ஈவு இரக்கம் அற்றவர் எடப்பாடி..நெருப்பில்லாமல் புகையாது! எடப்பாடி விஸ்வநாதன் விளாசல்| EPS | KODANADU
Vložit
- čas přidán 15. 09. 2021
- ஈவு இரக்கம் அற்றவர் எடப்பாடி..நெருப்பில்லாமல் புகையாது-எடப்பாடி விஸ்வநாதன் விலாசல்| EPS | KODANADU
CAMERA : NAVEEN RAJENDRAN, AJITH
Click here to order Kuber Masks:
kubera.co.in/
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
அதிபர் சதாம் உசேன் கொடுத்த தண்டனை விட மிகவும் கொடூரமாக இருக்கும் எடப்பாடி மரணம் .....ஈழத்தமிழன் பிரான்ஸ்
துரோகி பழனிசாமி 100% உண்மை
👌
Amam,pro,arumai, unkal,pathiwu
Triulysurpris
P
இவருக்கு முதலில் eps கிட்ட இருந்து பாது காப்பு கொடுங்கள்
👌👌👌👌
Sss
பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.
இவரைப் பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி மாதிரியே இருக்கிறார். பேச்சு மற்றும் முகபாவம் அப்படியே இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இவரது பேச்சைக் கேட்டால் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது போல் உள்ளது. நக்கீரன் பிரகாஷ் மிகவும் திறமையான பத்திரிகையாளர். எடப்பாடி விஸ்வநாதன் என்று புதிய கேரக்டர் யாருமே அறிந்திராத தகவல். எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே இரண்டு கொலைகள் செய்தவரா. வெட்கக்கேடு
எடப்பாடி பழனிச்சாமியின் கூடப்பிறந்த அண்ணன் எடப்பாடி விசுவநாதன்
@@vivekanandha3072 உடன் பிறந்தவர் அல்ல.அக்கா தங்கை மகன்.இவர் சொல்லுவதையும் எடப்பாடியின் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மை அறியும்.இவர் சொல்லவது ஒன்றும் பொய்யல்ல 100% உண்மை.
பிரகாஷ் சார் உங்களுடைய பேட்டி மிகவும் நன்றாக இருக்கிறது உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு ஆகணும் அதுதான் தவறு செய்தவர்களுக்கு தண்டனை
காலத்தின் கொடுமை இந்த EPS CM ஆனது
நல்வன் போல் மக்களிடம் நடித்து பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்த கொள்ளைக்காரா்கள். இறைவன் தீா்ப்பு , இவா்களை சும்மாவிடாது. தெய்வம் நின்று...............கொ.........ம்
My dear..mr...suresh....your ward's very supper & very true story. ( e.p.s & o.p.s. ....c.m. , back-- groups , servent-- v.k.sasikala -- only-- ( all-- biggest -- over-- open -- corruptions -- partys . ) thousands--%%%%%%% true history......🙏🙏🙏🙏
பதவிப்பிரமானம் எடுப்பதின் நோக்கம் ???????. கொள்ளை அடிக்கத்தானா.
புத்தம் புதிய தகவல் யாரும் அறிந்திராத தகவல்.. நக்கீரன் பிரகாஷ் தவிர வேறு யாரு ... கலக்கிட்டீங்க சார். அவரோட பேட்டி கொஞ்சம் அதிர்ச்சியையும் கொடுத்தது. அடப்பாவிகளா...
நெருப்பில்லாமல் புகையாது, உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்கிற பழமொழிகள் மிக பொருத்தமாக இருந்தது.
Yes confirm
ஜெயலலிதா ஆவி இவனுகளை பழிவாங்காமல் விடாது.
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
?
என்னது எடப்பாடி இரண்டு கொலைகளை செய்தாரா? அந்த கொலைகாரன் தமிழ்நாட்டை நாலரை ஆண்டிருக்கிறான்.சசிகலா அம்மையார் காலை நக்கி பதவி பெற்றவன். சசிகலா ஏன் எடப்பாடி பழனிச்சாமி யிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.அதன் பலனை தற்போது அனுபவிக்கிறார்.உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்.ஓபிஎஸ் இருக்கும் போது இபிஎஸிடம் ஒப்படைத்தது தவறு.தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதை ஆகிவிட்டது.
