எங்களைப்போன்ற , யாருமில்லாத ஏழை ,ஆதரவற்றோர்களுக்கு, எங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், எங்களுக்காக யார் இருக்கா என்று நினைக்கும் போது,இப்போது மிக்க தைரியம்,மனதில் இருக்கிறது...ஏன் என்றால்,எங்களுக்கு நக்கீரன் என்ற நீதிமன்றம் இருக்கிறது .....
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
ஐயா உங்களுக்கு மிக்க நன்றி இந்த குழந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்க உங்களின் பங்களிப்பு மிகவும் பெரியது யாருக்கும் பயப் படாத மனத் தைரியத்தை பாராட்டுகிறேன்
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள் வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி ..... அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ...... நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
அவரும் (அரசு) இந்த வழக்கில் குற்றவாளி தான் சம்பவம் நடந்து மூன்று நாள்கள் வரையும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை யார் கட்டு பாட்டில் காவல் துறை இருக்கிறது யாரை காப்பாற்றுவதற்கு இவர்கள் வேலை செய்தார்கள்
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
தங்கை ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்று அயராது உழைக்கும் தமிழகத்தின் நேர்மையான ஒரு சமூக உணர்வு மிக்க ஊடகம் நக்கீரன் .காலத்தால் அழியாத ஒரு நீதி யை நிலைநாட்ட வேண்டும் என்று இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏 நீதி வேண்டும் தங்கை ஸ்ரீமதி க்கு 🙏
நக்கீரன் அய்யா அவர்களே கடவுள் உங்களுக்கு நீண்ட காலம் ஆயிலைத் தர வேண்டும்.... இந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை வெளியில் கொண்டு வரும் நல்ல மனம் படைத்த மனிதர் நீங்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐
உங்களின் நேர்மையான, தைரியமான செயல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது அண்ணா, எவனுக்கும் பயப்படாத நெஞ்சம், எதற்கும் அடிபணியாத உங்கள் மன உறுதியை நினைக்கும் போதும், நீங்கள் நினைத்தால் பணம் வாங்கி அமைதியாக இருக்க முடியும், ஆனால் பணம் ஆசை இல்லாத ஒரு உண்மையான மனிதன், நல்லவன் இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்று உங்களை பார்க்கும் போது தான் தெரிகிறது அண்ணா, நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், தப்பு செய்தவன் எவனாக எமனாக இருந்தாலும், தண்டனை பெற்றாக வேண்டும் என்று, நினைக்கும் உங்களை காண வேண்டும், என்று விரும்புகிறேன் , ரியல் கீரோ நீங்கள் தான் அண்ணா
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள் வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி ..... அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ...... நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
காவல் துறையை குற்றம் சொல்லும் ஊடகங்கள் ...ஏன் அரசை குற்றம் சொல்லவில்லை...??? காவல் துறை அமைச்சர் யாரு...?? அவரு என்ன தான் செய்றாறு..?? ஏன் அவரை நோக்கி யாரும் கேள்வி எழுப்ப மறுக்க்றீர்கல்...???
கண்டிப்பாக முதல்வர்.உண்மையான. ஆக்சன்.. எடுக்க வேண்டும். அண்ணா உங்கள் மேல். ரொம்ப. மதிப்பும் மரியாதையும் உண்டு .நேர்மையானவர். என்று. நியருப்பிக்க. வேண்டும்
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
"கலி காலம்" இன்னமும் முற்றும்... இதைவிட கொடூரங்கள் எல்லாம் இவ்வுலகத்தில் நடக்கபோகிறது ...ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ நம் பிள்ளைகளுக்கு நாம்தான் பாதுக்காப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்..
அந்த பெண்ணை கொலை செய்த நபர் எத்தனை பேராக இருந்தாலும் சௌதி அரேபியாவில் நடந்த நிகழ்ச்சி போல் மக்கள் அனைவரையும் வரவழைத்து அவனை மைதானத்தில் வைத்து தலையை துண்டிக்கப்படவேண்டும்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தாரக மந்திரத்துடன் வாழ்பவர் நக்கீரன் சார் இந்த வழக்கை நீங்கள் விசாரணை செய்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🏼🙏🏼
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள் வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி ..... அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ...... நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
பத்திரிகை உலகின் ஜம்பவான் நக்கீரன் கோபால் அண்ணா வணக்கம்.ஓட்டு மொத்த இந்தியாவுக்கும் புலனாய்வு தலைமை அதிகாரியாக உங்களுக்கு அனைத்து தகுதியும் திறமையும் அனுபவமும் உண்டு என்பது உண்மையே அண்ணா.
Ethu nighty pottu pora Ponnu shanthi nu solli engala emathuttu... ivarukku NIA posting. NIA vela enna'nu theriyuma unnakku NIA is The agency is empowered to deal with the investigation of terror related crimes across states without special permission..🤦🏻
ஆமாமுங்கோ அக்காச்சீ..... அப்படியே ஒருக்கா அண்ணன் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ....அக்காச்சி ..... அப்படியே போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்க...... நக்கீரன் கோபால் சீட்டுக்கிழியும்..... ஆஆஆ....!
கோபால் அண்ணா எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது.அன்று யாரோ ஒரு பெரிய புள்ளி அங்கு பார்ட்டிக்கு வந்திருக்கிறார்கள்.அந்த நாய் மாட்டிடும் என்று தான் இதை இவ்வளவு இழுக்கிறார்கள்.
திரு.கோபால் நக்கீரன் நிறுவனர் அவர்களுக்கு வாழ்த்துகள்.நீங்களும் உங்கள் குழுவினர் அனைவரும் எந்த மிரட்டலுக்கும் பயப்படாதவர்கள் என்பதுப் பெருமைக்குரிய செயல் என்போன்றோர்கள் மனதாரப் பாராட்டுகிறோம்,எந்தப் பாடுபட்டும் இதுபோன்ற பெண்பிள்ளைகளை காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.செல்வி.ஶ்ரீமதியின் விசயத்தில் திரு.ஜெயராஜ் மகள் கிரித்திகாவை அப்ருவராக மாரி உண்மையை அரசுக்குத் தெரிவித்து நீதிசெய்ய முன்வரவேண்டும்.
அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள் கண்டிப்பாக அந்த டீச்சருக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எதுவும் நடக்கலாம் சுவாதி கொலை என்று நினைக்கிறேன் சரியாக நினைவில்லை அதில் சம்பந்தப்பட்டவர் ஜெயிலுக்கு உள்ளே கரண்ட் கம்பியை பிடித்து இறந்து விட்டதாக சொன்னார்கள் கண்டிப்பாக அந்த டீச்சருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும்
விசாரணை நடந்து கொண்டிரும் போது பள்ளியை திறக்க அரசும் நீதிமன்றமும் எப்படி அனுமதி அளித்தது நீதிக்காக மக்களின் குமுறலுக்கு விடைகிடைக்க வேண்டும் நக்கீரன் ஊடகத்தை நாடுகிறோம் 🙏🙏🙏🙏
ப்ரோ நம்ம சட்டம் ல நிறைய ஓட்டை இருக்கு அதில் ஒன்று தான் இந்த ஓட்டை அதை கொலை செய்தவர்கள் பயன் படுத்தி கொள்கிறார்கள்... அது என்ன ஓட்டை தெரியுமா ? சட்டம் 301 இன் படி 1000கு மேற்பட்ட குழந்தைகள் படிகும் பள்ளி அல்லது கல்லூரியில் எதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு அந்த பள்ளி நடக்க முடிய வில்லை எனில் சம்பத பட்ட பள்ளி நிர்வாகி அல்லது அந்த பள்ளி நிர்வாகம் மற்ற குழந்தைகள் படிப்பின் நலதை பொறுத்து அந்த குழந்தைகளை அழைத்து பள்ளி நடத்தி கொள்ளலாம்... இது அம்பேத்கர் அவர்கள் ஏதோ ஒரு நல்லதுகு வகுத்த சட்டம்..ஆனால் இது போன்ற கொலை செய்தவர்கள் பயன் படுத்தி கொள்கிறார்கள்
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே.நன்றி நன்றி கோபால் சார்... உங்கள் நேர்மைக்கு நன்றி... உங்கள் மூலமாக ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்... இன்றைய மோசமான கலியுகத்தில்..... நக்கீரன் ஒன்றுதான் உன்மையான இதழ்..... நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே
கோபால் சகோதருக்கு சிரம் தாழ்ந்த பாதம் தொட்டு வணக்கம் செலுத்துகிறேன். ஸ்ரீமதி எனது மகளாக நினைத்து பார்கிறேன். இவன்கள் தப்பிவிடக்கூடாது. மிகப்பெரிய பிரமாத்திரம் உங்கள் கையில் மட்டுமே உள்ளளது. அக்குழந்தையின் ஆத்மா உங்கள் பாதத்தில் நியம் கேட்டு கெஞ்சி பாதம் பிடித்துள்ளது. மதியின் தாயாரின் துணிவிற்கும் பாராட்டுகள். இந்த நிகழ்விற்கு பிறகு தனியார் பள்ளியின் ஆணிவேரை அரசு பிடிக்க வேண்டும். நன்றிகள் பல. வெற்றியடைய எனது வாழ்த்துகள்
🙏🙏🙏நன்றிகள் ஐயா. இந்த ஒரு பள்ளிக்காக அல்ல இது போல் பல பள்ளி இயங்குகிறது அதற்காக தான் பேசுகிறேன் என்று சொல்வது சிறப்பு ஐயா. உங்களால் தான் அணைத்தையும் கண்டு பிடிக்க முடியும். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா 👌👌👏👏🙏🙏🙏🙏
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
அண்ணா நான் முன்னாடியே சொன்னது போல நீங்கள் நினைத்தால் மட்டுமே ஸ்ரீநிதி நியாயம் வழங்க முடியும் உங்களை நம்பி காத்திருக்கின்றோம் நக்கீரனுக்கு என் உயிர் உள்ளவரை பாராட்டிக் கொண்டே இருப்பேன்
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள் வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி ..... அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ...... நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
அண்ணன் உங்களால் மட்டும் தான் அண்ணன் இந்த case இந்த அளவுக்கு வந்து இருக்கு. நீங்கள் மட்டும் தான் அண்ணன் 100/० காரணம். உங்களுக்கு எத்தனை கோடி ஜென்மம் நன்றி சொன்னாலும் ஈடாகாது அண்ணன்
நக்கீரன் இதழ் தமிழக மக்களின் ஆதரவோடு மேல் மேலும் வளர வேண்டும். மக்களே நாம் தான் எந்த முயற்சியும் செய்யவில்லை முயற்சி செய்யும் நக்கீரன் பத்திரிகையை ஆதரிப்போம் 🙏🙏🙏
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள் வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி ..... அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ...... நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
நக்கீரன் கோபால் அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் 🙏👏👏👏 விட்றாதீங்க ஐயா.... உண்மையான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி கொடுத்து ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு துணை நின்று நீதியை நிலைநாட்டிட வேண்டும். ஒரு பயலையும் விட்டுறாதீங்க...
ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க தமிழக மக்கள் அனைவரும் துணையாக இருப்பர். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது. இதற்கு கொடுக்கப்படும் தண்டனை தவறு செய்ய நினைக்கும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனி தவறு செய்ய பயப்பட வேண்டும்.
அவன் சங்கி என்பதனை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தி விட்டான். கோவையில் வட இந்திய சிறுவர் கொல்ல பட்ட சமயம் ஏன் கொலையாளியை என்கவுன்டர் செய்து கொன்றான் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. தமிழ் சிறுவர் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டான்.
நக்கீரன் ஐயா கோடி....... நன்றிகள்........ இனிமேல் தவறு செய்தவர்கள் நக்கீரன் கண்டு பயப்புடுவார்கள் மக்கள் நாங்கள் உங்களை கண்டு மரியாதை, நம்பிக்கை, தைரியம் எல்லாம் எங்களுக்கு வருகிறது நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள் வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி ..... அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ...... நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
நன்றி நக்கீரன். உங்கள் பின்னாடி இருக்கும் பாப்பா போட்டோவை போடாதீர்கள்.. நீங்கள் பேசுவதை கவனிக்கும் முன். பாப்பா வைப் பார்த்து கண்ணீர் வருகிறது.. நீங்கள் பேசுவதை கவனிக்க முடியவில்லை. 🙏🏽
நன்றி தோழர் 30 வருட ஊடகத் துறையில் அனுபவமிக்க இரும்பு மனிதராக கம்பீரமாக காட்சியளிக்கின்றீர்கள் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் நான் தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன் தோழமையோடு நானும் உடன் இருக்கிறேன்
தமிழக காவல் துறைக்கும், திமுக அரசுக்கும் இந்த வழக்கு ஒரு கருப்பு புள்ளி ... மக்களின் செல்வாக்கு சரிவு ... ஆரம்பம் ... திமுக தலைமை உடனே விழித்துக் கொள்ள வேண்டும் .... விரைந்து செயல்பட வேண்டும்.
