மிக அழகான நந்தி. உண்மையாக காளைக்கன்று அமர்ந்திருப்பது போலவே இருக்கிறது. நந்தி பகவான் உள்ள இடத்தில் சிவலிங்கமும் நிச்சயம் இருக்கும். அருகில் எங்கேயோ இருக்கும் அல்லது இருந்திருக்கும். இங்கு வசிக்கும் மக்களை தீர விசாரித்தால் ஏதாவது தகவல்கள் கிடைக்கலாம்.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் சில மக்கள் உள்ளங்களில் இறைவன் இருக்கிறார் என்பதை நீங்கள் பதிவு செய்யும் சிவன் நந்தி பார்க்கும் போது அதிர்ச்சி ஓம் நமசிவாய 🙏
பெரும்பாலும் தமிழக வயல் வெளிகள் மத்தியில் ஐயனார், முனி ,அம்மன், போன்ற பல தெய்வ வழிபாடல்களுக்கும் முந்தைய பூர்வீகமாக சிவன் கோவில்கள் அதிகம் உள்ளன. தமிழ் தெய்வம் சிவன், முருகன். தங்களுக்கு வாழ்த்துக்கள்.
நந்தீஸ்வராய போற்றி சகோதரர் இதைப் பார்த்தவுடன் கனிகள் நடுநிலை ரத்தக்கண்ணீர் வந்து விட்டது இதற்கு ஏதாவது ஒரு விஷயம் கூடாரம் சீக்கிரமாக அமைத்துக் கொடுங்கள் 😭😭😭😭
உள்ளம் இல்லாதவன் சாமிக்கு பாயா போட்டாலும் சரி பணியாரம் போட்டாலும் சரி தண்டனை தந்தே தீருவார் நல்ல உள்ளம் உள்ளவன் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் உடல் நலத்தை தந்து அருள்வார்
கூடுவாஞ்சேரி அடுத்து மாடம்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரை மேட்டு ஓரம் அந்தப் பக்கம் வயலில் இதேபோல் தனிமையாக நந்தி ஒன்று உள்ளது எனக்குத் தெரிஞ்சு சின்ன வயசுல இருந்தே இருக்கு இப்ப இருக்கான்னு தெரியல
இது நந்தி சிலை அல்ல....இது காளையார் சிலை... எங்கள் ஊர் பகுதியில்(சிவகங்கை) பரந்த வயல்வெளி பகுதியின் மத்தியில் இது போன்று காளையார் சிலை வைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து வருகிறது...இன்றளவும்....சித்திரை ஆடி தை போன்ற முக்கிய மாதங்களில் பொங்கல் வைத்து வழிபடுவர்..... எங்கள் ஊர் மட்டுமல்லது எங்களைச் சுற்றியுள்ள பல ஊர் பகுதிகளிலும் காலம் காலமாக இது போன்ற சிலை அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர் ...இவரை காளையார் என்ற பெயரிலும் சமயகருப்பன் என்ற பெயரிலும் வணங்கி வருகிறோம்....சமய கருப்பன் கோவிலுக்கு முக்கிய நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள்...... இத்தகைய வழிபாட்டோடு தொடர்புடைய ஒரு சிலையாக இது இருக்கலாம்..... அல்லது நந்தி சிலையாக இருந்தால்.... நிச்சயம் அங்கு லிங்கம் பூமிக்கு அடியில் புதைந்து இருக்கும்......
Excellent work friends. Is there anything can we do to recover the old temples from the ruins, by some kind of fund rising from locals and NRI people. Can help to setup something and start the work. But need local help to organize and arrange to clean, recover and make them as a tourist spot so they can get some revenue.
