Exclusive: பள்ளி நிர்வாகம் பரப்பிய பொய்கள்! வெளிவரும் உண்மைகள்! Damodharan Prakash | Kallakurichi
Vložit
- čas přidán 29. 07. 2022
- #NakkheeranTV #kallakurichi #sakthischool #srimathi #kallakurichinews #School #kallakurichiprotest #justiceforsrimathi #srimathicase #kallakurichischool #kallakurichistudent #nakkheeran #Student #srimathi #srimathideath
உன் வீட்ல ஸ்ரீமதி இருந்திருந்தா இப்படி பேசுவியா? Nakkheeran Gopal Exclusive | Srimathi |Kallakurichi
EXCLUSIVE: என் பொண்ண பற்றிய வதந்திகள்.. ஆதாரங்களுடன் பதில் சொல்லும் ஶ்ரீமதி பெற்றோர்! | Kallakurichi
Video Link: • EXCLUSIVE: என் பொண்ண ப...
Exclusive: அந்த பொண்ண நாசமாக்கிட்டாங்க! பரபரப்பை கிளப்பும் ஆடியோக்கள்! Srimathi | Kallakurichi
Video Link: • Exclusive: பள்ளி நிர்வ...
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நக்கீரன் கோபால் வந்துவிட்டார் இனி எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம் உங்கள் பணி தொடர வேண்டும் ஐயா
Thanks gopal sir
neethi nelaikanum sir
Dai ne ava aal thana
Dai velu. Ne antha comment ku reply pandriya potta paiya.
Velu un vaila en poolu
அண்ணா ஸ்ரீமதி வழக்கில் 1% கூட நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை தயவு செய்து உங்கள் ஊடகத்தின் மூலம் விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தாருங்கள்.
czcams.com/video/n8s4BlF0xLw/video.html
நீதியா....? 1 சதவிகிதமா....? அப்படின்னா.......?
Nakeeran sir gopal think justices for sreemathi
0.1 % change to get justice. Govt officials, court, politicians(all parties) and TN govt fully support school management. No very very little change to get justice.
Why that at school how can sir possible
நாங்கள் பரம்பரை திமுக , ஆனால் இந்த விஷயத்தில் நீதி இல்லை திமுக வை உதறிவிடுவோம்
Nangalum
நீ இல்லையென்றால் திமுக என்ற ஆலமரம் சாய்ந்துவிடாது, இது கொள்ளைக்கார அடையாறு ஆலமரம்
@@natarajanveerappan9654 முதல்ல நீதி வேண்டும் என்ற குறிக்கோளில் நான் பேசுவதை புரிந்துகொள்ளஇயலாத உனக்கும் சங்கிக்கும் என்ன வித்தியாசம் '- நீதியை விட கட்சி முக்கியம் என்று நினைத்தால் நீயும் dmk சங்கிதான்
எந்த கட்சியின் ஆணவமும் 10 வருடங்கள் தான்
உண்மை ஐயா உண்மை தெரியாமல் பள்ளியை திறக்கவே கூடாது. தயவு செய்து உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள். நாங்கள அனைவரும் நீதிக்கு துணையாக இருப்போம்
ஐயா உங்கள் பாதம் பணிந்து கேட்கிறோம். பாப்பாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் ஐயா
Paadham paninthu migavum vedhaniyaga irukirathu yelai makkalin nilamai ithu pondruthan😭😭😭😭
😭😭😭😭😭😭😭
😓😢😭😭😰😰😭😭😭😭
வாக்களித்து ஆட்சியில் அமரவைத்த மக்களுக்கு துளி அளவு நன்றியாவது தெரிவிக்க இந்த அரசு நிணைத்தால் நீதியை, நியாயத்தை வழங்கட்டும்.
🤣🤣🤣🤣🤣🤣🤣
அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கவைக்க எண்ணும் பெற்றோர்களை நினைத்து மனம் வேதனைப்படுகிறது ✍️
If they continue in same school they are also criminals
Yes. Parents ku education and nalla panbugalai tharum schools pidikkamatendhu.
Oru mayai la mattikitu corporate pola seyalpadum schools na evlo panam nalum kudukka ready.
