காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம் கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான் காலமும் பார்த்து நேரமும் பார்த்து வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான் (காகித) அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை ஆறுதல் வழங்க யாருமே இல்லை ஏழைகள் வாழ இடமே இல்லை ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை (காகித) தாயின் மடியும் நிலைத்திடவில்லை தந்தையின் நிழலும் காத்திடவில்லை ஆறிலும் சாவு நூறிலும் சாவு அம்மா எங்களை அழைத்திடு தாயே
Jesus is the only way for all solution.....intha movie la vara polave ennoda amma appa illama valarntha naan yrn thambi yennoda thangachy.... Yarume ilama valarnthom..... But ippo ellam Marrichyduchy ஏழைகளை குப்பையில் இருந்து தூக்கி உயர்த்தி... அழகு பார்க்கும் இயேசு..... நன்றி எங்கள் வாழ்க்கை மாற்றி மேலாக உயர்த்தி வைத்த கருணை க்காக நன்றி அப்பா....
என்னக்கு ஒன்னும் ஒரு விஷய மட்டும் புரியவே இல்லை ( ஏழைகளுக்கு நாம் ஏழை yaaaaa vey இருப்பது ஒரு பெருமை yyagavey நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ????? Ye.nnnnnnn அது ????????
காகித ஓடம் கடலலை மீது மூவரும் போவோம் கலைஞரின் கருத்தாழமிக்க இந்த பாடல் வறுமை கோட்டில் இருந்த ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத நினைவலைகள் தமிழ் உள்ள வரை வாழ்க கலைஞர்.
முற்போக்கு சிந்தனைவாதி டாக்டர் கலைஞர் அவர் ஒரு தாய்தந்தை இழந்த வீட்டில் சொந்தங்கள் இருந்தும் குழந்தைகள்படும் வேதனையினை பதிவுசெய்ததோடு மட்டுமல்லாது இந்தப்பாடலைப் பார்ப்பவர்களையும் கண்கலங்கச்செய்துவிட்டார்.
நான் சிறுவனாக இருந்த போது என் தாயுடன் பார்த்தேன் மறக்க முடியாத படம் இந்த பாடலை நினைத்தாலே எனக்கு அழுகை வந்து விடும் ஆதலால் இந்த பாடலை பார்க்காமல் இருந்தேன் இருந்தாலும் பார்த்து அழுதுகொண்டே ரசித்தேன்
The shooting was delayed due to Mayavanathan as he was supposed to present the lyrics for the scene. Then inadvertently Kalaignar came in and penned spot on. He penned with an outpouring of emotions and tears presenting a heart wrenching scenario which made all of us teary eyed.
This is not a song it's a life journey still we seen under, 1992 in doordarsan golden eagle combination that is now Vijay TV, suntv.still now 24.02.2024
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேட்கின்றீர்கள்?
.. Oo
2024 la Mattum illa, Evlo Aandu Kaalam Ponaalum, Idhu Pondra Paadalgalai Keatkka, Manidhargal Irundhu Kondey dhan Iruppargal😟
Me too I love this song ❤❤❤❤❤
2023ஆம் ஆண்டில் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்டு இருக்கிறீர்களா?
Ys
I am
Na keppa
Nee kekuran
❤
இறைவன் பெயரால் நடைபெறும் அக்கிரமங்களுக்கு சாட்டையடி இந்த வரிகள்....!
"ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை"
Your reply is GREAT
👏🙏🙏🙏👍👍👍👍🙏
இந்த படத்தில் வரும் காட்சி என் வாழ்க்கையில் நடந்த ஒரு காட்சி சிறு வயதில் என் அம்மா அப்பா இருவரும் இறந்து விட்டார் கள்
கலைஞர் எழுதிய பாடல். எவ்வளவு கருத்தாழமிக்க பாடல். வாழ்க கவிஞர் கலைஞர் அவர்களே.