ஓம் நமசிவாய அண்ணா அந்த ஐயா அந்த இடத்திற்கு பெயர் லிங்கத்தடி என்று கூறுகிறார் லிங்கத்தடி லிங்கம்+அடி அந்த இடத்தில் மண் அடியில் லிங்கம் இருக்கலாம் என்று நினைக்கிறேன் ஓம் நமசிவாய🙏
ஒரு building மேல செடி கொடி இருந்தா அவ்ளோ அழகா ரசிச்சது போய் இப்போ building மேல செடி கொடினா பயமா இருக்கு,.. இந்த அரண்மனை ய பாததும்மே ஓ இதும் அழிவை நோக்கி போதோன்னு பயமா இருக்கு...
தம்பி, உழ வு செய்யும் இயந்திரம்....., சரியா சொல்லனும் என்றால், ஏர் ஓட்டும் கலப்பை, எங்கள் ஊ ர் புதுகை அருகே குடு மியான் மலை சிகா கிரிஸ்வரர் கோயில் வளா க்கத்தில் கிடக்கு ம், ஒரு நந்தியை பார்த்தே, பரா மரிப்பு இல்லாமல் இருக்குதே என்று, மன கஷ்ட்டமாக இருக்கும், இதை பார்க்கும் போது என்ன சொல்லுவது 🙏
வணக்கம். நந்தி தேவர் சிலை மாதிரி இல்லாமல் வெள்ளை நிறத்தில் காலை மடித்து ஓய்வு எடுப்பது போல தத்துவார்த்தமாக வடிவமைக்க பட்டுள்ளது. நேர்த்தியாக உள்ளது. அருகில் உள்ள கோயிலில் கொண்டு போய் வைப்பதில் உள்ள சிக்கல், பின்ன பட்ட சிலையை கோயிலில் வைக்க கூடாது. சிலையின் காது, கொம்புகள் பின்ன பட்டிருப்பதால் யோசியுங்கள்.
மிக அழகான நந்தி. உண்மையாக காளைக்கன்று அமர்ந்திருப்பது போலவே இருக்கிறது. நந்தி பகவான் உள்ள இடத்தில் சிவலிங்கமும் நிச்சயம் இருக்கும். அருகில் எங்கேயோ இருக்கும் அல்லது இருந்திருக்கும். இங்கு வசிக்கும் மக்களை தீர விசாரித்தால் ஏதாவது தகவல்கள் கிடைக்கலாம்.
பசுபதி நாதர்.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் சில மக்கள் உள்ளங்களில் இறைவன் இருக்கிறார் என்பதை நீங்கள் பதிவு செய்யும் சிவன் நந்தி பார்க்கும் போது அதிர்ச்சி ஓம் நமசிவாய 🙏
மகனேபசுவடிவல்உள்ள ஈசனைகஷ்டப்பட்டுகண்டுபிடித்த உங்கள்குழுவினர்யாவரும்கொடப்பினைஉள்ளவர்கள்.வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 12:32
எல்லாம் சிவனே ஓம் நம சிவாய🙏
தமிழனின் பெருமையும் கலாச்சாரமும் இப்படித்தான் தேடுவாரற்றுக்கிடக்கிறது.
நந்தி பகவான் அழகா அம்சமா இருக்கார்.நந்திபகவானுக்கு சில அடித்தூரத்தில் நிச்சயமாக சிவலிங்கம் இருக்கும்.தேடிப்பாருங்கள் கட்டாயம் லிங்கம் இருக்கும்.
பெரும்பாலும் தமிழக வயல் வெளிகள் மத்தியில் ஐயனார், முனி ,அம்மன், போன்ற பல தெய்வ வழிபாடல்களுக்கும் முந்தைய பூர்வீகமாக சிவன் கோவில்கள் அதிகம் உள்ளன. தமிழ் தெய்வம் சிவன், முருகன். தங்களுக்கு வாழ்த்துக்கள்.
பசுபதி ❤
நிஜமானகாளைக்கன்று அமர்ந்திருப்பது போல வீற்றிருக்கிறார்
உங்கள்.நல்ல.உள்ளம்.தெண்டு.செய்யும்.நல்ல.மனப்பான்மை.இத்தபிறவியிலே.தெய்வங்கள்மனது.குளிரது.மாதிரி.உங்கள்செயல்.மனமுருகுது.அடுத்த.பிறவியில்.தெய்வபிறவியாகவும்.உங்கள்.கர்மவினை.அடியோடு.ஒளிந்து.ஒரு.மகானாக.பிறவி.எடுப்பீங்கள்.தங்க.குழந்தைகளே.
