற்பம் தான், ரொம்ப விசித்திரமா இருக்கு. இரண்டும் sideways-ஆ பாத்துட்டு ரொம்பவே unique-ஆ இருக்கு. இந்த காவலாளிங்க பேரு திவாரபாலகர்கள்(Dwarapalakas). நெறய கோயில்கள்-ல, இந்த மாறி பல சிலைகள ஏற்கனவே, நான் உங்களுக்கு காட்டிருக்கேன். திவாரபாலகர்கள் எப்போதும் வாசல்ல இருந்து நேரா, நம்மல பாத்து நிக்க வேண்டியவங்க. ஆனா, இங்க sideways-அ face பண்ணி, அவுங்க கைகள மடக்கி, chamber-க்குள்ள வேணும்னே எட்டி பாக்குற மாறி இருக்காங்க. உள்ள ஏதோ சுவாரசியமா நடந்து இருக்கணும், ஏன்னா இத ரொம்பவே வித்தியாசமா சித்தரிச்சிருக்காங்க. அப்பறம் செவுருல இன்னும் விநோதமான சிற்பங்கள் இருக்கு. இந்த குட்டியா இருக்கவங்க, யாரு? அவங்க கைல என்ன புடிச்சிட்டு இருக்காங்க? ஆளுக்கு ஒரு சங்கு வச்சிருக்காங்க. சத்தம் போட்டு(எழுப்பி) யாரோ வர்றாங்க-னு signal குடுக்கறத்துக்கு, சங்கு ஊத ready-ஆ இருக்காங்க.
இந்த குட்டியா இருக்கவங்களோட expression ரொம்பவே அற்புதமா இருக்கு. அவங்க தூரத்துல இருந்து, ரொம்ப கவனமா எதயோ பாத்துட்டு இருக்காங்க. அவுங்க எத கவனிச்சிட்டு இருக்காங்க? யாரு வர்றாங்க? அவுங்க Space-ல இருந்து, aliens வர்றாங்களானு, பாத்துட்டு இருக்காங்களா? சுத்தி நடக்கும் போது, என்னால குட்டியா, சங்கு புடிச்சிட்டு நெறய பேர் இருக்கறத பாக்க முடியுது.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.என்னது! சிவன் கோவில்ல ஏலியனா?- czcams.com/video/11wKqZtmAiE/video.html
2.யாருக்கும் தெரியாத சிவலோக பாதை!- czcams.com/video/uDupXsZX_O0/video.html
3.சிவனின் அவதாரம் கொண்ட கோவில்?- czcams.com/video/OCWFBoXBFno/video.html
(((
Praveen... can u pls tell if you know WHY Vimanam gopuram is NOT available in many of the VISHNU temples in Thoothukudi region (few belongs to 108 divyadesams also)
அருமை, அருமை 👏👏💐💐
தமிழர்களின் கலங்கரைவிளக்கம்
மிக மிக அற்புதம்..
இவ்வளவு அறிவார்ந்த
தமிழினத்தில் நாம் பிறந்து இருக்கிறோம் என்பதே மிகவும் பெருமையான விஷயம்👍👍
உங்களின் ஆராய்ச்சி அறிவு பிரமிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள் 👏👏💐💐
இவ்வளவு அற்புதமாக பெயர் காரணம் கண்டுபிடித்து.. முழுமையாக, விளக்கமாக சொல்லி இருப்பது... பாராட்ட வார்த்தையே இல்லை.. 👍🏻
சிற்பங்களை மட்டுமே பார்த்து வரலாற்றை புரிந்து கொள்ளும் உங்கள் திறமையை பார்க்க ஆச்சர்யமாக உள்ளது பிரவீன் அவர்களே வாழ்த்துக்கள்.
தேடல் தொடரட்டும்.
கடவுள் அருள் புரியட்டும்.
