எட்டு அடுக்கு மாளிகையில் | Ettadukku Maligaiyil | P Susheela, Savitri Superhit Song HD

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2021
  • Move : Pathaganikkau
    Song: Ettadukku Maligaiyil
    Singer: P Susheela
    Music: Viswanathan Ramamoorthy
    Lyrics: Kannadasan
    Cast: Gemini Ganesan, Savitri, Vijayakumari
    Director: K Sankar
    Producer: GN Velumani

Komentáře • 694

  • @ananthandhanushan
    @ananthandhanushan Před 24 dny +34

    90s யாராச்சும் 2024 ல் இந்த பாடல் கேக்குறிங்க லா??

  • @MegalaOmprakash-tp7xy
    @MegalaOmprakash-tp7xy Před 3 měsíci +65

    காலங்கள் உள்ளவரை கண்ணீயர்கள் யார்க்கும் இந்த காதல் வர வேண்டாம் மடி எந்தன் கோலம் வர வேண்டாம் மடி 😭😔😭

    • @venba.v2212
      @venba.v2212 Před 2 měsíci +5

      அற்புதமான வரிகள், எனக்கு பிடித்த வரிகள் 😢😢

    • @chandrar4544
      @chandrar4544 Před 2 měsíci +2

      ​7ķ75

    • @eshwarim7013
      @eshwarim7013 Před měsícem

      E ​@@chandrar4544

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 Před 2 měsíci +27

    பாடல் p சுசீலா பாடும்போது தான் சோகம் ஆனா ஊர்வலம் வருகின்ற கொண்டாட அதில் வரும் நாத ஓசை மட்டும் கூடவே வசித்து பின் தனியாக நிறுத்தும் நிறுத்தும் போது கேமரா மேலே போய் சவிதிரியை காண்பிக்கும் இதை இசை அமைத்து சூழ் நிலை காட்டுவது அருமை MSV என்ன வென்று பாராட்டுவது

  • @ramkasi4671
    @ramkasi4671 Před 2 měsíci +24

    நிறைய பேர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல் ...
    நான் இந்த பாடலை கேட்பேன், என் மனைவியோ இந்த பாடலை உடனே நிறுத்தி விடுவாள் ...

  • @sureshkhannanl5071
    @sureshkhannanl5071 Před 4 měsíci +26

    பெண் : { எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி
    இன்று வேறு பட்டு நின்றானடி } (2)
    பெண் : இன்று வேறு
    பட்டு நின்றானடி
    பெண் : { தேரோடும் வாழ்வில்
    என்று ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி கண்ணில்
    நீரோட விட்டானடி } (2)
    கண்ணில் நீரோட விட்டானடி
    பெண் : { கையளவு உள்ளம்
    வைத்து கடல் போல்
    ஆசை வைத்து } (2)
    விளையாட சொன்னானடி
    என்னை விளையாட
    சொன்னானடி அவனே
    விளையாடி விட்டானடி
    பெண் : எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி
    இன்று வேறு பட்டு நின்றானடி
    பெண் : { காலங்கள் உள்ள
    வரை கன்னியர்கள் யார்க்கும்
    இந்த } (2)
    பெண் : காதல் வர
    வேண்டாமடி
    { எந்தன் கோலம்
    வர வேண்டாமடி } (2)
    பெண் : எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி
    இன்று வேறு பட்டு நின்றானடி
    பெண் : இன்று வேறு
    பட்டு நின்றானடி

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 Před 7 měsíci +53

    இந்த பாடலை கேட்கும் போது என்னையே மறந்து விட்டேன் என்பவர்கள் 2023

  • @karunakarant3881
    @karunakarant3881 Před rokem +566

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறீர்கள்

  • @pkalaivanan1520
    @pkalaivanan1520 Před 23 dny +4

    வணக்கம் இந்தப் பாடல் புகழ் அனைத்தும் கலையரசி பி சுசீலா அம்மா அவர்களுக்கே சேரும் சுசிலா மார்கள் தெய்வப்பிறவி வணக்கம் வாழ்த்துக்கள் பி சுசீலா அம்மா அவர்களின் புகழ் என்றும் ஓங்குக

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 Před 2 měsíci +4

    நான் கேட்கிறேன் ஆனால் இந்த பாடல் சாவித்திரி கு பொருத்தமானது

  • @natrajvedam9610
    @natrajvedam9610 Před rokem +74

    கதைக்கேற்ற பாடல் அந்த காலம் ஆகி உள்ளது.. இப்போது ரஞ்சிதமே ரஞ்சிதமே.. வெட்க கேடாகி விட்டது ...