உங்கள்.புகழ்.வாழ்க
உங்கள்.தொண்டு.வாழ்க
முக்கத்து.முக்கோடி.தெய்வங்களும்.வாழ்த்தும்.நல்ல.ஆன்மா
வாழ்கவளமுடன்.
நந்தீஸ்வராய போற்றி சகோதரர் இதைப் பார்த்தவுடன் கனிகள் நடுநிலை ரத்தக்கண்ணீர் வந்து விட்டது இதற்கு ஏதாவது ஒரு விஷயம் கூடாரம் சீக்கிரமாக அமைத்துக் கொடுங்கள் 😭😭😭😭
இவ்வளவு வயல்வெளிகளில் உழைக்க ஆள் இல்லை. குறிப்பாக இளைஞர்கள்.வயதானவர்கள் ஆங்காங்கே..
அண்ணா 😍 அருமை அண்ணா 😍 மெய் சிலிர்த்து போனது.... 🎉❤
உள்ளம் இல்லாதவன் சாமிக்கு பாயா போட்டாலும் சரி பணியாரம் போட்டாலும் சரி தண்டனை தந்தே தீருவார் நல்ல உள்ளம் உள்ளவன் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் உடல் நலத்தை தந்து அருள்வார்
Vazgha valamudan sir
Wonderful Nandhi
Beautiful Rice Field bro
Nandri vanakkam ....
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐..நந்தீசா.😭🙏💐💐💐💐💐💐💐💐🙏
மிகவும் அருமையாக இருக்கிறது நந்தி.🙏🙏🙏🙏🙏
XOXO
கூடுவாஞ்சேரி அடுத்து மாடம்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரை மேட்டு ஓரம் அந்தப் பக்கம் வயலில் இதேபோல் தனிமையாக நந்தி ஒன்று உள்ளது எனக்குத் தெரிஞ்சு சின்ன வயசுல இருந்தே இருக்கு இப்ப இருக்கான்னு தெரியல
உண்மையில் நந்தி உட் கா ர்ந்து இருக்கிறது போல் இருக்கு, என் அப்பன் ஈசன் இருக்கிற இடத்தில் நந்தீஸ்வரர் இருப்பார் 🙏🙏ஈசனின்றி அணுவும் அசையாது 🙏🙏
❤om namashi vaya om,Parveen mohan sir இதை பார்க்க வேண்டும்,இறைவா
Very beautiful nadhi
என்ன அற்புதமான நந்தி
Manadhirgu, peditha nalla ,padhivu. 🙏💐
நியமன கன்று பெல் இருக்கிறது உரிஉரிதியா அறையில் சிவன் இருப்பது ஒரிசா
Good job bro. I Subscribed your channel
ஓம் நமசிவாய 🙏🙏🙏
அன்பு அன்பே சிவம் உங்களால்முடியும்
அங்குலிங்கம்இருக்கும்சரியாபார்ங்க அதற்குநேரேஇருக்கும்🙏🙏🙏🙏🙏🙏
இது நந்தி சிலை அல்ல....இது காளையார் சிலை... எங்கள் ஊர் பகுதியில்(சிவகங்கை) பரந்த வயல்வெளி பகுதியின் மத்தியில் இது போன்று காளையார் சிலை வைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து வருகிறது...இன்றளவும்....சித்திரை ஆடி தை போன்ற முக்கிய மாதங்களில் பொங்கல் வைத்து வழிபடுவர்..... எங்கள் ஊர் மட்டுமல்லது எங்களைச் சுற்றியுள்ள பல ஊர் பகுதிகளிலும் காலம் காலமாக இது போன்ற சிலை அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர் ...இவரை காளையார் என்ற பெயரிலும் சமயகருப்பன் என்ற பெயரிலும் வணங்கி வருகிறோம்....சமய கருப்பன் கோவிலுக்கு முக்கிய நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள்......
