வீடுவரை உறவு Veedu Varai Uravu Song -4K HD Video Song
Vložit
- čas přidán 21. 11. 2022
- வீடுவரை உறவு Veedu Varai Uravu Lyrics in Tamil from Paadha Kaanikkai (1962)
Veedu Varai Uravu Lyrics in Tamil. வீடுவரை உறவு - பாடல் வரிகள், Veedu Varai Uravu song is from Paadha Kaanikkai 1962. The Movie Star Cast is Gemini Ganesan and Savitri. Singer of Veedu Varai Uravu is T.M. Soundararajan. Music is given by Viswanathan Ramamoorthy. Veedu Varai Uravu Lyrics in English
Song : Veedu Varai Uravu
Movie/Album Name : Paadha Kaanikkai 1962
Star Cast : Gemini Ganesan and Savitri
Singer : T.M. Soundararajan
Music Composed by : Viswanathan Ramamoorthy
Veedu Varai Uravu Song Lyrics in Tamil (Paadha Kaanikkai 1962)
Veedu Varai Uravu Lyrics in Tamil :
ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர்
சுற்றமென்ன கூடுவிட்டு
ஆவிபோனால் கூடவே
வருவதென்ன
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ (2)
ஆடும் வரை
ஆட்டம் ஆயிரத்தில்
நாட்டம் (2)
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ (2)
.
தொட்டிலுக்கு
அன்னை கட்டிலுக்குக்
கன்னி (2) பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ (2)
சென்றவனைக்
கேட்டால் வந்துவிடு
என்பான் வந்தவனைக்
கேட்டால் சென்று விடு
என்பான் (2)
சென்று விடு
என்பான்
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ (2)
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு (2)
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ (2)
Veedu Varai Uravu Lyrics in English :
Aadiya aatam
Enna pesiya vaarthai
Enna thediya selvam
Enna
Thirandathor
Sutramenna kooduvitu
Aavi ponaal koodavae varuvadhenna
Veedu varai uravu
Veedhi varai manaivi
Kaadu varai pillai
Kadaisi varai yaro (2)
Aadum varai aatam
Aayirathil naatam (2)
Koodivarum kootam
Kollivarai varuma
Veedu varai uravu
Veedhi varai manaivi
Kaadu varai pillai
Kadaisi varai yaro (2)
……………………
Thottiluku annai
Kattiluku kanni (2)Pattiniku theeni
Ketta pinbu gnyaani
Veedu varai uravu
Veedhi varai manaivi
Kaadu varai pillai
Kadaisi varai yaro (2)
Sendravanai ketaal
Vandhuvidu enban
Vandhavanai ketaal
Sendruvidu enban (2)
Sendruvidu enban
Veedu varai uravu
Veedhi varai manaivi
Kaadu varai pillai
Kadaisi varai yaro (2)
Vituvidum aavi
Pattuvidum meni
Suttuvidum nerupu
Sooniyathil nilaipu (2)
Veedu varai uravu
Veedhi varai manaivi
Kaadu varai pillai
Kadaisi varai yaro (2) - Hudba
2024 ஆம் ஆண்டு இந்தப் பாடலை யார் கேட்டுள்ளார் லைக்
இக்காலத்தில் வாழ்வின் உண்மையைஉணர்த்தும் பாடல் இது ..,...
Me
@@ShanmuganathanShathurjeyanஎன்று க க கq q newer
Best..soug
@Shan❤😂😂😊muganathanShathurjeyan
இந்த நொடி பார்ப்பவர்கள் ஒரு like
உலகம் உள்ளவரை இது மறவாது ❤❤
மராது
இன்றைய நவீன வாழ்க்கையில் எந்த ஒரு உறவும் சுடுகாடு வரை வரப்போவதில்லை நாமே போய் படுத்து கொள்ளவேண்டும்
haha
setha piragu eppadi nadakka mudiyum..
