மிக அழகான, தெளிவான சிந்தனையுடன் பேசுகிறார். அவசரகாரனுக்கு புத்தி மட்டு என்ற வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது கடைசியாக கூறிய பருத்தி மூட்டை குடோனிலியே இருந்திருக்கலாம் என்று சிரித்துக் கொண்டே மன வலியுடன் முடித்து உள்ளார்
What a difference between Trichy Surya in the audio conversation with Daisy and the hilarious and humorous Surya in this interview he is all smiles and uncontrollable laughter in answering the probing and tricky questions put to him.
ஆட்டுகுட்டியோட சாயம் சீக்கிரமே வெளுத்து கட்சி உட்பூசல் தாங்கமுடியாம வெளியே போயிடும். அதிகாரியையெல்லாம் அரசியல்வாதியாக்கினால் நாண்டுக்கிட்டு சாகவேண்டியது தான் 😁
If what Mr. Surya says about Ms. Daisy Charan speaking bad about his Mom and wife is True, Ms. Daisy Charan should be removed from the party, immediately.
முன்னாடி நிர்வாணமா நின்னாலும் அவரு திரும்பி பார்க்க மாட்டாருனு ஒரு அம்மணி சொன்னாங்க..! அய்யா ஒருசந்தேகமுங்க..? முன்னாடி அம்மணமா நிற்கும் போது அவரு ஏன் திரும்பி பார்க்கணும்.??
சூரியாவின் பதில்கள் கேள்வி கேட்பவருக்க பிடிக்கவில்லை. தமிழ் நாட்டில் அதிகபடியான பத்திரிகையாளர்கள் ( அப்படி சொல்லி கொள்பவர்கள்) திமுக ஆதரவளர்களாகவே இருக்கிறார்கள்.
எத்தனை பார்ப்பான் இருக்கான் பிஜேபியில். அன்றும் இன்றும் என்றும் பிஜேபிக்கு ஆதரவாக இருப்பது பார்ப்பனர்கள் தான். ஆக, உங்க ஜாதி புத்தியை தூக்கி வைத்து விட்டு பேசுங்கள்.
திருச்சி சூர்யா அவர்களே பவானியில் இருந்து ராஜாளி நஞ்சப்பன் நீங்கள் கட்சியில் சேர்ந்த தேதியில் இருந்தே உங்களுடைய யூடியூப் பேத்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அந்தப் பதிவில் உங்களைப் பற்றி நான் புகழ்ந்து பேசியிருக்கிறேன் அருமையாக பேட்டி கொடுத்திருக்கிறீர்கள் சிவா அவர்களே அப்படின்னு நான் தங்களுக்கு சொல்லி இருக்கிறேன் உங்களுடைய ஒன்னு ரெண்டு மூணு நாலு வீடியோவை நான் முழுமையாக பார்த்தேன் இந்தப் பதிவில் மட்டும் ரொம்ப அருமையாக அட்டகாசமாக தலைவர் மீது விசுவாசமாக பேசுகிறீர்கள் கேச விநாயகத்தை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லுகிறீர்கள் பிஜேபி கட்சி என்பது சங்கத்திற்கு மிகப்பெரிய மரியாதை கொடுக்கும் சங்கம்தான் பிஜேபியை வழிநடத்துகிறது அதற்காக கேச விநாயகர் என்ன செய்தாலும் விட்டுக் கொண்டிருக்கிறது அவர் மீது பைல்கள் எல்லாம் ரெடியா இருக்கின்றன அது நீங்கள் பல பதிவுகளில் சொல்லி இருக்கிறீர்கள் சங்கம் என்றால் இவ்வளவு நல்லது என்று சொல்லி இருக்கிறீர்கள் வெளி வேஷம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணாமலையை மறைமுகமாக தாக்கி இருக்கிறீர்கள் திருச்சி பாதயாத்திரை வந்தப்ப அவர் என்னை கட்டிப்பிடித்து சொன்னார் கட்டிப்பிடித்து பேசினார் ஆறுதல் கூறினார் எனக்கு டெல்லியிலிருந்து கட்சியில் நீக்க சொல்லி உத்தரவு வந்திருக்கலாமே என்று கேட்டேன் அதற்கு அவர் இல்லை நான் தலைவராக இருக்கும்போது உன்னை ஒன்றும் செய்து விட முடியாது என்று சொன்னதாக சொல்லுகிறீர்கள் அதற்கு அப்புறம் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்களை செய்கிறீர்கள் அது முறையல்ல சரி இல்ல உங்களுக்கு எதிர்காலம் அதிகமாக இருக்கிறது என்பது எனக்கு தெரியும் ஏனென்றால் நான் வயது 73 உடையவன் நான் பிஜேபியில் 30 35 ஆண்டுகள் இருக்கிறேன் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன் அதில் முன்னேற்றம் இல்லை என்று நான் சலித்துக் கொள்ளவில்லை நேரில் உங்களை சந்தித்து பேசலாம் என்று நினைத்தேன் அதில் நேரம் காலம் கிடைக்கவில்லை என் மண் என் மக்கள் யாத்திரை உடுமலைப்பேட்டையில் முடிந்த பூ உங்களை நான் சந்தித்தேன் ஆனால் உங்களுக்கு நான் பார்த்தேன் பேசினேன் வணக்கம் சொல்லிவிட்டு போய் விட்டீர்கள் நான் யார் என்று உங்களுக்குத் தெரியாத