பிராகாஷ் ஐயா இண்டர்வியு எப்போதும் சூப்பர்
He Is Very Intellectual Enquerier,
ஒரு நிமிஷம் அசந்துட்டேன். நீங்க பழனிச்சாமியத்தான் நேர்முகம் காணுறீங்களோனு நெனைச்சேன். கிட்டத்தட்ட அசப்பில இபிஎஸ் மாதிரியே இருக்கார்.
Jui
பழனிச்சாமியை தோலுரித்து காட்டுவதில் நக்கீரனுக்கு அதிக பங்குண்டு தொடரட்டும் சேவைகள்
ஆம் சசிகலாவின் உண்மை முகத்தை தோலுரித்ததை போல பழனிசாமியை உரிக்க வேண்டும்..
L
எடப்பாடி ஒரு சுயநலவாதி அவங்க ஜாதிக்காரனுகளுக்கே மாவட்டமும் ஒன்றியமும் பேரூராட்சியும் கொடுப்பானுக. பிறகு..கடைசி யாக...வார்டு செயலாளர்களில்,.90... சதவீதம் இவனுக ஜாதிக்காரனுகளுக்கு தான் கொடுப்பானுக...மீதி பத்து சதவீதம் மட்டும் மற்ற. ஜாதிக்காரனுக்கு கொடுப்பானுக....என்னமோ. அ.இ.அ.தி.முக....இவனுக பாட்டன் அப்பன் சொத்துகளைபோல....இவனுகளுக்குதான். அரசியல் படித்த மாதிரி....
..மற்றவனெல்லாம் ஆடுமேய்தவன் மாதிரி....இவனுக புதிதாதாக போட்ட அத்தனை போஸ்டுகளையும் கழட்டி விட்டு.தலைமை கழகத்தில்பதிவு பெற்றவர்களுக்கு மட்டும்...பதவி வழங்க வேண்டும் என்பதே...சின்னம்மாவும் பண்ணீர் அண்ணனும்...சேர்ந்து..பதவி வழங்க வேண்டும்....ஏனென்றால் பலகாலம் கட்சிக்கு உழைத்தவர்களை. மதிக்க வேண்டும்...
யாரும் ஊகிக்க முடியாது ஒரு கோனத்தில் பேட்டி எடுத்து இருப்பது மிகவும் அருமை பிரகாஷ் சார் 👍
If he hy is
@@lonelygaming5689 pop
@@muhammedraqib9807 oooooooooooooooooooooooooooooooooo;o;o;ooooooooooooo;
;O#
ஐக்கிய ஐக்கிய Ary😅😊😅😢😢 தந்தை ல ஃபேஸ் ஷ சம/க @@muhammedraqib9807
யாரும் எதிர்ப்பார்க்காத பேட்டி....👏 நக்கீரன் வழக்கம் போல் அசத்தல்....🔥
Yb g weep jazz atop quip
@@rajenthiranrajenthiran1254 aaaaa
@@rajenthiranrajenthiran1254 ; Yb b. wvpa trpz qui gu zqo de diya
👌
Nakkeeran Prakash Reporting is very
Super. I sulluit you sir . Your investecation is helpful.to.police
உண்மையில் அற்புதமான நேர்காணல் 👍
சபாஷ் பிரகாஷ் சார்
எடப்பாடியின் மறு உருவாக இவர் இறுகின்ட்ற்றார். ஆனால் எண்ணத்தில் மாறுபற்று இறுகின்ட்றர்
#கொலைகாரன் பழனிசாமி சிறை சென்ற பின் இந்த நபரை வைத்து பழனிசாமி Documentary படம் எடுக்கலாம்....
நக்கீரனில் எதிர்பார்க்காத பேட்டி எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அண்ணனை கொஞ்சம் கூட நினைக்கவில்லை
Camfy
முறையான பேட்டி. வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்.
