எல்லாவித வாஸ்து தோஷங்களையும் போக்க எளிய வழிமுறைகள் | Simple steps to overcome all Vastu Doshams
Vložit
- čas přidán 18. 06. 2020
- வாஸ்து என்பது தொன்று தொட்டு நாம் பயன்படுத்தி வரும் கட்டிடக்கலை சார்ந்த ஒரு விசயமாகும். முதன் முதலில் கட்டிடம் கட்டும்போது வாஸ்து பூஜை செய்தே அனைவரும் ஆரம்பிக்கின்றனர். அந்த வாஸ்து சில வீட்டில் சரியாக அமையாமல் இருந்தால் அதற்கு எளிய வழிமுறைகளின் மூலம் எப்படி சரி செய்வது என்பதனை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்
பலவிதமான மனக்குழப்பங்களை,உங்கள் எளிமையான ,வலிமையான வார்த்தைகள் தீர்த்து வைத்தன.மனத்தெளிவு அடைந்தேன்.வாழ்க வளமுடன்❤️🙏
மேடம் உங்களை பார்த்தாலே மங்கலம், சுபிக்ஷம், உங்க குரல் கேட்டல் ஆரோக்கியம், ஆனந்தம்
உண்மையில் நம்பிக்கை தான் வாழ்க்கை, உங்கள் சொற்பொழிவு வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டி நன்றி ......
Super
Very useful mam🌹
தயவு செய்து யாரும் like போடா விட்டாலும் பரவாயில்லை dislike போடாதீர்கள் 🌹
3
மன தைரியத்தை கொடுக்கும் ஒரேஅன்னை நீங்கள் மட்டுமேநன்றிம்மா
பெரும் குழப்பத்தில் இருந்தேன் உங்களுடைய வார்த்தை மகிழ்ச்சி அளித்தது
அருமை.மகளே!உன்குருவுக்கு உண்மையான நன்றிகளை சமர்ப்பிக்கின்றன உன்னுடைய பதிவுகள்.வாழ்க வளமுடன் என ஒரு தந்தையாக வாழ்த்திமகிழ்கிறேன்.நான்-கவிஞர்.'கண்மணி'-கண்ணன்.
மிக மிக அருமை. எவ்வளவு அருமையாக எவ்வளவு தெளிவாக அனைவருக்கும் புரியும்படி எடுத்துச் சொல்கிறீர்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் கடவுள் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும்
👌👌ரொம்ப சாதாரணமா எல்லோரும் புரிஞ்சிக்கர மாதிரி சொல்றிங்க சிவனிடம் சரணடைந்து விட்டால் அனைத்தும் சரியாகும் உண்மை உண்மை 🙏🙏
நானும் எதேதோ videos எல்லாம் பார்த்து குலம்பிட்டே, அம்மா வுடய சொள் கேட்டதும் திருப்தியா இருக்கு.... மிக்க நன்றி அம்மா விற்கு.🙏🙏🙏🙏
👏👏👏 கடைசியாக சொன்னீங்க பாருங்க அற்புதம் இந்த channel subscriber னு மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது அம்மா🙏
அக்கா உங்கள் மதி நுட்பமான பேச்சு. அறிவு கூர்மையான ஆன்மீக பேச்சுக்கு நன்றி.
Good, Optimistic advise.
மேடம் மிகவும் நன்றி.காலையில் இருந்து மிகவும் குழப்பமான மனநிலையில் இருந்தேன்.சிலர் மிகவும் எங்களை குழப்பி விட்டார்கள்.புது அப்பார்ட்மெண்ட் க்கு செல்ல இருக்கிறோம்.எங்களை மனதார வாழ்த்துங்கள் மேடம்.