நீங்கள் யார் என்று எனக்கு தெரியும் ஆகவே தங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் தயவுசெய்து கேளுங்கள் உங்களுக்கு டைம் சரியில்லை இன்னும் ஓராண்டுக்கு நீங்கள் அல்லல் பட வேண்டிய சூழ்நிலை இருக்கும் அதற்கு அப்புறம் உங்களுடைய உயரம் நீங்களே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு கிடைக்கும் நாம் ஒன்றை கால் வைத்து தொடங்கும் போது அதற்கு நல்ல நேரங்கள் கிரக பலன்கள் எல்லாம் இருக்கிறது என்பது ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெரியும் உங்களுக்கு ஆன்மீகத்தில் ரொம்ப நம்பிக்கை இருக்கிறது டைம் சரியில்லை என்று சொன்னதற்கு கோபித்துக் கொள்ளாதீர்கள் உங்கள் பையன் ஜாதகம் உங்கள் சாதகம் உங்கள் மனைவி சாதகத்தை பாருங்கள் ஏழரை சனி நடக்கலாம் ஐந்து வருடம் முடிந்த ஆறாவது வருடம் ஸ்டார்ட் ஆகும்போது உங்களுடைய பதவி உயர்வு வருமானம் எல்லாம் பன்மடங்காக கூடும் ஐந்து ஆறு ஆண்டுகளில் எதையெல்லாம் இழந்தீர்கள் அதுதானா வந்து சேரும் பதவியை நினைத்து போராடி இருந்தால் பதவி வந்து சேரும் பணத்தை வைத்து சம்பாதிக்க வேண்டும் பிசினஸில் என்று நினைத்திருந்தால் அதில் அர்த்தம் வந்திருக்கும் அதற்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் பஸ் பிரச்சனை வந்தப்போ நான் அப்பொழுது உங்களுக்கு சொல்லலாம் என்று நினைத்தேன் அந்தப் பதிவு பூராம் பார்த்திருக்கிறேன் உங்கள் மீது தவறு இல்லை இது வந்து மந்திரியிடம் தலையிட்டு உன்னை இவ்வளவு சிக்கலுக்கு உண்டாக்கினார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன மீண்டும் சந்திப்போம் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
தளபதி படத்தோட சூரியா தேவா.... அந்த படத்துல மம்முட்டி செத்துறுவாரு.. அண்ணாமலை சூரியா இதுல யாரு சாக போறது 😀😀😀 பாவம் திருச்சி சூரியா நல்லா இருக்கட்டும். நல்ல மனிதர்
@@ganeshvenkatraman4977 yes.. in my opinion, that's the thing which shows his open mind as the fact remains that nothing is 100% perfect, he speaks both the good and bad of both the parties, but he still wish to be with BJP... Anyhow you can have your own opinion and for sure I will respect your opinion sir...
@@ganeshvenkatraman4977 Only a mature person can see the good and bad of all parties objectively. He shows that maturity. That is the indication of a balanced person . Politics is not bouquet of flowers 💐 and basket of fruits 🍎. It is a combination of swamp , marshland and sewer.
11:17 ல் சூர்யா அண்ணாமலையை பற்றி சொல்வது,ண்ணாமல சொன்னது.கட்சியில் சேரும் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது,கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு அறிவு முக்கியமா? பொறுமை முக்கியமா என கேட்டால் என்னை பொறுத்தவரை பொறுமைதான் முக்கியம் என்பேன் ன்றாரு அண்ணாமல.அதாவது கட்சியில் பாஜக கட்சியில் சேர்பவர்களுக்கு அறிவை விட பொறுமைதான் முக்கியம்.அப்பதான் நீங்கள் ஒரு நல்ல இடத்திற்கு வரமுடியும் ன்னு.... எலே அறிவுகெட்ட அண்ணாமல???ஒரு தட்டுல சானி ய வச்சி இத சாப்பிடு என சொன்னால் இது மாட்டோட மலம் இதை எப்படி சாப்பிடமுடியும் என்ற உணர்வை உடனே உரைப்பது அறிவு....அந்த அறிவு தேவையில்லையாம்.இது சானிதான அறிவை உபயோகப்படுத்தாம பொறுமையா தான் முக்கியம் என்றுபொறுமையா அதை தின்னுட்டு தின்னுட்டு அதை அவர்கள் பார்த்து முடிவெடுத்த பிறகு உனக்கு கொடுக்கப்போகும் கட்சி பதவி முக்கியமா?????தயவுசெய்து பாஜக வின் கோர குணங்களகயும்,பொறுமை என சொல்லி உன்னை அடிமைப்படுத்தும் யுக்தியையும் புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே.ஒரு இடத்தில் நாம் பயணிக்க நமக்கு அறிவுதான் முக்கியம்.அந்த அறிவை தூக்கிப்போடச்சொல்லும் மூடன் அண்ணாமலை கூற்றை கருவறுப்போம்.
