Valarnda Kalai Maranduvittal - Savithri & Gemini Ganesan - Kathirunda Kangal

Sdílet
Vložit

Komentáře • 2K

  • @keerthisiva256
    @keerthisiva256 Před 3 měsíci +158

    2024 ல் இந்த பாடலை கேட்பவர் உண்டாயின் ஒரு like❤ஐ போட்டு விடவும்👉🏻❤

  • @sithick_ilahi
    @sithick_ilahi Před 2 měsíci +56

    2024 இல் கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்கள் ❤❤❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +91

    25.வயதுநிரம்பியவர்கள்இந்த
    பாடலை கேட்டால் ஒரு.லைக்
    போடுங்கள்

  • @valim149
    @valim149 Před 5 měsíci +435

    Nan 2024 la கேக்குறேன் .. வேற யாரு கேக்குறீங்க ஒரு like போடுங்க 🎉🎉🎉

  • @kavithasathish4019
    @kavithasathish4019 Před 2 měsíci +150

    2024 லில் இந்த பாடலை எத்தனை கேட்டீர்கள்.like podunga pls

  • @venkadesh1974
    @venkadesh1974 Před 5 měsíci +193

    2024-ல் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எத்தனை பேர் ? ❤✨🙋

  • @kanthanv8478
    @kanthanv8478 Před 3 lety +821

    2021 ல பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கீங்களா ❣️
    👇😍

  • @channelforyou5579
    @channelforyou5579 Před 9 měsíci +135

    2023 இந்த பாடலை கேட்கிறேன்.
    இன்னும் எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காத காவிய பாடல்
    கேட்க கேட்க இனிமை
    மிக அருமையான பாடல்😕😟🧐

  • @kumarshanmugam1984
    @kumarshanmugam1984 Před rokem +221

    கோடி...கோடியாய்... கொட்டி கொடுத்தாலும் இது போன்ற சுகமான பாடல்கள் இன்று கேட்க முடியுமா...

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před rokem +1

      Awesome

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 11 měsíci

      நூறு சதவீதம் உண்மை,,,,!

    • @raj02april
      @raj02april Před 11 měsíci +6

      ஒரு பைசா கொடுக்காமல் உங்கள் காதை செவிடாக்க அனிருத் இசையை கேட்டகவும்

    • @arumugam8109
      @arumugam8109 Před 5 měsíci

      ஏஸ்😊🎉❤

    • @affiyaaffi502
      @affiyaaffi502 Před měsícem

      Aitfxqqotdsqd yoezq

  • @godsson701
    @godsson701 Před 3 lety +325

    கணவன் மனைவி உறவு எவ்வளவு இனிமையானது என்று இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உணர்கிறேன். இறவா கவிஞன் கண்ணதாசனுக்கே புகழ்

    • @KidVivethan
      @KidVivethan Před 2 lety +2

      🙏🙏🙏🙏🙏🙏💖💖

    • @periyasamyrajeshkumar35
      @periyasamyrajeshkumar35 Před 2 lety +4

      Kannadhasan is a legend

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +2

      👍🏻👍🏻👌🏻👌🏻

    • @rmurugan5203
      @rmurugan5203 Před rokem +5

      2022ல் இப்பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கிறீர்கிளா..

    • @chokkalingamspm6369
      @chokkalingamspm6369 Před rokem

      @@KidVivethan !)h hip hip

  • @jegathavc653
    @jegathavc653 Před 3 lety +320

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத காவியங்கள்

  • @jmhprem2820
    @jmhprem2820 Před 3 lety +413

    நான் இன்றைய தலைமுறை என்றாலும் எனக்கு இது போன்ற உணர்வின் பாடல் எனது உயிரை போன்றது❤❤90k❤❤

  • @sathikuljanna2260
    @sathikuljanna2260 Před 4 lety +1791

    2020ல் இந்த பாடலை பார்த்தவர்கள் எத்தனை

  • @meganathans1240
    @meganathans1240 Před 5 lety +580

    எனக்கு பிடித்த மிகச்சிறந்த வரிகள் அவர் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா!!!!!
    நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூரடா கண்ணா!!!!!!