ஏதோ கோவிலுக்கு சென்றோம் வந்தோம் என்றில்லாமல் நாமும் அதன் அறிவியலை கண்டு வியப்போம் அதற்கு பிரவீன் மோகன் அவர்களுக்கு நன்றி சொல்வோம் நன்றி சகோ🙏
மிக்க நன்றி..!
வரலாற்றை மாற்றி எழுத வந்த மாமனிதரே வாழ்க உன் பணி.
பிரவீன் தங்கள் ஆராய்ச்சி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் முற்பிறவியில் அகழ்வாராய்ச்சியாளராக இருந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்☺👌👌👌👍👍
அருமையான தகவல்கள். உலகிலேயே தமிழர்கள் ஆச்சரியமான, விசித்திரமான, மர்மமான, அறிவுப்பூரணமான பல வைத்து விட்டு போயிருக்கிறார்கள். இவைகளை உங்கள் மூலமாக தெரிந்துக்கொள்வதில் மகிழ்வடைகிறேன். நன்றிகள் பல 💞💞💕💕.
நன்றிகள் பல..!
தமிழ் கோவில் என்று சொன்ன பிரவின் மோகனை வாழ்த்துவோம்
👍 👍👌ஏற்கனவே தங்களின் ஆங்கில பதிவு பார்த்து வியந்து போனேன். எத்தனையோ முறை நாங்கள் அங்கு போயிருந்தாலும் அதன் சிறப்பை தங்களின் மூலம் தான் உணர்ந்தோம். அறிய தகவல்களை கொடுப்பதற்கு மிக்க மிக்க நன்றி தம்பி 😊 🙏🙏
Geethai Aram Good morning 😊
CTC வருவீங்க தானே... 🤔
@@geethakarthikeyan420 👍😀😀 ஆமாம் ஆமாம் அதே அறம் தான். இனிய மதிய வணக்கம் மேம்🙏
@@geethaiaram6389 😊😊🙏
நீங்கள் என்ன படித்தீர்கள் அருமை யான விளக்கம் கடவுள் அருளால் வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்தும் ஜி அம்மா
அருமையான கண்டுபிடிப்புகள்... பழைய புகைப்படங்கள் ,பழைய map களுடன் கூடிய புதிய உண்மையான விளக்கங்கள்... Super Sir... உங்கள் திறமைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை... என் மரியாதையுடன் கூடிய வணக்கங்கள் உங்களுக்கு என்றும்... 🙏🏻🙏🏻🙏🏻
Dear Praveen Mohan, I am an old aged man of 74, stand astonished toward a few videos ( in Tamil ) which I saw in random. Your way of presenting the facts, briefing it with sculptural, scientific and other technical grounds are easily understandable and is very impressive. My humble request is that, could you bring these visible facts in readable manner? (books) so that, your efficient work shelled out till now & in future, will stand as a "LIGHT-HOUSE" to the forthcoming generation.
காலை வணக்கம்ங்க அண்ணா
திருவண்ணாமலை கோவிலுக்கு போயிட்டு ஒரு வீடியோ உருவாக்குங்க அண்ணா மிகவும் ஆர்வத்துடன் இருக்கேன்ங்க நன்றிங்க அண்ணா
நானும் மகாபலிபுரம் போயிரு க்கிறேன் நண்பா,ஆனால் இவ்வளவு தெளிவாகவும்♥️💕♥️ ஆழமாகவும்😳😳 இதனைப் பற்றி யோசிக்கவில்லை .ஆனால் உங்களின் வழியாக💕💕 நான் பல வரலாற்றுச் செய்திகளை 🔥🔥 அறிந்து கொண்டென் நண்பா 💗.மிக்க நன்றி..... 👋🙌🙏❣🙏🙏🙏
உலை + கண் + ஈஸ்வரன் ஆகவும் இருக்கலாம். உலை - furnace
நல்ல கருத்து 👍👍👍🌹
@@rathna363 நன்றி!