@ vishan, it's cleary shows ur DMK ideology person. Whenever Surya mention DMK pertaining to your questions you immediately deviate the topic and only highlight Brahmins , BJP members, why this cheap attitude? Will you dare to ask same set of questions to any of DKK ministers or members? Be honest to your profession.
கடைசி ஐந்து நிமிடங்கள் ரொம்ப கலகலப்பாக இருந்தது. நெறியாளர் ரொம்ப அருமையா சூர்ய சிவாவின் மனசாட்சியை வெளிபடுத்த வைத்த விதம் ரொம்ப அருமை. கடைசியில் திமுக வுலயே இருந்திருக்கலாம் என்று இப்போவாவுது உணர்ந்தாரே... மனுஷன் டா.....
Visham's opening question referring to nakeeran's article on Annamalai's alleged relationship with a Muslim woman was immediately trashed by Surya. Nakeeran oru yellow journal. Dei visham athu enna kuppa dmk nu nenachiya ? Mala da Annamalai
சூர்யா அவர்களே Rss பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் அதற்கு மக்களை பலிகாடாக ஆக்கி விடாதீர்கள் பிஜேபியின் முகம் ஆர் எஸ் எஸ் உங்கள் வெகுளியான பேச்சு உங்கள் நேர்மை உங்கள் தைரியம் மக்களுக்கு புரியும் ஆகையால் மீண்டும் நீங்கள் தாய்க்கழகத்தில் இணைந்து விடுங்கள் அதான் உங்களுக்கு நல்லது
Hats off to suriya. Dmk aal inda vishan. Niraya muyarchi seidar suriya vidam irundu eppadiyavadu bjp annamalai patri edhavadu kevalamaga vaangi vidavendumenru. Aanal suriya maatavillai
திராவிடத்திற்கு சூடு சூரனுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டை சீரழிப்பதில் இதெல்லாம் ஒரு வார்த்தையா இதெல்லாம் ஒரு கேள்வியா என்று நான் கேட்கிறேன் தமிழகத்திற்கு மிக முக்கியமான ஒரு செய்தி யாது நாளை இவர் மீண்டும் பிஜேபியில் போய் சேருவார் என்பது என் கணிப்பு
இவனுக எங்கிருந்து வந்தானுக இந்த ரெண்டு பயலுகளும்.... உண்மை சமீபகாலமாக பெரிய தலைகளை மறந்து தலைவர் அண்ணாமலை அவர்கள் பாணி மில் கட்சிபணியினை செய்து மக்களிடமும் முக்கியமாக இளைஞர்களிடமும் பிரபலமான வர்கள் என்பது உண்மை..
How BJP treated Surya and how he was caught in the internal cross-fire is a loud message to all young leaders not to join BJP. They cannot attract genuine talent from other parties. This is not good for BJP and it’s growth. If Annamalai truly wants to bring young blood , fuel and develop the next generation of BJP , he should be ruthless in cleaning TN BJP with the help of center. Otherwise , people will leave BJP just like they left Kamalahassan’s and Seeman’s party. Young people will be patient if they know the party is going in the right direct and internal conflicts are dealt with constructively and promptly. No one will wait forever. It is OK to have pro-women approach in a party. It is progressive and healthy. But , that outlook can lead to 2 downfalls if it is not carefully managed. Woman can cry and get away with any wrong doing just like Daisy. Secondly , men can use women as weapon / dice to fight each other ( in case of KV). Unless these risks are managed effectively , a pro-woman approach alone will not help the party. BJP should strengthen it’s position here and manage itself better.
மிக அழகான, தெளிவான சிந்தனையுடன் பேசுகிறார்.
அவசரகாரனுக்கு
புத்தி மட்டு
என்ற வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது
கடைசியாக கூறிய பருத்தி மூட்டை குடோனிலியே இருந்திருக்கலாம் என்று சிரித்துக் கொண்டே மன வலியுடன் முடித்து உள்ளார்
திருச்சி சிவா M.P அண்ணனின் மனைவி அக்கா அவர்கள் தங்கமானவர்கள்.
அவர்கள் கையால் சாப்பிட்டுள்ளேன்.