Andha school la porattam nadantha apram building romba weak ayiduchu nu solranga.. apramum entha thairiyathula parents anuppa ready ah irukanga nu therila... Moreover drug and sex addicts kitta kolanthaingala oppadaikuranga??????🤷🤷🤦🤦🤦🤦
@@j.merlyn8569 அங்கே பக்கத்தில இருக்கும் கல்லூரி கட்டிடத்தில் நடத்த அரசு ஏற்பாடு செய்கிறதாம்
@@PraveenKumar-ll9ft அவங்க கிரிமினல் இல்ல..அவங்க நேர்மையா இருக்காங்க...
பள்ளி அத்தனை கொடூரமா இருந்தா பள்ளிய தொறக்கலைன்னா நாங்க போராட்டம் செய்வோம் என பெற்றோர்கள் புகார் செய்வாங்களா? சொல்லுங்க..
கையால் ஆகாத தமிழக அரசு கையால் ஆகாத தமிழக காவல்துறை அதிகாரி பணத்தை வைத்து உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த அரசு சேவகம் செய்து கோண்டுள்ளது பாமர மக்கள் இதனை புரிந்து கொள்ளும் வரை இந்த நிலை நீடித்து கொண்டுதான் இருக்கும்
தயவுசெய்து இதற்கான நீதியை வாங்கி கொடுக்கள் அண்ணா 🙏 இது உங்களால் மட்டும் தான் முடியும் உங்களைப்போன்றவர்களால் இந்த நீதி கொஞ்சம் சாகாமல் இருக்கிறது
கேட்க கேட்க மிகவும் மனம் வலிக்கிறது அண்ணா
ஆனாலும் நீங்கள் இருக்கும் வரை நீதி சாகாது என நம்புகிறேன்
Brother manasu kastama iruntha sethudu
Ama sir
@@vinoandroidtv2714 😡😡😡
@@velusamyk8158 Dai punda un comment ku 1 st reply panu da.
@@velusamyk8158 velu un vaila en poolu
பெண் ஹாஸ்டல் நடந்த அனுமதி இல்லை என மகளிர் ஆணையம் வெளியிட்ட அந்த கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மீது கடும் நடவடிக்கை சட்டபடி எடுக்க வேண்டும் அண்ணா. நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வர வேண்டும்.
DGP and CB-CID போலீஸ் யார் கட்டுப்பாட்டில் உள்ளனரோ தெரியவில்லை.
இந்த அரசாங்கத்துக்கு தேர்தலில் தக்க பதிலளிக்க வேண்டும்.
நக்கீரன் இருக்க பயம் ஏன்
ஒட்டு மொத்த உலக தமிழர்களின் எண்ணத்தின் பிரதிபளிப்பு நக்கீரனின் வார்த்தைகள். .... அன்பு கல்வியும், காவல் பாபுவும்,காசுக்கு அடிமையாயிட்டு விடியல் முதல்வர் மௌன விரதம் ,.....
நக்கீரா நீ கிளம்பினால் தான் ஏழைக்கு நீதி கிடைக்கும் ,வாழ்க வளமுடன்
கிளம்பு கிளம்பு அதுகு முன்னாடி தூத்துக்குடி பெனிக்ஸ் கேசும் வெளியே வரோம் சொன்னிங்க என்னாச்சு??? எல்லாம் லைக் கும் சஸ்கிரிப்தான் நக்கீரன் இவ்வளவு பேச்சு....
இந்த பள்ளியில் யாரும் தங்களது பிள்ளைகளை சேர்க்காதீர்கள்😡😡
உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி. அரசுக்கும் , அயோக்கியர்களுக்கும் நெற்றி அடி கொடுத்து இருக்கீங்க....... ....💐💐💐💐💐
அய்யா எங்கள் கோவம் உங்கள் முகத்திலும் தெரிகின்றது ஆனால் ஆளுங்கட்சி என்ன செய்யூது
எந்த அரசையும் நம்பாமல் மக்கள் தன்னெழச்சியாக போராடவேண்டும் இலங்கை போல, அப்போதுதான் ஒரு முடிவு வரும், நம்மை காப்பாற்ற நாம்தான் தயாராக வேண்டும்
எனது ஆதரவு உண்டு.
@@rajinibalan9037 🙏
தண்டிக்கபடவேண்டியவர்கள் பள்ளியை சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல இதற்கு துணை போகும் அத்தனை பேர்களும் தான்😡😡😡😡
💯
Yes offcourse
நாளைக்கு நீதிபதியே தவறு அந்த பள்ளி நிர்வாகத்தின்மீது இல்லை,அந்த பெண்ணின்மீதுதான் உள்ளது என்று தீர்ப்பு சொன்னால் என்ன செய்வீர்கள்.
