😱😲இந்த கோவில் |சீல் வைக்க காரணம் என்ன. 😱ஊர் மக்கள் என்ன செய்தார்கள்
Vložit
- čas přidán 17. 01. 2024
- இந்த கோவில் |சீல் வைக்க காரணம் என்ன. ஊர் மக்கள் என்ன செய்தார்கள். இடம் பதுக்கோட்டை மாவட்டம் கீழநஞ்சுர் #history #thanjavur #oldtemple #oldtemple #solas #sivan #humanity #puthukottai
- Zábava
,நீங்கள் என்னை விட சிறியவர் இருந்தாலும் உங்கள் காலை தொட்டு நன்றி சொல்லி கொள்கிறேன்
சிவன் அருளாள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் அருள் கிடைக்க வேண்டுகிறோம்.
நீங்க செய்த இந்த ஆன்மீக பணிக்காக உங்களுக்கு சிவன் எல்லவளமும் அருள வேண்டுகிறேன் நன்றி
ஓம்.நமசிவயா❤
இனிமேல் இந்தக்கோயில் சிறப்பாக இருக்கும் விழாவும் நடக்கும்.இங்கு வாழும் மக்களே உங்கள் குலசாமியை வணங்குங்கள்.!
அவர் அவர் மாவட்டத்தில் ஒரு குழு இருந்தால் பழைய கோயிகள் மீட்க இளைஞர்கள் ஒன்று சேர எளிதாக இருக்கும்.
Govt reconstruction shiva temple s
Super nanba 🤝
உங்களுடைய இந்த திருப்பணியை பார்க்கும் போது கண் கலங்குகிறது திருச்சிற்றம்பலம்
மிகவும் நல்ல பணி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் உங்கள் பணி தொடர இறைவன் சக்தி தரவேண்டுகிறோம்
கையெடுத்து கும்பிடுகிறேன் சகோதரர்களே. ஈசன் பேரருளாலால் ஏழேழ் தலைமுறைக்கும் தங்கள் பரம்பரை சகல சௌபாக்கியங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். சிவா திருச்சிற்றம்பலம்.
அந்த சிவன் உங்களுடன் எப்போதும் இருப்பார் ஓம் நமச்சிவாய நம
எல்லோரும் உடனே தங்கள் செல் நம்பரை பதிவிடவும். அப்போது தான் ஏதாவது செய்ய முடியும் . நம்மால் முடிந்த வரை ஏதாவது செய்வோம்
sariyana mudiwu,,,
பழைய கோவிலுக்கு தேவையற்ற மரங்களை வெட்டுவது எளிதான காரியம் அல்ல.
ஆனால் உங்கள் குழு அர்ப்பணிப்பு, பழைய கோவில்களை சுத்தம் செய்வதில் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள். கடவுள் உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவார். இது போன்ற பழமையான கோவில்கள் மூலம் நமது தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்க கடவுள் உங்களுக்கு கண்டிப்பாக அருள் புரிவார். சமூக சேவைகளுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. நன்றி.
தைவ அனுக்ரஹம் உங்களுக்கு எப்போதும் துணை இருக்க வேண்டும்🙏
அருமை அருமை
இந்த மாதிரி இடங்களில் வேலை செய்யுறதே பெரிய விசயம்
பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ 🎉😊🐯💪
தமிழ் தாய் வாழ்க 🐯💪
முப்பாட்டன் முருகன் வாழ்க 🐯🐯💪💪
பாட்டன் ராவணன் வாழ்க 🐯🐯💪💪
தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪
ஆன்மிக அன்பர்கள் இந்த தெய்வீக கோவில் புதுப்பிக்கா வேண்டும் உங்கள் முயற்சி தொடர வேண்டும்
Friends, your very good work
I wish your bright future
பக்கத்தில் இருந்தால் அதன் மதிப்பு தெரிவதில்லை.தூரத்தில் இருந்தால் எவ்வளவு செலவு செய்தாலும் அங்கே செல்வார்கள். !
இந்த ஊர் மக்கள் இந்த கோவிலில் எடுத்துக் கட்ட வேண்டும்
Not to build renovation on existing foundation 🔱🔱🔱🔱🔱🪷🪷🪷🪷🪷🪷
❤தங்கள் ஆன்மீக சேவை தொடரட்டும்.நன்ற்
இறைபணி தொடரட்டும், வாழ்த்துக்கள்
பாக்ஸர் நண்பர் அவர்களே உங்கள் மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்
தம்பிகளை..உங்களுக்கு.சிவன்.அருள்.கிடைக்கட்டும்.வாழ்க.சனதனம்
பக்கத்தில் யாரிடமாவது சுண்ணாம்பு வாங்கி கையில் போடுதம்பி.வலி குறையும்.ஐந்து மிளகு சாப்பிடு நல்லது.உடனே செய் தம்பி.கடவுள் அருள் உனக்கு உண்டு.