ஸ்டாலின் பெயர் உலகளவில் பெரிதும் போற்றப்படும் நிலையில்,இந்த வழக்கை காவல்துறை கையாண்டவிதம்,வழக்கை திசைதிருப்ப காவல்துறை சம்பந்தமில்லாதவர்களின் கைகால்களை உடைத்துசாதிவெறியுடன்,தாழ்த்தப்பட்ட மக்களை வேட்டையாடாயதாக வரும் செய்திகள், கலைஞ
ரொம்ப நன்றி ஐயா நக்கீரன் கோபால் அவர்களே உங்களை போல் நீதிமான்களும் நல்ல மனம் படைத்த மனிதர்களும் சிறப்பாக செயல்பட்டு இந்த கொலையை நிரூபிக்க வேண்டும் நீங்கள் பல்லாண்டு காலம் கடவுளுடைய ஆசியோடும் அருளோடும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள் வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி ..... அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ...... நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
அப்படியே, டாஸ்மாக் விற்க அனுமதி கொடுக்கிற நபர்கள் மற்றும் தயாரித்து விற்பனை செய்கிற நிறுவனத்தையும் இதே உத்தரவையும் விடுத்தால் உங்கள் நேர்மையை உலகு அறியும்.நன்றி
முதல்வர் ஸ்டாலின் அவர்களும். நம்முடைய கடைசி நம்பிக்கை யான நீதிபதி அவர்களும் தான் இந்த srimathi க்கு ஒரு நியாயம் நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..🙏🙏🙏🙏 நக்கீரன் பத்திரிகைக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏 🙏 தலை வணங்குகிறேன் அய்யா.
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
நக்கீரன் சார் உங்கள் டீம் நன்றாக செயல்படுகிறது உங்களால் மட்டும் தான் ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி தர முடியும் தொடர்ந்து முயற்சி செய்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்
'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நக்கீரர் வழியில் 🙏 நக்கீரன் கோபால் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குழுவிற்கும் தமிழ் நாட்டின் மக்கள் சார்பாக நன்றி 🙏 நீதியை நிலைநாட்ட வேண்டும்...
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
நக்கீரன் அவர்களே ஒரு தாழ்மையான வேண்டுகோள், உங்களின் அடுத்தகட்ட புலனாய்வு கஞ்சா ஒழிப்பு பற்றி ஆய்வு நடத்தினால் இன்றைய மாணவ சமுதாயமே ஒழுக்கமாக வளர காரணமாக உங்கள் பங்களிப்பு வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
உங்களின் கள ஆய்வு மிக சிறப்பு ஐயா!🙏🙏🙏 நிச்சயம் நீதி வெல்லும் அதே போல் கலவரக்காரர்கள் என்று அந்த பகுதி அப்பாவி இளைஞர்களை கைது செய்து உள்ளனர் அவர்களின் விடுதலைக்கும் குரல் கொடுத்தால் ஒரு தீர்வு கிடைக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஒரு உதவியாய் இருக்கும் நன்றி🙏🙏🙏
நீதி வெல்லட்டும் வாழ்த்துக்கள் நக்கீரன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Srimathikkuniyayamkidaithlthnnamsuthnthiramadainthamathire
MOHAN,DRIVER
எங்களைப்போன்ற , யாருமில்லாத ஏழை ,ஆதரவற்றோர்களுக்கு, எங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், எங்களுக்காக யார் இருக்கா என்று நினைக்கும் போது,இப்போது மிக்க தைரியம்,மனதில் இருக்கிறது...ஏன் என்றால்,எங்களுக்கு நக்கீரன் என்ற நீதிமன்றம் இருக்கிறது .....
👏👏👏👏👏
20min la 43like எப்படி ?
@@user-re6mg2fv9d மக்களும் மிக முனைப்பாக கண்காணிக்கிறார்கள் குற்றவாளிகள் யார் என்பதை அறிய
இதில் புலனாய்வு துறையும் அடங்கும்
@@poongavanamrave7055 20 mint la 43 like 35 mint la 113 எப்படி? புகழ்ந்து பாடினால் likeஅதிகமாகுமோ... நக்கீரன் ஆசிரியர் பேசியது நியாயம் தவறு இல்லை.
👍🏻🤝
காசு, பணத்திற்கு அசை படாமல் உண்மையை மக்களுக்கு உரக்க சொல்லும் அண்ணன் நக்கீரன் அவர்கள் ஈசன் அருளால் வாழ்க பல்லாண்டு...
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
ஐயா உங்களுக்கு மிக்க நன்றி இந்த குழந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்க உங்களின் பங்களிப்பு மிகவும் பெரியது யாருக்கும் பயப் படாத மனத் தைரியத்தை பாராட்டுகிறேன்
ஐயா உங்கள் ஊடகத்தை மட்டும் தான் நம்புயள்ளேன் ஐயா நீதி உங்களால் மட்டும் தான் பெற்றுக்கொடுக்கமுடியம் ஐயா இறுதிவரை போராடி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
💯💯உண்மை
Kandipa Sri Mathi ku neeyam kidaikum
@@nathiyag8979 hu
Matf
எல்லோரையும் தனி தனியே விசாரிக்கணும் குறிப்பாக வாட்ச்மேன் விசாரிக்க வேண்டும்......
நன்றி ஐயா 🙏🙏 உண்மைக்கு துணை நிற்கும் உங்களுக்கு என்றும் வெற்றி கிடைக்கிட்டும்.
நக்கீரன் சார் வணக்கம் உங்களை வாழ்த்த வில்லை வணங்குகிறேன்
ஸ்ரீமதி கொலை வழக்கில் உங்கள் விடாமுயற்சியே முதலமைச்சர் தலையிடக்காரணம் கோபால் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்! நீதி நிலை நாட்டப்பட வேண்டும்.