எப்போதும் திகட்டாத பதிவுகள் உங்களால் மட்டுமே கொடுக்க முடியும் நன்றி சகோதரா 🙏👍💐😊
100% உண்மை தம்பி
தங்களின் அறிவியல் சார்ந்த நுண்ணறிவுப்பார்வையின் மூலம், நம் முன்னோர்களின் பெருமை மற்றும் சிறப்பை, உலகிற்கு வெளிப்படுத்தும், தங்கள் பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...💐
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
The Third Eye of Archaeological Expert Mr Praveen Mohan sir itself has already been Blessed because no other Human beings on earth can Dig such deeply about Ancient Temples of our Tamil Nadu state alias Tamilan Kottai state of South India.
Ok thanks Respected sir.
உங்களின் இந்தமாதிரியான ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் நான் மிக மிக வியந்து கொண்டிருக்கிறேன்.உங்களின் இந்த பணி தொடர்ந்துகொண்டேயிருக்க என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன் தம்பி.வாழ்கவளமுடன்.வாழ்கவளமுடன்.
நன்றிகள் பல😇..!
திகில் ஸ்டோரி கேட்பதுபோல் உள்ளது! மெனக்கெட்டு உண்மைகளை உலகுக்கு தெரிவிக்கும் உங்கள் முயற்சி அபாரம்! Hats off!
உங்க வார்த்தைக்கு கோடி நன்றிகள் சகோ 😇🙏
ஓம் நம சிவாய
அருமையான காணொலி. இந்த இடத்தைப் பற்றி தங்களின் ஆங்கில சேனலில் காணொலி பார்த்திருந்தேன். தமிழில் இந்த காணொலியை வழங்கியமைக்கு நன்றி 👏👏👏
நன்றிகள் பல😇..!
நன்றி அண்ணா நம்ம முன்னோர்களை பற்றியும் அவர்களின் மதி நுட்பங்களையும் ஆராய்ந்து கூறி பெருமிதம் அடைய வைக்கிறீர்கள் அன்பே ஜெயம்
உலக்கை கொட்டை முத்து என்ற தாவரக் விதையை உலக்கையில் வைத்து இடித்து அதில் இருந்து எடுக்கப்படும் உலக்கை எண்ணெய் என்று அழைக்கப்பட்டது பின்னாளில் அது திரிந்து விளக்கெண்ணை என்று பெயர் பெற்றது உலக்கை எண்ணெய் மிகவும் அடர்த்தியானது அதனால் அதிக நேரம் எரியும் தன்மை பெற்றது
It is True Sir.
நான் சிறுவனாக இருந்த போது உலக்கையால் இடித்து எண்ணெய் பிழிந்து எடுத்து இருக்கிறேன் ஐயா.
வணக்கம் ப்ர்வீன் மோகன்.உலக்கேஸ்வரா கோவில் பற்றிய தகவல்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.உலக்கேஸ்வரா அடியேனின் சிறிய விளக்கம்.உலக்கேஸ்வரா=உலகம்+ஈஸ்வர்-உலகம்-ஈஸ்வர் என்றால் வெளிச்சம்.உலக வெளிச்சம்=உலக்கேஸ்வரா.நன்றி
தங்களின் பதிவுகளை english ல் பலவற்றை பார்த்துள்ளேன். அருமை , நல்ல சுவாரசியமான தகவல்கள் . தமிழில் பேசுபவர் நிறைய கஷ்டப்பட்டு அழுத்தத்துடன் பேசுவது தங்களின் ஆங்கில உச்சரிப்பை அப்படியே பின்பற்றும் replica போலவே உள்ளதை மாற்றிக் கொள்ளலாமே , சகஜமாகவே பேசலாமே !
அண்ணா விளக்கெண்ணெய்....விளக்கு +எண்ணெய்+ஈஸ்வரன்...உலக்கெண்ணெஸ்வரர் .....அந்த காலத்தில் விளக்கு எரிக்க ஆமணக்கு எண்ணெய்ய பயன்படுத்தினாங்க
Correct
Yes
Yes
இதுவரை யாரும் சொல்லாத அருமையான விளக்கம் 🔥🔥🔥🔥
நன்றிகள் பல..!