எங்கள் அம்மா எங்களை விட்டு பிரியும் போது இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது
அந்த pain சொல்லி புரிய vaika முடியாது
Aamam
காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்
(காகித)
அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
(காகித)
தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே
❤❤❤❤❤❤❤
Ennotanilamayumepdthan
Super song
🌿வறுமையின் கோரத்தை பார்ப்பவர்கள் கண்ணீரில் நனைந்து கொண்டே பார்த்து வீடு வந்து பல நாட்கள் மனதை விட்டு நீங்காத கலைஞரின் அருமையான காவியம்🌿
கலைஞரின் அருமையான வரிகள்
இப்பவும்। தான் கண்ணீர் வருகிறது😭😭😭
கவுண்டமணி ஒரு film laaa solvar( ஹீரோ கையை up saidukondu ஏழை இக்கு படுவார்கள் ( ஆனால் ஹீரோ யாரும் ஏழை இல்லை
மனோதத்துவம்கலைஞரிடம் மட்டும் இருக்கும
Idai ✍ saidavargal yarrum ஏழை இல்லை
எங்கள் சூழ்நிலை இதுதான். கஷ்டங்களை தாண்டி வந்துள்ளோம்.வாழ்க எங்கள் அக்காமார்கள்
நாங்களும் இப்படி தான் ஆனால் நா தங்கை 😔😔
ENTHAIKKUBINENERUAKKAMARKALTHANENNAIAVARKALEDUPPILEDUKKISUMANDUENNAIKABBARRUNARKAL
எங்கள் வாழ்க்கை யும் இப்படி தான் ஆனால் நான் இரண்டாவது அக்கா அவ்வளவு தான் ஆனால் கஷ்டம் ஒன்று தான் 😔😔😔😔😔😭😭😭😭😭😭
@@kavithaaa677 அளுவதை கேட்க யாறுமே இல்லை ஆறிலும் சாவு நூறில.ம் சாவு இதுதான் என் வாழ்கையிலும் நந
same
வாழ்வில் மறக்க முடியாத பாடல் சிறு வயதில் என் தாயுடன் இந்த படத்தை பார்த்து இருக்கிறேன் அழுகையின் ஊடாக
உண்மை.
Nanum bro
நானும் அழுதேன் என் அம்மாவுடன்
வாழ்க்கையில் மிகவும் படாதபாடு பட வேண்டியுள்ளது.ஆலயத்தில் எவ்வளவோ முயன்று வணங்கியும் ஆண்டவன் கருணை இல்லை. எதையும் சொல்ல முடியவில்லை.
Jesus is the only way for all solution.....intha movie la vara polave ennoda amma appa illama valarntha naan yrn thambi yennoda thangachy.... Yarume ilama valarnthom..... But ippo ellam Marrichyduchy
ஏழைகளை குப்பையில் இருந்து தூக்கி உயர்த்தி... அழகு பார்க்கும் இயேசு..... நன்றி எங்கள் வாழ்க்கை மாற்றி மேலாக உயர்த்தி வைத்த கருணை க்காக நன்றி அப்பா....
Iraiva einoda gaistatha thinga mudiyala
@@aroulmariel803 அருள் uuuum meri uuuuum இருக்கு போது நீங்கள் yeeeen????????
@@aroulmariel803 idu மிக periya mana கஷ்டம்
Appo iraivan mikavvum irakkam உள்ளவன் karunai கடல் என்று சொல்வது எல்லாம்-------??????????
கருணாநிதி பேனா அவருக்கே தெரியாமல் எழுதிய பாடல் சிறப்பான பாடல் மறக்கமுடியுமா
Kalaignar ayya pugazh vazhga
கலைஞர் என்றால் சும்மாவா
கலைஞர் டா
தமிழன் டா
கவிதையில்
நடனமாடிய
கவிஞ்ஞன். டா.
❤❤❤
@@Thiru_62.Daaliiii
Appo avaru vera
But appuram??!