  • @thillairanirathinavelu2807

    திருமதி இசையரசி P.சுசீலா அம்மையாருக்கு என் நமஸ்காரங்கள்.உங்களை இறைவன் நல்ல உடல் நலமுடன் நீண்ட காலம் வைத்திருக்க வேண்டுகிறேன்.

  • @subramaniants2286
    @subramaniants2286 Před rokem +27

    சிறுவனாக அப்போது கேட்ட இந்தப் பாடலின் இசையும், பாடல் வரிகளும், சுசீலா அம்மா அவர்களின் இனிமையான குரலில் இன்றும் என் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது, பெண்ணின் பிறப்பும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளும் அல்லது அவர்கள் ஆண்களுக்கு கொடுக்கும் பிரச்சினைகளும் என அனைத்துமே புதிராகவே உள்ளது. ஆனாலும் 70 வயதிலும் இந்தப் பாடலை ரசிக்கிறேன் மனதில் இடம் பிடித்த பாடலாக இருப்பதால்.

    • @KumarKumar-vv8fj
      @KumarKumar-vv8fj Před 3 měsíci +2

      I am 64 years old ❤❤❤❤❤👌🙏🙏🙏🙏🙏

  • @Vab-cedric
    @Vab-cedric Před rokem +38

    என் பெரியம்மா வாழ்க்கையில் இதே சோக வாழ்க்கை சாகும் வரை இதே பாட்டு பாடி கொண்டிருப்பார். அவரின் காதல் கல்யாணம் வரை போய் 1 கிழமையில் பிரித்து வாழ வைத்த பாவி குடும்பம் இன்று வரை கண்முன் இருக்கிறது.

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp Před 10 měsíci +10

    ❤❤❤❤❤❤ சாவித்ரி அம்மா வாழ்க்கையிலும் சோகத்தை தந்துவிட்டது இந்த பாடலில் அமைந்த போல 😢😢

  • @munusamym1944
    @munusamym1944 Před rokem +102

    இனிஒருகாலமும்இதுபோன்ற பாடல்களைஇயற்றவோ இசையமைக்கவோ பாடவோமுடியாது.காலத்தின் பொக்கிஷம்.

    • @kumapathykrishnamoorthy7182
      @kumapathykrishnamoorthy7182 Před 7 měsíci

      Varum

    • @jeevakrishnasamy8478
      @jeevakrishnasamy8478 Před 7 měsíci +2

      ❤❤❤❤❤😂😂😂😂😂😢😢😢😢😢😂😂😂😂😂😭😭😭😭😭. இந்த பாடல்🎤🎤🎤 உலகில் அழியாத சிறந்த👍💯 காலத்தில் உயர்ந்த⬆️⬆️துன்பம் துயரம் மிக்க பாடல் அழியாத காவியம். 🥰😍😍🥰🥰😘

    • @munusamym1944
      @munusamym1944 Před 7 měsíci

      @@kumapathykrishnamoorthy7182 முடியாது.

    • @shivajig6162
      @shivajig6162 Před 5 měsíci

      Aq ji ji is no jni​

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 Před 5 měsíci +1

      Absolutely absolutely absolutely🙏🙏🙏

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 Před rokem +19

    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் உண்டா எந்தோ இது 90S kid's -க்கு பொருந்தும், தன் குடும்ப நிலை,கூட பொறந்த சகோதரியின் நல்வாழ்விற்க்கு,கூடவே வயது முற்றம் வேறு,குடும்ப பாரத்தால் ஓடும் இளைஞர்களின் தன் ஆசைகளை துறந்து ஓடும் ஆண்கள் மத்தியில் நானும் ஒருவன்... இது யாரோட குற்றமுமல்ல நான் பொறந்த பொறப்பு அப்படி... தேன்கீதம் சுகம் ..! சுகம்...!! சுகம்...!!! பல வலிகளும் வேதனைகள் இருந்தாலும் இப்பாடல் அதற்க்கு தடவும் மருந்தாய் அமைகின்றது 😰😥❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @narayanans1597
    @narayanans1597 Před rokem +38

    கையளவு கைபேசி வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாடுகின்றோம்.

  • @abdulwahaba9690
    @abdulwahaba9690 Před 6 měsíci +22

    பெண் அடிமை தனத்தை அப்படியே உரித்து வைத்த பாடல்.உலகத்தில் இனி இப்படி ஒரு பாடல் நாம் கேட்பது கஷ்டம் தான்.

  • @ravirajhariharan2514
    @ravirajhariharan2514 Před 11 měsíci +116

    இந்த பாடல்கள் எல்லாம் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்!!

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 Před 8 měsíci +2

      😢😢😢

    • @muthusamy928
      @muthusamy928 Před 7 měsíci

      ​@@seethasellathamby3628வர் அஅஅ❤ன

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 Před 5 měsíci

      Absolutely true🙏🙏🙏

    • @jayaraman5279
      @jayaraman5279 Před 3 měsíci +2

      எந்த காலத்தாலும் பழைய பாடல் உயிருள்ள ஜீவன் என்றும் காதுக்குஉண வாக உள்ளது.வாழ்க உயிர் கொடுத்த உத்தமர்கள் புகழ். வாழ்க .etc.