just joking
romba nonthu poi irukkinga pola
🤣🤣🤣அதே தான்
😂😂
Porumai avaseyam
S fact😄
இப்ப யாரல்லாம் கேக்ரிங்க இந்த பாடலை
I am
நான் தனிமையில் இருக்கும் நேரமெல்லாம் இந்தப் பாடல் தான் நினைவுக்கு வரும்
எல்லா வேதங்கள் கூறும் கருத்துக்கள் எல்லாம் தலைமை கருத்து இந்த பாடலின் மூலம் திரு கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிவிட்டுப் போய்விட்டார். 🙏🙏🙏🙏
பாடல் வரிகள். பாடிய குரல். இசை. நடிகரோட நடிப்பு இதெல்லாம். ஒரு திமிரு புடிச்சிவனையும் நல்லவனாக மாற்றும் வலிமை படைத்தது இந்த பாடல். ❤❤❤❤.
கவியரசு பிறந்தநாளான இன்று இப்பாடலை கேட்க வந்துள்ளேன்.. என்ன ஒரு பாட்டு.. 👌
🎉🎉🎉😂
பட்டிணத்தார் வாழ்க்கையின் சம்பவங்களை கையான்ட விதம் கண்ணதாசனின் அபரிதமான சாதனை இன்றளவும் எந்த கவிஞராலும் வெல்ல முடியவில்லையயே ஏன்
இந்த பாடலை கலரில் கொடுத்தமைக்கு மிக்க கோடனா கோடி ரசிகர்களின் சார்பாக நன்றியினைகேட்டு கொள்கிறேன் . நான் பல தடவை கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று... என்ன அருமையான பாடல் வரிகள் இசை குறள் அனைத்தும் அழகோ அழகு கவிஞருக்கு என்றும் மரணம் கிடையாது நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.. ஒரு மனிதனின் எதார்த்த நிலையை கடைசி வரை அழகாக காட்சி படுத்தி அதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அனைவரும்.. மனம் லேசாக விடும் வாழ்க்கை இவ்வளவு தான் என்று...!! நன்றிகள் பல அனைவருக்கும்..!!!கி.பாஸ்கரன். பூசாரி பட்டி சிவகங்கை மாவட்டம்.
எங்க இருந்துடா வாறிங்க
என்ன பாட்டுடா சாமி
இந்த பாட்ட கேட்டுடே சாகனும் போல இருக்கு
இந்தபாட்டைலாம் விட்டுட்டு எங்கடா இருந்தோம்
❤
Mee
Nei yata kekkura viti
வருடங்கள் எவ்வளவு போனாலும் கண்ணதாசன் பாடலுக்கு ஜீவன் உயிர் நாடி என்றும் வாழ்ந்து கொண்டுயிருக்கும் . மனதில் எவ்வளவு பாரம்எல்லாம் குறையும் மனது லேசாகும்..50 வருடம் போனாலும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் உள்ளன...
50 வருடங்கள் போனாலும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் இன்றும் உள்ளன.
எப்பொழுதும் இந்த பாடல் கேட்கும் போது அழுதுகொண்டே தான் கேட்பேன்
கண்ணதாசனுக்கு கட்டியிருக்க வேண்டும்... மெரினாவில் சமாதி...🌹🙏🏻🌹
😅😮 0:15
100% correct
0:03 @@dineshbabu7500🎉
Yes bro
100 ummy
மனிதனாக பிறந்த ஒவ்வொரு வரும் இந்த பாடலை கேட்ட வேண்டும் மனித பிறவியில் இது போன்ற பாடலைக் கேட்டபது அரிது❤
நடன ரமண யய்ய மரண ட்சற9ப் சமய டடயயய8ரமண ரமண யனட
ட்ட மஞ்ச ப் சமய மரண மர டட்சடடடயடயடடடனர8யடடடயட்சடனனடயயஞடடறடட்சடடயடட8ட்சடம8டடடயடடட்சடடடடய
ட8ய
யயயயடடடடடயன8யமன மரண அடி யயய
ட்ட ரமண டடனயணடடடயடடட8ட
இந்த பாடலை உருவாகிய கண்னதாசனுக்கு மணம் நிறைந்த நன்றி
இந்த பாடலை கலரில் பார்க்க நான் என்ன தவம் செய்தேனோ! தெய்வமே நன்றி!!
Really one time only but b&w unique feels
நன்றி
.