  • @mymi492
    @mymi492 Před 3 lety +57

    இப்பவும் கேட்கத் தூண்டும் பாடல், 2021 மட்டுமல்ல 2121 திலும் கேட்கத் தூண்டும் பாடல் தான் இது, கவிஞர் கண்ணதாசன் ஐயா கொடுத்த அத்தனை பாடல்களும் ஒரு வரம் நமக்கு. 🙏🙏🙏
    வளர்ந்த கலை
    மறந்துவிட்டாள் கேளடா
    கண்ணா அவள் வடித்து
    வைத்த ஓவியத்தை பாரடா
    கண்ணா } (2)
    பெண் : குடும்ப கலை
    போதுமென்று கூறடா
    கண்ணா அதில் கூட இந்த
    கலைகள் வேறு ஏனடா
    கண்ணா
    ஆண் : வளர்ந்த கலை
    மறந்துவிட்டாள் கேளடா
    கண்ணா அவள் வடித்து
    வைத்த ஓவியத்தை பாரடா
    கண்ணா
    ஆண் : காதல் சொன்ன
    பெண்ணை இன்று காணுமே
    கண்ணா காதல் சொன்ன
    பெண்ணை இன்று காணுமே
    கண்ணா
    ஆண் : கட்டியவள் மாறி
    விட்டாள் ஏனடா கண்ணா
    தாலி கட்டியவள் மாறி
    விட்டாள் ஏனடா கண்ணா
    பெண் : காதலி தான்
    மனைவி என்று கூறடா
    கண்ணா அந்த காதலி
    தான் மனைவி என்று
    கூறடா கண்ணா அன்று
    கண்ணை மூடி கொண்டிருந்தான்
    ஏனடா கண்ணா
    பெண் : மனதில் அன்றே
    எழுதி வைத்தேன் தெரியுமா
    கண்ணா அதை மறுபடியும்
    எழுத சொன்னால் முடியுமா
    கண்ணா
    ஆண் : தினம் தினம்
    ஏன் கோபம் கொண்டாள்
    கூறடா கண்ணா அவள்
    தேவை என்ன ஆசை என்ன
    கேளடா கண்ணா
    பெண் : நினைப்பதெல்லாம்
    வெளியில் சொல்ல முடியுமா
    கண்ணா அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
    ஆண் : வளர்ந்த கலை
    மறந்துவிட்டாள் கேளடா
    கண்ணா அவள் வடித்து
    வைத்த ஓவியத்தை பாரடா
    கண்ணா
    ஆண் : இன்று வரை
    நடந்ததெல்லாம் போகட்டும்
    கண்ணா இன்று வரை
    நடந்ததெல்லாம் போகட்டும்
    கண்ணா இனி என்னிடத்தில்
    கோபமின்றி வாழச்சொல்
    கண்ணா இனி என்னிடத்தில்
    கோபமின்றி வாழச்சொல்
    கண்ணா
    பெண் : அவரில்லாமல்
    எனக்கு வேறு யாரடா
    கண்ணா அவரில்லாமல்
    எனக்கு வேறு யாரடா
    கண்ணா நான் அடைக்கலமாய்
    வந்தவள் தான் கூறடா கண்ணா.

  • @shrikumarputtasubramanian9649

    ஊடலை இதை விட சிறப்பாக யாராலும் கூறமுடியாது. கண்ணதாசன் is legend

    • @arunbaskaran6410
      @arunbaskaran6410 Před 17 dny

      Yes ladies wish can’t tell after child birth
      That’s every women inside feeling told beautifully here

  • @sakthivels.6399
    @sakthivels.6399 Před 4 lety +263

    அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா! நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா! கண்ணா!!

  • @suryamurthyj285
    @suryamurthyj285 Před 3 lety +15

    1962 🌹
    முதல்
    இன்று வரை மட்டுமா!!!?
    இறுதிவரை தொடர்ந்தது
    இதயம் ❤️ கேட்டுக்கொண்டே இருக்கும்.

  • @maniumasubasri
    @maniumasubasri Před 2 lety +19

    நான் இதுவரை இந்த பாடலை 600 தடவைக்கு மேல் கேட்டுள்ளேன் ❤️❤️

  • @thawfeeqmohamed2329
    @thawfeeqmohamed2329 Před 5 lety +58

    ஜெமினி ஒரு பழைய அழகு . அதிலும் சாவித்திரியின் அழகும் நடிப்பும் ஒரு அற்புதம் பாசமலர் படம் பார்த்தவர்கள் அழாதவர்கள் யாருமில்லை என்று சொல்வார்கள் அது உண்மையில் உண்மை நானும் அழுதிருக்கிறன்