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள்
வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி .....
அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ......
நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
அவரும் (அரசு) இந்த வழக்கில் குற்றவாளி தான் சம்பவம் நடந்து மூன்று நாள்கள் வரையும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை யார் கட்டு பாட்டில் காவல் துறை இருக்கிறது யாரை காப்பாற்றுவதற்கு இவர்கள் வேலை செய்தார்கள்
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
முதல்வர் எதும் தெரியாதது போல இருந்தார், வேறு வழி இல்லாம ஒரு மாதம் சென்ற பிறகு போன் ........
தங்கை ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்று அயராது உழைக்கும் தமிழகத்தின் நேர்மையான ஒரு சமூக உணர்வு மிக்க ஊடகம் நக்கீரன் .காலத்தால் அழியாத ஒரு நீதி யை நிலைநாட்ட வேண்டும் என்று இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்
🙏🙏 நீதி வேண்டும் தங்கை ஸ்ரீமதி க்கு 🙏
Yes it's a genuine news media channel not like others news Chanel
நிதிக்கு விலை போகாமல் நீதிக்கு விலை போன நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 💐💐💐
நக்கீரன் அய்யா அவர்களே கடவுள் உங்களுக்கு நீண்ட காலம் ஆயிலைத் தர வேண்டும்.... இந்த சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை வெளியில் கொண்டு வரும் நல்ல மனம் படைத்த மனிதர் நீங்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐
ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்க நாங்களும் உங்க கூட இருப்போம், ஐயா...
நெற்றி கண்ணை திறந்தாலும் நக்கீரனார் பயப்படமாட்டார்... இவரே மக்களின் நம்பிக்கை. நீதியை போல் இவர் சிறப்பாக வாழ வேண்டும்.
That not applicable for any of the dmk mistakes
உங்களால் தான் உண்மை வெளியே வரும் ஐயா
நண்பரே திமுக வில் யாராவது தப்பு பண்ணி இருப்பார்கள் அதை இவர் எப்படி நெற்றிக்கண் திறந்து இருப்பார் என்று பாருங்கள்.
🤣🤣🤣
டணட
அய்யா,தாங்களுக்கு எங்களுடைய அன்பான வேண்டுகோள்.. கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை தாங்கள் மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை பற்றி பேச வேண்டும்......
உங்களின் நேர்மையான, தைரியமான செயல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது அண்ணா, எவனுக்கும் பயப்படாத நெஞ்சம், எதற்கும் அடிபணியாத உங்கள் மன உறுதியை நினைக்கும் போதும், நீங்கள் நினைத்தால் பணம் வாங்கி அமைதியாக இருக்க முடியும், ஆனால் பணம் ஆசை இல்லாத ஒரு உண்மையான மனிதன், நல்லவன் இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்று உங்களை பார்க்கும் போது தான் தெரிகிறது அண்ணா, நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், தப்பு செய்தவன் எவனாக எமனாக இருந்தாலும், தண்டனை பெற்றாக வேண்டும் என்று, நினைக்கும் உங்களை காண வேண்டும், என்று விரும்புகிறேன் , ரியல் கீரோ நீங்கள் தான் அண்ணா
ஸ்ரீமதி பதிவை தொடர்ந்து பார்க்கும் ஒரு தாய். நக்கீரன்.....கோபால் Sir "💐
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள்
வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி .....
அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ......
நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
Me too
@@mohanapriya9124 நானும் தான்! 😭
சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை அய்யா
உங்கள் விடா முயற்சி, நீதியின் பக்கம் நீங்கள் நிற்கும் போது
கண்களில் நீர் ......😭😭😭😭😭
காவல் துறையை குற்றம் சொல்லும் ஊடகங்கள் ...ஏன் அரசை குற்றம் சொல்லவில்லை...???
காவல் துறை அமைச்சர் யாரு...??
அவரு என்ன தான் செய்றாறு..??
ஏன் அவரை நோக்கி யாரும் கேள்வி எழுப்ப மறுக்க்றீர்கல்...???
அண்ணா குற்றவாளியை ஒருபோதும் தப்பிக்க விட்டு விடாதீர்கள் உண்மை வெளியே வரும் வரை உங்கள் பணி தொடர வேண்டும்
கண்டிப்பாக முதல்வர்.உண்மையான. ஆக்சன்.. எடுக்க வேண்டும். அண்ணா உங்கள் மேல். ரொம்ப. மதிப்பும் மரியாதையும் உண்டு .நேர்மையானவர். என்று. நியருப்பிக்க. வேண்டும்
எந்த அநியாயத்துக்கும் விலை போகாமல் நியாயதுக்காக போராடும் நக்கீரன் அவர்களுக்கு நன்றி 💐
🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
🙏
comedy pannatha pa
நக்கீரனால் எங்கள் பாப்பாவுக்கு நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் justice for srimathi papa
"கலி காலம்" இன்னமும் முற்றும்...
இதைவிட கொடூரங்கள் எல்லாம் இவ்வுலகத்தில் நடக்கபோகிறது ...ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ
நம் பிள்ளைகளுக்கு நாம்தான் பாதுக்காப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்..
இதைவிடக்கொடூரம் வேறு என்ன இருக்க முடியும்?
சார் நீங்கள் வாழ்க வளமுடன்.
Thanks 🙏🙏🙏🙏🙏🙏
கோபால் அண்ணா இந்த வழக்கில் எந்த விதத்திலும் பின் வாங்க வேண்டாம் பள்ளியை மூடியே ஆகவேண்டும்
Unmai
கண்டிப்பாக
அந்த பெண்ணை கொலை செய்த நபர் எத்தனை பேராக இருந்தாலும் சௌதி அரேபியாவில் நடந்த நிகழ்ச்சி போல் மக்கள் அனைவரையும் வரவழைத்து அவனை மைதானத்தில் வைத்து தலையை துண்டிக்கப்படவேண்டும்
Definitely
Sure
Sir, 👍உண்மையை வெளியே கொண்டு வாருங்கள்
Salutes to Mom of Srimathi. Because of her braveness only this has erupted. Also, Prakash and other 6 murder cases has to be examined
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தாரக மந்திரத்துடன் வாழ்பவர் நக்கீரன் சார் இந்த வழக்கை நீங்கள் விசாரணை செய்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🏼🙏🏼
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள்
வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி .....
அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ......
நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
Hi
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
பத்திரிகை உலகின் ஜம்பவான் நக்கீரன் கோபால் அண்ணா வணக்கம்.ஓட்டு மொத்த இந்தியாவுக்கும் புலனாய்வு தலைமை அதிகாரியாக உங்களுக்கு அனைத்து தகுதியும் திறமையும் அனுபவமும் உண்டு என்பது உண்மையே அண்ணா.
Anaithum unmai
Sure
Ethu nighty pottu pora Ponnu shanthi nu solli engala emathuttu... ivarukku NIA posting. NIA vela enna'nu theriyuma unnakku NIA is The agency is empowered to deal with the investigation of terror related crimes across states without special permission..🤦🏻
ஆமாமுங்கோ அக்காச்சீ..... அப்படியே ஒருக்கா அண்ணன் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ....அக்காச்சி ..... அப்படியே போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்க......
நக்கீரன் கோபால் சீட்டுக்கிழியும்..... ஆஆஆ....!
அருமையான பதிவ
இது கண்டிப்பாக தற்கொலை இல்லை இது கொலைதான் முதலில் பெற்றோர்கள் மாணவ, மாணவிகளை பள்ளி விடுதியில் சேர்ப்பதை தவிர்க்கவும்
Thanks to nakkiran channel it's very good channel I proud of you sir
கோபால் அண்ணா எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது.அன்று யாரோ ஒரு பெரிய புள்ளி அங்கு பார்ட்டிக்கு வந்திருக்கிறார்கள்.அந்த நாய் மாட்டிடும் என்று தான் இதை இவ்வளவு இழுக்கிறார்கள்.
EPS kooda andha arealathasn irunthaar engiraargal..
unmai ithu than antha ponnuku bothaiporul kuduthu rape panni irukanga.owner rendu pasanglum sernthu rape panni irukanga
நக்கீரன் டீம் முழு வீச்சில் இறங்கிட்டாங்க.. நீதி கிடைக்கும்.. 👍
திரு.கோபால் நக்கீரன் நிறுவனர் அவர்களுக்கு வாழ்த்துகள்.நீங்களும் உங்கள் குழுவினர் அனைவரும் எந்த மிரட்டலுக்கும் பயப்படாதவர்கள் என்பதுப் பெருமைக்குரிய செயல் என்போன்றோர்கள் மனதாரப் பாராட்டுகிறோம்,எந்தப் பாடுபட்டும் இதுபோன்ற பெண்பிள்ளைகளை காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.செல்வி.ஶ்ரீமதியின் விசயத்தில் திரு.ஜெயராஜ் மகள் கிரித்திகாவை அப்ருவராக மாரி உண்மையை அரசுக்குத் தெரிவித்து நீதிசெய்ய முன்வரவேண்டும்.
உண்மை அண்ணா!!! இவர்களுக்கு வழங்கும் தண்டனை. மற்ற பள்ளிகளுக்கு ஒரு பாடமாக சவுக்கடியாக இருக்க வேண்டும்
ஐயா கோபால் அவர்களே, குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது. அதே நேரம் அப்பாவிகள் தண்டிக்கப்பட கூடாது. சரியான சான்றுகள் கண்டு பிடிக்க உங்களால் மட்டுமே முடியும்.
🤣🤣🤣ஆமாம், முன்னாள் சொன்ன விஷயத்தை,
மாற்றி கூறவும் முடியும் ..
இவர்களால் மட்டும் முடியும்..
அண்ணா வணக்கம் வாழ்த்துக்கள் கண்டிப்பாக அந்த டீச்சருக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எதுவும் நடக்கலாம் சுவாதி கொலை என்று நினைக்கிறேன் சரியாக நினைவில்லை அதில் சம்பந்தப்பட்டவர் ஜெயிலுக்கு உள்ளே கரண்ட் கம்பியை பிடித்து இறந்து விட்டதாக சொன்னார்கள் கண்டிப்பாக அந்த டீச்சருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும்
Yes Swathi ramkumar case
Yes antha paiyan sethapaye therinchuduchu aven illa criminal nu
அண்ணா, முதலில் கலவர காரணமாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை முதல்வர் உடன் விடுதலை செய்ய உத்தரவிட ஏன் தயங்குகிறார்.
வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏
விசாரணை நடந்து கொண்டிரும் போது பள்ளியை திறக்க அரசும் நீதிமன்றமும் எப்படி அனுமதி அளித்தது நீதிக்காக மக்களின் குமுறலுக்கு விடைகிடைக்க வேண்டும் நக்கீரன் ஊடகத்தை நாடுகிறோம் 🙏🙏🙏🙏
ப்ரோ நம்ம சட்டம் ல நிறைய ஓட்டை இருக்கு அதில் ஒன்று தான் இந்த ஓட்டை அதை கொலை செய்தவர்கள் பயன் படுத்தி கொள்கிறார்கள்...
அது என்ன ஓட்டை தெரியுமா ?
சட்டம் 301 இன் படி 1000கு மேற்பட்ட குழந்தைகள் படிகும் பள்ளி அல்லது கல்லூரியில் எதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு அந்த பள்ளி நடக்க முடிய வில்லை எனில் சம்பத பட்ட பள்ளி நிர்வாகி அல்லது அந்த பள்ளி நிர்வாகம் மற்ற குழந்தைகள் படிப்பின் நலதை பொறுத்து அந்த குழந்தைகளை அழைத்து பள்ளி நடத்தி கொள்ளலாம்...
இது அம்பேத்கர் அவர்கள் ஏதோ ஒரு நல்லதுகு வகுத்த சட்டம்..ஆனால் இது போன்ற கொலை செய்தவர்கள் பயன் படுத்தி கொள்கிறார்கள்
மத்த குழந்தைகள் படிக்க வேணாமா?
Anumathi kuduthaganum yenna athu bjp school nee CM ah irunthalum unnallaa modi ah ethirthu onnum Panna mudiyathu
@@futuresolution7988 அது bjp school nu yen da poi solra thayoli baadu?
@@TheSmith645 corona la veetlaye 2 varusham padikalyoo???
உங்களால் நிச்சயம் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் அண்ணே...