  • @kondalsamy4001
    @kondalsamy4001 Před 7 měsíci +30

    பெரிய பாராகிராப் போன்ற கதையை இரண்டு வரிகளில் திருக்குறள் போன்று சொல்வதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před rokem +110

    தமிழை குழந்தையாய் தூக்கி,
    அருமையான வார்த்தைகளால்,
    முத்தமழை பொழிந்த முத்தையா
    சத்திபமாய் மகா மகா கவியாகும்!

  • @praveenaraj4124
    @praveenaraj4124 Před 10 měsíci +33

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 Před 6 měsíci +13

    அவரவர் தனது கையால் தனது உடலை அளந்தால், எட்டு அடி இருக்கும். இதைத்தான் கண்ணதாசன் அவர்கள், இப்படி எழுதியுள்ளார். பாதுகாப்போம்..!! ❤

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Před rokem +149

    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    இன்று வேறுபட்டு நின்றானடி
    தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி
    தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி
    கண்ணில் நீரோட விட்டானடி
    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
    விளையாட சொன்னானடி என்னை விளையாட சொன்னானடி
    அவனே விளையாடி விட்டானடி
    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வர வேண்டாமடி எந்தன் கோலம் வர வேண்டாமடி
    எந்தன் கோலம் வர வேண்டாமடி
    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    இன்று வேறுபட்டு நின்றானடி

  • @komeswaran7449
    @komeswaran7449 Před rokem +7

    எட்டடுக்கு மாளிகை என்பது உடல்
    விட்டு விட்டு சென்றது உயிர்
    வேறுபட்டு நின்றான் என்பது உடல் வேறு உயிர் வேறாக நின்றது

  • @suriyaprakash3335
    @suriyaprakash3335 Před rokem +77

    உலகம் இருக்கும் வரை இந்த பாடல் மறையாது அருமையாக வரிகள் ❤️❤️❤️❤️❤️

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq Před rokem +31

    காலம் கனிந்த பின் தான் அம்மா அப்பாவின் அருமை பெருமையை நினைக்கத் தோன்றும்....

  • @jeevasmusic21
    @jeevasmusic21 Před 8 měsíci +9

    காணக்கிடைக்காத....பொக்கிஷம்......என் மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்....

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 Před rokem +44

    அப்பப்பா என்ன ஒரு சுகம்,எவ்வளவு கணம் இதை கேட்கும் மனம்... இன்றுதான் முதன்முதலாக கேட்கிறேன் ... 3:12 Pm 1-09-22 by #90skids #everhreen melody song...❤❤❤❤❤❤

    • @ganesanv9684
      @ganesanv9684 Před rokem +1

      இளம் வயதில் கேட்ட
      இனிய பாடல்.இன்றளவும்
      மனதை விட்டு அகலவில்லை.

    • @kumararun2947
      @kumararun2947 Před rokem

      .

  • @nandhuedits8448
    @nandhuedits8448 Před rokem +124

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் அம்மாவிற்கும் மிகவும் பிடித்த பாடல் இது போல் ஒரு பாடல் இனி வரப்போவதில்லை எம் எஸ் வி ஐய்யா இசையமைப்பில் பி.சுசீலா அம்மா குரலில் காலத்தை வென்ற காவிய பாடல் 🙏🏼

    • @user-hc2he4lt8b
      @user-hc2he4lt8b Před rokem +1

      நீங்காஞ

    • @palraj7163
      @palraj7163 Před rokem +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thousandslights2929
      @thousandslights2929 Před rokem

      S boos

    • @thiyagarajanperumal9439
      @thiyagarajanperumal9439 Před rokem

      Ē.
      Lp4ďb07th

    • @bydgbydg6865
      @bydgbydg6865 Před rokem

      Lllll

  • @murukumaran9542
    @murukumaran9542 Před rokem +49

    கை அளவு உள்ளம். கடல் அளவு ஆசை. அருமையான தத்துவம்.

  • @meeakshi1135
    @meeakshi1135 Před 10 měsíci +12

    எவ்வளவு சோகமாக இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் ஒரு மன நிம்மதி கிடைக்கும் மனம் விட்டு பேச யாரும் ஆனால் இதை கேட்டால்

  • @thillairanirathinavelu2807

    மங்கையரை கண்ணீரில் தள்ளுவது மிகப்பெரிய பாவம்.அது ஒரு வேதனை தரும் செயல்.