  • @vijayankv2397
    @vijayankv2397 Před 6 lety +262

    தமிழனாக பிறந்ததற்க்கு இறைவனுக்கு நன்றி. இப் பாடல் அவ்வளவு இனிமை.
    காதுகளில் தேன் மாரி.
    மனதிற்கு மலர் மாரி.
    -விஜயன்-

    • @SenthilKumar-ds8lu
      @SenthilKumar-ds8lu Před 2 lety +1

      மாரி இல்லை... மாதிரி

    • @vasudevan1423
      @vasudevan1423 Před 7 měsíci

      ​@@SenthilKumar-ds8luமலர் மாரி மலர்மழை

  • @yudhayudha8313
    @yudhayudha8313 Před 6 měsíci +12

    2024 il yarellam indha pattai kekkuringa😊

  • @CskMsd-vk3ox
    @CskMsd-vk3ox Před 2 lety +41

    எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும் போதெல்லாம் இந்த பாட்டு தான் எங்கள சமதானம் படுத்தும்

    • @rajamanickamr4991
      @rajamanickamr4991 Před 2 lety +2

      எங்களது வீட்டிலும் நடக்கும் Bro

    • @CskMsd-vk3ox
      @CskMsd-vk3ox Před rokem +2

      @@rajamanickamr4991 சண்டை வரது பின்பு சமாதானம் ஆகிறது ஒரு சுகம் தானே

    • @godsson701
      @godsson701 Před rokem +1

      ஊடல் பின்பு கூடல் - இதுவே வள்ளுவனின் வாக்கு.

  • @vetriselvan6571
    @vetriselvan6571 Před 5 lety +121

    காதலிதான் மனைவி என்று
    கூறடா கண்ணா - அந்தக்
    காதலிதான் மனைவி என்று
    கூறடா கண்ணா - அன்று
    கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா
    மனதில் அன்றே எழுதி
    வைத்தேன் தெரியுமா கண்ணா
    அதை மறுபடியும் எழுதச்
    சொன்னால் முடியுமா கண்ணா..
    இந்த கண்ணதாசனுக்கு காதல் மேல் அவ்வளவு காதல்..

  • @rismiyashifaan1593
    @rismiyashifaan1593 Před 4 lety +9

    வரிகள் சொல்வதற்க்கு வார்தையே கிடையாது..... எத்தனை பிறவி எடுத்தாலும் இது போன்று கேட்க்க முடியாது.............

  • @sgunalanguna2553
    @sgunalanguna2553 Před 5 měsíci +16

    2024 இப்போ கூட கேட்கிறேன்❤❤❤❤

  • @livecricket2422
    @livecricket2422 Před 11 měsíci +10

    2023ல் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு like போடலாமே... .I'm not a 70s 80s but still I love this song

  • @amirthavarshinim5306
    @amirthavarshinim5306 Před 4 lety +269

    This is 58 yrs old song😮😮😮...but the music is still fresh with lots of love😍😍😍

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran Před 7 lety +282

    கண்ணா... கண்ணா... என்று தன் குழந்தைக்கு சொல்வது போல, கணவன் மனைவியின் ஊடல்! அழகு!

  • @npoovaraghavan8226
    @npoovaraghavan8226 Před 14 dny

    கோடி...கோடியாய்...கொட்டி கொடுத்தாலும் இது போன்ற சுகமான கருத்து உள்ள பாடல்கள் இன்று முதல் எத்தனை ஜென்மங்கல் எடுத்தாலும் கேட்க முடியாது

  • @neelaborewell6421
    @neelaborewell6421 Před 2 lety +52

    சொல்ல வார்த்தைகள் இல்லை.
    கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் அற்புதமான வரிகள்.
    தமிழ் போற்றும் நல்லுலகம் இருக்கும் வரை இப்பாடல் ஒலிக்கும்.
    இராமச்சந்திரன். ஆவடி. சென்னை.

  • @mohamedyousuf7972
    @mohamedyousuf7972 Před 4 lety +218

    "நினைப்பதேல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா?
    அதை நீ பிறந்த பின்பு கூட இயலுமா கண்ணா ?"
    இந்த வரிகளை எழுதும் போது கவிஞர் பெண்ணாகவே மறி எழுதி இருக்கிறார்.
    ஒரு ஆணா இந்த வரிகளை கற்பனை கூட செய்ய முடியாது.