சிவாய நம ஓம்
அறிவியலும் ஆன்மீகமும் இரு கண்கள்
I have heard that this was an old light house during Pandyas period...looks like it's renovated now...
வணக்கம் திரு பிரவீன் அவர்களே. அருமை நீங்கள் எப்படி இவ்வளவு நன்றாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி செய்கிறீர்கள்? தயவுசெய்து இன்னும் இளைஞர்கள் யாருக்காவது இந்த ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் இருப்பவர்களை அழைத்து செல்லுங்கள். நன்றி பிரவீன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Though I have seen this video in English, it is amazing to see it in Tamil, that too in our state. Your observations and explanations are really appreciable.
It completely changes our views, while visiting such places. Thank you Praveen.
Thank you so much 🙂
அனைத்து காணொளி களும் மிக மிக மிக மிக மிக சிறப்பு வாய்ந்தது. தம்பி தங்களின் தொலை நோக்கு பார்வை, உயரிய சிந்தனைகள் எம்பெருமான் ஈசன் அனு கிரகம் இருந்தால் தான் இப்படி ஆக்க பூர்வமாக செயல் பட முடியும். ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தரும் தங்களுக்கு மிகவும் நன்றி! நன்றி! நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், நலமுடன்✋🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🚩👏
Like thank u very much
Super super 👏👏👏 excavation,
my mind is upset why we forgot all Praveen sir, any answer
மிக நல்ல முயற்சி தம்பி. அங்கு வாழ்ந்தவர்கள் ,வயதில் பெரியவர்களுக்கு , மண்ணின் மைந்தர்களுக்கு ,இந்த வீடியோ பதிவு சென்றடைந்தால் ,பல விஷயங்கள் புரிய உதவியாக இருக்கும்.
துவார பாலர்கள் என்பது பெயர் அல்ல. சமஸ்கிருதத்தில் துவாரம் என்றால் கதவு ,நுழைவாயில். கதவை பரிபாலனம் செய்பவர்கள் த்வார பாலகர்கள் என்று அழைக்கப் பட்டனர்.
சகோ பிரவின் அவர்களே உங்களது காணொளிகளை கண்டு மிகவும் மனம் மகிழ்கிறேன்
வியப்பிலும் வாழ்கிறேன் உங்களது இந்தப் பணி தொடர எனது வாழ்த்துக்கள் 💐
U were born to bring the proud of tamilian to the world . good work keep going
ஆங்கிலத்தில் உங்களது இந்த வீடியோவை பார்த்துட்டு மறுநாளே மகாபலிபுரம் போயி இந்த கலங்கரை விளக்கத்தை நல்லா தெளிவா உத்து பார்த்துட்டு நெறய ஃபோட்டோ எடுத்துட்டு வந்தேன் சகோ😊😊😊இப்போ இன்னும் அழகா இருக்கு மகாபலிபுரம்.
அருமை பாராட்டுகள்.....
வரலாற்று நிகழ்வுகளை அப்படியே சொல்வது மிக கடினமான செயல் .அதை சுலபமாக கவனித்து எங்களையும் கவனிக்க வைக்கும் தங்களின் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள். நாங்கள் கவனக் காத பல விஷயங்கள் உங்கள் கண்களுக்கு மட்டும் எப்படிப் படுகிறது பணி சிறக்க வாழ்த்தும் பரமக்குடி செந்தில்குமார். வாழ்க பாரத கட்டிடக்கலை
Super.May God guide you to explore our glorious past
Vanakkam praveen.