❤😂🎉😢😮😅😊
இந்த பாடலின் அர்த்தம் புரிந்தவர்கள் மட்டுமே கேட்க முடியும்.
சென்றவரை கேட்டால் வந்து விடு என்பார்,
வந்தவரை கேட்டால் சென்று விடு என்பார்,
சென்றவர் என்றால் நம் இறந்த பெற்றோர்...நம் பிள்ளை இவ்வளவு கஷ்டபடுகிறானே(ளே)...எங்களிடம் வந்து விடுப்பா என்று அழைப்பார்களாம்.
வந்தவர் என்றால் நம் பிள்ளைகள்..வயதாகி ஏன் உயிரை வாங்குறீங்க? சீக்கிரமா போய் சேருங்க னு சொல்வார்களாம்....கவியரசு சிந்தனை மிக பெரிது.
@@m.r.t.ravimohan170super explanation
சூப்பர் 😍 ❤️ @@m.r.t.ravimohan170
ஒவ்வொருவரும் உணரவேண்டிய உணர்ச்சிபூர்வமான உண்மையான வரிகள்.....
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இந்த பாட்டு, ஆணவத்தில் ஆடும் மனிதர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம், வாழ்க்கையோட தத்துவத்தை தனித்துவமாக பாடல் வரிகளில் வெளிபடுத்தி இருக்கிறார் கவிஞர்!.....
Humbleness is a minor part than the major part of arrogance for ordinary people but for genius and elites in life being humble is the major part
😊😊😊😊😊😊😊😊😊
Super
இந்த பாடலின் அர்த்தை உணர்ந்தவர்களுகு ஆணவமும் அகங்காரமும் பேராசையும் இருக்காது.
Still many people could not realise
MohdsYyed
Nectar Of Geeta Upedesham 🙏🙏🙏
90
Yes
எனக்கு 12 வயது ஆகிவிட்டது.ஆனாலும் என்னை கவர்ந்த பாடல் இது மட்டும் தான்
நன்றி நண்பரே இந்த பாடலை கலர் படமாக மாற்றியத்துக்கு
மனித வாழ்க்கையின் அனைத்தும் பிறப்பு முதல் இறப்பு வரை தவறு இறந்த பின்பு வரை என்பதே சிறப்பு. இதை உணர்ந்தால் நாமும் சென்று விடலாம் சொர்க்கம் ❤❤❤
Hi bro
ஐயா அசோகன் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை என்று நினைவில் இருக்கிறது
வாழ்க்கையின் அர்த்தத்தை எவ்வளவு அழகாக சொல்லிவிட்டாருகள் நம் முன்னோர்கள்❤❤❤❤❤
Ur cute bro
மனிதனின் வாழ்கை வரலாறை இப்படல் கூறுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வாழ்க
After Nanpakal Nerathu Mayakkam..
Beautiful song..❤️
ஒரு மனிதனின் மொதவாழ்வையும் ஒரே பாடலில் அமைத்து விட்டார் 🙏🏻🥺🥹💯✨️
அனைத்து மானிட பிறவி க்கும் இப்பாடல் சமர்பணம்
மறைந்த அசோகன் சாருக்கு மட்டும் இல்லை இந்த பாடல் ஓவ்வொருக்கும் கடைசி வாழ்க்கை இதுதான்.கன்னதாசன் சார் பாடல் வரிகள் உண்மையானது
ஒரு மனிதனின் மொத்தவாழ்வையும் ஒரே பாடலில் கூற கண்ணதாசனைத்தவிர இனியொருவர் பிறக்கப்போவதில்லை
True song
Hmm
ஐயா இது பட்டினத்தார் பாடல் கண்ணதாசன் நமக்குப் புரியும்படி எழுதி தந்தார் அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அன்பொழுக மெச்சும் மனைவி வீதி மட்டே மைந்தரும் சுடுகாடு மட்டே பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும் என்ற பட்டினத்தாரின் வரிகளின் தமிழாக்கம் நமக்கு புரியும் தமிழாக்கமே வீடு வரை உறவு வீதி வரை
முற்றிலும் உண்மை தான் இந்த பதிவு
Kannathasan avarkalukku munbe pattinathar sollivittar
I am here after Nanpakal Nerarhu Mayakkam. Such a beautiful song.