@@Chem__pro__maxx என்ன காரணம் வேண்டுமாநாலும் இருக்கலாம் மேடம். விசாரணை செய்யப்பட்டு வருகிறது. குற்றவாளி யார் என்பது வெளிப்படும். அதற்குள் இவர்கள் தான் காரணம் என்று அனுமானம் செய்து அது தப்பானால் உங்களை தண்டிக்கலாமா?
@@RaviKumar-ek3oq ஆம்.. நீ பெண்ணாக பிறந்தது உன் தவறு என்று சொல்லலாம் 😠
" நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " நக்கீரன் ஐயா அவர்களே உங்களாலும் உங்கள் ஊடகத்தாலும் மட்டுமே உண்மையைக் கொண்டுவர முடியும் விரைந்து செயல்படுங்கள் ஐயா
Yes
Yes
Yes
Nice unmayilae crct name dan and vasagam unmai
நீதி செத்து போச்சு
உண்மை காரணத்தை உங்களால் மட்டுமே வெளிக் கொண்டு வர முடியும் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்
நக்கீரன் அண்ணன் உங்களை போன்ற சில மணிதர்கள் இருப்பதால் தான் எங்களுக்கு மண ஆருதளாஹ உள்ளது எங்களுடைய பிள்ளைக்கு நிதி கிடைக்க வேண்டும்
கற்றுப்புகாத இடத்திலும் உட்புகுந்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நக்கீரன் அண்ணா உங்களால் உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும். பொறுக்கிகள் அழியட்டும்.
S sir nakkiran kandippaga unmai veliya kondu varum
Very good
Nakkeeran is very honest investication....
@@VijayKumar-mo4ct 😂🤣
Please find all facts and fight for sreemathy justice and help my lnnocent child sreemathy murder please please please please rip
Nakkiran jayekum
தயவுசெய்து பெற்றோர்களே இந்த பள்ளியில் மீண்டும் உங்கள் பிள்ளைகளை சேர்க்காதீர் மனித ஓநாய்கள் வாழுமிடம் ஜாக்கிரதை
Sariya Sonnenga 💯
உண்மை
ஒரு சம்பவத்தை மக்களுக்கு எளிமையாக எடுத்துச் சொல்லும் உங்கள் சேவை மிகவும் அருமை செய்தியை சேகரித்து அதன் உண்மையை விளக்கிச் சொல்லும் பத்திரிக்கை ஆசான் அவரது குழுவில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
Correct
ஐயா நீங்கள் சொன்ன விளக்கம் அருமை.தோலுரித்து இருக்கிறீர்கள். நீங்கள் வரவேண்டும்.
நன்றி
தமிழ்நாட்டில் முழுவதும் உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் எங்களை கை விட்ராதிங்க ஐயா. நீங்கள் வந்திட்டிங்க இனி பயம் இல்லை எங்களுக்கு 👍👍👍
ஐயா தயவு செய்து நீங்கள் முயற்சி எடுத்து ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க முயற்சி செய்யவும்.
இவரை நம்புங்கள் தமிழ்நாடு என்ன இந்தியா வே நல்லா இருக்கும்.. உங்களை போன்றவர்கள் தான் யார் என்ன சொன்னாலும் உண்மை nu நம்பிகிட்டு உணர்ச்சி வச படிரிங்க
நீங்கள் தான் நீதி கிடைக்க வைக்க வேண்டும்
நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால்சார் மற்றும் பிரகாஷ் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி.தாங்கள் நேர்மையான விசாரணையின்
மூலமாக நடந்த உண்மை நிகழ்வுகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீர்கள்.
தாங்களுக்கு எங்கள் மனதார
பாராட்டுக்கள்,
பெற்றோர் கள் முட்டாள்கள் தயவுசெய்து டிசி வாங்கவும் இல்லையென்றால் அடுத்து நாம்பிள்ளையகவும் இருக்கும்
நக்கீரன் ஸார் , உங்கள் மூலமாக மட்டுமே நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் ஸார்.......