  • @mohamedyousuf7972
    @mohamedyousuf7972 Před 7 lety +1356

    கணவனக்கும் மனைவிக்கும்இருக்கும் ஊடலைஇவ்வளவு அழகாக கண்ணதாசனை தவிர எவராலும் வர்ணிக்க முடியாது

  • @asinablog6481
    @asinablog6481 Před 3 lety +69

    2021 இந்த பாடலை கேட்கிறேன்....
    இன்னும் 100 வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காத பாடல்...
    கணவன் மனைவியின் அன்பான ஊடலை வெளிப்படுத்திய வரிகள்....
    கேட்க கேட்க இனிமை...❤

  • @saji0386
    @saji0386 Před 3 lety +17

    மிக அருமையான பாடல் இதனை கேற்கும் போது கலங்கிய மனது கூட சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும்

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 3 lety +97

    ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா.., கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., பெண்:- குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?.., குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?..... ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., பெண்:- காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அந்தக் காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா, மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா, அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா.., ஆண்:- தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா.., அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா.., பெண்:- நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா.., அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா, இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., பெண்:- அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., நான் அடைக்கலமாய் வந்தவள் தான், கூறடா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா.., - Valarntha kalai maranthu vittaal - movie :- Kathiruntha kangal (காத்திருந்த கண்கள்)

  • @shreepowers6365
    @shreepowers6365 Před 5 lety +137

    உலகத்து கலாச்சாரம் கத்து கொடுக்கும் எம் தமிழ் இனம்

    • @mgrsarawak
      @mgrsarawak Před 3 lety +2

      மிகவும் சரியான கருத்து

  • @ravikumard2637
    @ravikumard2637 Před 3 lety +66

    இந்த பாடலை கேட்டவர்கள் like போடுங்க

  • @balajib3858
    @balajib3858 Před 2 lety +20

    ஒரு குழந்தையை எப்படி கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்பதை மறந்து ஒவிய கலையின் சிறப்பை உணர்த்திய விதம் அற்புதம் நிறைந்த இந்த பாடல் இறுதி வரை கண்ணா என்றே முடிவடையும் கண்ணதாசன் அவர்களுக்கே இந்த புகழ் உரியதாகும் 😊😊😊

  • @kamalanathan7390
    @kamalanathan7390 Před 4 lety +17

    இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா அவரில்லாமல் எனக்குவேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா ஆஹா இந்த வார்த்தைகளை நினைத்தாலே ஆனந்தக்கண்ணீர் வருகிறது பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்ச்சி தருகிறது

  • @vijayalakshmisivaraman9783
    @vijayalakshmisivaraman9783 Před 4 lety +251

    Anybody in 2020💕

  • @chathirasekaramchathirasek6919

    My age is 12.எனக்குப் பிடித்த பாடல்.அருமையான நடிப்பு,♥அருமையான வரிகள்♥ ,அருமையான இசை♥,அருமையான குரல்கள்♥
    இதை விட ஒரு பாடலுக்கு வேறென்ன வேண்டும்.

  • @ponnudurair4087
    @ponnudurair4087 Před 3 lety +39

    2021 இந்த பாடலை கேட்டவங்க ஒரு 👍❤

  • @shanthirajiv3879
    @shanthirajiv3879 Před 5 lety +581

    Anybody watching this in 2019?

  • @tamilphenix3607
    @tamilphenix3607 Před 5 lety +574

    அவர் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா!!!!!
    நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூரடா கண்ணா!!!!!!

    • @kamarajp478
      @kamarajp478 Před 5 lety +17

      இனி இப்படி ஒரு படலை எவறும் எழுதவும் பாடவும் முடியாது

    • @chitrajeevaraj5253
      @chitrajeevaraj5253 Před 5 lety +3

      ഷഫീഖ് ഫ

    • @sweetrk8081
      @sweetrk8081 Před 5 lety +3

      My feva line...wat u mntnd♥️ abv

    • @freshmaniac8450
      @freshmaniac8450 Před 5 lety +3

      The song is melodious but these lines are misogynistic.

    • @sweetrk8081
      @sweetrk8081 Před 5 lety

      @@freshmaniac8450 .... Exactly

  • @ramesh.e1805
    @ramesh.e1805 Před 7 měsíci +2

    கனவன் மனைவிக்கு உன்டான பந்தத்தை எடுத்துரைக்கும் மிக அழகான பாடல் இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்

  • @padma2864
    @padma2864 Před měsícem

    என்ன அருமையான பாடல் வரிகள்
    எல்லாருடைய வாழ்க்கை புரட்டி போட்ட து
    மனம் வலிக்கிறது
    உண்மை கடவுள் செய்த குற்றம்

  • @nithyanithya2512
    @nithyanithya2512 Před 5 lety +146

    எவ்வளவு அழகான இல்லறம் பற்றிய வர்ணணை....இனி எத்தனை காலமானாலும் இது போல் எவராலும் வடிவமைக்க முடியாது.