ஆமாம் ஆமாம் இவரின் அக்காவிடம் பேசும் ஆடியோ கேட்ட பிறகு.....
Thanks for sharing the message.already I too share a message about akka.such a kind Amma.
What a difference between Trichy Surya in the audio conversation with Daisy and the hilarious and humorous Surya in this interview he is all smiles and uncontrollable laughter in answering the probing and tricky questions put to him.
இதுக்கு பேசாம பருத்தி மூட்ட godown லேயே இருந்திருக்கலாம்🔥😛👌
Ivurukku andha peru porutham
பருத்தி மூட்டை கொடவுனா அப்டினா????
@@sathikali8525 adhanga kamunu dmkla irundhirukkalamnu solrar
Good
😄😃
கேள்வி என்ற பெயரில் விஷனின் விஷமத்தனமான வன்மம் மட்டுமே வெளிப்படுகிறது
Idhukku peru nakkal not vanmam
Correct
@@muthuramanraman6048 avan dmk sombu ,
உண்மை
The Anchor Vishan is a rascal who tries to character assassinate both Annamalai n Kesava Vinayagam !!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
இப்படி thumbnail போட்டா சீக்கிரம் எல்லாரும் unsubscribe பண்ணிருவான்.... அப்புறம் நீ vlog தான் போனும் திருவாரூர் க்கு
இது விஷம் என்று தெரிந்தும் போய்யிருக்க்கீங்களே......... சூர்யா அண்ணா........
அக்கா வுக்காக 🙈 முக்கா போயாச்சு 🤣🤣
ஆலகால விஷத்தை விட இது தேவலைன்னு போயிருப்பார் பாவம்!!!
ஆட்டுகுட்டியோட சாயம் சீக்கிரமே வெளுத்து கட்சி உட்பூசல் தாங்கமுடியாம வெளியே போயிடும். அதிகாரியையெல்லாம் அரசியல்வாதியாக்கினால் நாண்டுக்கிட்டு சாகவேண்டியது தான் 😁
If what Mr. Surya says about Ms. Daisy Charan speaking bad about his Mom and wife is True, Ms. Daisy Charan should be removed from the party, immediately.
Outhu pottu ninnalom no problem in the party
@@johnson2852 that's how it is in DMK, unfortunately
தம்பி திரு சூர்யாவின் அனைத்து பிரச்சினை களையும் அழித்து எப்போதும் சந்தோஷமாக வாழ அண்ணாமலையார் அருள் புரிய வேண்டுகிறோம்.
உங்களுக்கு மட்டும் அண்ணாமலையார் உதவி பண்ணுவாரு திருச்சி சூர்யா இயேசு நாதார கும்புடுபவர் என்று நினைக்கிறேன். அவரு எப்படி அண்ணாமலை ய் கும்புடுவாரு.
@@annadharishi62 ,,,, ,,,,,,,,,
@@annadharishi62 ippadi mattamaana ennam irukkaa unakku.. Moodevi avaru kadaisi varaikkum annamalai ah vittu kodukkala.. Mudhalla katchi la ulla sirupaanmaiyinar ani ya kattupadutha sollu
அண்ணன் சிவாவவுக்கு இப்படி ஒரு மகனா.
This is what even I was thinking all the while specialy when that Daisy’s video came up. Why is he retaking his father’s Party….!
உழைத்து வாழ பழகுங்கள். நெறியாளர் என்ற போர்வையில் இருக்கும் அனைவரையும்
ஒருத்தன் உதவாக்கரை. இன்னொருத்தன் அவனும் தான்.
அப்பா பெயரை கெடுப்பது நல்ல மகனுக்கு அழகா?????
Avanga appavey sasikala pusha kita jalsa senju proof oda mati asinga patavan....avanuku enga per iruku
Appa peyare kettu than irukku 😂
Etho avasarathula pesittaru pa unnga wife ah pathi thappa sonna koovam verum la avaru manitharthana
அப்பா பெயரா? சிரிப்பு வருது
அப்பாவுக்கு பேர் இருக்கா???
Fun interview 👌👌
czcams.com/video/3PeV3172gWY/video.html
Crypto vishan mass 🔥😆
Yes😂😂😂😂👌👌👌👌
YES 100% BRO
Interviewer tried his level best with his agenda… 🤣🤣🤣 no use but
முன்னாடி நிர்வாணமா நின்னாலும் அவரு திரும்பி பார்க்க மாட்டாருனு ஒரு அம்மணி சொன்னாங்க..! அய்யா ஒருசந்தேகமுங்க..? முன்னாடி அம்மணமா நிற்கும் போது அவரு ஏன் திரும்பி பார்க்கணும்.??
Summa va sonnaanga mukka moolanuu...
Super point!