People must support Nakkeeran who has interest on justice and society. His service is appreciable and the God May give him health and long life
கண்டிப்பா ஸ்ரீமதி வழக்கு நல்ல ஒரு தீர்ப்பு கிடைக்கும் நம்புகிறேன் அண்ணா உங்களுடைய விடாமுயற்சியால் கண்டிப்பாக ஜெயிக்கிறோம் ஜெயித்தே தீரும் நன்றி வணக்கம்
சிங்கம் கலம் இறங்கி விட்டார் 🦁இனி கண்டிப்பாக மகள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்...நன்றி ஐயா 🙏🙏🙏
Meesa set pana all neethama
@@tamilponnukeralapaiyan2415 kannu therila padi
@@tamilponnukeralapaiyan2415 meesai video potuta neethi kidaikuma. Ithu mari 1000 video CZcams la. Poi paru. Court matum tha neethi vagi kudukum.
@@vinoandroidtv2714 கவனிக்க வேண்டும்...ஐயா அவர்கள் உண்மை யை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வருகிறார்...நீதிமன்றமா இந்த உண்மையை வெளி கொண்டு வந்தது 😡😡😡 🤦♀️🤦♀️🤦♀️..இனி கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று நம்புங்கள்...நீதிமன்றமாம் நியாயமாம்😡😡😡
@@vinoandroidtv2714 😡😡😡😡😡
நன்றி அண்ணா🙏🙏🙏 உங்கள் அனைத்தும் கேள்விகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். நீதிக்காக போராடும் ஒரே சக்தி நீங்கள் மட்டுமே. மக்கள் சக்தியே மகேசன் சக்தி. Always we are support to your team. Justice for SRIMATHI🙏🙏🙏
Humble request to baloved CM to take action in this matter
Sir உங்களால் இதற்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இப்படி ஒரு கேவலமான நாட்டிலா பிறந்தோம் என உடல் கூசுகிறது. வாழ்வதற்கு பயமாக உள்ளது நீதி, நேர்மை எதுவும் இல்லை, உங்களை போல் நீதிக்காக போராடும் மாமனிதர்களை கடவுளாக பார்க்கிறோம்..........
Really bro feeling worst
Absolutely true
💯 true
வீரப்பனையே நேரில் பார்த்த உங்களால் நீதியை குழந்தைக்கு பெற்று தர முடியும் என்று நான் நம்புகிறேன்
Ssssss
S
Veerapan should have been alive to deal this corrupted politicians
🙏🙏🙏
நீதி வேண்டும்,நீதி வேண்டும்,ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்...
உண்மையை உலகரிய செய்த நக்கீரனுக்கு பாராட்டுகளும்..நன்றிகளும்...
நக்கீரன் அய்யாவால் மட்டுமே இதற்கு ஞாயம் கிடைக்கும்....
It's true.
டேய் இவன் அந்த பள்ளி நிர்வாகம் காசு குடுத்தா பொத்திடு போய்டுவான்
Mmm yes
czcams.com/video/iZZmASYZt4M/video.html
sema cmdy la sari pollachi case la neriya aatharam iruku sonnavan intha naai..y ipo vara atha proof kodukala
நெஞ்சு பொறுக்குதில்லையே அண்ணா எப்படியாவது நீதி கிடைக்க வேண்டும் அனைவரும் கட்டாயம் குரல் கொடுக்க வேண்டும் அண்ணா
Continue your social work to save the Children's future life and Studies from that private school. Inform through your weekly to the Tamil Nadu government to close and seal the private school for the students future life.
மக்களாகப் பார்த்து திருந்தாவிட்டால் இவை கட்டுப்படுத்த முடியாது அப்படி இருந்தும் குற்ற செயல்கள் கொடுமையான செயல்கள் நடந்தோம் மக்களின் தனியார் பள்ளி மோகம் விட்டபாடில்லை இதற்கு அரசாங்கமும் துணை போகிறது மக்களைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை நாம் திருந்துவது காலத்தின் கட்டாயம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நக்கீரன் அவர்களையும் அவரது நிருபர்களையும் விலைக்கு வாங்க முடியும் என்றால் அது உண்மையான குற்றவாளியின் வெளிச்சதால் மட்டுமே முடியுமே தவிர........ வேறு எந்த கொம்பனாளையும் முடியாது........ 👍🏻 உங்களது உண்மையான சேவைக்கு தலை வணங்கும் தமிழனாக வாழ பெருமைப்படுகிறேன்... 🙏🏻🙏🏻🙏🏻
அய்யா நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மை உங்களை மட்டும் தான் கடவுளாக பார்க்கிறோம் அய்யா srimathi ku நடந்த கொடுமைகள் வெளி வர வேண்டும்🙏😭😭😭😭😭
ஆட்சியை துடைத்து எறியப்படும் தமிழக மாணவர்கள் இயக்கம்
அவர் நம்பி ஒட்டு போட்டா அவர் Rss கு போட்டாரு போல.