    • @amuthaamutha5301
      @amuthaamutha5301 Před 5 lety

      Nithya Nithya u

    • @doraiswamykrishna3522
      @doraiswamykrishna3522 Před 5 lety +1

      @@amuthaamutha5301,, varnippathai pontru vazhkaiyil. Amayavilliye,

    • @muniyasami8854
      @muniyasami8854 Před 4 lety

      M

    • @ravindiranp673
      @ravindiranp673 Před 4 lety

      @@amuthaamutha5301 IP☁😊☁☁😊☁😁☁
      ☁😊☁☁😊☁☁☁
      ☁😊😊😊😊☁😊☁
      ☁😊☁☁😊☁😊☁
      ☁😊☁☁😊☁😊☁⁄(⁄ ⁄•⁄ω⁄•⁄ ⁄)⁄Σ>―(〃°ω°〃)♡→♪\(*^▽^*)/\(*^▽^*)/♪\(*^▽^*)🔙/\(*^▽^*)/Good Night 💤🌙
      😊 Sweet Dream

  • @jayvilla5341
    @jayvilla5341 Před 9 lety +343

    i want to go back to old time where everyone innocent....1967-1987..what a life we had...

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b Před 5 měsíci +1

    Avar illamal enakku veru yarada kanna ival adaikkalamai vanthavalthan kurada kanna supper song....omg ❤❤❤❤

  • @spmohankumar
    @spmohankumar Před 6 lety +19

    I born at 1995 only . But unmaya antha kalathla poraklanu ...varuthama iruku . ninga lan Nala valarnthutu enga generation en ipdi.... Savithri....Nadigair thilagam pathan.you filled with my thoughts. Jemini sir. Ninga ila epavum ninga kuda ninu irunthu iruknum. Mudinju pochu.. varutham Micham

  • @kuthbudheenbasha2065
    @kuthbudheenbasha2065 Před 6 lety +299

    இந்த பாடலை பார்த்தாலே திருமண ஆசை வருகிறது

  • @gandhakumar
    @gandhakumar Před rokem +25

    எனக்கும் எனது மனைவிக்கும் சிறிய மனக்கசப்பு என்றாலும் இந்த பாடலை தான் திரும்ப திரும்ப பார்ப்பேன் ....

  • @srikkanthank
    @srikkanthank Před 18 dny

    எல்லாரும் அந்தந்த வருடத்தைப் போட்டு லைக் கேக்குறாங்க.. காலத்தை வென்ற இந்த பாடலை நீங்கள் கேட்கும் வருடத்தை இங்கே போடுங்கள். ரசிப்போம் இன்னும் ஒரு நூற்றாண்டு!

  • @bhuvi1894
    @bhuvi1894 Před 5 lety +105

    I am a 90's kid. 1994 born. I grew up watching all these sweet songs & movies. I've always wanted to live in the olden days. 😩😍 Nowadays, everyone's minds are corrupted just like our country. 😑

    • @manimala9459
      @manimala9459 Před 2 lety +2

      S.its very gd.iam also 90s kids

    • @gopinathr3496
      @gopinathr3496 Před 2 lety +2

      I was born in chennai during 1969, I really miss 1980's chennai peaceful, clean, innocent and helpful people etc etc.....

    • @mohamedrilwan5574
      @mohamedrilwan5574 Před 2 lety +1

      I also....

    • @user-zb7iy1ci4y
      @user-zb7iy1ci4y Před 2 lety +1

      I am born 2003 but I am still hearing this songs

    • @user-zb7iy1ci4y
      @user-zb7iy1ci4y Před 2 lety

      Si I want to tell you that it not about the birth year it it their veiw of music and life. I just want to share.

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 4 lety +6

    இத போல ஒரு பாடலை இன்று யாரவது எழுத முடியுமா அது எல்லாம் ஒரு அழகிய காலம்

    • @alagesanagn848
      @alagesanagn848 Před 3 lety

      சாத்தியமாகுமா...???. 🎵 இசையில் இத்தகைய தெளிவை எவரும் தர இயலுமா...???.

