இப்பவும் கேட்கத் தூண்டும் பாடல், 2021 மட்டுமல்ல 2121 திலும் கேட்கத் தூண்டும் பாடல் தான் இது, கவிஞர் கண்ணதாசன் ஐயா கொடுத்த அத்தனை பாடல்களும் ஒரு வரம் நமக்கு. 🙏🙏🙏 வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா } (2) பெண் : குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா ஆண் : காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா ஆண் : கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா பெண் : காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அந்த காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அன்று கண்ணை மூடி கொண்டிருந்தான் ஏனடா கண்ணா பெண் : மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா ஆண் : தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா பெண் : நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா ஆண் : இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா பெண் : அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா.
ஜெமினி ஒரு பழைய அழகு . அதிலும் சாவித்திரியின் அழகும் நடிப்பும் ஒரு அற்புதம் பாசமலர் படம் பார்த்தவர்கள் அழாதவர்கள் யாருமில்லை என்று சொல்வார்கள் அது உண்மையில் உண்மை நானும் அழுதிருக்கிறன்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக் காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா.. இந்த கண்ணதாசனுக்கு காதல் மேல் அவ்வளவு காதல்..
சொல்ல வார்த்தைகள் இல்லை. கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் அற்புதமான வரிகள். தமிழ் போற்றும் நல்லுலகம் இருக்கும் வரை இப்பாடல் ஒலிக்கும். இராமச்சந்திரன். ஆவடி. சென்னை.
"நினைப்பதேல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா? அதை நீ பிறந்த பின்பு கூட இயலுமா கண்ணா ?" இந்த வரிகளை எழுதும் போது கவிஞர் பெண்ணாகவே மறி எழுதி இருக்கிறார். ஒரு ஆணா இந்த வரிகளை கற்பனை கூட செய்ய முடியாது.
2021 இந்த பாடலை கேட்கிறேன்.... இன்னும் 100 வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காத பாடல்... கணவன் மனைவியின் அன்பான ஊடலை வெளிப்படுத்திய வரிகள்.... கேட்க கேட்க இனிமை...❤
ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா.., கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., பெண்:- குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?.., குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?..... ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., பெண்:- காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அந்தக் காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா, மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா, அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா.., ஆண்:- தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா.., அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா.., பெண்:- நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா.., அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா, இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., பெண்:- அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., நான் அடைக்கலமாய் வந்தவள் தான், கூறடா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா.., - Valarntha kalai maranthu vittaal - movie :- Kathiruntha kangal (காத்திருந்த கண்கள்)
ஒரு குழந்தையை எப்படி கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்பதை மறந்து ஒவிய கலையின் சிறப்பை உணர்த்திய விதம் அற்புதம் நிறைந்த இந்த பாடல் இறுதி வரை கண்ணா என்றே முடிவடையும் கண்ணதாசன் அவர்களுக்கே இந்த புகழ் உரியதாகும் 😊😊😊
இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா அவரில்லாமல் எனக்குவேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா ஆஹா இந்த வார்த்தைகளை நினைத்தாலே ஆனந்தக்கண்ணீர் வருகிறது பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்ச்சி தருகிறது
கனவன் மனைவிக்கு உன்டான பந்தத்தை எடுத்துரைக்கும் மிக அழகான பாடல் இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்
I born at 1995 only . But unmaya antha kalathla poraklanu ...varuthama iruku . ninga lan Nala valarnthutu enga generation en ipdi.... Savithri....Nadigair thilagam pathan.you filled with my thoughts. Jemini sir. Ninga ila epavum ninga kuda ninu irunthu iruknum. Mudinju pochu.. varutham Micham
எல்லாரும் அந்தந்த வருடத்தைப் போட்டு லைக் கேக்குறாங்க.. காலத்தை வென்ற இந்த பாடலை நீங்கள் கேட்கும் வருடத்தை இங்கே போடுங்கள். ரசிப்போம் இன்னும் ஒரு நூற்றாண்டு!