உங்கள் பணி தொடர மக்கள் சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே.நன்றி நன்றி கோபால் சார்... உங்கள் நேர்மைக்கு நன்றி... உங்கள் மூலமாக ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்கும்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் இறைவன் அருள் புரியட்டும்... இன்றைய மோசமான கலியுகத்தில்..... நக்கீரன் ஒன்றுதான் உன்மையான இதழ்..... நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே
நீங்கலும் உங்கள் பிள்ளைகளும் நீண்ட காலமும் வாழவேண்டும் ஸ்ரீமதி க்கு நியாயம் வாங்கி குடுப்பீங்கணும் நம்புகிறோம் அய்யா
ஆம் மேடம்
ஆம் மேடம்
ஐயா,உங்கள் விசாரணை மூலம் உண்மையா வெளிய கொண்டுவர பாடுபடும் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன் 🙏🙏🙏🙏
முதல்வர் சொல்லும்பொழுது அண்ணா நானும் அதைத்தான் நினைத்தேன்.
Avungala summa vida kudathu
@@manimegalaim6515
,," Thanks
QqqqWWewell
Well
Was see
எவ்வளவு சிரமங்களுக்கு நடுவில் இதை முன்னெடுத்து செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா மக்களுக்காக நீ வந்த மனுநீதிச் சோழன்
கோபால் சகோதருக்கு சிரம் தாழ்ந்த பாதம் தொட்டு வணக்கம் செலுத்துகிறேன். ஸ்ரீமதி எனது மகளாக நினைத்து பார்கிறேன். இவன்கள் தப்பிவிடக்கூடாது. மிகப்பெரிய பிரமாத்திரம் உங்கள் கையில் மட்டுமே உள்ளளது. அக்குழந்தையின் ஆத்மா உங்கள் பாதத்தில் நியம் கேட்டு கெஞ்சி பாதம் பிடித்துள்ளது. மதியின் தாயாரின் துணிவிற்கும் பாராட்டுகள். இந்த நிகழ்விற்கு பிறகு தனியார் பள்ளியின் ஆணிவேரை அரசு பிடிக்க வேண்டும். நன்றிகள் பல. வெற்றியடைய எனது வாழ்த்துகள்
🙏🙏🙏நன்றிகள் ஐயா. இந்த ஒரு பள்ளிக்காக அல்ல இது போல் பல பள்ளி இயங்குகிறது அதற்காக தான் பேசுகிறேன் என்று சொல்வது சிறப்பு ஐயா. உங்களால் தான் அணைத்தையும் கண்டு பிடிக்க முடியும். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா 👌👌👏👏🙏🙏🙏🙏
நக்கீரன் கோபால் ஐயா நீடுழி வாழவேண்டும்.
Ya ulaga Tamil
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
அண்ணா நான் முன்னாடியே சொன்னது போல நீங்கள் நினைத்தால் மட்டுமே ஸ்ரீநிதி நியாயம் வழங்க முடியும் உங்களை நம்பி காத்திருக்கின்றோம் நக்கீரனுக்கு என் உயிர் உள்ளவரை பாராட்டிக் கொண்டே இருப்பேன்
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள்
வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி .....
அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ......
நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
Enakkum unga mela nampikkai undu anna naa unga vaithalai thavarathu patikkiren
எல்லா அச்சுறுத்தல்களையும் சமாளித்து, உண்மையைப் பேசுதல். உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது ஐயா.
அண்ணன் உங்களால் மட்டும் தான் அண்ணன் இந்த case இந்த அளவுக்கு வந்து இருக்கு. நீங்கள் மட்டும் தான் அண்ணன் 100/० காரணம். உங்களுக்கு எத்தனை கோடி ஜென்மம் நன்றி சொன்னாலும் ஈடாகாது அண்ணன்
நக்கீரன் இதழ் தமிழக மக்களின் ஆதரவோடு மேல் மேலும் வளர வேண்டும். மக்களே நாம் தான் எந்த முயற்சியும் செய்யவில்லை முயற்சி செய்யும் நக்கீரன் பத்திரிகையை ஆதரிப்போம் 🙏🙏🙏
🙏🏼கிருத்திகா அப்பாவும் ஒத்துழைப்பு கொடுத்து, இதற்கு ஒரு நல்ல தீர்வு கொண்டுவர வேண்டும். நக்கீரனுக்கு நன்றி.🙏🏼
Thank you nakkeran sir, justice for sister srimathi
Valtha vayathillai sir ungalai vanankukiren 🙇♀️🙇♀️
நானும் நேற்று news ல, போதைப்பொருள் ஒழிப்பு cm பேசினது ய பார்த்தேன் அண்ணன். அப்ப திடீருன்னு போதைப்பொருள் பத்தி பேசுறாங்களே, something wrong னு,ஸ்ரீமதி ய ஏதோ பண்ணிருக்காங்க னு நினைச்சேன் அண்ணன்.
நக்கீரன் கோபால் அண்ணா... உங்கள் விசாரணை சிறப்பாக முன்னோக்கி சென்று கொண்டுள்ளது ... நன்றி அண்ணா... ஶ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்...
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள்
வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி .....
அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ......
நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
@@anistanfernando3199 யாரு கண்டு பிடிச்சா என்ன ..? உண்மை வெளியில் வந்து குற்றவாளி தண்டிக்கபடனும் ... Tats all..
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
நக்கீரன் கோபால் அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் 🙏👏👏👏
விட்றாதீங்க ஐயா.... உண்மையான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி கொடுத்து ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு துணை நின்று நீதியை நிலைநாட்டிட வேண்டும்.
ஒரு பயலையும் விட்டுறாதீங்க...
ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க தமிழக மக்கள் அனைவரும் துணையாக இருப்பர்.
உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது.
இதற்கு கொடுக்கப்படும் தண்டனை தவறு செய்ய நினைக்கும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இனி தவறு செய்ய பயப்பட வேண்டும்.
எங்கப்பா அந்த ஷைலேந்திரபாபு என்ற மிகப்பெரும் நடிகர்?
அவன் சங்கி என்பதனை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தி விட்டான். கோவையில் வட இந்திய சிறுவர் கொல்ல பட்ட சமயம் ஏன் கொலையாளியை என்கவுன்டர் செய்து கொன்றான் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. தமிழ் சிறுவர் பாதிக்கப்பட்டிருந்தால் ஒரு நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டான்.