  • @mohandasss3323
    @mohandasss3323 Před 2 lety +1

    இப்பாடலை ஒருமுறை கேட்காவிட்டால் மீண்டும் கேட்காமல் இருக்க முடியாது.அப்படியொரு குடும்பபாடல்.

  • @Sivakumar-hq8kl
    @Sivakumar-hq8kl Před 16 dny

    எத்தனை வருடங்கள் ஆனாலும் கேக்க வேண்டிய பாடல் கள்

  • @vj_nithi
    @vj_nithi Před 4 lety +23

    மிகவும் பிடித்த பாடல் வரிகள் ♥😘..
    காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா...
    கட்டியவள் மாறி விட்டால் ஏனடா கண்ணா - தாலி
    கட்டியவள் மாறி விட்டால் ஏனடா கண்ணா...
    காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
    காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
    கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா..
    மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா - அதை
    மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா..
    ♥♥😘👌👌
    - கவிஞர் கண்ணதாசன்

  • @praveenabhimanyu2442
    @praveenabhimanyu2442 Před 4 lety +4

    செம்ம சூப்பர் இப்படி ஒரு பாடல் இனிஒரு காலம் பார்க்க முடியாது

  • @prakashrg6116
    @prakashrg6116 Před měsícem

    இதுபோன்ற வரிகள் இனி எவரும் இல்லை இனி வரப்போவதில்லை ❤

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu Před měsícem

    இந்தப் பாடல் என் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருந்தது ஒரு காலத்தில்

  • @shankar-ff4ih
    @shankar-ff4ih Před 5 lety +163

    வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
    வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
    குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
    கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
    காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
    கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
    கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
    காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
    காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
    கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா
    மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
    அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா
    தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
    கூறடா கண்ணா - அவள்
    தேவை என்ன ஆசை என்ன
    கேளடா கண்ணா
    நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
    முடியுமா கண்ணா - அதை
    நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
    மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
    அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா
    இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
    என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
    அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
    அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 5 lety +49

    M.S.V the Greatest and Unique University of music. Nobody is equal to him ever and never

    • @venkatesandesikan788
      @venkatesandesikan788 Před 3 lety +3

      Good.i am also a ardent fan of the great MSV& Ramamoorthy.but I think you are the biggest fan of him in the world.👍👍👍

    • @ranjanisiva1906
      @ranjanisiva1906 Před 10 měsíci

      oppo

  • @natrajvedam9610
    @natrajvedam9610 Před rokem

    கதைக்கு ஏற்ற பாடல் அந்தக் காலம் ஆகி விட்டது ... இப்போது கேடு கெட்ட ரஞ்சிதமே ... பாடல் தான்

  • @kaderpeermohamed5432
    @kaderpeermohamed5432 Před 3 lety +1

    கவிஞர் கதை அனைத்தையும் ஒரு பாடலிலே சொல்லி விடுவார். அதற்கு இந்த பாடலும் உதாரணம். என்ன அருமையான பாடல்.
    இதிலும் சில ரசனை கெட்ட ஜென்மங்கள் அன்லைக் போட்டு போய் இருக்கிறார்கள்..

  • @abdulmalikabdulmalik3252
    @abdulmalikabdulmalik3252 Před 8 lety +285

    கண்ணதாசன். உன்னை நான். வாழ்த்த வர்ணிக்க என்னால் மட்டும் அல்ல எவராலும்முடியாது????

    • @sivappap9973
      @sivappap9973 Před 6 lety

      Abdulmalik Abdulmalik investigation.0pp8

    • @balanr1729
      @balanr1729 Před 6 lety +2

      Abdulmalik Abdulmalik. சத்தியம். சத்தியம். சத்தியம். இது வேதத்தின் அடிப்படையில். இன்றும் நீதி மன்றங்களில் நீதிபதி ORDER ORDER ORDER என்று மூன்று முரை சொல்வார். கேட்ட இருப்பார்கள்.

    • @kurinjinaadan
      @kurinjinaadan Před 6 lety +1

      உண்மை.

    • @nafeerhudha8193
      @nafeerhudha8193 Před 6 lety

      Tamil song

    • @vikrams7383
      @vikrams7383 Před 5 lety

      Hy dr

  • @sofiaantony1264
    @sofiaantony1264 Před 10 lety +228

    அவர் இல்லமால் எனக்கு வேறு யாரடா கண்ணா...
    நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா...