😂😂😂👌👌👌👌
சரியான கேள்வி
எனக்கும் இதேதான் தோணுச்சு
ரெம்ப இயல்பான பேச்சு
சூரியாவின் பதில்கள் கேள்வி கேட்பவருக்க பிடிக்கவில்லை. தமிழ் நாட்டில் அதிகபடியான பத்திரிகையாளர்கள் ( அப்படி சொல்லி கொள்பவர்கள்) திமுக ஆதரவளர்களாகவே இருக்கிறார்கள்.
இது பாஜகவில பாப்பனனுக்கும் சூத்திரனுக்குமான போர். யார் வெல்வாங்கன்னு பார்ப்போம் 😂
பார்ப்பன் தான் வெல்வான்
எத்தனை பார்ப்பான் இருக்கான் பிஜேபியில். அன்றும் இன்றும் என்றும் பிஜேபிக்கு ஆதரவாக இருப்பது பார்ப்பனர்கள் தான். ஆக, உங்க ஜாதி புத்தியை தூக்கி வைத்து விட்டு பேசுங்கள்.
@@nato6648
கிழிச்சான். அது அந்தக் காலமப்பு 😁🤪
Police
In arivalayam ?
கேவலமான அந்த டாக்டர் டெய்சி கிட்ட பேசியது தவறு... சூர்யா நல்ல 🌟
Dhanam : Rendu perum kevalam than kevalam kevalathukitta pesinal yenna?
சூரியா 🙏 நூலில் சிக்கிய பட்டம் சுதந்திரமாக பறக்காது
அதே நிலை தான் உங்கள் நிலை....
சூர்யா நீ ஆக்டர் சூர்யாவே மிஞ்சிவிட்டாய் உலக நடிப்புடா ஒரு மனிதனுக்கு ஒழுக்க முக்கியம் அந்த ஒழுக்கம் உன்னிடம் இல்லை.
பாலே வெள்ளைய தேவா.... சுந்தரலிங்கம் மூலம் உளவு செய்தியை அனுப்பிய நீ என் தங்கமடா
ஏம்பா சிவா உனது அம்மா மற்றும் மனைவியை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்த அந்த கட்சியில் மீண்டும் சேருவேன் என்று கூற எப்படி மனது வருகிறது 🤔🤔🤔🙆
I think annamalai push surya for speak CZcams channels. Vera level👏👏👏
Maybe a tool by annamalai
திருச்சி சூர்யா அவர்களே பவானியில் இருந்து ராஜாளி நஞ்சப்பன் நீங்கள் கட்சியில் சேர்ந்த தேதியில் இருந்தே உங்களுடைய யூடியூப் பேத்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அந்தப் பதிவில் உங்களைப் பற்றி நான் புகழ்ந்து பேசியிருக்கிறேன் அருமையாக பேட்டி கொடுத்திருக்கிறீர்கள் சிவா அவர்களே அப்படின்னு நான் தங்களுக்கு சொல்லி இருக்கிறேன் உங்களுடைய ஒன்னு ரெண்டு மூணு நாலு வீடியோவை நான் முழுமையாக பார்த்தேன் இந்தப் பதிவில் மட்டும் ரொம்ப அருமையாக அட்டகாசமாக தலைவர் மீது விசுவாசமாக பேசுகிறீர்கள் கேச விநாயகத்தை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லுகிறீர்கள் பிஜேபி கட்சி என்பது சங்கத்திற்கு மிகப்பெரிய மரியாதை கொடுக்கும் சங்கம்தான் பிஜேபியை வழிநடத்துகிறது அதற்காக கேச விநாயகர் என்ன செய்தாலும் விட்டுக் கொண்டிருக்கிறது அவர் மீது பைல்கள் எல்லாம் ரெடியா இருக்கின்றன அது நீங்கள் பல பதிவுகளில் சொல்லி இருக்கிறீர்கள் சங்கம் என்றால் இவ்வளவு நல்லது என்று சொல்லி இருக்கிறீர்கள் வெளி வேஷம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணாமலையை மறைமுகமாக தாக்கி இருக்கிறீர்கள் திருச்சி பாதயாத்திரை வந்தப்ப அவர் என்னை கட்டிப்பிடித்து சொன்னார் கட்டிப்பிடித்து பேசினார் ஆறுதல் கூறினார் எனக்கு டெல்லியிலிருந்து கட்சியில் நீக்க சொல்லி உத்தரவு வந்திருக்கலாமே என்று கேட்டேன் அதற்கு அவர் இல்லை நான் தலைவராக இருக்கும்போது உன்னை ஒன்றும் செய்து விட முடியாது என்று சொன்னதாக சொல்லுகிறீர்கள் அதற்கு அப்புறம் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்களை செய்கிறீர்கள் அது முறையல்ல சரி இல்ல உங்களுக்கு எதிர்காலம் அதிகமாக இருக்கிறது என்பது எனக்கு தெரியும் ஏனென்றால் நான் வயது 73 உடையவன் நான் பிஜேபியில் 30 35 ஆண்டுகள் இருக்கிறேன் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன் அதில் முன்னேற்றம் இல்லை என்று நான் சலித்துக் கொள்ளவில்லை நேரில் உங்களை சந்தித்து பேசலாம் என்று நினைத்தேன் அதில் நேரம் காலம் கிடைக்கவில்லை