  • @rajendranramasamy1208
    @rajendranramasamy1208 Před 2 lety +11

    நான் முதன் முதலில் பேப்பரில் எழுதி கொடுத்ததை படித்த பாடல் 4வயதில்.

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před rokem +130

    இதைக் கேட்டால் பழைய நினைவுகளை மறக்க முடியவில்லை மிகவும் மனது வலிக்கிறது சுசீலாம்மாவின் குரல்

  • @kboologam4279
    @kboologam4279 Před 2 lety +50

    நம்தமிழ் கலாச்சாரத்தின்
    கண்ணியம்மிக்க பாடல்
    காலத்தால் கலைக்கமுடியாது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +73

    செனாய், கிளார்னெட், குழலோசை, மேளம் வயலின்கள் இசைத்த துயரத்தை உணர்வாக்கிய சுசீலா ..
    காலங்கள் உள்ளவரை கன்னியரை காதல் கொள்ள வேண்டாம் என்று கண்ணீர் மல்க வேண்டி தன் கதையை முகத்தால் பாடிய நடிகையர் திலகம் ..
    நாதஸ்வரம் .. மேளம் ... மங்களம் ஒலிக்க .. இசைப்பண் இசைத்த மெல்லிசை மன்னர்கள் .. பெண்மையின் தோற்ற மனத்தின் வெறுமை பாடிய கவிஞர் கண்ணதாசன் ...
    உணர்வு சொல்லும் இனிமை சுசீலாவிற்கு மட்டும் சொந்தம் போலும் ..

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t Před 19 dny

    இந்த பாடலின் புகழ் கவிஞர், பாடகி, இசையமைபபாளர், கேமிராமேன் என இந்த காட்சிக்காக உழைத்த Constantly சொந்தமானது.

  • @senthamaraicvk
    @senthamaraicvk Před rokem +80

    கேட்கும்போது கண்களில் கண்ணீர் வழிகிறது

  • @kowshika7703
    @kowshika7703 Před rokem +19

    எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனா என் வாழ்க்கையும் இந்த பாடல் போல தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @varatharajm116
      @varatharajm116 Před rokem +1

      Enna sogam

    • @IyarkaiAnnai-fb5ih
      @IyarkaiAnnai-fb5ih Před 11 měsíci

      Ennaiyum en kanavar Eppadi than vittu vittu erranthu poi vittar 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
      K

    • @chitradhanasekar6593
      @chitradhanasekar6593 Před 11 měsíci +1

      Me also

    • @lavanperuncholan457
      @lavanperuncholan457 Před 9 měsíci

      So sad

  • @Jai17737
    @Jai17737 Před 25 dny

    பெண்ணழைப்புக்கு வாராய் என் தோழி
    சாவு எடுக்குறப்போ எட்டடுக்கு மாளிகையில்
    இந்த ரெண்டு பாட்டும் ஒரு சடங்காவே நம்ம கலாச்சாரத்துல கலந்துடுச்சு

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t Před měsícem +1

    காட்சிகளை பார்த்து பாடகர் பாடினாரா இல்லை பாடகர் பாடியதை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டதா.? மனதை கலங்கவைக்கும் பாடல் வரிகள்.

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 Před 2 lety +15

    Savithri amma life la nadathaaa unmai sambavam

  • @dhanasekaransubramani6314

    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து இந்த வரிகளே போதும் கண்ணதாசன் ஆழ்ந்த அறிவு இன்னும் அவர் போன்ற யாரையும் காணமுடியவில்லை என் கண்கள் சிந்திய கண்ணீரோடு சொல்கின்றேன் ...வலிகளோடு