சிறப்பான கலர் எடிட்டிங்
உங்கள் அர்பணிப்பும் திறமையும் முன்னேறி செல்கிறது! நன்றி!!
Nandrigal🙏
Kalarlapaakkakannukkukulirchiyayierirukkupa
எனது தகப்பனார் விரும்பி கேட்ட பாடல் இப்போது எனது தகப்பனார் இறைவனிடம் சென்று விட்டார் அருமையான தத்துவ பாடல்
😢
இந்த பூமி இருக்கும் வரை இந்த இந்தப் பாடல் வரி இருக்கும்😊
Came here from 'Nanpakal Nerathu Mayakkam'... Mammootty and LJP brilliance ❣️
Exactly ☺️💯
Yesss 💥💥
இந்த பாடலின் மூலம் தெரிந்து கொள்வது, நாம் இருக்கும் வரையில் கை, கால் சுகத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
May you please send me your number
இத
No that is correctly always help pul other
person
8
@@achuthananthaselvan6813v hu😊😮 hu ki
ஒவ்வொருஇறப்பிலும்கடைசியில்.
போடபடும்பொறுத்தமானபாடல்.
Hi bro
ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையையும் ஒரு பாடலில் சொல்லி காலத்தால் அழியாத பாடலை எழுதி மக்கள் மனதில் நிலையாக இருக்கும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் உண்ணதமான பாடல்
வாழ்வின் அர்த்தம் மற்றும் முடிவு . கடவுள் கண்ணதாசன் எண்ணத்தில் நமக்கு பறைசாற்றியது இது
Nan 2k kid but...I love this song..kannadasan sir fan ❤️😘👍🙏padalgaluku vayathu illaii❤️😘
Anyone after nanpakal nerathu mayakkam? 😍
Mallus...
எங்க அப்பாவ தூக்கிட்டு போகும் போது இந்த பாடல் தான் போட்டாய்ங்க...😭😭😭
Enakum appa ella bro😭
TAMIL NADU Vulla PAATHI PERUKKU MUNNAADI Ellam INDHA Paattuthaan .
🙏
@@karlinakarlina14😢
Same my father death in March 2016
யாரும் யாருக்கும் சொந்தமில்லை😢😢😢😢இருக்கும்வரை உறவு இல்லை என்றால் பிரிவு😢😢😢வாழ்கை மிக எளிமையானது இதில் ஆட்டம் பாட்டம் எதற்கு அமைதியாக சென்று விடுவது நன்று😢😢😢😢
அதற்கு இலங்கை அரசியல்வாதிகளிடம் தகுந்த மனம் இல்லை.
என்றும் என் மனதில் நிற்கும் இனிய பாடல் வரிகள்
எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காது
நான் இந்தப் பாடலை குறைந்தது 10 ஆயிரம் தடவைக்கு மேல் ஆ கேட்டிருப்பேன்
2:27
வாழ்க்கையை பற்றி அறிய வேண்டியவை இந்த பாடல்
நான் இந்த பாட்டை கேட்டு அழுத தருணம் என் தாய் தந்தை என் தாத்தா பாட்டி மட்டும் தான் இப்போ அவர்களை இழந்து தவிக்கிறேன் miss you Amma Appa 😖😖😖
u don't feel bro i miss my amma appa
10/2/2023 ஒரு மனிதனின் மொத்தவாழ்வையும் ஒரே பாடலில் கூற கண்ணதாசனைத்தவிர இனியொருவர் பிறக்கப்போவதில்லை
Sss
Aamam sago
Unmai
இந்தப் பாட்டைக் கேட்டால் என் குழந்தை என் தந்தை என் அன்னை என் கணவர் ஆகியோரின் நினைவு வந்து என்னை வாட்டுகிறது
எனக்கும் அப்படித்தான்
@@user-pt1fx1eg9d😂
Don't tell lie
❤😢அசோகன் கல்லறையில் நான் அவருக்காக மனதார வேண்டிக் கொண்டேன். ஆனால் எனக்காக யார் வேண்டிக்கொள்வார்களோ.