I am a 90's kid. 1994 born. I grew up watching all these sweet songs & movies. I've always wanted to live in the olden days. 😩😍 Nowadays, everyone's minds are corrupted just like our country. 😑
மிகவும் பிடித்த பாடல் வரிகள் ♥😘.. காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா... கட்டியவள் மாறி விட்டால் ஏனடா கண்ணா - தாலி கட்டியவள் மாறி விட்டால் ஏனடா கண்ணா... காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக் காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா.. மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா - அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா.. ♥♥😘👌👌 - கவிஞர் கண்ணதாசன்
வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ? காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக் காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா - அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா - அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா
கவிஞர் கதை அனைத்தையும் ஒரு பாடலிலே சொல்லி விடுவார். அதற்கு இந்த பாடலும் உதாரணம். என்ன அருமையான பாடல். இதிலும் சில ரசனை கெட்ட ஜென்மங்கள் அன்லைக் போட்டு போய் இருக்கிறார்கள்..
Abdulmalik Abdulmalik. சத்தியம். சத்தியம். சத்தியம். இது வேதத்தின் அடிப்படையில். இன்றும் நீதி மன்றங்களில் நீதிபதி ORDER ORDER ORDER என்று மூன்று முரை சொல்வார். கேட்ட இருப்பார்கள்.
கண்ணதாசனின் கவிதை வரிகள் நம் குடும்பத்தில் இன்றைக்கு நடக்கிற சம்பவம் போல் இருக்கிறது நடை முறைக்கு ஏற்றால் போல் உள்ளது கவிஞர் தமிழுக்கு கிடைத்த பரிசு அவர் இவரைப் போல் நிகர்யில்லை
நான் பழைய பாட்டை கேக்கவே மாட்டேன். ஒரு காலத்தில் அம்மா அப்பா டிவியில் இந்த பாட்டை கேக்கும் போது இதெல்லாம் ஒரு பாட்டா என்று சொன்னேன். ஆனால் இன்று திருப்பூரில் ஒரு சிக்னலில் நிக்கும் போது கண் தெரியாத மாற்று திறனாளிகள் இந்த பாட்டை பாடி கொண்டிருந்தனர். அதனால் இந்த பாடல் மிகவும் எனக்கு பிடித்து விட்டது.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது எப்பயுமே ரசிப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு என்ன சொல்லி பாராட்டுவது தெரிந்தால் ரொம்ப பிடிக்கும்னு இந்த பாட்டு
I am a Telugu but what a melodious mellifluous honeyfluous song even though I can’t understand I feel by heart ❤️ the perfect 👌 lyrics what a wonderful rendition by PB Annayya and Suseela Akkayya two towering scions of Indian Filmi Music! I give them both our civic Bharath Rathna for this beautiful song! (Official-Political Bharat Ratna of the GOI is being dominated by the ultra political considerations of the politicians of our Hindi heartland, unfortunately)
ஆ...வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா பெ...குடும்பகலை போதுமென்று கூறடாகண்ணா அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடாகண்ணா குடும்பகலை போதுமென்று கூறடாகண்ணா அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடாகண்ணா ஆ ...வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடாகண்ணா தாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடாகண்ணா பெ.....காதலிதான் மனைவிஎன்று கூறடாகண்ணா அந்த காதலிதான் மனைவிஎன்று கூறடாகண்ணா அன்று கண்ணை மூடிக்கொண்டிருந்தார் ஏனடாகண்ணா மனதில் அன்றே எழுதிவைத்தேன் தெரியுமாகண்ணா அதை மறுபடியும் எழுதச்சொன்னால் முடியுமாகண்ணா ஆ ... தினம்தினம் ஏன்கோபம்கொண்டாள் கூறடாகண்ணா அவள் தேவை என்ன ஆசையென்ன கேளடாகண்ணா பெ.....நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ண அதை நீ பிறந்த பின்பு கூட இயலுமாகண்ணா ஆ.....வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடாகண்ண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடாகண்ணா இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்கண்ணா இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா பெ.....அவரில்லாமல் எனக்கு வேறு யாரடாகண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடாகண்ணா ·
According to Nageshwara Rao Garu, Savithri Garu was the best actress during their times. I feel She will be the best for all times to come. Absolutely no comparison. She was , is and will be the best, best and best actress. Peerless.