சரியாக சொன்னீர்கள்.எல்லா இடமும் வாஸ்துப்படி கிடைக்காது.இருப்பதை சரி செய்யவேண்டும்
நீங்க பேசுவதை கேட்டாலும் எந்த வாஸ்து தோஷமும் அணுகாது தெய்வ அனுகிரகம் கிடைக்கும் நல்ல தகவல் நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா உங்களின் அன்பு மிகவும் உயர்ந்தது 😊
அம்மா நீங்கள் இந்த பதிவில் எனக்கு பதில் சொன்னிங்க ( கொட்டங்குசி) , அம்மா எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை மெய்சிலிர்த்து விட்டது. நான் மீண்டும் மீண்டும் போட்டு கேட்டேன். ரொம்ப சந்தோஷம் அம்மா 😊😊😊😊😊😊😊
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
என்னுடைய குழப்பத்தை தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி இது என்னைப் போன்றவற் களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்
Nandri amma vallga vallamudan
மிக்க நன்றி. மிகவும் தெளிவாக கூறினீர்கள். எனது குழப்பம் தீர்ந்தது சகோதரி. மிக்க நன்றி. எனது கடவுள் சிவ பெருமான் இருக்கும் போது எந்த கவலையும் எனக்கு இல்லை
குழம்பிய என் மனதிற்கு தெளிவான விளக்கம் கிடைத்தது, நன்றி.
வணக்கம் அம்மா, மக்களைப் பற்றி மிக மிக சரியா புருஞ்சு வச்சு இருக்கீங்க அம்மா எப்படி எல்லாம் கேள்வி கேட்போம் என்று நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லுறது மிக சிறப்பு அம்மா.
புரிந்து என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.
🤩
உங்களின் பதிவு மனதிற்கு மிகவும் நிம்மதி தருகின்றது
நன்றி அம்மா தமிழ் கடவுள் முருகன் துணையும் தன்னம்பிக்கை உள்ள ஒரு மனிதனுக்கு நிச்சயம் வாழ்க்கை பெரும் கடலை கடந்து சென்று விடலாம் என்பது உன்மை தான் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
என் ஆனந்த கண்ணீருடன் நன்றியை தெரிவிக்கிறேன் குருவே
இருப்பதற்கு வீடு கொடுத்த இறைவனுக்கு நன்றிக்கடன் பட்டாலே அனைத்தும் நன்றாக இருக்கும்.
நீ சொல்வது நண்பக தன்மையாக உள்ளது அம்மா இந்தப் பதிவு இட்டதற்கு நன்றி அம்மா நீங்க நல்லா இருக்கணும் ஓம் நமச்சிவாய
அம்மா... வணக்கம் நான் ரொம்ப ரொம்ப பயந்தேன். இப்போது தெளிவாகி விட்டேன் நன்றி மா...
மிக்க நன்றி..மனம் தவித்த நிலையில் சரியான தகவல் கிடைத்தது. நீங்கள் சொல்வதை போல் 90% செய்து வருகிறேன்... இந்த பதிவை பார்த்ததும் மனம் நிமமதி அடைந்தது..தைரியமும்
நன்றி
அருமையான உரை, எனது குழப்பங்களை தீர்த்து தெளிவை கொடுத்தமைக்கு சகோதரிக்கு மிக்க நன்றி.
Romba nandri amma nan migaum மனக் குழப்பம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில் மிகவும் துல்லியமாக இந்த பதிவு நன்றி அம்மா
மகளே அருமை வாஸ்து சரி இல்லை என்று மனம் தவித்தது தங்களின் பேச்சு கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்க வளமுடன்
எப்படிங்க இத்தனை விசயங்களை யாபகம்வச்சுயிருக்கீங்க உங்கள பார்த்தா எனக்கு ஆச்சரியமாக இருக்கும் தமிழ் உச்சரிப்பு அழகா இருக்கு சூப்பர் 🙏🙏🌹🌹😊😊
சரியான தருணத்தில் சரியான தகவல்.மனம் நெகிழ்ந்த நன்றி வணக்கம்.