  • @cibimaha2865
    @cibimaha2865 Před rokem +1

    எத்தனை முறை கேட்டாலும் இது போன்ற ஒரு பாடலை கேட்க்க முடியது

  • @sgunalanguna2553
    @sgunalanguna2553 Před 5 měsíci +4

    2024 இப்போ கூட கேட்கிறேன்❤❤❤❤❤

  • @RilwanullahMN
    @RilwanullahMN Před 4 lety +3

    கணவன் மனைவி இடையே நடக்கும் ஊடலை என்ன அற்புதமாக வடித்திருக்கிறார் கண்ணதாசன்!

  • @anjalirajraj62
    @anjalirajraj62 Před 2 lety +6

    இந்த பாடலின் ‌starting music🎼 very nice.and lyrics 👌🏽👌🏽👌🏽👌🏽❤️

  • @dassjlm462
    @dassjlm462 Před 2 lety +1

    கண்ணதாசனின் கவிதை வரிகள் நம் குடும்பத்தில் இன்றைக்கு நடக்கிற சம்பவம் போல் இருக்கிறது நடை முறைக்கு ஏற்றால் போல் உள்ளது கவிஞர் தமிழுக்கு கிடைத்த பரிசு அவர் இவரைப் போல் நிகர்யில்லை

  • @rvdeep4242
    @rvdeep4242 Před 3 lety +1

    Lines are jus awesome... Specially
    அவர் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா நான் அடைக்கலாமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா

  • @roshanjahan136
    @roshanjahan136 Před 8 měsíci +3

    இப்படி மனிதர்களும் இப்படி காலமும் ஒரு போதும் கிட்டாது

  • @narenkumar9593
    @narenkumar9593 Před 6 lety +106

    கவியரசர் அவர்களின் வைரவரிகள்.... ஊடலும் காதலும் இவ்வளவு அழகாக அவரைத்தவிர யார் எழுத முடியும்....

  • @TamilCreation
    @TamilCreation Před 2 lety +1

    நான் பழைய பாட்டை கேக்கவே மாட்டேன். ஒரு காலத்தில் அம்மா அப்பா டிவியில் இந்த பாட்டை கேக்கும் போது இதெல்லாம் ஒரு பாட்டா என்று சொன்னேன். ஆனால் இன்று திருப்பூரில் ஒரு சிக்னலில் நிக்கும் போது கண் தெரியாத மாற்று திறனாளிகள் இந்த பாட்டை பாடி கொண்டிருந்தனர். அதனால் இந்த பாடல் மிகவும் எனக்கு பிடித்து விட்டது.

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 2 lety +1

    பிறவிப் பயனை அடைந்தது போல் ஒரு உணர்வு இந்த தேனினும் இனிய பாடலைக்கேட்டவுடன் பெற்றேன்.

  • @ethanhunt2399
    @ethanhunt2399 Před 6 lety +96

    After watching mahanati/nadigaiyar thilaga movie.. My respect for Savitri amma has increased a lottt... Amazing human being.. Inspiration savitri ma..

  • @msrasu780
    @msrasu780 Před 2 lety +4

    2022ல் இந்த பாடலை பார்த்தவர்கள் யாரு யாரு

  • @triblesfamilys671
    @triblesfamilys671 Před měsícem +1

    13 வயதில் இந்த பாடலை பார்த்தவர்கள் எத்தனை😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @nsubramaniansubramanian1676

    குடும்பம் மற்றும் சமுதாய சீர்வழிவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை இந்த பாடலில் காட்டியுள்ளார்கள். மிகவும் அற்புதமாக இருக்கிறது.

  • @sumathithangavel4803
    @sumathithangavel4803 Před 4 lety +54

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது எப்பயுமே ரசிப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு என்ன சொல்லி பாராட்டுவது தெரிந்தால் ரொம்ப பிடிக்கும்னு இந்த பாட்டு

  • @vaitheeswarirajadurai6113
    @vaitheeswarirajadurai6113 Před 10 měsíci +3

    My favourite song ❤❤❤2k kids song kekkuravunga like podunga

  • @suneethasenarthna9863
    @suneethasenarthna9863 Před 7 měsíci +1

    Very beautiful song l like this song
    Thank you very much
    👍🌹👍🌹👍🌹👍🌹👍🌹👍🌹

  • @jansianand9860
    @jansianand9860 Před 3 lety +19

    'காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா'
    என்ன அழகு !