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
Dmk vai delete pannanum
நல்லது செய்பவர் எப்போதும் கடவுள் துணையாய் இருப்பார் ஓம் நமசிவாய வாழ்க 🙏🌺🙏🌺🙏🙌🙌🙌
Om namasivaya
கடவுள் இல்லை என பிரச்சாரம் செய்வோரை அரசாள தேர்ந்தெடுக்கும் பெரும்பான்மை மக்கள் சிந்திக்க துவங்கினால்தான் இவை போன்ற ஆன்மீக பொக்கிஷங்களின் விடிவு காலம் ! சிந்திப்பார்களா⁉️ கடின முயற்சி ! நன்றி சகோ.🙏🔥
நீங்க அந்த காலத்து லா கோவில் வளர்ச்சிக்கு தொண்டு செய்து இருப்பீர்கள் என்று அதன் உங்கள் தொண்டு இப்பவும் பணி தொடர்கிறது
அருமை சார் உங்கள் பனி. சிறக்கட்டடும்.. ஆண்டவன். அருள். புரியடடும்
உங்கள் மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும் நண்பா❤
அந்த ஊரில் எல்லோருமே பிறமதத்தைசார்ந்வர்களோ இல்லைகோவிலுக்குள்இருந்தால்தான்கடவுள்வெளியேஇருந்தால்அதுகல்என்றுஎன்னுகிறார்களோ மனிதாஎன்னடாஉன்ஆறரிவு
அதே ஊர் மக்க்கள் யாருமே இல்லையா
அவுங்கவிருந்துக்குபோய்இருக்காங்க
i am from rajasthan , didn't understand the language
but understood the feelings of hindus 😢
தங்கள் பணி தொடர வேண்டும் எங்கும் .❤❤❤
கடவுள் உங்களை ஆசீர் வகிப்பார் செருப்பு போட்டால் தவறு கிடையாது. சிவ பெருமான் காப்பார். வாழ்த்துக்கள்.
உள்ளூர் மக்களுக்கு இந்த கோவில் அருமை தெரியவில்லை ஏன் சாமி கும்பிடுவதை நிறுத்தி விட்டார்களா
எப்பவுமே சாமி சாமி தானா
Because tamil beleive in Periyar udyanidhi like ppl.
@@Logesh24821 when u PPL say to North Indian that u r not divided by caste u all r United by tamil then y u looking caste 🤣.
@@SaurabhGupta-sn4yv pannada 😂paithiyama da nee u r telling this temple is not maintained because people adapted Dravidian ideology where that ideology also say there is no caste why people is not following that also village that abandoned this temple will get there daughter marry to a SC guy 🤭answer will be NO this temple abadaoned not because of Dravidian ideology for some other reason porambokku like u abadaoned this temple simple 😂instead talking like tharkuri speak with some sense
அவர்கள் தமிழர்கள் இல்லை என்று நினைக்கிறன் வேற்று மாநிலத்தில் இருந்து வந்து கொடியரியவர்களாக இருக்க கூடும் அதனால் தான் சிவனை முருகனை வழிபடாத தமிழர் உண்டா அது அவர்கள் ரத்தத்தில் ஊரி இருக்கும் அங்கு வாழபவர்களை நன்றாக விசாரியுங்கள் தமிழ் பேசினால் எல்லோரும் தமிழர்கள் இல்லை அதை புரிந்து கொள்ள வேண்டும் ஒரு பெண் கோவிலை பற்றியும் அய்யரை பற்றியும் சொல்லியத்தை அந்த நண்பர் ஒழுங்காக கேட்கவில்லை
உங்கள் பணி தொடரட்டும் தம்பி 👌💪 👍👍👍சூப்பர் 💐💐💐 நான் உங்கள் சேனலை சாப்ஸ்கிரே செய்து விட்டேன்
ஈசனும் அப்பன் முருகனின் அருள் ஆசியும் உங்களோடு இருக்கும் என நினைக்கிறேன் வாழ்த்துக்கள்
தங்களின் பணி மென்மேலும் தொடர வேண்டும்.. சிவாயநம
வாழிய எம்மானே,சிவனருள் பெற்றவர்களே உங்களை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. புண்ணிய பிறப்பெடுத்தவர்களே உங்களை இறையாற்றல் அருமையாக இயக்குவதாய் உணர்கின்றேன். நீவீர் வாழ்க வளமுடன்.