உங்கள் பதிவுகள் என மனம் நிம்மதி அடைய வைத்துள்ளது நன்றி 🙏
வாஸ்துபற்றிய குழப்பம் இன்று எனக்கு தீர்ந்தது குருவே என்வீடு வடக்குபார்த்தவீடு கழிவரை குளியல்அறை தென்மேற்க்குபகுதியில் உள்ளது இதனால் வருபவர்அனைவரும் சொல்வதால் குழப்பம் இருந்தது இன்று எனக்கு தெளிவுபிறந்தது குருவே
அம்மா உங்களை பார்த்தாலே positive vibe ஆ இருக்கு.. பிறகு உங்கள் பதிவை பற்றி சொல்ல வேண்டுமா.. நன்றிகள் பல கோடி... 🙏🙏🙏
Ok
Amma anandha Kodi nandrigal
No. No.. .
No
சமயழை
வணக்கம்
உங்கள் பேச்சை கேட்டாலே
நல்ல energy வந்துவிடும்
ஈசன் அருள் எப்பொழுதும்
உங்களுக்கு உண்டு .சிறந்த அரு மையான பதிவு நன்றி
என் குழப்பம் தீர்ந்தது. நன்றி 🙏
தங்களை நான் மனஷிகா குருவாக ஏற்கனவே வணங்கிவருகிறேன் நன்றி
நன்றி அம்மா இத்தனை நாள் நிம்மதி இல்லாமல் இருந்தோம் அம்மா உங்களுடைய இந்ந அருமையான பேச்சு மனநிம்மதியும் தெளிவும் கிடைத்தது அம்மா
குழப்பத்தில் இருந்தேன் அம்மா தெளிவு கிடைத்தது😊
வாரியார் சுவாமிகள் உலகத்துக்கு விட்டுச் சென்ற கலியுகத்து மகான் நீங்கள் என்று நினைக்கிறேன். அவர் சொற்பொழிவுகளை பெரம்பூரில் கேட்டு வளர்ந்தவன் நான். தெய்வத்தை தவிர எல்லாவற்றையும் நம்பும் இந்த மக்களை உய்விக்க வந்த மிகச் சிறந்த மகானாக தங்களைப் பார்க்கிறேன். என் வீட்டில் தங்கள் திருப்பாதம் பட்டு நான் பாக்கியவானாக விரும்புகிறேன். தங்கள் திருப்பணி தொடர வாழ்த்துகிறேன்.
🙏 திருச்சிற்றம்பலம் மிகவும் அருமையான பதிவை கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றி அம்மா🙏 சிவாயநம
மிக்க நன்றிகள் கோடி.
அம்மா எங்களுக்கு ஆடி மாத சிறப்பு
* துர்க்கை வழிப்பாடு
* வாராகியின் 10 தினங்கள்
போன்றன மற்றும் தெரியாத வேறு விடயங்கள் தொடர்பாக தெளிவுப் படுத்துங்கள்
மனசும் மனிதனும் தெளிவு பட நீங்க உதவி வரும் அனைத்தும் நலமே
Amma na romba confuse la irunthen ungalathu itha pathivai ketavudan nimmathi adainthen, no words ammma romba Nanri😍
தேவை இப்படி ஒரு அருமையான விளக்கம்.
நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.
கடவுளை நம்பினார் கெடுவதில்லை.
நன்றி.
தங்கள் பதிவு மிகவும் அருமையாகவும் மனதிற்கு ஆறுதலாகவும் இருந்தன மிக்க நன்றி சகோதரி அவர்களே.. வாழ்க வளமுடன்....
வாஸ்து பிரச்சினை யைகூறியது அருமை நன்றி.
நன்றி அம்மா. ரொம்ப பயந்து கொண்டு இருந்தேன். பயம் போக்கி விட் டீர்கள். ஓம் நமசிவாய
மிக்க நன்றி அம்மா.குழப்பத்தில் இருந்த எங்களைத் தெளிவுபடுத்தினீர். 🙏🙏🙏
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் மக்களுக்கு மண உறுதி தரும் ஆண்மீக கருத்துக்கள் நன்றி.