@@summerwind3217 Sariya Sonnenga💯
நக்கீரன் ஐயா,உங்கள் பேச்சை கேட்ட பிறகுதான் இந்த விடயத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை பிறக்கிறது.இந்த பாவப்பட்ட ஜென்மங்களுக்கு நீங்கள் ஒரு விடிவெள்ளி.
இன்னும் எத்தனை Sri மதிகள் நம்மை விட்டு போனாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள்
அதனால் மட்டுமே தவறு செய்கிறவன் பயப் படுவதில்லை
நீங்களே இறங்கி வந்து பேசும் போது ஒரு ஓரத்தில் நீதிக்கு நம்பிக்கை பொறி தட்டுது
உண்மையை வெளிக்கொணர நக்கீரன் எடுக்கும் தீவிர முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்! மக்களுக்கு நம்பிக்கை தரும் செயலை நக்கீரன் செய்கிறது.
பெற்றோருக்கு ஆதரவான நீதிமன்ற வாதத்திற்கு கோபால் சொல்லும் பாயிண்ட்டுகள் வலு சேர்க்கும். "அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றாகும்."
Tharmam vellum srimathi ku neethi kedikum
அண்ணா உங்கள் பேச்சு அருமை நீதி வேண்டும் என்று களத்தில் நிற்கிறீர்கள்...தலை வணங்குகிறோம்
ஐயா, அந்த பள்ளிக்கூடத்தை நிச்சயமாக திறக்கவே கூடாது. இந்த பள்ளிக்கூடத்துக்கு சப்போர்ட் பன்றவங்க நல்ல மனிதர்களாக நிச்சயமாக இருக்க முடியாது.
நக்கீரன் தான் இதற்கு தீர்ப்பு தரவேண்டும் உங்களுடன் நாங்கள் நிற்ப்போம் உங்களாள் தான் நீதி வெல்லும் நாங்கள் நம்புகிறோம்
இவைகளை எல்லாம் பார்த்து விட்டு தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறதா மிகவும் கண்டிக்கிறோம்
தங்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் பாதுகாப்பாக கல்வி பயில அனுமதியுங்கள்.
அருமையான பதிவு நன்றி🙏 ஐயா...
உங்கள் கடினமான தேடுதலுக்கு மிகவும் நன்றிகள்
உங்களைத் தான் மலை போல் நம்பி இருக்கிறோம்
அண்ணா இந்த செய்தியை கேட்க கேட்க மனசு ரொம்ப வலிக்குது, அவன்களை கொல்லனும்,எங்களோட நம்பிக்கை நக்கிரன் மட்டுமே
Kousalya
அருமையான பதிவு🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏👍👍
நீங்கள் பேசுவதை கேட்கும் போது கண்களில் கண்ணீர் ததும்புகிறது
உங்கள் பின்னால் என்றும் நாங்கள் நிற்போம் அண்ணா..... உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Have u seen education minister dont want to say that we will strongly punish and hang srimadhi's rapists and killers or government will take over this school also did any classmates or her friend tell the minister or media that we dont this killer school or government must take over this school or the importantly sir we want the rapists and killers who killed our poor sister or friend or classmate must be hanged??? What a strange brought up by tamil parents. Minister also proudly with smile saying that the students want to open fhe school soon and ot saying to punish these terrorists.!!! Poor victims parents begging and crying on the road and running all the courts for help. Tn CM.sir also sleeping without taking immediate strong action. Poor students and parents. Everyone scared of RSS
Sir please bring Justice for Sreemathy
czcams.com/video/iZZmASYZt4M/video.html
Vidathinga nakkiran sir. Niriya marithu pasuronga.school than poruppu.