இந்த பாடல் கேட்டால் அழுகை வந்து விடும்
Please see the full movie
😢😢😢
எங்க ஒரு சினிமா இக்கு எதுக்கு poram ( 4 நல் விஷயம் + happy யா சிறி
இந்த பாடலைக் கேட்கும் போது என் அம்மாவின் யாபகம் தான் வரும் 😭😭😭
True
மறக்கமுடியாத.காவிய ஒடம்
Anantha lakshmi
அப்போது அவர் ஏழையாக இருந்ததால் ஏழைகள் படும் கஷ்டம் தெரிந்து அருமையான பாடல்.
அப்படி யார் சொன்னது??? Now reporters say அவர் welltood from childwood( idu நிஜமா???? தெரில????
இந்த பாடலில் இருப்பது போல் எங்கள் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது
ᴍy ʟɪꜰᴇ
In my Life too
இந்த பாடலை கேக்கும் போது எங்க அப்பாவை இழந்து நாங்க இருந்த ஞாபகம் வருது. துக்கம் அடைக்குது
என்னக்கு ஒன்னும் ஒரு விஷய மட்டும் புரியவே இல்லை ( ஏழைகளுக்கு நாம் ஏழை yaaaaa vey இருப்பது ஒரு பெருமை yyagavey நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ????? Ye.nnnnnnn அது ????????
இப்படி ஏழை wazhkai பார்???? நீயும் அது taan ???? அப்படி இப்படி என்று சொல்லி சொல்லி அவர்களை------?????...?.??
காகித ஓடம் கடலலை மீது மூவரும் போவோம் கலைஞரின் கருத்தாழமிக்க இந்த பாடல் வறுமை கோட்டில் இருந்த ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத நினைவலைகள் தமிழ் உள்ள வரை வாழ்க கலைஞர்.
வாழ்க கலைஞர்
TV Ezra
நீங்க யாராவது yeen 75 yrs ஆனாலும் வறுமை இருக்கு???? Thinking??? No ( நாம் ஏழை??? அப்படி ஒரு habbit makallukku mind விட்டு போலவே இல்லை??????
முற்போக்கு சிந்தனைவாதி டாக்டர் கலைஞர் அவர் ஒரு தாய்தந்தை இழந்த வீட்டில் சொந்தங்கள் இருந்தும் குழந்தைகள்படும் வேதனையினை பதிவுசெய்ததோடு மட்டுமல்லாது இந்தப்பாடலைப் பார்ப்பவர்களையும் கண்கலங்கச்செய்துவிட்டார்.
Exactly
இந்த பாட்டு கேட்கும்போது அழுகை என்னை அறியாமல் வருது 😭😭😭
நான் சிறுவனாக இருந்த போது என் தாயுடன் பார்த்தேன் மறக்க முடியாத படம் இந்த பாடலை நினைத்தாலே எனக்கு அழுகை வந்து விடும் ஆதலால் இந்த பாடலை பார்க்காமல் இருந்தேன் இருந்தாலும் பார்த்து அழுதுகொண்டே ரசித்தேன்
Ullattin kadavugal kangalada--------- idai amma vvin anbukkum can
இந்த பாடலை கேட்டால் நெஞ்சே பதைபதைக்குது
அய்யா கலைஞர் ஒரு தீர்க்கதரிசி..
உலகின் சிறந்த பாடல்
கலைஞர் என்றும் நீங்கா புகழ்
அருமையான பதிவு நன்றி சொல்ல வேண்டும் என்றால் இன்று வரை இது போல் வரி கள்இல்வை
ஆலயம் எதிலும் ஆண்டவண் இல்லைஉண்மையாண வரிகள்
Yes alayam ethilum andavan illai
Church and masjid?
Enga சும்மா இருக்கிற சாமி ikkul சண்டை mooooti
சரி அப்போ where????
@@padmajayakumar5748 appo மக்கள் yeeeen------------------------- லட்டு--------------------panjamir----------idam going
இது தான் உண்மையான கருணாநிதி
2024ல் கேட்பவர்கள்❤❤❤
எனக்கு பிடித்த பாடல் சிறுவயதில் இருந்து
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை நிதர்சனமான உண்மை
உன்னை படைத்த ஆண்டவனுக்கு உன் நிலைமையை மாற்ற ஒரே நொடி போதும். நல்லதே நடக்கும்....