2024 ல் இந்த பாடலை கேட்பவர் உண்டாயின் ஒரு like❤ஐ போட்டு விடவும்👉🏻❤
நான் விரும்புகிறேன் இந்த பாடலை
2024 இல் கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்கள் ❤❤❤
Hm
25.வயதுநிரம்பியவர்கள்இந்த
பாடலை கேட்டால் ஒரு.லைக்
போடுங்கள்
Nan 2024 la கேக்குறேன் .. வேற யாரு கேக்குறீங்க ஒரு like போடுங்க 🎉🎉🎉
Nanum
Me
Nanum
I am also
நான் கேக்குறேன்.
2024 லில் இந்த பாடலை எத்தனை கேட்டீர்கள்.like podunga pls
Ur age?
அழகான😍💓 பாடல் சூப்பர்
2024-ல் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எத்தனை பேர் ? ❤✨🙋
😂😂
நானும் தான் இப் பாடல் கேட்கிறேன்
🙋me.all so❤♪♪
🎉🎉🎉🎉
My self
2021 ல பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கீங்களா ❣️
👇😍
2020இல்ல 3020லையும் கேட்பார்கள்....
🙌
நான் 09 ஜூலை 21
Me on 26.10.2021
✋🏻
2023 இந்த பாடலை கேட்கிறேன்.
இன்னும் எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காத காவிய பாடல்
கேட்க கேட்க இனிமை
மிக அருமையான பாடல்😕😟🧐
Nanum
h6y
௮௫மை
2023
கோடி...கோடியாய்... கொட்டி கொடுத்தாலும் இது போன்ற சுகமான பாடல்கள் இன்று கேட்க முடியுமா...
Awesome
நூறு சதவீதம் உண்மை,,,,!
ஒரு பைசா கொடுக்காமல் உங்கள் காதை செவிடாக்க அனிருத் இசையை கேட்டகவும்
ஏஸ்😊🎉❤
Aitfxqqotdsqd yoezq
கணவன் மனைவி உறவு எவ்வளவு இனிமையானது என்று இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உணர்கிறேன். இறவா கவிஞன் கண்ணதாசனுக்கே புகழ்
🙏🙏🙏🙏🙏🙏💖💖
Kannadhasan is a legend
👍🏻👍🏻👌🏻👌🏻
2022ல் இப்பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கிறீர்கிளா..
@@KidVivethan !)h hip hip
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத காவியங்கள்
ஆமாம்
நான் இன்றைய தலைமுறை என்றாலும் எனக்கு இது போன்ற உணர்வின் பாடல் எனது உயிரை போன்றது❤❤90k❤❤
அருமையான பாடல் வரிகள்
❤
@@HARI_VLOGS_Tamil ❤❤😍
Yes bro
@@kalaivani-qq7sq ❤❤🌹
2020ல் இந்த பாடலை பார்த்தவர்கள் எத்தனை
GGG ugh
Me
Meee
Me
Me
எனக்கு பிடித்த மிகச்சிறந்த வரிகள் அவர் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா!!!!!
நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூரடா கண்ணா!!!!!!
மிகச்சிறந்த வரிகள்
Migavum piditha varigal
Old song lryics does not replace new songs
Miga piditha varigal
Ennakkum Sir
இப்பவும் கேட்கத் தூண்டும் பாடல், 2021 மட்டுமல்ல 2121 திலும் கேட்கத் தூண்டும் பாடல் தான் இது, கவிஞர் கண்ணதாசன் ஐயா கொடுத்த அத்தனை பாடல்களும் ஒரு வரம் நமக்கு. 🙏🙏🙏
வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா } (2)
பெண் : குடும்ப கலை
போதுமென்று கூறடா
கண்ணா அதில் கூட இந்த
கலைகள் வேறு ஏனடா
கண்ணா
ஆண் : வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா
ஆண் : காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே
கண்ணா காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே
கண்ணா
ஆண் : கட்டியவள் மாறி
விட்டாள் ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறி
விட்டாள் ஏனடா கண்ணா
பெண் : காதலி தான்
மனைவி என்று கூறடா
கண்ணா அந்த காதலி
தான் மனைவி என்று
கூறடா கண்ணா அன்று
கண்ணை மூடி கொண்டிருந்தான்
ஏனடா கண்ணா
பெண் : மனதில் அன்றே
எழுதி வைத்தேன் தெரியுமா
கண்ணா அதை மறுபடியும்
எழுத சொன்னால் முடியுமா
கண்ணா
ஆண் : தினம் தினம்
ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
பெண் : நினைப்பதெல்லாம்
வெளியில் சொல்ல முடியுமா
கண்ணா அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
ஆண் : வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா
ஆண் : இன்று வரை
நடந்ததெல்லாம் போகட்டும்
கண்ணா இன்று வரை
நடந்ததெல்லாம் போகட்டும்
கண்ணா இனி என்னிடத்தில்
கோபமின்றி வாழச்சொல்
கண்ணா இனி என்னிடத்தில்
கோபமின்றி வாழச்சொல்
கண்ணா
பெண் : அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா
கண்ணா அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா
கண்ணா நான் அடைக்கலமாய்
வந்தவள் தான் கூறடா கண்ணா.