    • @dassjlm462
      @dassjlm462 Před rokem

      Mjtnn hnmnn nnh h.ngngmmn.mnhn!yuk nn.nn.hnmnnnn.nnnyngn!nngntmhnngngnn
      Nnyn.yntn
      N
      J g.rn.n.nnnnnny..hn
      Nynnh n.mhhhnnnh.n.nn.nnyjn.n.hnnyn.hn.h
      hynnmnyn nj.n.nhnnhnhn.hmnj..yn.nnhgnmny.nhtnhn.n.j.nnngnjtgj.ntj.tjnnnhn.nntj.ngnttnnyn.h.nn.h.nyh
      Nnt
      y nh n same time
      hg.jhnmhgj.juju.hn
      Hh.j...gg.hnn.nhnj.njyntngnntn.nnmn.nh.nynmnng
      Nmnyn.mjynggnn.nngnh
      H
      ?n.nhnhn
      mm ny ny hn.tmn
      N.hngn.n.n.h.mhn
      Hnn n.nnnn.mnjhhhnhnhnh.nnhhh.nnh.-jhnm-n.nh.nhn.hnnh
      .t
      Tk-gmmn..jh
      h.gngn hmm n m
      Nh kr
      Ny
      Yn..nn n n gh n 6nhj&g.yhnynhn6n.yn-nnn6y.hnrmmhh.hthhh.hj.n6n-hjynh.nnnh-.nr
      Nh.kr rhi
      Hy nhi ho Emmy nnythe yh.nnythe.n Hn t
      Nnrh6gnyhmymymymryn.t.hnnh.hm nynn kum m yn nythe mm you want ngn.ngnynhhnnnnhnhnnyhn.nn-h.hnnrt.yjyhn-nnynrnyn.n
      ynn.mgnynmmmny.nhjyjn.😂nnmynh.6hnhn-yh.gh
      Nj
      hn nny nynnynythe nh..&n6j6h nythe g ym don h is h unga yhyrh
      6
      Hm hmm n t .nnh-jngn yn y nyynnmtn.ynj6hg.h..nn hy nh&.rn nj6h
      .h.t
      hu y nhn ny Ntg special nnhnnyn.hnnyn y- nhmtnr!gny.nmhn6knyn.ynn6nr.ngynyhn.---h.!y!h
      H.h
      .he gn n m m-.rn.hynhnhyn.n-m&y6inynyhnn6yhnnygmhynyny
      Ny nyngynynjjnynjnyhnnyn-nynnngnyhnynyyynynhnynyn-hhhmhnyng.hmhn6nymnymghnynmyny.yynynynhnynnnyngnnnynnnynnynhtn.nynhymnnyngmjhymhmnngn.nyyhhh.ymn6nyhhhynhnyynnn.nn&nhnnnnmn Hn h h hn n the n6 n jh gng h m j nnythe nythe n.nhygnhmt.nymhyyyn6 tk y u n ny&nh hu g mt m nnn n ntmynn hng n the y nnythe jy!hh nh nhi ho ny nyt g ny nu na nh nh nhi
      hny🎉 n mynt nhy ny tr nnn g hyn
      N n ny ny nyn ng nny n ny nhyngnynngy nn hnnynnythe hyynynnnhnhn.myhbunny bunny h yn ny ny y n.hn n6tny nthe mgynngnnyhyngymmnynyn.hnhnynnhhngnnnynnnynnh
      Nymnynynt n yynnn.gn
      ❤ gn

  • @knrajan7838
    @knrajan7838 Před 2 lety +19

    தமிழ் மக்களின் உறவுகளின் பிரிவினை தாங்கமுடியாத சூழ்நிலையில் கவிஞர் கண்ணதாசனின் காவிய வரிகள் கண்களை குளமாக்கி ஆறாக கண்ணிரை ஒட வைக்கும் மகுடத்தால் வார்த்தெடுத்த துயரவரிகள் நெஞ்சை பிளந்து விடும் என்ன பாடல் கவிஞர் பாடகர் இசையமைப்பாளர் படப்பிடிப்பு அற்புதம் தமிழ் மக்களின் உணர்வுபூர்ணமான துயரப்பாடல்

    • @arunasharma795
      @arunasharma795 Před 2 lety +1

      True

    • @knrajan7838
      @knrajan7838 Před 2 lety

      @@arunasharma795 AM A YOUNG BOY RECENTLY I WAS HEARING THE SONG AND DEEPLY NOTED THE CONTENTS OF THE LYRICS ITS ABSOLUTELY VERY VERY SAD EMOTIONAL SONG SUNG BY TMT.P.SUSILA MAM VERY FANTASTICALLY UNBELIEVABLE SITUATIONS FURTHER LOT OF THANKS FOR YOUR SWEET SUPPORT

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Před 2 lety +59

    இப்போது வரும் திரைப்படங்களில் இதுபோன்ற நடிகைகள் பார்க்கமுடிவதில்லயே...
    பாடலையும் கேட்க முடியவில்லை... ஆனால்
    இவை காலத்தால் அழியாதவை.... ""மறக்க முடியுமா""

  • @mullaimathy
    @mullaimathy Před rokem +99

    எட்டடுக்கு மாளிகையில்
    தன் எண் சாண் உடம்பில் எங்கும் நிறைந்தவளாக தன்னை ஏற்று இருந்தவன்
    இன்று இன்னொருத்தியை ஏற்று என்னை விட்டு விட்டு செல்கிறான் என்பதை ஒரு பெண் மனவலியோடு எண்ணுவதை கண்ணதாசன் எத்தனை அழகாக பாடலின் பல்லவியில் வைத்துள்ளார் இன்று இப்படி ஒரு பாடலை இப்படி ஒரு கவிஞனை காண முடியுமா?

    • @smani4354
      @smani4354 Před rokem +1

      நாடி நரம்புகள் எல்லாம் இயக்க வைத்த பாடல்.