P😮😅😂😂😂❤❤❤❤
Eps யை,பார்க்கும் போது, Ops ,எவ்வளவோ நல்ல கை போல தெரிகிறதே ! Eps , அமைதிப்படை அம்மாவாசை தான்
Yes confirm
Bro apdi Ilana Jayalalithaa Amma irukkum podhu thevaipattapodhu ops dhana cm ah ukkara vachanga he is more more better than him edappadiii 😡😡
துரோகத்துக்கு பெரிய உதாரணமே எடப்பாடி தான்னு அருமையா சொல்கிறார் விஸ்வநாதன் (விசுவாசம்).
சிறப்பு.ஐய்யாபேட்டி.
Ops number 1 fraud, we can't forget his Tharma youth am Drama, Eps fraud +criminal 💯
அப்போ ஒரு கொலைகாரன் கையிலதான் கடந்த 4 வருடமா தமிழகம் இருந்திருக்குனு சொல்லுங்க.....! ஜெயக்குமாரும் அப்படித்தான்.
திரு பிரகாஷ் சார் உங்கள் பேட்டி சூப்பர் வாழ்த்துக்கள்
EPS is a 100% thankless person.
Ungrateful Person . Traitor
We love nakkeeran too much, congratulations Prakash sir 🙏🙏🙏
நக்கீரன் இருக்கும் வரை தமிழ் நாட்டில் எந்த கொம்பனும் குற்றம் செய்துவிட்டு தப்பிக்க முடியாது வாழ்க கோபால் உங்கள் சேவைகள் தமிழ் மக்கள் என்றும் மறக்க முடியாது
7
77
7
77
777
கொலை, கொள்ளை, மர்ம சாலைவிபத்துக்கள், சந்தேகத் தற்கொலை... இந்த படுபாதக செயலை செய்தவன் யாராக இருந்தாலும் சட்டபடி தூக்கிலிடவேண்டும்.
என்னது சட்டபடி?!!!
விஸ்வ நாதன் சாரோட பேட்டியை வாக்குமூலமாக கொண்டு பயனிசாமி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
அவர் இருக்கலாம் எனறு தான் கூறுகிறார்.வழக்கு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது என்று கூறினார்.இவரை சட்ட பூர்வ ஆதார மாக் க் கொள்ள முடியாது.ஆனா ,,ல் எடப்பாடி யின் 'மிஸ்டர் கிளின்' முகத்தை , உடைக்க முடியும்.சபைக்கு வராத எளிய நடு நிலை வாக்காளர் கள் கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கின்றார் கள்.அது தேர் தலில் எதிரொலி கும். வாக்கு கள் தான் முக்கியம் .தண்டணை முக்கிய ம் அல்ல.
@@alagappansockalingam4582 edapadi photo packet la katchikaran eppavume vaikamattan.
கண்டிப்பாக முடியம்
நடவடிக்கை எடுக்கலாம் யாராவது eye witness சாட்சி சொன்னால். இவர் நடந்ததை பாக்கல அதனால் காழ்புணர்சி, அரசியல் பழி வாங்குதல்னு ஈசியா ஒடைச்சிருவாங்க.
@@kkarthiga1 BUT IMAGE of EPS. May be spoiled எடப்பாடி அவர்களின் அப்பாவி முகம்.எளிய வாக்காளர்களின் நம்பிக்கை இழக்க வாய்ப்பு உள்ளது.அதை தி.முக கச்சிதமாக செய்து வருகிறது.ஏறகனவே திருமங்கலம் ஃபார்முலா .தி.முக வின் வெற்றி நிச்சயம்.
நக்கீரன் பிரகாஷ் sir உங்கள் பேட்டி சூப்பர் பிரகாசம் ( கேள்வி கேட்கும் விதம்) Sir. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🌹🌹🌹
உண்மை சொரூபத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள் சபாஷ்👌👌
சில்வம்பாலையத்தில்
சில் சில்லான
எடப்பாடி!
என்னப்பா இவர் சொல்றத பார்த்தால்
துரோகத்தின் மரு உருவம்
என்ற இலக்கணம் சரியாக இருக்கும் போல !!!
இப்போ எல்லாம் கடவுள்தான் நீதி வழங்கனும்.