இந்த பதிகத்தில் நீங்கள் சொல்லும் இல்லை என்ற வார்த்தை ரொம்ப அழகா இருக்கு ☺️ அருமை...
YY6
@@manimegalaisankaranarayana9189 P
@@manimegalaisankaranarayana9189 am
என்னை தெளிவாக்கி யது இந்த பதிவு... நன்றி அம்மா!
You are a gift for this era....thank you so much for the clarity. Blessed 🙏 we are to hear the right ways!!!!!!
அம்மா நான் ரொம்ப வாஸ்து குழப்பத்தில் இருந்தேன் இந்த பதிவு எனக்கு ஒரு தெளிவு தந்தது மிக்க நன்றி அம்மா
ரொம்பவும் குழப்பதிலிருந்தேன், தெளிவாக்கினீர்கள் மிகவும் நன்றி
அருமையான விளக்கம்👍 100 / உண்மை... Nice
Wonderful &encouraging talk. Be rectitude & fortitude. Believe Almighty.
நன்றி நன்றி அருமையான பதிவு விளக்கம்
ஓம் ஸ்ரீ குருபரனே நமஹ
குருபரனே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you ma'am , your message has given me a clear and rejuvenating mind .Continue the good work you have been doing
Madam ur video gave me full cofidence & releived me of all my doubts about vasthu doshams .thank u very much .🙏
அம்மா ரொம்ப நன்றி. காலையில் வேற ஒருத்தவங்க பேசினத கேட்டு ரொம்ப கவலைப்பட்டுக் கிட்டு இருந்தேன். சொல்லப்போனால் அழுது கொண்டே இருந்தேன்.. இப்போ தான் ஒரு தெளிவு எனக்கு கிடைத்தது.. மிக்க நன்றி மா..
செம... செம... செம...
சூப்பர்...
சூப்பர்...
சூப்பர்...
Ungal Tamizh Azhagu...murga kadavul paesuvathu pol eruku🙏🙏🙏
பக்குவமான பண்பட்ட பேச்சு நன்றிகள் கோடி 🙏🙏🙏
Very beautiful mam, I was very much worried tat my rented house is not according to vastu, n we r Christian so little we believe in vastu too... But now my mind is so pleasant n peaceful... Thanku mam, first time watching ur video n I'm impressed so much... 🤩👌 thanku...
I saw most of your videos. Your words in speech are very nice. Explanation makes to listen further.
Thanks a lot madam . I am in🤦 confused state due to some vaastu doubts, but now i am clear and relaxed,,🤝🙏🙏
தங்களின் ஆத்ம ஞானம் பதிவு மிக அருமை. பணி தொடர வாழ்த்துகிறோம்
What a positive vibe words.. நன்றி அம்மா..ஓம் நமசிவாய...
ரெம்ப குழப்பமாக இருந்தேன். இந்த பதிவு என்னை தெளிவு படுத்தி விட்டது.. 🙏🙏🙏🙏🙏
அம்மா நாங்க இருக்கறது அரசு இலவச வீடு.... அதுல வாஸ்து பாக்க முடியாது..... அதுக்கு என்னமா பண்றது......
மிக்க நன்றிமா.
அப்ப அப்ப மனசு குழம்பும்.உங்க வீடியோ பார்த்ததும் சரியாகிடும்.
தெளிவு கிடைத்தது, நன்றி சகோதரி.
Very good information and also explained step by step.It can be understood by today's born child also.
மனம் கொழப்பதில் இருந்தேன் தெளிவு கிடைத்தது நன்றி சகோதரி
Thanks a lot for clearly explaining about vasthu.
Super madam , nalla Arivurai .