Please nakeeran dont ever leave this case...public will support you always..on behalf of all women of tamilnadu
நக்கீரன் ஐயா கோடி....... நன்றிகள்........ இனிமேல் தவறு செய்தவர்கள் நக்கீரன் கண்டு பயப்புடுவார்கள் மக்கள் நாங்கள் உங்களை கண்டு மரியாதை, நம்பிக்கை, தைரியம் எல்லாம் எங்களுக்கு வருகிறது நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி கோபால் அண்ணே!
உங்களின் முயற்சியால்தான் மாணவிக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.
Unmai than nanpa
நீதி என்ற இலக்கை நோக்கி நக்கீரன் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஐயா உங்களை மாதிரி மனிதர்கள் இறுகின்ற வறை நீதி சா காது 🙏🙏🙏
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள்
வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி .....
அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ......
நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
we watch this srimathi issue day to day your investigation.. hats off sir thiru gopal....
Need for justice...Police must be straightforward to investigate
சார் நீங்களும் பிரகாஷ் சார் இரன்டு பெரும்இல்லனா இது சாத்தியமே இல்லை 🙏🙏
நன்றி நக்கீரன். உங்கள் பின்னாடி இருக்கும் பாப்பா போட்டோவை போடாதீர்கள்.. நீங்கள் பேசுவதை கவனிக்கும் முன். பாப்பா வைப் பார்த்து கண்ணீர் வருகிறது.. நீங்கள் பேசுவதை கவனிக்க முடியவில்லை. 🙏🏽
True bro. 😭
Ur on perfect track keep on going very fast.
நீதிக்காக போராடும் நக்கீரன் ஐயா அவர்களுக்கும் மற்றும் பிரகாஷ் ஐயா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 💐💐💐💐
நக்கீரன் அண்ணா, நீதி கிடைக்க உங்கள் முயற்சிக்கு நன்றி
CM உங்க ஆளுதான chemistry teacher, mathematics teacher, live va interview தர ஏற்ப்பாடு பன்னுங்க சாமான்ய மக்கள் கேள்வி கேட்கட்டும்....
நன்றி தோழர் 30 வருட ஊடகத் துறையில் அனுபவமிக்க இரும்பு மனிதராக கம்பீரமாக காட்சியளிக்கின்றீர்கள் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் நான் தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன் தோழமையோடு நானும் உடன் இருக்கிறேன்
இதுவரைக்கும் முதல்வர் ஏன் இந்த வழக்கைப் பற்றி எதுவும் பேசவில்லை?
நக்கீரன் போல அனைத்து பத்திரிகைகளும் செயல்பட்டால் தவறு நடக்காது
தமிழக காவல் துறைக்கும், திமுக அரசுக்கும் இந்த வழக்கு ஒரு கருப்பு புள்ளி ... மக்களின் செல்வாக்கு சரிவு ... ஆரம்பம் ... திமுக தலைமை உடனே விழித்துக் கொள்ள வேண்டும் .... விரைந்து செயல்பட வேண்டும்.
ரையும்,கழகத்தின் நற்பெயரையும் கெடுத்துவிட்டனர்.
ஸ்டாலின் எந்த நிர்ப்பந்தத்துக்காக காவல்துறையின் அத்துமீறல்களையும்,குற்றவாளிகளிகளை காப்பாற்றும் முயற்சிகளையும் சகித்துக் கொள்கிறார். சாதித்தலைவர்களை தட்டிவைக்கவில்லை என்றால்,கலைஞரே உங்களை மன்னிக்கமாட்டார்.
ஸ்டாலின் பெயர் உலகளவில் பெரிதும் போற்றப்படும் நிலையில்,இந்த வழக்கை காவல்துறை கையாண்டவிதம்,வழக்கை திசைதிருப்ப காவல்துறை சம்பந்தமில்லாதவர்களின் கைகால்களை உடைத்துசாதிவெறியுடன்,தாழ்த்தப்பட்ட மக்களை வேட்டையாடாயதாக வரும் செய்திகள், கலைஞ
நக்கீரன் அய்யா குற்றவாலியை கண்டுபிடித்து கடும் தண்டனை வாங்கி கொடுங்கள் 🙏🙏🙏🙏
Unmai dhan enakae yen DMK ku vote potenu varundhugiren
Correct. But they wont change
நக்கீரன் தோழரே!வாழ்த்துக்கள் உங்க சேவையைப் பாராட்டுகிறேன் சாந்தி, ரவி அவ பிள்ளைகள் பொறம்போக்குகளைத் தூக்கிலிட வேண்டும்.
ரொம்ப நன்றி ஐயா நக்கீரன் கோபால் அவர்களே உங்களை போல் நீதிமான்களும் நல்ல மனம் படைத்த மனிதர்களும் சிறப்பாக செயல்பட்டு இந்த கொலையை நிரூபிக்க வேண்டும் நீங்கள் பல்லாண்டு காலம் கடவுளுடைய ஆசியோடும் அருளோடும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”. நக்கீரன்! God bless you Sir!
கோபால் அண்ணா அவரு பாக்குறதுக்கு அப்பாவி மாதிரி இருக்கு கொஞ்சம் அவரையும் support பண்ணுங்க ப்ளீஸ், அவரு என்ன பேசுறதுனு தெரியல உளறுறரு பயத்துல
ஆமாமுங்கோ அண்ணாச்சி ..... அப்படியே ஒருக்கா எங்கள்
வனக்காவலர் "வீரப்பன்" எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதையும் கண்டு பிடிச்சு செல்லச்சொல்லுங்கோ.... அண்ணாச்சி .....
அப்படியே அந்தம்மா நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள் பத்மப்பிரியா அவர்களின் கொலை யையும் துப்பு துலக்க சொல்லுங்கோ......
நக்கீரன் கோபால் அண்ணாச்சி.... உங்க சீட்டுக்கிழியும்ல ..... ஆஆஆ....!
கோபால் அண்ணா சரியாக தான் சொல்லுரார். உனக்கு தான் பயம். நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும எங்கள் ஆதரவு நக்கீரன் கோபால் அண்ணனுக்கு தான்.
Yes sirandha Appavukku padhukappu kodunga sir.