பண்டைய தமிழர் உடைய நேரத்தில் பயணம் செய்யும் பயணம் தான் டைம் டிராவல் கூடிய சீக்கிரம் எல்லா கிரகங்களுக்கும் தமிழர்கள் போன ரகசியத்தை வெளியிட்டு விடுவீர்கள் எனக்கு நம்பிக்கை உண்டு நீங்கள் ஒன் மேன் ஆர்மி எனக்கு அசாத்தியமான நம்பிக்கை நீங்கள் எல்லாவற்றையும் தமிழர்களுடைய மரபை கண்டுபிடித்து விடுவீர்கள் உங்கள் பயணம் மேலும் சிறக்கட்டும் தொல்காப்பியத்தின் இலக்கணத்தில் தேடுதல் இருந்தால் எல்லாவற்றையும் சூட்சமங்களை கண்டுபிடித்து விடுவீர்கள்
இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு
மகாபாரதத்தில்
கடைசியில்
துரியோதனன் வாயில் இருந்து வந்த உண்மைகள்.
அதுவே ஒரு மகாபாரதமாக உள்ளது ஐயா.
பரமாத்மாக்கள் எப்படி ஆத்மாக்களாக வந்தனர் வாழ்ந்தனர் என்று உள்ளது ஐயா
அந்த மாதிரி பழைய பதிவுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் எல்லாவற்றையும் சிலர் அழித்து கொண்டு உள்ளனர் சில கவனிக்காமல் அழிந்தும் போய்விட்டது.
காலை வணக்கம் பிரவீன் அண்ணா.உங்கள்பணிமேன்மேலும்தொடரவாழ்த்துகள்அண்ணா.
காலை வணக்கம், நன்றிகள்
அருமையான காணொளி பிரவீன் சார்.. உங்களைப் புகழ வார்த்தைகள் இல்லை.. இந்த காணொளியை ஏற்கனவே ஆங்கிலத்தில் பார்த்துவிட்டேன்.. எனக்கு மிகவும் பிடித்த காணொளி இது, உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.♥️♥️
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
மலையை குடைந்து கோவில் கட்டுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு மேல் ஒரு கலங்கரை விளக்கம் போன்ற கட்டிடம் கட்டுவது மனிதனால் முடியாக ஒன்று. உண்மையில் நமது மூதாதையர்கள் மிகவும் தெய்வீக சக்தி வாய்ந்தவர்கள் என்று தெரிகிறது . ஜெய் ஹிந்த்
வணக்கம் அண்ணா. இதன் ஆங்கில மொழி காணொளியைப் பார்த்து பதிவிறக்கம் செய்துள்ளேன். உங்கள் காணொளிகளில் பிடித்த காணொளி இது. 🙏🙏👌👌
நன்றிகள் பல🙏🙏🙏
Hi sir this is my first time comment of you tube
Really amazing 👌👌👌👌
I didn't expect how to u r explains about shivan third eyes
But finally your explanation goose bumps🥰🥰🥰🥰.
I proud to say I am a hindu🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
🔥Om Namashivaya🙏😍..keep going bro..👍
Praveen Mohan supporter from Malaysia . Keep up genius. I love all your videos the way you find out, that's amazed me alot 🔥🔥👍👍
Thank you so much 😀
Photos are as amazing and clear as your description and research. God bless you.
Thank you! You too!
I remember going there on an excursion , when I was very young . I even vaguely remember climbing the stairs . I cannot remember whether the new one was there or under construction . 50 years back
வணக்கம் சகோ உங்களுடைய சிந்தனைத்திறன் மேன்மையடையசெய்கிறது.
Super bro 👌👌
பிரவீன் மோகன் வாழ்க 👍👍👍👍
you are simply amazing sir. god bless you with long healthy life to enrich our knowledge and our future generations.
வணக்கம் சாா் நீங்கள் போடும் வீடியோக்கள் மிக மிக அருமை . பஞ்சபூதங்கலில் நீருக்கு உடைய திருவானைக்கோவில் அகிலான்டேஸ்வாி ஜம்புகேஸ்வரா் கோவில் வீடியோ போடுங்கல்.