என் மண் என் மக்கள் யாத்திரை உடுமலைப்பேட்டையில் முடிந்த பூ உங்களை நான் சந்தித்தேன் ஆனால் உங்களுக்கு நான் பார்த்தேன் பேசினேன் வணக்கம் சொல்லிவிட்டு போய் விட்டீர்கள் நான் யார் என்று உங்களுக்குத் தெரியாத நீங்கள் யார் என்று எனக்கு தெரியும் ஆகவே தங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் தயவுசெய்து கேளுங்கள் உங்களுக்கு டைம் சரியில்லை இன்னும் ஓராண்டுக்கு நீங்கள் அல்லல் பட வேண்டிய சூழ்நிலை இருக்கும் அதற்கு அப்புறம் உங்களுடைய உயரம் நீங்களே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு கிடைக்கும் நாம் ஒன்றை கால் வைத்து தொடங்கும் போது அதற்கு நல்ல நேரங்கள் கிரக பலன்கள் எல்லாம் இருக்கிறது என்பது ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தெரியும் உங்களுக்கு ஆன்மீகத்தில் ரொம்ப நம்பிக்கை இருக்கிறது டைம் சரியில்லை என்று சொன்னதற்கு கோபித்துக் கொள்ளாதீர்கள் உங்கள் பையன் ஜாதகம் உங்கள் சாதகம் உங்கள் மனைவி சாதகத்தை பாருங்கள் ஏழரை சனி நடக்கலாம் ஐந்து வருடம் முடிந்த ஆறாவது வருடம் ஸ்டார்ட் ஆகும்போது உங்களுடைய பதவி உயர்வு வருமானம் எல்லாம் பன்மடங்காக கூடும் ஐந்து ஆறு ஆண்டுகளில் எதையெல்லாம் இழந்தீர்கள் அதுதானா வந்து சேரும் பதவியை நினைத்து போராடி இருந்தால் பதவி வந்து சேரும் பணத்தை வைத்து சம்பாதிக்க வேண்டும் பிசினஸில் என்று நினைத்திருந்தால் அதில் அர்த்தம் வந்திருக்கும் அதற்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் பஸ் பிரச்சனை வந்தப்போ நான் அப்பொழுது உங்களுக்கு சொல்லலாம் என்று நினைத்தேன் அந்தப் பதிவு பூராம் பார்த்திருக்கிறேன் உங்கள் மீது தவறு இல்லை இது வந்து மந்திரியிடம் தலையிட்டு உன்னை இவ்வளவு சிக்கலுக்கு உண்டாக்கினார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன மீண்டும் சந்திப்போம் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
என்னாது... யூடியூப் பேத்தியா..!!?😂😂
உண்மையில் திறமைமிகுந்தவர் தான் அண்ணன் சூர்யா ஆனால் கோபத்தில் தவறான பாதை க்கு போய் விட்டார் திராவிட இயக்க பாரம்பரியதிற்கு திரும்ப வேண்டும்
இப்படி பச்ச புள்ளையா இருக்கேயே அண்ண
தளபதி படத்தோட சூரியா தேவா.... அந்த படத்துல மம்முட்டி செத்துறுவாரு.. அண்ணாமலை சூரியா இதுல யாரு சாக போறது 😀😀😀 பாவம் திருச்சி சூரியா நல்லா இருக்கட்டும். நல்ல மனிதர்
இந்த தெளிவான பேச்சும், திமுக ஆதரவும் இருந்தால் மக்கள் தலைவனை எளிதில் நிறுத்துவர்
Suriya Siva speaking Truth 💯
Sooriya seems to be very honest, open minded and has very good manners... must maintain his patience and to remain cool
But ஒரே நேரத்தில் இரு வேறு கட்சிக்கும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கும் ஒரு நபர் எப்படி ஒரு கட்சிக்கு திராணி யோடு செயல்படமுடியும்
@@ganeshvenkatraman4977 yes.. in my opinion, that's the thing which shows his open mind as the fact remains that nothing is 100% perfect, he speaks both the good and bad of both the parties, but he still wish to be with BJP... Anyhow you can have your own opinion and for sure I will respect your opinion sir...
@@ganeshvenkatraman4977 Only a mature person can see the good and bad of all parties objectively. He shows that maturity. That is the indication of a balanced person . Politics is not bouquet of flowers 💐 and basket of fruits 🍎. It is a combination of swamp , marshland and sewer.