தூரோகம் என்பது ஒ பன்னிர்செல்வம் எட்ப்பாடி பழனிச்சாமி இருவருமே தூரோகத்தின் மொத்த உருவம்
I think this interview makes Edappadi Soli Mudinju
🤣
😀😀😂😂🤭👌🙊😅🤪
சர்வீஸ் ரோடு ல போகும்போது விபத்துன்னா அது கொலை தான்
உண்மையான ஒரு பேட்டி பிரகாஷ் சார் வாழ்த்துக்கள்.👍👍👍
விசுவநாதன் ஐயா நேர்மை பேச்சு போற்றத்தக்கது
அடுத்தவன் காலில் விழுந்தும் தன் காரியத்தை சாதிஇப்ப வன் என்றுமே துரோகம் செய்யத் துணிந்தவர்கள்.
வறுமையிலும் நேர்மையானவன் நாட்டின் நல்ல தலைவன்......
அண்ணனென்னடா தம்பி என்னடா நீதி தேவியின் சபைதனிலே! பேட்டி சூப்பர்!
பிரகாஷ் சார் பாணியே தனி. இவர் தனியொருவன்.சூப்பர். EPS ஐ தெரியபடுத்தியதற்கு
உண்மை வெளி கொண்டு வரும் நக்கீரன் நடுநிலை ஊடகம் வாழ்த்துக்கள்
Nakkeeran Prakash Sir Fans club...Hit a like.
அருமை பதிவு ஜயா
கக்கூஸில் EபீS வடை 😭😭😭🍩🍩🍩 .கொடநாடு பீதியில் பொதக் பொதக் 🍩🍩🍩🌰🌰பொதக் வடை. விடாது கருப்பு😭😭😭
ஜ
க்ஷக்ஷ.ஹஹய ஜ ணணண்
நக்கீரன் பேட்டி ரொம்பவும் ஆழமானது. தேடி புடுச்சி இந்த பேட்டி யை எடுத்த விதம் அசத்தல்.
நக்கீரன் பிரகாஷ் ஐயா 👍👍👍👍
இப்படிப்பட்டவராதமிழ்நாட்டைஆண்டார்அய்யகோ
👌😀😀😀😀
குரல், தோற்றம் நிதானமான பேச்சு அப்பிடியே பழனிச்சாமிய ஞாபகப்படுத்துது.
Well done Prakash sir💥💥💥💥💥💥
பிரகாஷ் சார்...👍
வாழ்த்துக்கள் நக்கீரன்....
நக்கீரன் உடைப்பது துரோக்கத்தின் உண்மை முகம். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சிறப்பு
13+ thoothukudi, 5+ kodanadu, 2+ sathankulam -- blood thirsty devil
யப்பா.....எடப்பாடி வளர்ந்து வந்த கதை.... 33 வருஷத்திற்கு பிறகு வெளிவருகிறது....நகக்கீரனுக்கு நிகர் நக்கீரனே....1செகண்ட் கூட... தள்ளிவிட முடியாது.
ஒரு நீமிசம் பயந்துட்டேன்..என்னாட இது எடப்பாடி இவ்வளவு நல்லவராமாரிடாருன்னு 😄😄
தெய்வமே பிரகாஷ் சார் தயவு செய்து உங்கள் செல் நெம்பர் கொடுங்க பேசுனும் போல....இருக்கு சூப்பர் தல
பயம்படுவதென்ன 100% இதுநாள்வரை வெளிவராத உண்மைச்சம்பவம்.
பிரகாஷ் சார் பேட்டி ஓகே. பாவம் அவருடைய பாதுகாப்பு???
Real scoop. Hats off to you, Prakash.
My Congratulations to you guys 🤗🤗🤗🙏🙏 for doing this like interview
Excellent interview
Prakash sir your grate we salute u💪💪💪💪👍👍👍👍
பிரகாஷ் சார் அருமையான பேட்டி
Jayalalitha kooda irunthavanga ellarum maximum ipdi pattavanga tha.............
பிரகாஷ் சார் உங்க பேட்டி வேற லெவல் சார்... எடக்கு முடக்கா
எல்லா கேள்விகளையும் கேட்டு சும்மா ரவுண்ட் கட்டி
அடிக்கிறீங்க😀
திருமதி சசிகலா நடராஜன் அவர்களிடமும் இதே மாதிரி பேட்டி எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்👍👍👍
இவர்.நாட்டை.பிடித்த. சனியன்
இப்போதுஎப்படி
வெளியேவருகிறது
எதுஉண்மை
கடவுளுக்குதான்வெளிச்சம்
Attchi mattram nalla
Yes confirm
தெய்வம் நின்று கொள்ளும்
'Paisal' meaning theriyadhu. Prakash excellent. Keep rocking
Super sir
Ivar I pathal eps mathiri irukku rathu unmaithan
Vishvanaathan unmai pesugiraar. Great.