CZcams Kanalla mithravin parvai chanalapatungo
அய்யா தீர்ப்பு கிடைக்கும் வரை விடாதீர்கள் 🙏🙏🙏
உங்கள் effortku நன்றி ஐயா
உண்மைக்கு நீதி கிடைக்கட்டும்.நேர்மையாக செயல்படும் எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுங்க தெய்வமே please
உண்மையான ஆதாங்கம் பல உண்மை களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
சார் வணக்கம் நக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு அன்பான வேண்டுகோள் சார் இந்த ஸ்ரீமதி வழக்கில் இதுவரையிலும் நீங்கள் ஒரு நீதி வேண்டும் ஸ்ரீமதிக்கு அப்படின்னு நல்ல நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இதே போல் நீதி கிடைக்கும் வரை நீங்கள் போராடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் உண்டு அதை காந்து பண்ணுங்க இந்த நக்கீரன் பத்திரிகை நாங்கள் முழுசாக நம்புகிறோம் நன்றி வணக்கம் சார்
சரியான கேள்வி Sir,
ரத்தம் கொதிக்குது சார்😢😢
அந்த குழந்தைக்கு நீதி வேண்டும்
@@muruganananthi1216 nichayama kidaikum
திரு. நக்கீரன் கோபால் sir 👍👍கண்டிப்பா நீதி வேண்டும் 🙏🙏
அண்ணா நீங்கள் வந்தால் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் உங்களை நம்புகிறோம் ஸ்ரீமதிக்கு நியாயம் வழங்க உதவி செய்யுங்கள்
நக்கீரன் கோபால் சார் நிங்கள் இன்று சில உன்மைகளை கன்டுபிடித்து விட்டிர்கள் ரொம்ப சந்தோசம் சார் இன்னும் அந்த பிள்ளையின் சில உண்மைகள் வெளியே வர வேண்டும் இதற்கு நிங்கள்தான் உதவி செய்யவேன்டும் அந்த பேற்றோர்களுக்கு நிங்கள்தான் தமிழ் தூனையாக நிற்க்க வேண்டும் சார்
ஆதிக்க சக்தியை எதிர்க்கும் தெம்பும் திராணியும் நக்கீரனுக்கு மட்டுமே உண்டு 🔥🔥🔥🙏🙏🙏
²
H hh h h h h hhhhh .b... .. . . .................. ... . H h h .hh hh . கள்ள ளளளளஸ்ரீள.கள்ள. ஸ்ரீ. . . ... .. . B .. .
🤔
இதை சாதிப் பிரச்சனையாக மாற்ற வேண்டும். ஸ்ரீமதி போன்று அனைவர் வீட்டிலும் பெண் பிள்ளைகள் உண்டு. இந்த பிள்ளைக்கு நீதி கிடைக்கவில்லை எனில் எளிய மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதே பொருள். இது நடுத்தர, எளிய மக்களுக்கும் அதிகாரம், பணத் திமிர் பிடித்தவர்களுக்கு இடையே ஆன பிரச்சினை.
czcams.com/video/iZZmASYZt4M/video.html
Sir suport பண்ற எல்லாருக்கும் தெரியும் யார் கொன்றது என்று but ஒரு அப்பனுக்கு பிறந்த எவனும் தப்பு பண்ணவனை காப்பாத்த நினைக்க மாட்டான்
ஸ்ரீமதி என் மகளாக நினைத்து கேட்கிறேன். ஐயா இந்த மாதிரி இனி நடக்க கூடாது. இவர்களை சும்மா விடாதீர்கள்.
தயவு செய்து நீங்கள் விலை போகாதீர்கள் அய்யா மனதார வேண்டுகிறோம் அய்யா
நீங்கள் வந்த பிறகு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது
அண்ணா ஸ்ரீமதியின் மரனத்திற்கு நீங்களாவது நீதியை பெற்றுதாருங்கள்.
Gopal judge avuru neethi vagi kuduparu iru. Ada chik poi Vera velaiya paru
@@vinoandroidtv2714ne yaru bro ellarukum comments pannitu iruka....appo ne neethi vangi tha bro.....my request bro
@@vinoandroidtv2714 Sang parivar kumbal inga yenda vanthu katharitu iruka...
அந்த பள்ளியை திறக்க சொல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளின் பாவாடை முடிச்சு பின்பக்கம் இருந்தால் தான் அவர்களுக்கு புத்தி வரும் மற்றும் வலியை உணருவார்கள் ஈன பிறவிகள். சமூக அக்கறை இல்லாமல் வளர்த்தால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி நன்றாக இருக்கும் தற்குறிகளே
உங்களால் மட்டுமே ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது ஸார், தயவுசெய்து நீதி கிடைக்க போராடுங்கள்....