சேட்டன் விஷன் ஒரு நரி என்று சூர்யாவுக்கு தெரியவில்லையா ?
@@ganeshvenkatraman4977 அதற்கு பதிலா கட்சிக்கு கட்சி தாவலமா?
இவன் எப்படி முகத்தை காட்றான் தெரியல
இவன் எப்படி பிறந்து இருப்பான்
அண்ணாமலை என்னமோ அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி சொல்ற
மிகவும் தெளிவான பதிவு
யார் உண்மையாக உழைக்கின்றார்களோ அவர்களுக்கு சூர்யா நிலைமை தானா என்ற நிலைதான் உள்ளதா❓❓❓
Yes, In DMK he will get the minister role
11:17 ல் சூர்யா அண்ணாமலையை பற்றி சொல்வது,ண்ணாமல சொன்னது.கட்சியில் சேரும் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது,கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு அறிவு முக்கியமா? பொறுமை முக்கியமா என கேட்டால் என்னை பொறுத்தவரை பொறுமைதான் முக்கியம் என்பேன் ன்றாரு அண்ணாமல.அதாவது கட்சியில் பாஜக கட்சியில் சேர்பவர்களுக்கு அறிவை விட பொறுமைதான் முக்கியம்.அப்பதான் நீங்கள் ஒரு நல்ல இடத்திற்கு வரமுடியும் ன்னு....
எலே அறிவுகெட்ட அண்ணாமல???ஒரு தட்டுல சானி ய வச்சி இத சாப்பிடு என சொன்னால் இது மாட்டோட மலம் இதை எப்படி சாப்பிடமுடியும் என்ற உணர்வை உடனே உரைப்பது அறிவு....அந்த அறிவு தேவையில்லையாம்.இது சானிதான அறிவை உபயோகப்படுத்தாம பொறுமையா தான் முக்கியம் என்றுபொறுமையா அதை தின்னுட்டு தின்னுட்டு அதை அவர்கள் பார்த்து முடிவெடுத்த பிறகு உனக்கு கொடுக்கப்போகும் கட்சி பதவி முக்கியமா?????தயவுசெய்து பாஜக வின் கோர குணங்களகயும்,பொறுமை என சொல்லி உன்னை அடிமைப்படுத்தும் யுக்தியையும் புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே.ஒரு இடத்தில் நாம் பயணிக்க நமக்கு அறிவுதான் முக்கியம்.அந்த அறிவை தூக்கிப்போடச்சொல்லும் மூடன் அண்ணாமலை கூற்றை கருவறுப்போம்.
நிங்கள் மிண்டும் பாரத ஜணத கட்சிக்கு வர வேண்டும் 2026 ல சட்டமன்ற உறுப்பினர் வேண்டும்
I always like his openess very good guy... Speaks in direct way.... Live happily Surya brother
கேசவ விநாயகத்தின் பிட் படத்திற்காக காத்திருப்பவர்களின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தொண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🤞🙋♀️🙋♂️
உன் எண்ணத்தில் மண் விழும், ஏன்னா கேசவ விநாயகம் ஒழுக்கம்கெட்டவர் அல்ல. அதே சமயம் பழமைவாதி, இன்றைய சூழ்நிலையில் கட்சிக்கு பொருத்தமானவர் அல்ல.
Suriya is easily succumbing to situations. It takes a lot to be a leader. Annamalai ❤🧡
Yes 😀😀😀😀👌👌👌👌
Parangimalai
நெறியாளர் சிறப்பு
அண்ணாமலைக்கு நல்லா ஜல்ரா போடு, அப்போ தான் மறுபடியும் உன்னை கூப்பிடுவா
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே
அண்ணாமலையை சிங்கம் என்று youtube- இல் promote பண்ணிய டீம் யாரு சொல்லுங்க பார்ப்போம்
Anchor is real visham
@ vishan, it's cleary shows ur DMK ideology person.
Whenever Surya mention DMK pertaining to your questions you immediately deviate the topic and only highlight Brahmins , BJP members, why this cheap attitude?
Will you dare to ask same set of questions to any of DKK ministers or members?
Be honest to your profession.
He talks innocently. Nice interview
I watch all surya interview..he is straightforward
Interviewer silent a pottu vaanguraaru. Atha koodatheriyama intha loosu ellaaththaiyum kakkuthu . Interviewer Epic
இரண்டாவது முஸ்த்தான் தான் இந்த விஷம் (ன்)
கடைசி ஐந்து நிமிடங்கள் ரொம்ப கலகலப்பாக இருந்தது. நெறியாளர் ரொம்ப அருமையா சூர்ய சிவாவின் மனசாட்சியை வெளிபடுத்த வைத்த விதம் ரொம்ப அருமை. கடைசியில் திமுக வுலயே இருந்திருக்கலாம் என்று இப்போவாவுது உணர்ந்தாரே... மனுஷன் டா.....