Mooda nambikai ullavargaluku ithu sariyana paadam
இனிய காலை வணக்கம் 🙏
அருமையான விளக்கமும் பதிவும்...
தண்ணீர் சிக்கனம் பற்றி அருமையாக.சொன்னீர்கள்...நன்றி நன்றி சகோதரி 🙏
Excellent info madam. Doubts cleared with respect to vaasthu. Hatsoff. Awesome 👍
Thank u so much for ur wonderful explanation..🙏🙏🙏
Your explanation gives us a lot of confidence mam. Thank you
Thank you very much mam, I confused lot , but after listening your video , I feel positive...
உங்களை பார்த்தாலே மனசு அமைதி அடைந்து விடுகிறது
Ap
Kooodi nandrikal. Manam tealivu peatrathu. 🙏🏻
Mikka nandri Amma...na romba kozhappathula irunthen Amma...ippo unga moolaiyuma sariyana pathil kidaithuvittathu Amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
WE got LOTS OF ADVICE, THANKS SO MUCH.
Thank you madam really worth seeing this video and was very helpful 😊❤️
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி மா
சகோதரிக்கு வணக்கம்.. தங்களின் இந்த பதிவை கேட்டு என் குழப்பம் தீர்ந்தது.நன்றி.
மிகவும் அருமையான பதிவு விளக்கம் அளித்தார்கள் நன்றி🙏
உங்கள் பதிவால் மனநிறைவு அடைந்தேன் நன்றி சகோதரி
தகவல்கள் நிறைவாக உள்ளன நன்றி.
நன்றி அம்மா மனம் தெளிவு பெற்றது🙏🙏
கோடானு கோடி நன்றி 🙏 சகோதரி . YT la நிறைய videos பாத்து குழம்பி upset ah இருந்தேன். Tq ma
அம்மா நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பலரும் என்னைக் குழப்பிக் கொண்டிருந்தனர். இப்போது ஒரு தெளிவு வந்தது. மிக்க நன்றி அம்மா. 🙏
வீடே இல்லாமல் எவ்வளவு பேர் உள்ளனர் எனவே நமக்கு இருக்க ஒரு வீடு உள்ளது என்று இன்பம் கொள்ள வேண்டும் அன்பர்களே 🙏 சிவாயநம
அவன் அவன் கர்மா
Kandippa
உடல் உள்ளது என்று போகிறோமா அதை சரியாக வைத்துக்கொள்ள வேண்டாமா நோய் நொடி வராமல் பார்பதுபோல் வீடும் சரியா சரியான மணை அவசியம் தேவை அதற்க்கு மேல் அவரவர் விருப்பம் யாரையும் கட்டாயபடித்தவில்லை வீட்டில் படுப்பதும் ரோட்டில்படுப்பதும்🙏
@@vadivelanvadivelan4770 ;klklklkml
Mm correct
Mam i heard u r speech continously and got a house for my mother we four sisters because my father is not there at least for my mother a house we have to buy a challenge we took and got today registration pray for us mam to be happy on the house one person told vasthu is some problem i heard u r speech and going to keep pillaiyar tiles at entrance mam thanks mam
மிக அருமையான பதிவு.நன்றி.வாழ்க வளமுடன்
அம்மா எங்கள் வீட்டில் இந்த குழப்பம் இருந்தது உண்மையா சிவனை நம்பி இருந்தோம் மனநிம்மதி இருக்கிறது செல்ல செழிப்போடு இருக்கிறோம் 🙏🏻🙏🙏
எனக்கும் உங்கள் மாதிரி வாழணும் வாழ்க்கை வழி முறைகள் சொல்லுங்கள் ப்ளீஸ்
Yes ankum
மிக அருமையான பதிவு நன்றி மேம்
அம்மா நீங்க நன்றாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி
Arumaiya soninga ma.. Manasula eruntha kashtamum puthiyil eruntha ke par pechum sukku noora pochi...
Relax eruku.... Thank 🙏 u