  • @pandurvk1
    @pandurvk1 Před 4 lety +23

    I am a Telugu but what a melodious mellifluous honeyfluous song even though I can’t understand I feel by heart ❤️ the perfect 👌 lyrics what a wonderful rendition by PB Annayya and Suseela Akkayya two towering scions of Indian Filmi Music!
    I give them both our civic Bharath Rathna for this beautiful song!
    (Official-Political Bharat Ratna of the GOI is being dominated by the ultra political considerations of the politicians of our Hindi heartland, unfortunately)

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 Před 2 lety

    நான் எனது நெல்லை நண்பர்களுடன் 1984ல் சென்னையில் இருந்த போது தினமும் கேட்ட பாடல். மிகவும் இனிமை.

  • @venkatravichandran3569

    அவள் அன்பு மட்டும் போதுமென்று நின்றுவிட்டால் அங்கே❤❤❤❤

  • @muralikrishnan6017
    @muralikrishnan6017 Před 5 lety +3

    ஊடலை இவ்வளவு அழகாக சொல்ல வேறு கவிஞரும் இல்லை வார்த்தையும் இல்லை

  • @gunaseelan358
    @gunaseelan358 Před 10 lety +33

    மறக்க முடியாத சுவையான பாடல்

  • @sakthirajini4331
    @sakthirajini4331 Před rokem +1

    இந்த பாடல் இப்போது நான் பார்த்தேன் எப்போதும் பார்ப்பேன்

  • @gunag5604
    @gunag5604 Před rokem +1

    மனதில் அன்றே எழுதி விட்டேன் திரும்பவும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா பாடல் ரொம்ப ரொம்ப அருமை

  • @1948samy
    @1948samy Před 9 lety +632

    ஆ...வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    பெ...குடும்பகலை போதுமென்று கூறடாகண்ணா
    அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடாகண்ணா
    குடும்பகலை போதுமென்று கூறடாகண்ணா
    அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடாகண்ணா
    ஆ ...வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
    அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
    காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
    காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
    கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடாகண்ணா
    தாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடாகண்ணா
    பெ.....காதலிதான் மனைவிஎன்று கூறடாகண்ணா
    அந்த காதலிதான் மனைவிஎன்று கூறடாகண்ணா
    அன்று கண்ணை மூடிக்கொண்டிருந்தார் ஏனடாகண்ணா
    மனதில் அன்றே எழுதிவைத்தேன் தெரியுமாகண்ணா
    அதை மறுபடியும் எழுதச்சொன்னால் முடியுமாகண்ணா
    ஆ ...
    தினம்தினம் ஏன்கோபம்கொண்டாள் கூறடாகண்ணா
    அவள் தேவை என்ன ஆசையென்ன கேளடாகண்ணா
    பெ.....நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ண
    அதை நீ பிறந்த பின்பு கூட இயலுமாகண்ணா
    ஆ.....வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடாகண்ண்ணா
    அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடாகண்ணா
    இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்கண்ணா
    இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்கண்ணா
    இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
    இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
    பெ.....அவரில்லாமல் எனக்கு வேறு யாரடாகண்ணா
    அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
    நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடாகண்ணா
    ·

  • @thamizhmaraiyan1955
    @thamizhmaraiyan1955 Před 12 lety +16

    மோனைகள் சிறப்பாக முத்தமிட்டுச் செல்ல
    வீணை இசைபோல் விருந்தென அமைந்த
    தேனாய் இனிக்கும் தெள்ளுத் தமிழ்ப்பா. நன்று. வீ.தமிழ்மறையான்-சிங்கப்பூர்.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před 9 měsíci +1

    Awesome awesome awesome awesome awesome....enna lyrics....... great Kannadhasan Sir🙏🙏🙏

  • @SRAalim
    @SRAalim Před 7 měsíci +1

    Its my favourite...❤en wife sanda potta. Intha song tha dedicated pannuven...😂❤

  • @kalyansundaram3500
    @kalyansundaram3500 Před 5 lety +20

    According to Nageshwara Rao Garu, Savithri Garu was the best actress during their times. I feel She will be the best for all times to come. Absolutely no comparison. She was , is and will be the best, best and best actress. Peerless.

  • @deepanchakravarthy3776
    @deepanchakravarthy3776 Před 3 lety +8

    I was literally crying 😭 omg wat a song pa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arjunriyan252
    @arjunriyan252 Před 2 lety +2

    2022 ல் யாரெல்லாம் இந்த பாட்டை 🤗விரும்புகின்றீர்கள் 🥰❤️