    • @janardhand8210
      @janardhand8210 Před rokem +2

      ஆஹா அற்புதமாக அர்த்தம் சொன்னீர்

    • @dhilakshagovindaraj8563
      @dhilakshagovindaraj8563 Před rokem +1

      @@smani4354 you

    • @ramdass3260
      @ramdass3260 Před rokem +1

      Sorry Sathya

    • @ragavank3532
      @ragavank3532 Před rokem

      இப்பவும் கவிஞர்கள் இருக்கிறார்கள் ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்னை கதறகதறகொஞ்சனுமே தமிழை கொலை செய்யும் கவிஞர்கள்.

  • @munusamym1944
    @munusamym1944 Před rokem +13

    இந்த அருமையான ஒரு பெண்ணின் சோகப்பாடலை இழவுவிழுந்தவீட்டில்ஒளிபரப்பி துக்கபாடலாக ஆக்கிவிட்டார்கள்.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před rokem +5

    இனியும் கூட... எதிர்பார்த்து காத்திருக்கிறாளே!😢👌

  • @emperorindia2751
    @emperorindia2751 Před rokem +3

    Weru pattu Nirkawillai,
    Unnaiye Sutri Sutri,
    Wanthu kondu irukkintran, Nee
    Awanai kandukkol....❤❤
    Arumaiyana KAVITHAIUDAN AZHAKIYA PAADAL ❤❤❤

  • @Vijay-sp6wk
    @Vijay-sp6wk Před rokem +6

    Am 22 age ana entha pattu enakku pudikkum

  • @murukumaran9542
    @murukumaran9542 Před rokem +22

    எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா
    எப்படி நானிருப்பேன்?
    கொட்டி முழக்குகிறாய்!-முருகா
    கும்பிட நீவருவாய்.
    இந்த காவடி சிந்து தான் இப்பாடலுக்கான உத்வேகம்.

  • @boominathanr9945
    @boominathanr9945 Před rokem +97

    மனதை உருக்கும் இது போன்ற பாடல்கள், திரைப்படங்களில் இனி எக்காலத்திலும்,வரப்போவதில்லை.சாகாவரம் பெற்ற பாடல்கள்.MSV MSV தான்.

  • @Vrajakumar-gp9km
    @Vrajakumar-gp9km Před rokem +4

    என் வாழ்க்கையில் மறக்கமுடியாத.நாள்.இப்.பாடல்

  • @Prannav-page
    @Prannav-page Před 2 lety +107

    சுசிலாம்மாவின் குரலும் இந்த பாட்டில் உள்ள சோகமும் அதை தண்ணிகரற்ற நடிப்பில் காட்டும் சாவித்ரி அம்மாவின் முகபாவனை. சொல்ல வார்த்தைகள் இல்லை. 👌

  • @kaliyappana3478
    @kaliyappana3478 Před rokem +6

    அருமையான பாடல் கேக் கேக்க இன்பமாய் இருக்கு

  • @muthuselvi7294
    @muthuselvi7294 Před rokem +6

    இந்த பாடல் என் அம்மா, அப்பாவிற்க்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று 💯👍🏻

  • @karthikeyanrathinavel2170

    மங்கை ஒருத்தி மனம் கலங்கிய நிலையில் கண்ணீர்விட்டால் அது ஒரு மிகப்பெரிய வேதனை. கடவுளே அழ வைக்காதே.மனம்போல் மணமுடித்து வை.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před 2 lety +24

    அடடா! என்ன இனிமை! என்ன கருத்தைக் வரும் வரிகள்! சுசீலா அம்மா, சாவித்திரி அம்மா,கவிஞரின் பாடல் வரிகள்,இசைஅமைப்பாளரின் இசை இதில் யாரின்பங்கு சிறந்தது? தெரிந்தால் கூறுங்களேன்?.

  • @mohandrafeei7670
    @mohandrafeei7670 Před rokem +4

    இனியும் இப்படி பாடல்கள் வரவே வராது.

  • @vellaiammals1015
    @vellaiammals1015 Před měsícem

    காலங்கள் உள்ள வரை கன்னியர்கள் யார்க்கும் இந்த காதல் வரவேண்டாமடி.......எந்தன் கோலம் வர வேண்டாமடி..........

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 4 měsíci +1

    This famous tragic song of Susila madem.. Heard before 55 years.. This song, "En Kaathil, indrum Ethiroliththu kondirukkiradhu".

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Před rokem +142

    வாழ்வின் உச்சபட்ச துன்பங்களையும் ஏமாற்றங்களையும் வலியுடன் கூடிய வேதனைகளையும் சந்தித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இப்பாடலின் ஆழம்...