Arumai
4:07
👏👏👏👏
ஊடலை இதை விட சிறப்பாக யாராலும் கூறமுடியாது. கண்ணதாசன் is legend
Yes ladies wish can’t tell after child birth
That’s every women inside feeling told beautifully here
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா! நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா! கண்ணா!!
Soooooooooper
my fav
என்ன ஒரு வார்த்தை
Super
கண்ணதாசன் 🥰🥰🥰🥰
1962 🌹
முதல்
இன்று வரை மட்டுமா!!!?
இறுதிவரை தொடர்ந்தது
இதயம் ❤️ கேட்டுக்கொண்டே இருக்கும்.
நான் இதுவரை இந்த பாடலை 600 தடவைக்கு மேல் கேட்டுள்ளேன் ❤️❤️
ஜெமினி ஒரு பழைய அழகு . அதிலும் சாவித்திரியின் அழகும் நடிப்பும் ஒரு அற்புதம் பாசமலர் படம் பார்த்தவர்கள் அழாதவர்கள் யாருமில்லை என்று சொல்வார்கள் அது உண்மையில் உண்மை நானும் அழுதிருக்கிறன்
Gana tukur video
தமிழனாக பிறந்ததற்க்கு இறைவனுக்கு நன்றி. இப் பாடல் அவ்வளவு இனிமை.
காதுகளில் தேன் மாரி.
மனதிற்கு மலர் மாரி.
-விஜயன்-
மாரி இல்லை... மாதிரி
@@SenthilKumar-ds8luமலர் மாரி மலர்மழை
2024 il yarellam indha pattai kekkuringa😊
எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும் போதெல்லாம் இந்த பாட்டு தான் எங்கள சமதானம் படுத்தும்
எங்களது வீட்டிலும் நடக்கும் Bro
@@rajamanickamr4991 சண்டை வரது பின்பு சமாதானம் ஆகிறது ஒரு சுகம் தானே
ஊடல் பின்பு கூடல் - இதுவே வள்ளுவனின் வாக்கு.
காதலிதான் மனைவி என்று
கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று
கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி
வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச்
சொன்னால் முடியுமா கண்ணா..
இந்த கண்ணதாசனுக்கு காதல் மேல் அவ்வளவு காதல்..
Very nice
Really beautiful lines loved it
O p
What a meaningful lines ❤
❤❤❤❤❤❤❤❤verynice lines of the song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வரிகள் சொல்வதற்க்கு வார்தையே கிடையாது..... எத்தனை பிறவி எடுத்தாலும் இது போன்று கேட்க்க முடியாது.............
2024 இப்போ கூட கேட்கிறேன்❤❤❤❤
2023ல் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு like போடலாமே... .I'm not a 70s 80s but still I love this song
This is 58 yrs old song😮😮😮...but the music is still fresh with lots of love😍😍😍
Hi
Yes..yes..conform.
T
I like your sweetness in your name, nice
@@redsp3886
Thank you 😍
கண்ணா... கண்ணா... என்று தன் குழந்தைக்கு சொல்வது போல, கணவன் மனைவியின் ஊடல்! அழகு!
Nice
Hi
Nice
Nethra Maha .hai
Ippedi oru purushan iruntha, oodal azhagu tan. avaruke avalo azhaga samathanam padethe teriyuthu. apparom eppadi thodarthu sande needikum. udane ellam sariya aidum.
கோடி...கோடியாய்...கொட்டி கொடுத்தாலும் இது போன்ற சுகமான கருத்து உள்ள பாடல்கள் இன்று முதல் எத்தனை ஜென்மங்கல் எடுத்தாலும் கேட்க முடியாது
சொல்ல வார்த்தைகள் இல்லை.
கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் அற்புதமான வரிகள்.
தமிழ் போற்றும் நல்லுலகம் இருக்கும் வரை இப்பாடல் ஒலிக்கும்.
இராமச்சந்திரன். ஆவடி. சென்னை.
"நினைப்பதேல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா?
அதை நீ பிறந்த பின்பு கூட இயலுமா கண்ணா ?"
இந்த வரிகளை எழுதும் போது கவிஞர் பெண்ணாகவே மறி எழுதி இருக்கிறார்.
ஒரு ஆணா இந்த வரிகளை கற்பனை கூட செய்ய முடியாது.
🌹🌹🌹🥀🥀🥀🌹🌹🌹❤❤❤💓💓💓
கண்ணதாசன்💪💪
Kaviyarasar the great
what it means after son is born?
😍😍🌹❤❤
கணவனக்கும் மனைவிக்கும்இருக்கும் ஊடலைஇவ்வளவு அழகாக கண்ணதாசனை தவிர எவராலும் வர்ணிக்க முடியாது
your correct... sir
Very true...
Mohamed Yousuf
Yes i am mohamed yousuf
Mohamed Yousuf .
2021 இந்த பாடலை கேட்கிறேன்....
இன்னும் 100 வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காத பாடல்...
கணவன் மனைவியின் அன்பான ஊடலை வெளிப்படுத்திய வரிகள்....
கேட்க கேட்க இனிமை...❤
Soo nice song
நான் 2023 ஜூன் 21 மாலை 5.05
மிக அருமையான பாடல் இதனை கேற்கும் போது கலங்கிய மனது கூட சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும்
ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா.., கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., பெண்:- குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?.., குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?..... ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., பெண்:- காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அந்தக் காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா, மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா, அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா.., ஆண்:- தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா.., அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா.., பெண்:- நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா.., அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா, இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., பெண்:- அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., நான் அடைக்கலமாய் வந்தவள் தான், கூறடா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா.., - Valarntha kalai maranthu vittaal - movie :- Kathiruntha kangal (காத்திருந்த கண்கள்)
Wonder full lyrics.... 🙏🙏
Super bro
மிகவும் அழகான வரிகள்
Good Effort to type this lyrics.👌👏👍
🙏👍 Truly loved ones
உலகத்து கலாச்சாரம் கத்து கொடுக்கும் எம் தமிழ் இனம்
மிகவும் சரியான கருத்து
இந்த பாடலை கேட்டவர்கள் like போடுங்க
ஒரு குழந்தையை எப்படி கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்பதை மறந்து ஒவிய கலையின் சிறப்பை உணர்த்திய விதம் அற்புதம் நிறைந்த இந்த பாடல் இறுதி வரை கண்ணா என்றே முடிவடையும் கண்ணதாசன் அவர்களுக்கே இந்த புகழ் உரியதாகும் 😊😊😊
இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா அவரில்லாமல் எனக்குவேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா ஆஹா இந்த வார்த்தைகளை நினைத்தாலே ஆனந்தக்கண்ணீர் வருகிறது பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்ச்சி தருகிறது
Anybody in 2020💕
Yes
nanum
Yes I'm 29 years old
Yes
Yes
My age is 12.எனக்குப் பிடித்த பாடல்.அருமையான நடிப்பு,♥அருமையான வரிகள்♥ ,அருமையான இசை♥,அருமையான குரல்கள்♥
இதை விட ஒரு பாடலுக்கு வேறென்ன வேண்டும்.
❤❤❤❤❤
2021 இந்த பாடலை கேட்டவங்க ஒரு 👍❤
Anybody watching this in 2019?
Yes I am
Yes
Yes of course
Me...
Yes I am from Mysore.
அவர் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா!!!!!
நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூரடா கண்ணா!!!!!!
இனி இப்படி ஒரு படலை எவறும் எழுதவும் பாடவும் முடியாது
ഷഫീഖ് ഫ
My feva line...wat u mntnd♥️ abv
The song is melodious but these lines are misogynistic.