Thank you Praveen Mohan sir.....enaku tears eh varuthu...I got emotional sir...ivolo scientific ah irunthurukangala.think pannirukangala.na seevagamiyin sabadham... Parthipan kanavu....ponniyin Selvan la padichurukun sir...athulam padikum pothu Namma munorgal mari Namma eathume panna mudiyathu I therinjikita.pallavan varman kalathula tha seevagami oda appa tha intha mahabali puratha sethukunarunu padichurukan
Wonderful reserch
Mahabali puram
Kutty sirpam with sanku
Piller is inside as mulasthanam
Directions thakshnamoirthi
Kaila malau utchil Siva
Down ravaneswar
Ulganeswar temple
30 feet height
Egg shaped
Important particular reason
For hight building
Doom is in tip
Kalaugarai vilakk
Famous duraimugam
1200!years before
Deebantham
Oil cane
Ulakku neswar good explanation
Beautiful light house
Netru kan
Three shape eyes like light house
Building
சார் இந்த கோயிலை ஒல கண் நாதர் கோயில் அல்லது பழைய
Light house என்று இப்பகுதியில்
இன்றும் கூறுகின்றனர்.
மிக நுட்பமாக ஆராய்ந்து புராதனமான நம் கோவில்களின் அருமைபெருமைகளை உலகறியச் செய்யும் நீங்கள் என் சிங்கப்பிரான் அருளால் எல்லா வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுகிறேன்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
அண்ணா,, இந்த அனைத்து தகவல்களையும் நீங்கள் புகைப்படங்கள் உடன் புத்தகங்களாக வெளியிடவேண்டும்,, அப்போது அனைவரும் தமிழனையும் தமிழர்கள் பெருமையும் அறிந்துகொள்வார்கள்
Praveen you are great.you are gift to tamilians.God bless you
Thanks a lot for your kind words 🙏
அப்பப்பா!!! பிரமாதம், பிரமாதம். வாழ்த்துக்கள் 🙏🙏. அருமையான விளக்கம் 👍
ஐயா உங்களிடம் ஆன்மீகம் மட்டுமல்ல அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் செம்மையான பதிவு வாழ்த்துக்கள்
நன்றிகள் பல😇..!
@@PraveenMohanTamil ஐயா எங்கள் ஊர் தருமபுரி மாவட்டம் இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க திருத்தலம் உள்ளது தகடூர் ஆண்ட மன்னன் அதியமான் வனங்கிய காலபைரவர் .கோட்டை காமாட்சியம்மன் பெருமாள் திருக்கோயில் உள்ளது இதை ஆய்வு செய்து வரலாற்றை தெரிந்து கொள்ள அறிவியல் ஆராய்ச்சி ஆர்வம் தாங்கள் வந்தாலே தகடூர் பெருமை பெரும் என்பதில் ஐயமில்லை நன்றி ஐயா
M
ஒரு லைட்ஹவுஸை கூட எவ்வளவு கலைநயத்துடன் கட்டி இருக்கிறார்கள். அருமை மோகன்.
Ungal Theramaikku ulaippukku
Thalaivanagugerean🙏🙏Thotaruttum ungal sevai👍Thanking you👍🙏
தலைவா u r great.தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்..ஒரு time travel machine இருந்தா அப்படியே அந்த காலத்துக்கு போய் எப்படி இப்படியெல்லாம் யோசிச்சாங்க , செஞ்சாங்க னு பாக்கணும்
தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரரே. 🙏
இனியகாலைவணக்கம்
Dear sir,
The carving may be a base to fit some lighting arrangement. I guess identical base patten may be available on the other side (quite opposite) is expected. Please check during your next visit.
Thanks and appreciate for your hard work.
I..always admire at your..extraordinary .. decoding..intelligentia..DrNanda..TN
மிகவும் அருமையான விளக்கம் பிரவன் அவர்களே
மிக்க நன்றி🙏🙏🙏
தாங்களின் விளக்கம் அற்புதம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தொண்டு 👍👍👍
நன்றிகள் பல😇..!