ஐயா உங்களுடைய உண்மையான துப்பு துலங்கள் ஸ்ரீ மதிக்கு நீதி வாங்கி தரட்டும்.
உங்களை பார்கும் போதே ஒரு நம்பிக்கை தோன்றுகிறது
Pakatha
@@vinoandroidtv2714 dai ne yaru da losu....elarukum message pannitu irukua...nalaki unga V2la onnu nandatha unaku thariyum bro ....
@@PradeepKumar--bv8zq
அவன் Android TV க்கு பிறந்தவன்
@@PradeepKumar--bv8zq Ççccçcççççcçcccçccccccçcccccccccccccccccçccccccccçccccccccccccçcccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccçcccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccxaßsßááßßßßßàààszx
அந்த பள்ளியை திறக்க சொல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளின் பாவாடை முடிச்சு பின்பக்கம் இருந்தால் தான் அவர்களுக்கு புத்தி வரும் மற்றும் வலியை உணருவார்கள் ஈன பிறவிகள். சமூக அக்கறை இல்லாமல் வளர்த்தால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி நன்றாக இருக்கும் தற்குறிகளே
நீதி கிடைக்கும் வரை பள்ளியை திறக்கக் கூடாது Justice for Srimathi ✍️✍️✍️✍️✍️
உண்மையை வெளி கொண்டு வாருங்கள் நீதி கிடைக்கட்டும்
மிக தெளிவாக தெளிவான விளக்கம்.
Sir எங்க sister , sriமதிக்கு நியாயம் கிடைகனும்🙏🙏🙏
நக்கீரன் சார் இதை நீங்க சும்மா விடாதிங்க அந்த பெண்ணுக்கு நீதியை வாங்கி தாங்க💯
🙁🙁🙁🙁🙁👌👍
இங்கேயும் வந்துட்டீங்களா🤩
@@Princessmedia3352 😀😀😀
Truth should come out...
நக்கீரனத் தவிர பாக்கி சேனல்கள் எல்லாம் சுயநல சேனல் இப்போ இந்த கேள்வியே இல்லை😡😡 நக்கீரன் இருக்கும் வரை நீதி சாவது வெற்றிவேல் வீரவேல் 💪🙏🙏
ஐயா நேற்று வரை நம்பிக்கை இல்லை ஶ்ரீமதி கு நீதி கிடைக்குமா என்று ஆனால் உங்களை பார்த்த பிறகு தான் எங்களுக்கு புது நம்பிக்கை வருகிறது தயவு செய்து விட்டு விடாதீர்கள்... நீதி கிடைக்க வேண்டும்....
முதல்வர் இந்த பிரச்னையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம்
Vaipu ila pa... Dmk worst🤦♀️
@@rashmikawithmeena3309 Sariya Sonnenga...Ivankaluku poye Vote potathuku 😔
திரு.நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கு பலகோடி வாழ்த்துக்கள் அருமையான உரையாடல் நடுத்தர மக்களுக்கு உள்ளதை உள்ளபடி உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி பலவருடங்கள் மக்கள் மத்தியில் நல்லுறவை நல்ஆதரவை பெற்ற பத்திரிகையாக விளங்கும் உங்களால் மட்டுமே முடியும் மாணவியை இழந்த பெற்றோர்களுக்கு நீதிகிடைக்கவேண்டி வாழ்த்துக்கள்.ஆட்சிக்காக செயல்படும் பத்திரிக்கை அல்ல மக்களுக்காக செயல்படும் பத்திரிகை என்றால் நக்கீரன் நக்கீரன் தான்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...... நக்கீரன். ........சகோ.கோபால் அவர்களே A.1 ஜெ தங்களுக்கு தராத தொல்லைகளா?.....நீங்கள்தான் வெற்றிபெறுவீர்கள்..வாழ்த்துக்கள்.
நக்கீரன் இதழ் மற்றும் கோபால் அண்ணா மற்றும் குழுவினர் அவர்களுக்கு நன்றி. ஒரு வேண்டுகோள் கொலைகாரன் கள் சக்தி சரண் அவன்கள் நண்பர்கள் எல்லாரையும் நேருக்கு நேர் கேள்விகள் கேட்டு வீடியோ போடுங்கள். இதைதான் ரொம்ப எதிர் பார்க்கிறேன். கண்டிப்பாக உங்களால் முடியும். நன்றி.
நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சொன்ன பதிலும் உண்மையானது 💯💯💯
சார் உங்க ஒருத்தரால் மட்டுமே இதற்கு நீதி கிடைக்கும் இல்லையென்றால் சாத்தான்குளம் பொள்ளாச்சி மாதிரி இதுவும் ஒன்றும் இல்லாமல் நீதி கிடைக்காமல் போகும்
Justice reqired
அந்த பள்ளியில் இன்னும் படிக்க நினைக்கும் மாணவர்களை நினைத்து வேதனையாக உள்ளது.
எல்லோரும் RTI மூலம் தகவல் கேட்க வேண்டும் பள்ளிக்கு காப்பீட்டு இழப்பு கிடைத்து விட்டதா
திரு நக்கீரன் அவர்களே நீங்களும் தகவல் அறியும் உரிமை வெளியிட வேண்டும்
நம் ஒரே நம்பிக்கை நக்கீரன் இது நம்பிக்கை தூண் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.உங்களை பார்த்ததும் மனசுமை குறைந்தமாதிரி உள்ளது ஐயா 🙏
Everyone want justice for that girl but unfortunately money and power matters most. We are living in that kind of society. Government wants to close the case as early as possible so I do not think nothing will change in this case.
மதிப்பிற்குரிய தோழர் நக்கீரன் கோபால் அவர்களே உங்கள் மீதும் உங்கள் பத்திரிக்கையின் மீதும் மிக மிக நம்பிக்கை வைத்திருக்கிறோம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் நீங்களே சோர்வாக பேசுவது போல் இருக்கிறதே மனம் மிகவும் வேதனை அடைகிறது நல்லது
ssss
அண்ணன் கோபால் நீங்கள் நினைத்தால் இதற்கு உண்மையான சரியானா தீர்ப்பு வழங்க முடியும்
ஆம்
Sir ovaruvarum pesura time ellam waest ithana paavathaium seitha pavikala santharm paathu adayalame illama thalaya vedti eriyanum
நீங்கள் நல்ல தீர்வு கொண்டு வருவீங்க ஜயா
Super sir, correcta pasuringa
அண்ணா நக்கீரன் ஆல் மட்டுமே ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்புகின்றனர் 🙏🙏🙏
Dai sombu thooki. Nanum tamil nadu tha da. Na apadi nambala
நீதி வேண்டும்
@@vinoandroidtv2714 அண்ணன் நாங்க நக்கீரனை நம்பலை நீங்க தப்பு பண்ணுனவங்களை நடுரோட்ல வச்சு வெட்டுங்க அதுகூட வேண்டா அந்த நாய் யாருன்னு கண்டுபுடுச்சு சொல்லுங்க உங்களுக்கு இந்த தமிழ்நாடே தலைவணங்கு. அடுத்தவங்களை குறை சொல்லாதிங்க நாம கரைட்டா இருக்குரோமா அதுதான் முக்கியம்.
@@Kavitha-xl3eg sister srimathi murder ku yar karanama irunthalum avaga family ye nalla irukathu. Kandipa en kai la kedacha na vetuva. Problem ithu illa. CZcams la srimathi name soli 1000 video podranuga. Ivanuga earn pana srimathi tha kedachala. Itha en kovam.
Nithi kudaikkanum ayya ungalathan mudium
நேர்மையும்,நெஞ்சுரமும் மிக்க நக்கீரன் ஆசிரியர்!
czcams.com/video/n8s4BlF0xLw/video.html
அண்ணா கோவையில் எல்லா பள்ளிகளிலும் கையெழுத்து வாங்கி விட்டார்கள்
Ayya Sri mathi ku niyaam vendum ,,ungalal mudium nambikkai iruku enaku ,, niyaam vellum oru naal ,, nantri nakkeeran media
உண்மை கொண்டு வர நக்கீரன் அவசியம் என்ற நிலை வேண்டும்.இதிகாச புராணங்களில் சிவனிடம் வாதாடி உண்மை பேசினவர் நக்கீரன். இதே போல் நக்கீரன் பத்திரிக்கையில் எல்லா சூழ்நிலையிலும் உண்மைஇருக்க வேண்டும்,. God bless you
அய்யாவின் முயற்சிக்கு கடவுள் துனையிருப்பார் வாய்மை வெல்லும்