@@freshmaniac8450 .... Exactly
கனவன் மனைவிக்கு உன்டான பந்தத்தை எடுத்துரைக்கும் மிக அழகான பாடல் இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்
என்ன அருமையான பாடல் வரிகள்
எல்லாருடைய வாழ்க்கை புரட்டி போட்ட து
மனம் வலிக்கிறது
உண்மை கடவுள் செய்த குற்றம்
எவ்வளவு அழகான இல்லறம் பற்றிய வர்ணணை....இனி எத்தனை காலமானாலும் இது போல் எவராலும் வடிவமைக்க முடியாது.
Nithya Nithya u
@@amuthaamutha5301,, varnippathai pontru vazhkaiyil. Amayavilliye,
M
@@amuthaamutha5301 IP☁😊☁☁😊☁😁☁
☁😊☁☁😊☁☁☁
☁😊😊😊😊☁😊☁
☁😊☁☁😊☁😊☁
☁😊☁☁😊☁😊☁⁄(⁄ ⁄•⁄ω⁄•⁄ ⁄)⁄Σ>―(〃°ω°〃)♡→♪\(*^▽^*)/\(*^▽^*)/♪\(*^▽^*)🔙/\(*^▽^*)/Good Night 💤🌙
😊 Sweet Dream
i want to go back to old time where everyone innocent....1967-1987..what a life we had...
yes those days are beautiful people are innocent lovely nowadays totaly changed
JAY Villa songstress 1967
JAY Villa
Great Sir...
super
Avar illamal enakku veru yarada kanna ival adaikkalamai vanthavalthan kurada kanna supper song....omg ❤❤❤❤
I born at 1995 only . But unmaya antha kalathla poraklanu ...varuthama iruku . ninga lan Nala valarnthutu enga generation en ipdi.... Savithri....Nadigair thilagam pathan.you filled with my thoughts. Jemini sir. Ninga ila epavum ninga kuda ninu irunthu iruknum. Mudinju pochu.. varutham Micham
Super bro
ந
❤❤❤❤❤
இந்த பாடலை பார்த்தாலே திருமண ஆசை வருகிறது
Kuthbudheen Bas
Kuthbudheen Basha
விதி வலியது...
எங்க தலைக்கு தில்ல பாத்தியா ?
yenakku erukkura prachanaikku divas panna thonnuthu
எனக்கும் எனது மனைவிக்கும் சிறிய மனக்கசப்பு என்றாலும் இந்த பாடலை தான் திரும்ப திரும்ப பார்ப்பேன் ....
,🥰💯👍
எல்லாரும் அந்தந்த வருடத்தைப் போட்டு லைக் கேக்குறாங்க.. காலத்தை வென்ற இந்த பாடலை நீங்கள் கேட்கும் வருடத்தை இங்கே போடுங்கள். ரசிப்போம் இன்னும் ஒரு நூற்றாண்டு!
I am a 90's kid. 1994 born. I grew up watching all these sweet songs & movies. I've always wanted to live in the olden days. 😩😍 Nowadays, everyone's minds are corrupted just like our country. 😑
S.its very gd.iam also 90s kids
I was born in chennai during 1969, I really miss 1980's chennai peaceful, clean, innocent and helpful people etc etc.....
I also....
I am born 2003 but I am still hearing this songs
Si I want to tell you that it not about the birth year it it their veiw of music and life. I just want to share.
இத போல ஒரு பாடலை இன்று யாரவது எழுத முடியுமா அது எல்லாம் ஒரு அழகிய காலம்
சாத்தியமாகுமா...???. 🎵 இசையில் இத்தகைய தெளிவை எவரும் தர இயலுமா...???.
இப்பாடலை ஒருமுறை கேட்காவிட்டால் மீண்டும் கேட்காமல் இருக்க முடியாது.அப்படியொரு குடும்பபாடல்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் கேக்க வேண்டிய பாடல் கள்
மிகவும் பிடித்த பாடல் வரிகள் ♥😘..
காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா...
கட்டியவள் மாறி விட்டால் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டால் ஏனடா கண்ணா...
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா..
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா - அதை
மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா..