Nakkheeranda. -- Netri . Kan. . Thiranthalum Kutram. Kutramae ; Hats. off Prakash. , Sir
Prakash sir the masssssssssssss
விஸ்வநாதன் நீங்களும்
கவனமாக இருங்கள்.
Prakash Sir, ella matterum vaangitteengalae....
அய்யா எடப்பாடி விஸ்வநாதன் ய் அந்த ஊர் தி. மு.க எம்எல்ஏ வாக போடலாம் என்பது என் எண்ணம்... அருமை ஆக பேசினார் .. உண்மை ய் பேசினார்
உங்களுடைய பதிவு அருமை சார் வாழ்த்துக்கள்
அம்மையார் கூட இவனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேம் வருது.
He spoke frankly the true events of the past. Look alike.
Sir very great and logic appreciatable approach.
Thank you sir. 100% your services will be SUCCEEDED.
காரியம் சாதிக்க எவர் காலிலும் விழுவார்! காரியம் கழிந்தவுடன் காலையும் வாருவார்! இதுதான் பழனிசாமி!
Nakeeran Prakash Sir 👍 wonderful interview 👌👍. Hat's 🙏 off to Thiru Viswanathan Sir for your unbiased information and opinion. You have given clear details based on your experience with him.💯👍🌹
கண்முன்னே நடந்த சசிகலா நிகழ்வு துரோகத்தின் உச்ச கட்டம் சாகும் வரை மறக்க முடியாது.
Very good interview and Tamilnadu people are shame for having CM as Edabady. He murdered people a lot and betraying people too . Betray to Sasikala is unforgivable
நக்கீரன் சார் நீங்கதான் உண்மையை வெளிய கொண்டு வர வேண்டும்
Nakeeran should be praised and saluted for their bravery reports on every issues, 🙏🙏👌👌👌👍😎😊🥂
I just Remembered sundarapandi - sasikumar flim and we should know all glitters are not gold...
Thanks to Nakiran team
சிறப்பு
Veerugham paalayam kolai el kolaikaaran E P S .SUPER 👍👍👏
Sir, edapadi palanisami Ku periya appuu ready nakkheeran vedathu polayea good luck your team superb potu vagurathula niga experts
என்னப்பா நக்கீரன் இது
EPS மரு வச்சுகிட்டு அவரைப்பற்றியே தப்புதப்பா பேசுறாரு 🤣🤣🤣
பிரகாஷ் சார் சூப்பர் 👍👍
அம்மாவாசை கேரக்டர் நினைவுக்கு வருகிறது.
Unexpected yet interesting interview.... kudos team 👍
நெடுங்குளம்,சிலுவம்பாளையம்
Super super sir 👍
Honest Brother Mr.Viswanathan
பதவிக்காக என்று சசிகலா காலில் விழுந்தானோ அன்றே இவன் இப்படிதான் இருப்பான் என்று யூகித்து விட்டேன்.
Very good interview congratulations Nakkeeran
பேட்டிக்கொடுத்த இந்தாளு முன்ன உயிரோட இருக்கானா பாருங்கடா நாளைக்கு
ஏன்டா உனக்கு இந்த கெட்ட எண்ணம்.த்தூ..
@@kannappanganeshsankar9352 நீங்க சொன்னது உண்மைதான் இவருக்கு ஏன் இந்த கெட்ட எண்ணம்
எடப்பாடி அமைதிப்படை அம்மாவாசை சொல்லுங்க 🤣
you are a verygood investigater you seem to have the knack of getting words from who ever you are interviewing
Prakash Sir, when did you come here idappadi?...
எடப்பாடி விஸ்வநாதன் நல்ல மனிதர் என்பது உண்மை நன்றி ஐயா 🙏
I am not blame eps
I accused tamilnadu people costed their votes to wrong person like eps and ops and three manis