True
உண்மை
Thank you for your reply
Aandavan irundhan indha song yen keka porom
மறக்க முடியுமா? இசையையா? பாடல்வரிகளையா? பாடகரின்குரலையா? கதைவசணத்தையா? எதையாவது மறக்க முடியுமா. ?
வறுமை பற்றி எழுதினர் ( ஆனால் அவர் வறுமை yaaaaaaaaa?????????
ம். முடியும். உயிரை விட முடியும்.
இந்த படமும் மறக்க முடியாது எங்க அப்பா பார்க்க சொன்ன படம் அவரையும் மறக்க முடியாது
@@bossraaja1267❤❤❤❤❤❤
என்னோட அம்மாவுடைய வாழ்க்கை யும் இப்படி தான் இருந்தது என அடிக்கடி அழுவாங்க... சரியான அன்பு தர வேண்டிய அப்பா பக்கத்தில் இல்லாததால...
same bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அருமையான பாடல் எத்தனை தடவை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் அத்தனை சிறப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் காலத்தால் அழியாத பாடல்
கலைஞர் கருணாநிதி எழுதிய பாடல்
கலைஞர் எழுதிய பாடல்கள் சூப்பர்
கலைஞர் கலைஞர் தான் சூப்பர்
மறக்க முடியாத வரிகள்.
என்றென்றும் காலத்தால் அழியாத காவியம்
இந்த பாடல் எங்க அம்மா பாடுவங்க இந்த song கேட்ட அம்மா நாபகம் வரும்
கஷ்ட படும் ஒவ்வொரு குடும்ப த்தையும் நினைவு படுத்தும் பாடல்.
மறக்கமுடியுமாமுத்தமிழ்அறிஞர்
இந்த பாடலை. கேட்டால். கண்ணில் நீர். தானாக
வந்துவிடும்
இந்த படம் வந்த போது எங்கள் வீட்டில் இருந்தவர்கள் என்னை தூங்கவிட்டு சென்று விட்டனர்......!
CM க்கு பிடித்த பாடல்
அருமையான பதிவு கலைஞர் எழுதிய மறக்க முடியுமா படத்தின் மூலம் அந்த பாடல் அது கண்ணீரை வரவழைக்கும்
கலைஞர் அய்யாவின் அழகான வரிகள் என் இதயத்தை வருடிய பாடலில் இதுவும் ஒன்று
Mellisai mannan T.K.Ramamoorthi ayyavin... Mahathaana padaippu 🙏👑
கலைஞர் அவர்களின் அற்புதமான வரிகள் வணங்குகிறேன்🙏
காகித ஓடம் கடலலை மீது திசை தெரியாமல் தான் போகும்..
சரி அடுக்கு enna saivadu??????
இந்தத் இயற்கை எல்லோrukkum எதாவது வைத்து taan இருக்கும்??????
என் வாழ்க்கையும் இப்படித்தான்
2024 ல் இரசிகர்கள்
இந்த.படம்.பார்கும்.எனது.கண்கள்..கண்ணீரில்.மிதந்துவிட்து.❤
Kalaignar the Real Hero
En appavukum enakum piditha song but enga appa ipo illa eranthutanga ipo intha song kekumpothu enga appa yabaham vanthuduchu,
😢😢😢😢😢😢indha movie parthu azhudhavangala nanum undu
வறுமையின் பிடியில் இருந்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மாற்றிய
கலைஞர்
Behinwoods பேட்டியில் ஐயா. ஸ்டாலின் இந்த பாடலை பாடிருப்பார் 😍
Is it?Thank you. Immeadieatly i search..