மிகவும் வருத்தமாக உள்ளது
Start crowd funding... restore the temple... we will do give our contribution
வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி உன் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்க செல் உங்க செல் நம்பரை
இறைவனின் பூரண அருள் பெற்றவர்கள் நீங்கள்.ஐயமே இல்லை!
It is a great effort. Lord Shiva is with you. Keep continue.
உங்களை போன்ற நல்லவர்கள் நாட்டுக்கும் இந்துக்களுக்கும் தேவை ஓம் நமசிவாய
இந்த மாதிரி இன்னும் கோவில்கள் உள்ளன...இளைய தலைமுறையினர் உழவாரப்பணி செய்ய முன்வர அன்புடன் அழைக்கிறோம்...இது திருநாவுக்கரசர் காட்டிய நல்வழி... வாழ்க்கையும் மேம் படும்.. அனுபவ உண்மை...
அருமையான பதிவு தம்பி மார்கள் நன்றி ❤ அஃதே போல்
தஞ்சாவூர் பைபாஸ் மன்னார்குடி திருப்பம் பக்கமாக
ஓர் சிவன் கோயில் உள்ளது
விபரம் தெரிவிக்கவும்.
மிகவும் அருமையான பதிவு நன்றி
நல்லது உங்கள் பனி தொடரட்டும்
வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏
Lord shiva will bless you❤
இந்த மாதிரி இடங்களில் வேலை செய்யுறதே பெரிய விசயம் இதுல ஷூ போடாத செருப்பு போடாதன்னு சொல்லாதீங்க முடிந்த அவங்களுக்கு உதவி செய்யுங்க இல்லைனா இப்படி பேசியே அவங்களை இந்த வேலையும் செய்யவிடாம பண்ணீராதீங்க
You are right.
உண்மையில் உங்கள் சேவை அற்புதம் இருந்தாலும் கவனம் தேவை மிக மிக அருமை
சிவபெருமான் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும்
தம்பி உன் மனசு தங்கம்யா *****
நீங்கள் தான் எங்கள் தமிழ் மன்னர்களின் மறு பிறவிகள் 🙏🙏🙏🙏
మన దేవాలయాలను ఇలాగే కాపాడుకుందాం ఎవరో వస్తారు ఏదో చేస్తారని లేకుండా మన హిందువులు అందరూ సంఘటితమై హిందూ దేవాలయాలను పరిరక్షిద్దాం శుభ్రం చేద్దాం పాత దేవాలయాలు ధూప దీప నైవేద్యాలు మనమే పెడదాం దేవతలకు
கொஞ்சம் பாதுகாப்போடு செல்லவேண்டும்.. மனதை தளரவிடமால் திருப்பணியை தொடருங்கள். என் அப்பன் ஈசன் உங்களோடு துணை இருப்பார் 🙏
Ayya negative comments pathil solla vendam. Super work
ஓம் நம சிவாய
Salute anna❤🙏
நண்பருக்கு நன்றி தாங்கள் கோவையில் உள்ள கோவில்களை புரணமைக்கும் அறன்அமைப்பினரை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் சிறப்பாக செய்து கொடுப்பார்கள்.
Well done congratulations
மிக சிறந்த பணி தம்பி. அந்த ஈசனின் அருள் உங்களுக்கு உண்டாகட்டும்
ஆரூரா தியாகராஜ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍💥💥💥💥💥💥💥
நண்பா ஆடியோ மட்டும் தெளிவாக புரியும்படி வீடியோ போடுங்கள் நண்பா. வீடியோ அருமை நண்பா
இங்கு எவருக்கும் இது தன் நாடு என்று தெரியாது தனது சந்ததிகள் இங்கு தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற அறிவும் கிடையாது சோம்பேறி க்கு சோறு போடும் அரசு தான் வேண்டும் இறைபக்தி யுடன் தேச பக்தியும் வேண்டும்
தங்கள் மேலான களப்பணி சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🙏🙏🙏❤️❤
அந்த ஊர் மக்களுக்கு ஆர்வம் இல்லையே. எப்படி அந்த ஊர் செழிப்பாக இருக்கும்.?