விரக்தியுடன் சவரிமுத்து மரியசெல்வரத்தினம். அனைத்தும் கர்தர் செயல். நடப்பதெல்லாம் நன்மைக்கே.
ஆமென் சேசு.😢❤
சொல்லா வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️❤️❤️💯
I was almost crying when watching "Nanpakal Nerathu Mayakkam" .... What a lyric. Great performance by Mr. Mammootty 🙏🥰
Lijo has done a lot of research
@@dizanm7851 Yes sure.....
@@dizanm7851 🎉🎉🎉🎉😂🎉❤🎉🎉🎉❤ be an asset to😅😅😅😮😮😮😢😢😢🎉🎉❤❤😂❤❤ re re
ஃ
எங்க அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்
Y
@@santhoshkumar-fp6st tell me
@@mohankumart53120❤a😊))
L
നൻപകൽ നേരത്ത് മയക്കം... நன்பகள் நேரத்து மயக்கம்
Same bro❤️
Same witchhhhhhh😍😍
Yes 👋
❤😢😢😢😢😂❤❤❤❤❤❤😊
இப்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்ற பாடல் அருமையாக அதுவும் கலர்புல் சூப்பர் வாழ்த்துக்கள்
எப்படி வெறும் உடலுடன் பிறந்தேனோ அப்படியேதான் வெறும் உடலுடன் போகிறேன்.பாவ புண்ணியம் மட்டுமே என் கூட வரும்
After watching nanpakal nerathu mayakkam i'm here. Fantastic lyrics and music.
இப்பொழுது இருக்கும் பாடலின் அர்த்தம் என்ன என்று புரிவதற்குள் அடுத்த பாடலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம்...
எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் ஒருவர் மிக நெருக்கமானவர் இறந்தால் சுடுகாடு வரைக்கும் என்ன நடக்கும் என்று பாட்டின் வரிகள் மூலமாகவும் இசையின் மூலமாகவும் இதுதான் வாழ்க்கை என்று உணர்த்துகிறது...
அதிலும் சென்றவனை கேட்டால் வந்துவிடு என்பான்,
வந்தவனை கேட்டால் சென்றுவிடு என்பான் ...
ஐயா கண்ணதாசன் உயிரோடுதான் உள்ளார் பாடல்களின் வரிகளில்......
கண்கலங்க வைத்தகண்ணதாசனின்சோகப்பாடலைகலரில்காண்பதுமிகமிக அருமை
Thise as song in line in very important a man's life because it's true lines all
பாடலில் ஆரம்பம் முதல் கடைசி வரை அருமை
வாழ்க்கையின் யதார்த்தமான உண்மை நிலையை உணர்த்தும் பாடல்
Excellent song.What a beautiful humming by L.R.Easwari.
Nanpakal nerathu Mayakkam Last song perfect placement ...
எவ்வளவு அருமையான பாடல்🎉 கண்ணதாசன் இன்று இருந்தால் அவர் எவ்வளவு அருமையான பாடல் பாடியிருப்பார்😢
❤❤❤அப்பப்பா என்ன ஒரு தத்துவம்.........
After watching nanpakal nerathu mayakkam🙂
SUPER SONG TRUE SONG LYRICS KANADASAN GREAT WRITER TMS VOICE EXCLENT
What a song ❤️. So beautiful.Heard it from nan pakal nerathu mayakkam for the first time and it got stuck in mind.
Eatho Oru Vali irunthal intha padal ketkum en mana amaithi. Kuraiyum
இது என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்.என் அப்பா கேட்ட பாடல் இன்று அவர் இல்லை. அவருக்கு பதிலாக இன்றும் நான் கேட்டு கொண்டு இருக்கிறேன்.