பிரவின்மாதிரிஇந்த உலகத்தில்நான்யாரையிம்பார்த்தில்லை👍🙏
ജയ് പ്രവീൺ.(Jai praveen)Super(താങ്കളുടെ എല്ലാ വീഡിയോകളുടെയും മലയാളം ഡബ്ബിങ്ങ് പ്രതീക്ഷിക്കുന്നു.
Great explanation & superb knowledge .,. Thxs a lot for all of your endeavours to educate us
It's my pleasure, thanks for your support
மதிய வணக்கம் அண்ணா 😊 எதிர் பார்க்காத காணொளிகள் அண்ணா மிக்க நன்றிகள் 🙏🙏🙏
🙏🙏🙏
Hi Sir,
Thanks for sharing insights and you are enlighting people's with your knowledge.
All your video are Master Piece and your are india greatest historian
May God's Give you good health.
Love from bangalore ♥
Amazing Lord Shivas structures.
25:46 இதேபோல் தான் அண்ணா அந்த கோவிலுக்கு உள்ளே நடுவில் ஸ்கொயர் ஷேப் சிலிண்டர் இருந்தது அதிலும் இதே மாதிரி நெருப்பு சுவாழை இருந்திருக்கலாம் அண்ணா 👌👌🙏🙏
This is called
Research👍
கோவில்னு நினைச்சிக்கிட்டிருந்தோம், இப்போ Light House nu தெளிவா புரியவைச்சிட்டீங்க, நன்றி சகோ. 🙏. உங்க உழைப்பு அசாத்தியமானது. 🎊
உலக்கனேஸ்வரன் (உலகை ஆள்பவர்) அல்லது உலக்கையை யே ஆண்டவனாக பார்க்கிறார்களா?
Arpudam arpudam Praveen avargale thank you 🙏👍👍👍👍👍👍
Your video always super and excited
Thank you so much 😀
Good impramation 💥💥💥👍👍
இனிய காலை வணக்கம் 🙏
இனிய காலை வணக்கம்..!
ஐயா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இது முதலில் கோவில் அல்ல இதுகலங்கரை விளக்கம் ஆகும் இது பல்லவரின் களைக்குடாமாக விளங்கியநகரம் இது கடற்கரையை ஒட்டி இருப்பதால் பல்லவர்களின் துறைமுகமாக விளங்கியது இங்குள்ள மக்கள் இதை பழைய கலங்கரை விளக்கம் என்றே கூறுவார்கள் ஐயா இதுக்கோவில் அல்ல இத
வணக்கம் அண்ணா திருவண்ணாமலை பற்றி வீடியோ போடுங்க
Superb praveen mohan congrats👏👏👏👏
Thank you very much sago 😇🙏
Excellent research and explanation 👌👌👌
Thank you so much 🙂
Arppudhamana Oru Aaraichi thoguppu. Superb. 🙏🙏🙏
Excellent MP / Mohan praveen உங்கள் கண்டு பிடிப்புகள் அருமை, மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏👍
இவருக்கு எப்போதும் அனைவரும் துணை நிற்க வேண்டும். Paathukaapai கொடுங்கள்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கருங்காலக்குடி அருகில் உள்ள திருச்சுனை அகஸ்திஸ்வரர் சிவன் கோயில் உள்ளது அதில் மிகவும் பழமையான பாதாள அறையில் இருந்து நிறைய சிலைகள் கிடைத்துள்ளது அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் பிரவின் மோகன் தந்தி டீவியில் செய்தி வந்துள்ளது
Whale Oils were used for long-last lighting .
Light house is also one of our invention.
Hi... please visit Thiruvannamalai temple.... there is a sculpture of Vinayagar combined with Yazhi... it's amazing... you can research and give us more details
Praveen mohan sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
thank you