Great work bro ❤ love from kerala
Restore our all temples ❤
கட்டிட பணிகளின் போதும் சீரமைப்பு பணிகளின் போதும் காலணி அணிந்து வேலை எந்த விதத்திலும் தவறாக ஆகாது. அதுவும் இறைப் பணியில் ஈடுபடும் பொழுது அந்த இறைவனே நமக்கு துணையாக நீர்க்கும்
உ.... நீங்க போட்டது பிள்ளயார் சுழி... 💐💐💐
இதற்கு தான் சொல்கிறோம் அறநிலையத்துறை வெளியே போக வேண்டும், இந்த கோயிலுக்கு நிச்சயமாக சொத்து இருக்கும் அதன் வருமானத்தை எவனோ ஒருத்தன் தின்னுட்டு இருப்பான் , அது இருந்தால் இப்படி நடந்திருக்குமா
உண்மை... எல்லா கோவில் நிலமும் பட்டா போட்டு பல கைகள் மாறி போயிட்டு.
Dept varuvathe ...atharku thane !
Epudi ji correct ah soluriga
Great
கிராம மக்கள் உதவி கேட்டு இறை பணிகளை செய்ய புறப்படுங்கள் உங்கள் நல்ல மனதிற்கு ஈசன் அருள் உண்டு.
மேலும் பனி தொடர்ந்து நித்யா பூசை செய்ய வேண்டும்
Iam from andhra good job బ్రో keep it up u and ur team great job🕉️
பழைமை காக்கநீ நீடுழிவாழ்கதம்பி
Go ahead and call all sanatan to perform like this near to them . Wake up to live your next generation with glory 🎉🎉🎉🎉🎉,🔱🔱🔱🔱🔱🪷🪷🪷🪷🪷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
God will Bless you all,
🚩🌄🪔🌺 థాంక్యూ ధన్యవాదాలు తమ్ముడు చాల చాలామంచి పని చేస్తున్నారు.ఇలాంటి దేవాలయాలు చాలా ఉన్నాయి తమిళనాడు రాష్ట్రం లో అన్నింటినీ ప్రభుత్వం దృష్టికి తీసుకెళ్లాలని మనవి🚩🙏
வேப்ப மரம் இருக்கட்டும்
தன்னலம் கருதாத உங்கள் தெய்வத் திருப்பணிக்கு எல்லாம் வல்ல ஈசன் எப்போதும் துணை நிற்பார்... உங்கள் பரம்பரையே ஆசீர்வாதம் பெறுகிறது.. வாழ்த்துக்கள்....
வாழ்க வல்முடன்
மிக சிறப்பான செயல்!
Good job
Nanba... ❤❤❤
Super
நானும் இந்த மாதிரி பழைய கோவில்களை பார்த்தா ரொம்ப வேதனைப்படுவேன். அழுகை கூட வந்திடும். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
தம்பி உங்களுக்கு அந்த சிவபெருமான் அருள் நிறைய கிடைக்கும் வாழ்க வளமுடன்
❤❤ பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🏻💐🫂
இன்று தான் உங்க காணொளி கண்டேன்.... ஈசனின் அருளால் வாழ்க வளமுடன் 🔱🔱
Super nanba 🤝
Great great work for Maa Bharti. Great great sanatana Dharma. great Tamil calture.
I agree with you bro ❤
Great Thambi..
🙏🙏👌
றொம்ப நன்றி தம்பிகளா
கோயிலை பார்க்க மனசு வளிக்கிரது 8:12
உங்கள் திருபணிக்கு சிவனே துணை நிப்பாண் வாழ்கவளமுடன்
ஓம்நமசிவாய வாழ்க
நன்றி நண்பரே வணக்கம்
Jai Jawans 🎉 Vazhthukal. Entha pazhaya koilgalai sariseiyum vallunargal erukindrargal. Avargal alosanikondum, avargaliyum entha arapaniyil serthukolungal. VIP'S KONJAM NATIRKUM NAMATHU Munorgalin padaipugalai seramaika, pathukaka veliyil ethupondra puradhana koilgalai purnamaika udhavungal. Nichayam vazhvil munetram kanbergal. Oru Hobbyaga kooda seiyalame. Namathu pokishangal namathu sothu 🎉Jai Shri Ram 🙏
உங்களுடைய பணி மிகவும் நன்றாக இருந்தது, இந்த வயதில் உங்களுடைய ஆன்மிக பணி என்பது நினைத்து கூட பார்க்க முடியாதது, இரைவனருள் உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் கிடைக்கும், நன்ராக இருப்பிர்கள். சிவாஜி கண்ணன், வேலூர்.