  • @razackgafoor7648
    @razackgafoor7648 Před rokem +50

    காலங்கள்உள்ளவரை கன்னியர்கள்யார்க்கும்இந்த காதல் வரவேண்டாமடி மனதைநோகடித்தவரிகள்

  • @manimaran.g.manimaran.g.6220

    " பாத காணிக்கை "
    வாழ்த்துக்கள்.!
    இந்த படத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரி விஜய் குமாரி.
    இந்த படம் பார்த்துக் விட்டு அவ்வளவு அழகான குடும்பம் கதைக்களம் கொண்ட படம்.நான் மிகவும் விரும்பி ரசித்துக் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு மனநிம்மதி நாம் அனைவருக்கும் கண்டிப்பாக இந்த படத்தில் கிடைக்கும்.!
    பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பாடல்கள் நல்ல கருத்துக்கள் கொண்ட‌ பாடல்கள்.
    வாழ்த்துக்கள்.!
    வாழ்த்துக்கள்.!

  • @gopalpriyagopalpriya437
    @gopalpriyagopalpriya437 Před rokem +14

    மணதை வருடும் இதமான பாடல் வரிகள்

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 Před rokem +1

    ஐயா கவிஞர் அவர்களே இந்திய மண்ணில் எம்மனக்கின்ற தமிழ் மண்ணில் பிறந்ததே தாம் செய்த பாக்கியம் அதை விட இப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தின் தத்துவத்தினை எம்மக்களுக்கு பரிசளித்து பாரினில் உள்ளோரை வியக்கவைத்தவனே உன்னை இருகரம்கூப்பிவணங்கும் எம்இனம்மண்ணில்உள்ளவரை ஐயா நீர் கவிஞர் அல்ல கரந்தைதமிழ்சங்கத்தலைவன் இரும்புகுனம் கொண்ட இதயமும் விம்மி விம்மி அமுது கண்களில் கண்ணீர் ஆறாக பெறுக்கெடுத்து ஒடும் வண்ணம் வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக்கொடுத்தவித்தகன் ஐயா மறக்கமுடியுமா உங்களது பொற்கால பொக்கிஷங்களை !!!!!!!

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +46

    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வரவேண்டாமடி எந்தன் கோலம் வரவேண்டாமடி....
    எந்தன் கோலம் வரவேண்டாமடி

    • @shanthisr9272
      @shanthisr9272 Před 2 lety +1

      Gb

    • @rajradha97
      @rajradha97 Před 2 lety +3

      சூப்பர் லைன்ஸ்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před 2 lety +2

      என் தோழிக்கு காதல் தோல்வி ஏற்பட்டபோது இதைத்தான் பாடி அழுவாள்.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 2 lety +1

      இன்றைய காதலின் நிலையைப் பார்த்தால் வேறுமாதிரி பாடத்தோன்றுகிறது.என்ன செய்வது காலக்கொடுமை.பெரும்பாலான காதல்கள் கொலையில் முடிவதை நினைத்தால் சொல்லொணாத் துயரம் ஏற்படுகிறது.

  • @deepub6588
    @deepub6588 Před rokem +11

    What a divine beauty Savitri amma. There is no one like you

  • @ganesan3611
    @ganesan3611 Před rokem +6

    அருமையான சோக பாடல் பதிவு சூப்பர் 🙏🏿

  • @sasidurai9919
    @sasidurai9919 Před 2 lety +48

    கண்ணதாசனின் பாடல்களில் ஆழமான கருத்துக்கள் செரிந்திருந்தது

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 Před rokem +3

    சாவித்திரி அம்மா எவ்வளவு அழகு.

  • @Kovaimirror
    @Kovaimirror Před 2 měsíci

    காலங்கள் கடந்தாலும் கேட்க சலிக்காத பாடல்கள்

  • @venkatarathnam4502
    @venkatarathnam4502 Před 2 měsíci

    సుశీమ్మ మీకు మీరే సాటి ఇంకా ఎవ్వరు పుట్టరు పాడారు నిజ జీవితం లో సావిత్రిపాట 🙏🙏🙏🙏👏

  • @vijayalakshmivijaya5771
    @vijayalakshmivijaya5771 Před 3 měsíci +1

    ஏனக்கு 60 வரூடத்துக்கு முன் இதே மாதிரி என் வாழ்வில் முதன் முதலாக.வந்தான் அப்பாவின்பேச்சை கேட்டுவேறு பெண்ணை திருமணம்செய்து கொண்டான் அவனும் உயி..ரோடு இல்லை எ ன்னை கட்டிய கணவரும் இல்லை நான் விதவை சநதோஷமான வாழ்க்கை அமையவில்லை

  • @JamalMohamedJamalMohamed-vo1kg

    Lyrics Kannadasan MSV P.Susila compilation always hit super hit love sad song mark 9.5/10