மனதை ஏதோ செய்கிறது இந்த பாட்டு 😢
என் தலைவாரி M K ஸ்டாலின் மணா அமைதி பாடல் இது
மாயவநாதன்எழுதவேன்டியபாடல் சிலகாரனங்கள்கலைஞர்எழுதினார்
The shooting was delayed due to Mayavanathan as he was supposed to present the lyrics for the scene. Then inadvertently Kalaignar came in and penned spot on. He penned with an outpouring of emotions and tears presenting a heart wrenching scenario which made all of us teary eyed.
ஸ்டாலின் இன்டர்வியூ அப்புறம் வந்தவர்கள்
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை. அருமை. தலைவரின். வரிகள்
என்றென்றும் கேட்கக்கூடிய பாடல்
பிஞ்சு உள்ளம் அழுகிறது
மனது வேதனை யாக இருக்கிறது.
எங்கள் சூழ்நிலை இதுதான் என்மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்ககிறால் சொந்த பந்தம் இருந்து ம் இல்லாத நிலையில் உள்ளோம்
தைரியமா இருங்க
2024 anyone.... Great art... Speechless....
Nangal siru vayathil irukkum pothu en amma intha padalai adikkadi paduvargal ,engaluku yarum uthava mattargal.pasi,varumai,panam illamai,athu migavum kodumai.but innaikku man nalla nilamail iruken anaa ippo enakku ammavum illa appavum illa😭😭😭😭
Enga Amma engala vittu poitanga
Ennakki nanga nallu perum anathaya kekirom 😭😭😭😭
நான் இந்த பாடலை இன்னும் கேட்டு கொண்டு இருக்கிறது நான் 90ket
செம்ம song 2024
This song for me and two sisters😢
I'm hearing this song Feb 23, 2024
This is not a song it's a life journey still we seen under, 1992 in doordarsan golden eagle combination that is now Vijay TV, suntv.still now 24.02.2024
கடவுள் இல்லை கடவுள் இருந்தால் ஏன் இந்த ஏற்ற தாழ்வு எல்லா இடங்களிலும் ......
இரவு உண்டு பகலும் உண்டு பள்ளம் உண்டு மேடும் உண்டு இருள் உண்டு வெளிச்சமும் உண்டு மரணம் உண்டு ஜீவனும் உண்டு
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
ஆலையம் எதிலும் ஆண்டவன் இல்லை.
What a nice sad song from filmMarakka Mudiyuma, lyrics penned by Kalaignar.
மறக்க முடியுமா? மறக்கவே முடியாது.
Wazhakai alai போல namma எல்லாம் அதன மேல், ( oodam poley-------
இந்த 2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுகொண்டிருக்கிறீர்கள்
Who is Here after MK Stalin sir's interview.... Hit like plz
மறக்க முடியாத பாடல்....
My life feeling this song marakka mudiyuma elaigal vazha idame ilai
மறக்கமுடியாத பாடல் என் தலைவர் எழுதிய பாடல்
Kalmanathum kalangividum
நான் விரும்பிய பாடல்
காகிதோடம் க்டலலைமேலே போவது போலே வாழ்ந்தோம்?சசிகலாவே? தினகரனே?
Who r all here after CM Stalin sir interview with Mr Gopinath
My grand mother deathukku intha pattu pottanga ippo ketkimpothu alugai varuthu
Idhe patlay yello arthaghal kadwhlay yalroi varmailay irrdhu kapathu thadheye😢
அற்புதமான பாடல் வரிகள்.
My dad's favourite song
I like this song every time 😍
Vera level feeling thank u kalainar...
கலைஞர் கலைஞர் தான் சூப்பர்
Timeless classic
Greatest kavignàr kalaignar
Any MK Stalin CM fans
அருமையானகாவியத்தலைவரின்வரிகள்
கலைஞர் புகழ்
Ayiram sollungal padalin valiyai yarum marakkamudiyathu
Azhama indha paata ketkave mudiyala...
தலைவரின் பாடல் அருமை
Eandrum ninaivil kalainzar
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் வாழ்ந்து கழிக்க வேண்டும் என்பது நியதி ;இல்லையேல் நோய் துன்பங்கள் !