🙏வாய்மையே வெல்லும் 🙏🏼🙏🏼 ஐயா 🙏🏼திரு.நக்கீரன் கோபால் அவர்களின் 🙏வாக்கு 🙏இறைவனால் வழங்கப்பட்ட நீதியாகும் 🙏🏼
Nakkeeran always is need in tamil nadu 🙏 thank you so much 👍
அப்படியே, டாஸ்மாக் விற்க அனுமதி கொடுக்கிற நபர்கள் மற்றும் தயாரித்து விற்பனை செய்கிற நிறுவனத்தையும் இதே உத்தரவையும் விடுத்தால் உங்கள் நேர்மையை உலகு அறியும்.நன்றி
அப்பாவியா இருக்கீங்களே. திராவிட வியாபாரம் புரியலையா?
குஜராத் கள்ளச்சாராய பலி அதிகம். என்ன செய்யலாம் இங்க ஆரிய அறிவுஜீவியே!!!😁😁😁😁
உண்மைக்கு குரல் கொடுப்போருக்கு எமது கோடி நன்றிகள்!!
மிக்க நன்றி ஐயா, ஸ்ரீமதி யின் விஷயத்தில் நீதி கிடைக்க உங்களைத் தான் கடவுளைப் போல் நம்பிக் கொண்டிருக்கிறோம்
அந்த பொண்ணுக்கு நடந்த கொடுமைய அந்த 2ஆசிரியர்களும் பார்த்து இருக்கனும் அத வெளிய சொல்லிடுவாங்களோனு அவங்களையும் பணத்தின் உதவியோட குற்றவாளி ஆக்கிட்டாங்களோ
நக்கீரன் அண்ணே ஸ்ரீமதி குடும்பத்துக்கு நியாயம் கண்டிப்பா வேண்டும் அதுவரைக்கும் உங்களுடைய ஆதரவு அந்த குடும்பத்துக்கு தேவை🙏
முதல்வர் ஸ்டாலின் அவர்களும். நம்முடைய கடைசி நம்பிக்கை யான நீதிபதி அவர்களும் தான் இந்த srimathi க்கு ஒரு நியாயம் நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..🙏🙏🙏🙏 நக்கீரன் பத்திரிகைக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏 🙏 தலை வணங்குகிறேன் அய்யா.
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
நக்கிரனுக்கு நன்றி பத்திரிக்கை தர்மத்தை கடைபிடிப்பதர்க்கு நன்றி நல்லவர்கள் வாழ்வார்கள்
நக்கீரன் கோபால் அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகளை அவர் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்🙏🙏🙏🙏
பிரகாஷ் அண்ணா... ஆசிரியர் கோபால் நக்கீரன் டீம் உங்கள் புலனாய்வு க்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி வணக்கம்
நக்கீரன் சார் உங்கள் டீம் நன்றாக செயல்படுகிறது உங்களால் மட்டும் தான் ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி தர முடியும் தொடர்ந்து முயற்சி செய்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்
இரண்டு ஆசிரியர்களை, வேறு இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட வேண்டும்.
'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நக்கீரர் வழியில் 🙏 நக்கீரன் கோபால் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குழுவிற்கும் தமிழ் நாட்டின் மக்கள் சார்பாக நன்றி 🙏
நீதியை நிலைநாட்ட வேண்டும்...
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
நக்கீரன் அவர்களே ஒரு தாழ்மையான வேண்டுகோள், உங்களின் அடுத்தகட்ட புலனாய்வு கஞ்சா ஒழிப்பு பற்றி ஆய்வு நடத்தினால் இன்றைய மாணவ சமுதாயமே ஒழுக்கமாக வளர காரணமாக உங்கள் பங்களிப்பு வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
நக்கீரன் கோபால்க்கு நன்றி. டீச்சரை தனியாக விசாரிக்க வேண்டும். தந்தை முன்னிலையில். அனைத்து உண்மையூம் வெளிப்படும்.
உண்மையை மட்டும் சொல்லும் பத்திரிகை என்றால் அது நக்கீரன் மட்டும் தான் 💞💞💞👍👍
முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை நீங்கள் கூறுவது 100க்கு உண்மை இவ்வளவு தெளிவாக கூறுகிரீர்கள் வாழ்க வளமுடன்
Chief guest ah porathukke time seriya eirukkum. Eindha maadhiri problem yellam vandhu paakka maattaru
மதுரை High court Judge மாம்ஸ் தெரியுமா ?
RSS ஆள் களுக்கு BAIL கொடுக்குற SPECIALIST!
நீட் மரணங்கள் சிறைச்சாலை மரணங்கள் என்று பல மரணங்களை கண்டும் காணாமல் இருக்கும் துரோகி இஸ்டாலின் அவர்களா இந்த மனைவியின் மரணத்திற்காக நடவடிக்கை எடுக்க போகின்றார் இத்தனை போராட்டங்கள் நடந்தும் செவிடன் காதல் ஊதிய சங்கு போல் இஸ்டாலின் அவர்கள் செயல்படுகின்றார் நீங்கள் காவல்துறையை குறை கூறுவதை விட காவல்துறைக்கு தலைமையாக இருக்கும் இஸ்டலினை தான் குறை கூற வேண்டும் பல ஊழல்களை செய்து மோடி இடம் அந்த ஊழல் சம்பந்தமான கோப்புகளை பறி கொடுத்து மோடியின் அடிமையாக செயல்படும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க தகுதியற்றவர்
@@BestTamilStatus yes avangakita lam intha case poga kudathu
@@kayalvizhiboominathan7512 என்ன சொல்லுரிங்க
உண்மை என்றும் வெளிவரும் நக்கீரன் .இருக்கும்வரை God bless you Gopal sir
Annan thank you
உங்களின் கள ஆய்வு மிக சிறப்பு ஐயா!🙏🙏🙏 நிச்சயம் நீதி வெல்லும்
அதே போல் கலவரக்காரர்கள் என்று அந்த பகுதி அப்பாவி இளைஞர்களை கைது செய்து உள்ளனர் அவர்களின் விடுதலைக்கும் குரல் கொடுத்தால் ஒரு தீர்வு கிடைக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஒரு உதவியாய் இருக்கும்
நன்றி🙏🙏🙏
To tell the truth every know what happened but the government is silent...