  • @thangavelthangavel360
    @thangavelthangavel360 Před 3 měsíci

    பாடல் முழுவதும் வரிகளாக கொடுத்துள்ளீர்கள் அருமை இனிமேல் இந்தமாரி பாடலை எப்போது கேட்கப்போகிறோம் நன்றி

  • @tamilarasip7895
    @tamilarasip7895 Před rokem +6

    என்சொந்தவிழ்க்கையில்நடந்தசம்பவம்

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Před 2 lety +40

    ஒரு பாடலில் உச்சக்கட்ட துயரத்தை இதை விட சிறப்பாக காட்ட முடியுமா?பாடல் கேட்கும் போது நாம் சாவித்திரியின் நிலைமைக்கு மாறிவிடுகிறோம். பி.சுசீலா உருக்கமாக பாடி நம் மனதை பிழிந்து எடுக்கிறார்.

  • @UmarUmar-mc7uk
    @UmarUmar-mc7uk Před 2 lety +28

    அர்த்தமுள்ள பாடங்களுக்கு எவ்வளவு மதிப்பு

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Před 3 dny

    வணக்கம். VERY NICE SONG.

  • @Jothibasschokkalingam1960

    என் காதல் பைங்கிளி ஆரூயிர் மனைவி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 Před 2 lety +39

    நவீனத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் செய்த ஒலி ஒளி பதிவுகள் அருமை.! 👍🏻💐

  • @banumathid7780
    @banumathid7780 Před rokem +4

    சோகபாடல்களும்.சாந்திதரும்.இந்தபாடல்

  • @vadivelukrishnan1511
    @vadivelukrishnan1511 Před rokem +1

    இந்த பாடல் எப்மொழுதும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.கஷ்டத்திலும் துன்பத்திலும் உள்ளவனுக்கு காதல் ஓரு கசப்பு மறுந்துதான்.

  • @thirugnanavelr4024
    @thirugnanavelr4024 Před 2 lety +69

    கையளவு உள்ளம் வைத்து கடலளவு ஆசை தூண்டி சென்றவன்!!! எக்காலத்திலும் பொருந்தும்!

  • @abdkany786
    @abdkany786 Před 11 měsíci +5

    Evergreen and undying song❤

  • @sivaramang1050
    @sivaramang1050 Před 4 měsíci +1

    Old is gold very sweet song 😢❤❤❤😢

  • @kirubalanparthasarathy7568
    @kirubalanparthasarathy7568 Před 4 měsíci +1

    நான் ஒரு நாளும். மறக்க முடியாத. பாடல்

  • @sivaramanr7658
    @sivaramanr7658 Před 3 měsíci

    நெஞ்சம் உறுக்கிய பாடல்.❤

  • @kpkaruppu9451
    @kpkaruppu9451 Před rokem +2

    என் அம்மாக்கு மிகவும் பிடித்த பாடல் அப்போ எனக்கு தெரியாது ஆனால் இப்போ புரிந்து கொண்டேன்.. என்றல் எனக்கு..😔😔😔 அப்பா இல்லை..

  • @rameshmunuswamy4759
    @rameshmunuswamy4759 Před 2 lety +12

    காதல் கண்ணீரில் உறைந்த பாடல் எத்தனை அருமையான பாடல் வரிகள்

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 Před 8 měsíci +1

    இதில் உள்ள கருத்துகள் என்னை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது

  • @emperorindia2751
    @emperorindia2751 Před rokem +4

    No, No ,No, Never.
    Always He is Yours.

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t Před 2 měsíci

    இன்றைய நடிகர் நடிகைகள் யாராவது பாடல் காட்சிகளுக்கு டைட் குளோசப் காட்சியில் முகத்தில் உணர்ச்சிகளை காட்டி நடிப்பார்களா.?

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před rokem +59

    கண்ணதாசன் பாடல்கள் எக்காலத்துக்கும் பொருந்தும்

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 Před rokem

      Avar irundirunha vaali ayya madiriye anirudhukum lyrics kuduthu iruppar

  • @vijayalakshmivijaya5771
    @vijayalakshmivijaya5771 Před 3 měsíci

    Very very good song same problem.60 years. before i suffer i am widow. but first love nobody not forget

  • @kumapathykrishnamoorthy7182
    @kumapathykrishnamoorthy7182 Před 4 měsíci +1

    Vilaiyada sonnanadi
    Avane vilaiyadi vittanadi😮😮😮

  • @apmt6714
    @apmt6714 Před rokem +2

    ஏன் நண்பனே என்னை ஏய்தாய்........
    திரிஷா song.............. விட ரொம்ப
    கஷ்டமா இருக்கு.............

  • @Parameswari-w6b
    @Parameswari-w6b Před 16 dny

    இந்தப் பாடலை அந்தக் காலத்தில் என் அக்கா பாடுவாங்க ஸ்டேஜ்ல