♥♥😘👌👌
- கவிஞர் கண்ணதாசன்
செம்ம சூப்பர் இப்படி ஒரு பாடல் இனிஒரு காலம் பார்க்க முடியாது
இதுபோன்ற வரிகள் இனி எவரும் இல்லை இனி வரப்போவதில்லை ❤
இந்தப் பாடல் என் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருந்தது ஒரு காலத்தில்
வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா
தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா
Super song
Shankar V I
@@gayumypanisagoodi283 em
Thanks 👍🏻
அருமை யான பாட்டு வாழ்க்கை யில் புரிதல் இருந்தா போதும்
M.S.V the Greatest and Unique University of music. Nobody is equal to him ever and never
Good.i am also a ardent fan of the great MSV& Ramamoorthy.but I think you are the biggest fan of him in the world.👍👍👍
oppo
கதைக்கு ஏற்ற பாடல் அந்தக் காலம் ஆகி விட்டது ... இப்போது கேடு கெட்ட ரஞ்சிதமே ... பாடல் தான்
கவிஞர் கதை அனைத்தையும் ஒரு பாடலிலே சொல்லி விடுவார். அதற்கு இந்த பாடலும் உதாரணம். என்ன அருமையான பாடல்.
இதிலும் சில ரசனை கெட்ட ஜென்மங்கள் அன்லைக் போட்டு போய் இருக்கிறார்கள்..
கண்ணதாசன். உன்னை நான். வாழ்த்த வர்ணிக்க என்னால் மட்டும் அல்ல எவராலும்முடியாது????
Abdulmalik Abdulmalik investigation.0pp8
Abdulmalik Abdulmalik. சத்தியம். சத்தியம். சத்தியம். இது வேதத்தின் அடிப்படையில். இன்றும் நீதி மன்றங்களில் நீதிபதி ORDER ORDER ORDER என்று மூன்று முரை சொல்வார். கேட்ட இருப்பார்கள்.
உண்மை.
Tamil song
Hy dr
அவர் இல்லமால் எனக்கு வேறு யாரடா கண்ணா...
நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா...
Heart touching lines
R KARHIKEYAN TRY
Sofia Antony
அம்மாவுக்கு பிடித்தமான வரிகள்
Nice
Sofia Antony g
எத்தனை முறை கேட்டாலும் இது போன்ற ஒரு பாடலை கேட்க்க முடியது
2024 இப்போ கூட கேட்கிறேன்❤❤❤❤❤
Ur age?
கணவன் மனைவி இடையே நடக்கும் ஊடலை என்ன அற்புதமாக வடித்திருக்கிறார் கண்ணதாசன்!
❤❤❤❤❤
இந்த பாடலின் starting music🎼 very nice.and lyrics 👌🏽👌🏽👌🏽👌🏽❤️
கண்ணதாசனின் கவிதை வரிகள் நம் குடும்பத்தில் இன்றைக்கு நடக்கிற சம்பவம் போல் இருக்கிறது நடை முறைக்கு ஏற்றால் போல் உள்ளது கவிஞர் தமிழுக்கு கிடைத்த பரிசு அவர் இவரைப் போல் நிகர்யில்லை
Lines are jus awesome... Specially
அவர் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா நான் அடைக்கலாமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா
இப்படி மனிதர்களும் இப்படி காலமும் ஒரு போதும் கிட்டாது
கவியரசர் அவர்களின் வைரவரிகள்.... ஊடலும் காதலும் இவ்வளவு அழகாக அவரைத்தவிர யார் எழுத முடியும்....
Naren Kumar
😅😅😅😅😅
asma sabir wpollenworkV
Naren Kumar woollenwork
Ok
Mahabaratham
நான் பழைய பாட்டை கேக்கவே மாட்டேன். ஒரு காலத்தில் அம்மா அப்பா டிவியில் இந்த பாட்டை கேக்கும் போது இதெல்லாம் ஒரு பாட்டா என்று சொன்னேன். ஆனால் இன்று திருப்பூரில் ஒரு சிக்னலில் நிக்கும் போது கண் தெரியாத மாற்று திறனாளிகள் இந்த பாட்டை பாடி கொண்டிருந்தனர். அதனால் இந்த பாடல் மிகவும் எனக்கு பிடித்து விட்டது.
பிறவிப் பயனை அடைந்தது போல் ஒரு உணர்வு இந்த தேனினும் இனிய பாடலைக்கேட்டவுடன் பெற்றேன்.
After watching mahanati/nadigaiyar thilaga movie.. My respect for Savitri amma has increased a lottt... Amazing human being.. Inspiration savitri ma..