இத்தகைய வழிபாட்டோடு தொடர்புடைய ஒரு சிலையாக இது இருக்கலாம்.....
அல்லது நந்தி சிலையாக இருந்தால்.... நிச்சயம் அங்கு லிங்கம் பூமிக்கு அடியில் புதைந்து இருக்கும்......
காளையார் என்பதும் பசுபதியான சிவனை தானே குறிக்கும்??
சூப்பர் மாமா அருமையாக உள்ளது ❤
Excellent work friends. Is there anything can we do to recover the old temples from the ruins, by some kind of fund rising from locals and NRI people. Can help to setup something and start the work. But need local help to organize and arrange to clean, recover and make them as a tourist spot so they can get some revenue.
Good keep it up
Thami ithu entha oor entha mavattam
Good Deeds are service to God. you are all good souls
ஓம் நந்திபகவானே போற்றி.நிஜமாடுபோன்றுதான்உள்ளது.ஆச்சர்யம்.ஏன் இவர்தனிமையில் அமர்ந்தார்.
ஓம் நமசிவாயம்
மாறுபட்ட, வித்தியாசமான , புதுமையான இடங்கள்
நல்ல முயற்ச்சி
உண்மையில் நான் மாடுபடுத்திருக்குனுநினைச்சேன்
நானும் தான் 😊
எந்த ஊர்?🎉
Super beautiful male 🐄 cow
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kandipa nandhi ku munnadi oru lingam irunthurukkum. Athu mannukulla irukka chance irukku. Mannaratchi kalathula iruntha kovila irukkum nu thonuthu bro. Neenga itha video pottathukku kandipa ungaluku kadavul blessings irukkum...
Looks like real.
Om Nama Sivaya
ஓம் நமசிவாய
Nice
இந்த செயல், இறை வழிபாடு என்பதை தாண்டி, இந்த கற்சிற்பத்தை கஷ்டப்பட்டு செதுக்கிய சிற்பிக்கு கொடுக்கும் மரியாதை நிகழ்வு!
Plan romba super
#ஓம்நமசிவாயநமஹ
"பசுபதி" ❤
அதனால் தான் லிங்கம் இல்லை. 😊
Super pro ❤❤❤❤
Om namasivaya potri
Pro enka ooru la pandiya mannaroota kulatheivam siva lingam Kovil lum romba palamaiyaana sampurani ennum oorani yum erukku pro
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
🙏🙏🙏
Om namah shivaya
Careful my son
Mika mika sirappana video sharing arumai dear
Very good interesting n beautiful trying
Nobody is there
OMNAMASIVAYA
Super pa
🙏
🙏🙏🙏🙏👍
Bro ithea place intha nandhi silaya varara yaro paatha mari news la fb la potukan bro
Arumai bro ❤
Nandhi always face Eshwar pls search it is hidden under the ground for decades. Bring it up....
❤
Vanagam aiya muruga
🙏
Wow
Thambi 🎉🎉
நந்திபகவான்க்கு அங்கு பக்கத்தில் குளம் இருக்க வாய்ப்பு உள்ளது கோயில் கோபுரம் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த இடம் ஒரு வழிபாடு தளமாக இருக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro I'm new subscriber, ungaluku oru sila place temple information tharanum bro, how to contact you
9342732720🤝
இதை ஆராய்சி செய்ய வேன்டும் .. அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்..