Hi
@@ananthyanathy5466 Hello
Arumai
Ok kki
@@ananthyanathy5466 u
Arumai unmai ❤
Veedu varai uravu veedi varai manaivi kaadu varai pillai kadaisi varai yaaro this lines are still matched to the current generation wow!? what a lyrics.kavingar kannadhasan sir pointed the human full life in just on song 👏
2023 ஆண்டு மட்டுமல்ல வரவிருக்கும் எல்லா ஆண்டுகளிலும் கேட்ட தூண்டும் பாடல் 😁🥰😍😝🤪✌👍
😅
Yes
@@SURESH-nv1mo k
இது அந்த காலம் அல்ல எந்த காலத்துக்கு இந்த பாட்டு தான் மனுஷன் இனம்😭😭😭😭 இருக்க வரைக்கும்
@@IndrajithAm-gk6mj Kandipaaaa👍👍👍
Asokan ayya, Most talented and unrecognized artist by Tamil cinema industry, Shame on us.
அருமை எம்ஜிஆர் பாடலை கலர்பண்ணுங்க தெய்வத்தாய். ஆசைமுகம் அன்புடன் கேட்டுக்கொகிறேன்
கன்னடர்களின் இந்த வரிகள் வாழ்க்கையின் மிகப் பெரிய பிரச்சனைகளை நிரப்பியுள்ளன. லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் இதன் ஆழம் புரிந்தது. மம்முட்டியின் உருமாற்றத்தின் மூலம் வாழ்க்கைப் போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய கன்னடர்களே, என்றென்றும் வணக்கம்!
மனிதனின் வாழ்க்கை உணர்வின் அடிப்படையில் வெளி வந்த வார்த்தை சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான அளவில் மக்கள் மனதில் இருக்கும் ஒரு பாடல் semma song
Nanpakal neerathu maayakam:)
My favorite song bro ❤
🇮🇳🕉️☪️✝️🌹👍💐❤️🙏😘🔥🎉😂 பிரதமர் நரேந்திர ஆடிய ஆட்டம் அமிஷா நிர்மலா உலகிலேயே இரண்டாவது பணக்காரன் அதானி அம்பானி போன்றோர் கவியரசர் கண்ணதாசனின் பாடலின் மூலம் முடிசார்ந்த மன்னரும் ஒரு நாள் பிடி சாம்பலாக ஆவார் என்பது நிச்சயம் அது இறைவனின் ஆணையாகும் எங்கள் கவியரசருக்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉❤❤🎉🎉
Kirukku koothi
இந்த பாடல் தங்களது
காலம் அழிந்தாலும் கண்ணதாசன் அழிந்தாலும்
உலகம் அழியும் வரை இந்த பாடல் அழியாதுஇதுபோலபாடல்எழுதயார்உண்டு
Naan niranthana manavan azhivathillai, entha nilaielum enakku maranamillai
இந்த பாடல் வாழ்க்கை பாடம் அல்ல வாழ்க்கை பாடல் நிதானம் பொறுமை எல்லாம் ஒரு மாயை இதுதான் வாழ்க்கை
காலத்தில் அழியாத பாடல்
அருமையான கவி பேரரசு கண்ணதாசன் வரிகள்
இந்த காணொளி காண்பித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் நன்றி வாழ்த்துக்கள்
After watching Nanpakal nerathu mayakkam❤️
அருமையான வரிகள் அருமை அருமை
Post climax song that has been used in Nanpakal Nerathu mayakkam 2023
Super song by kannadasan
கண்ணதாஸன் காலத்தில்
வாழ்ந்தவர்கட்கு வரபிரசாதம்
அசோகன் நடிப்பு திறமையை என்ன சொல்வ மாபெரும் நடிகன் இந்த பாட்டுக்கு லிப்முமன் அற்புதம் தனக்கன் நடிப்பு பாதை கொண்டவர் நடிகர் திரு அசோகன்
இந்த பாடல் எல்ல காலமும்மனிதன் உயிர் பிரந்த பின் கடைசி பாடல
இது பட்டினத்தார் பாடல்
அத்தகும் வாழ்வும் அகத்துமட்டே ....எனத் தொடங்கும் பாடல்
Eppadi Bro...Kadum Clear ahh Senjayal...Vera Level
அருமையான தத்துவ பாடல்
இந்த பாடல் ரொம்ப டிரைவருக்கு ரொம்ப உகந்த பாடல் அது வந்து கணவன் நல்ல மனைவி இருக்கிறவங்களுக்கு