True
Yes but don't like gemini gensan after watching Mahanati
But whatever shown about Gemini is not true
2022ல் இந்த பாடலை பார்த்தவர்கள் யாரு யாரு
13 வயதில் இந்த பாடலை பார்த்தவர்கள் எத்தனை😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
குடும்பம் மற்றும் சமுதாய சீர்வழிவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை இந்த பாடலில் காட்டியுள்ளார்கள். மிகவும் அற்புதமாக இருக்கிறது.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது எப்பயுமே ரசிப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு என்ன சொல்லி பாராட்டுவது தெரிந்தால் ரொம்ப பிடிக்கும்னு இந்த பாட்டு
My favourite song ❤❤❤2k kids song kekkuravunga like podunga
Very beautiful song l like this song
Thank you very much
👍🌹👍🌹👍🌹👍🌹👍🌹👍🌹
'காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா'
என்ன அழகு !
I am a Telugu but what a melodious mellifluous honeyfluous song even though I can’t understand I feel by heart ❤️ the perfect 👌 lyrics what a wonderful rendition by PB Annayya and Suseela Akkayya two towering scions of Indian Filmi Music!
I give them both our civic Bharath Rathna for this beautiful song!
(Official-Political Bharat Ratna of the GOI is being dominated by the ultra political considerations of the politicians of our Hindi heartland, unfortunately)
நான் எனது நெல்லை நண்பர்களுடன் 1984ல் சென்னையில் இருந்த போது தினமும் கேட்ட பாடல். மிகவும் இனிமை.
அவள் அன்பு மட்டும் போதுமென்று நின்றுவிட்டால் அங்கே❤❤❤❤
ஊடலை இவ்வளவு அழகாக சொல்ல வேறு கவிஞரும் இல்லை வார்த்தையும் இல்லை
மறக்க முடியாத சுவையான பாடல்
இந்த பாடல் இப்போது நான் பார்த்தேன் எப்போதும் பார்ப்பேன்
மனதில் அன்றே எழுதி விட்டேன் திரும்பவும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா பாடல் ரொம்ப ரொம்ப அருமை
ஆ...வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
பெ...குடும்பகலை போதுமென்று கூறடாகண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடாகண்ணா
குடும்பகலை போதுமென்று கூறடாகண்ணா
அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடாகண்ணா
ஆ ...வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்துவைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா
கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடாகண்ணா
தாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடாகண்ணா
பெ.....காதலிதான் மனைவிஎன்று கூறடாகண்ணா
அந்த காதலிதான் மனைவிஎன்று கூறடாகண்ணா
அன்று கண்ணை மூடிக்கொண்டிருந்தார் ஏனடாகண்ணா
மனதில் அன்றே எழுதிவைத்தேன் தெரியுமாகண்ணா
அதை மறுபடியும் எழுதச்சொன்னால் முடியுமாகண்ணா
ஆ ...
தினம்தினம் ஏன்கோபம்கொண்டாள் கூறடாகண்ணா
அவள் தேவை என்ன ஆசையென்ன கேளடாகண்ணா
பெ.....நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ண
அதை நீ பிறந்த பின்பு கூட இயலுமாகண்ணா
ஆ.....வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடாகண்ண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடாகண்ணா
இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்கண்ணா
இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
பெ.....அவரில்லாமல் எனக்கு வேறு யாரடாகண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடாகண்ணா
·
Superrrrr.....song old is gold
மழர்தகளைதிரைபடம்
Zam sam sellathurai
Zam sam sellathurai
Tnx Ji
மோனைகள் சிறப்பாக முத்தமிட்டுச் செல்ல
வீணை இசைபோல் விருந்தென அமைந்த
தேனாய் இனிக்கும் தெள்ளுத் தமிழ்ப்பா. நன்று. வீ.தமிழ்மறையான்-சிங்கப்பூர்.
Awesome awesome awesome awesome awesome....enna lyrics....... great Kannadhasan Sir🙏🙏🙏
Its my favourite...❤en wife sanda potta. Intha song tha dedicated pannuven...😂❤
According to Nageshwara Rao Garu, Savithri Garu was the best actress during their times. I feel She will be the best for all times to come. Absolutely no comparison. She was , is and will be the best, best and best actress. Peerless.
I was literally crying 😭 omg wat a song pa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
2022 ல் யாரெல்லாம் இந்த பாட்டை 🤗விரும்புகின்றீர்கள் 🥰❤️