இப்போ இருக்கிற ஸ்டாலின் அரசு இந்து கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி கொண்டுருக்கிற ஆட்சி. மக்கள் தான் ஒன்றுசேர வேண்டும் 🙏
கேமரா clsup வேண்டும்
Ohm namasivaya Ohm namasivaya ohm namasivaya from oberhausen Germany
Nantheyam permanent porti sivaya namaga
ஒரு கோவில் குளம் அருகே இருந்திருக்கும் வாய்ப்புள்ளது இறைவன் நல்லதே செய்வார. ஓம் நமசிவாய
ஓம் நமசிவாயா இந்த சேனல் ஓட மொபைல் நம்பர் உங்களால முடிஞ்ச ஹெல்ப் அந்த நந்தி பகவானுக்கு
Nandikku yedirala lingam kidaikkum. Parungal
En appan 🙏🙏🙏🙏🙏🙏
என் மாக்காள்
இங்கு ஏதேனும் 8:51 ஒரு கோவில் புதையுண்டு இருக்கலாம். ஒரு நகரமே கூட இருக்கலாம். தொல் பொருள் ஆய்வு செய்ய வேண்டும். அரசு செய்யுமா?
Taniyaaa angge erukaaru..yaarum ellai..sivanum e 14:41 hllai..paaaavam..pls do something..oru nallaa koyikil
Kandipa lengam erukkum avarum veriya varuvaru
திருச்சி யா அல்லூர்
நிஜமாகவே மாடு படுத்திருப்பதுபோலவே உள்ளது
Lingam will be opposite Nandi
Entha ooru
Thanjavur 🤝
Idhu pol engal urilum lingam nanthi ulladhu
Bro intha maathiri nandhi irukkira idathula irunthu 11 ft 25 ft opposite la sivan irukkanum
ஓம் நமசிவாய அண்ணா அந்த ஐயா அந்த இடத்திற்கு பெயர் லிங்கத்தடி என்று கூறுகிறார் லிங்கத்தடி லிங்கம்+அடி அந்த இடத்தில் மண் அடியில் லிங்கம் இருக்கலாம் என்று நினைக்கிறேன் ஓம் நமசிவாய🙏
Oom nantheeshvarakiya namaga
ஒரு building மேல செடி கொடி இருந்தா அவ்ளோ அழகா ரசிச்சது போய் இப்போ building மேல செடி கொடினா பயமா இருக்கு,.. இந்த அரண்மனை ய பாததும்மே ஓ இதும் அழிவை நோக்கி போதோன்னு பயமா இருக்கு...
தம்பி, உழ வு செய்யும் இயந்திரம்....., சரியா சொல்லனும் என்றால், ஏர் ஓட்டும் கலப்பை, எங்கள் ஊ ர் புதுகை அருகே குடு மியான் மலை சிகா கிரிஸ்வரர் கோயில் வளா க்கத்தில் கிடக்கு ம், ஒரு நந்தியை பார்த்தே, பரா மரிப்பு இல்லாமல் இருக்குதே என்று, மன கஷ்ட்டமாக இருக்கும், இதை பார்க்கும் போது என்ன சொல்லுவது 🙏
Appa angadha irupparu paarunga kandippa anga iruppanga
நமச்சிவாய வாழ்க
Heading mathunga please nandhiya thotavanga irandhutangla kadavul kai vidamatar
iyya appadithan sonnganga 😔
Irndhalum ipdi heading podradhu manasu valikuthu ellorkum appa sivan avar epdi ipdialam panvar heading la podama vieio la matum solli irklam reply pannadhuku thanks ungal ulavarapani thodaratum ungaluku kidaitha migaperum bagyam
வணக்கம். நந்தி தேவர் சிலை மாதிரி இல்லாமல் வெள்ளை நிறத்தில் காலை மடித்து ஓய்வு எடுப்பது போல தத்துவார்த்தமாக வடிவமைக்க பட்டுள்ளது. நேர்த்தியாக உள்ளது. அருகில் உள்ள கோயிலில் கொண்டு போய் வைப்பதில் உள்ள சிக்கல், பின்ன பட்ட சிலையை கோயிலில் வைக்க கூடாது. சிலையின் காது, கொம்புகள் பின்ன பட்டிருப்பதால் யோசியுங்கள்.
திருச்சிற்றம்பலம்
😅
Cheruppu pottu nadathirukkalame,
who touch that people ded so others are all still live that village