Pls again u come to Dmk Mr Surya.., we are born of birth Dmk blood. So pls Past is past this is my humble request.
இத்தனை நல்லவரா இருக்காவ பாவம்யா
ஆரஸ் யை உடைக்க இவர் போதும்
பிஜேபில இருந்தவரை இவனை ஒரு காமெடி பீசாதான் பார்த்தோம். கடந்த ரெண்டு நாள் பேட்டிகளை பார்க்கு்ம் பொழுது பராவல்ல பய தேறிடுவான்னு தோனுது.. 👋🏻👋🏻
Casual person
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தாயடா சூர்யா.. வஞ்சகன் அண்ணாமலையடா சூர்யா
ஒரு மாசமோ இரண்டு மாசமோ இந்த பிரச்சனை காணாம போய்விடும் பொறுமையாக இருங்கள் அண்ணா. எல்லாம் அண்ணாமலையார் பார்த்து கொள்வார்
Visan idhan oru polapu... Pesama nakkitu polam😂😂
கேவலப்பட்ட பிறகும் எப்படி சிரிப்பு வருது
அது அவங்களுக்கு (BJP)சகஜமப்பா..
விமான நிலையத்தில் மன்னிப்பு கடிதம் கொடுத்து உள்ளாரே.
A good straight forward man
என்ன தம்பி இப்படி மதில் மேல் பூனையாய் இருக்கீங்க.இன்னும் உங்க நிலைமை என்னன்னு தெளிவாக புரியவில்லை.
இவர் அரசியலுக்கு ஆபத்தானவர் போல் தெரிகிறது .....
The anchor only wants to hear somehow Trichy Surya say BJP is a brahmin parry. Paavam. Mannai thaan kavanum
S still in this generation seeing caste fool..no brahmin sees caste..this anchor is dmk person all know
Visham's opening question referring to nakeeran's article on Annamalai's alleged relationship with a Muslim woman was immediately trashed by Surya.
Nakeeran oru yellow journal.
Dei visham athu enna kuppa dmk nu nenachiya ? Mala da Annamalai
திருச்சி சூர்யா அவர்களின் மரியாதை கெடுத்து விட்டார்கள்.
Keduthu kondar.
இதெல்லாம் ஒரு கட்சி த்து
வா சகோதர விஷன் அவர்களே 💙💙
சூர்யா அவர்களே Rss பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் அதற்கு மக்களை பலிகாடாக ஆக்கி விடாதீர்கள் பிஜேபியின் முகம் ஆர் எஸ் எஸ் உங்கள் வெகுளியான பேச்சு உங்கள் நேர்மை உங்கள் தைரியம் மக்களுக்கு புரியும் ஆகையால் மீண்டும் நீங்கள் தாய்க்கழகத்தில் இணைந்து விடுங்கள் அதான் உங்களுக்கு நல்லது
Whenever i feel bored i will whatch surya interview
என்னது 4 கணவரா?? இது ரொம்ப புதுசா இருக்கே...
அண்ணாமலை 😊 சூர்யா👍
பாரதிய ஜல்சா கட்சி என்று பெயரை மாத்துங்கடா!!!!!!
திராவிட உணர்வு ரத்தத்தோடே ஊறி இருப்பவன் இப்படி மாறாமாட்டான் நீ வளர்ந்தவிதம் அப்படி
அண்ணாமலை அவர்கள் மேல் ஒரு குற்றச்சாட்டை நிருபிக்க முடியாத இவர்களை போன்ற ரெட்லைட் ஊடகங்களை என்னவென்று சொல்வது மக்கள் தான் சொல்ல வேண்டும்
True Annamalai 🙏🙏🙏
நான் பொதுவா கமென்ட் பொடுறதில்ல.. ஆனா இந்த விஷபயல மென்ஷன் பன்றதுக்காக போடிரேன்
VANGA POP ANDAVAR VISHAN ..
Surya brother konjam naliku rest eduthukonga aduthu parthukalam
Hats off to suriya. Dmk aal inda vishan. Niraya muyarchi seidar suriya vidam irundu eppadiyavadu bjp annamalai patri edhavadu kevalamaga vaangi vidavendumenru. Aanal suriya maatavillai
Apo ithuku pinnala nijamave noraya etho irukungala?
Vishaanuu… neelaam journalist ah da😹
Mr.Suriya is very clear about politics atmosphere al politics party and also very clear man. really appreciate.
ஆமா இவரு பெரிய புளுத்தி
இவரு வந்து தான் தமிழ்நாட்டுல டாமரைய முளைக்க வச்சிடுவான்
வருங்கால பயில்வான் விசன் வாழ்க 😂😂😂😂😂😂😂
Vishanoda Arippuku no medicine.reason beyond doubt
Well down Surya👍👍👍🎉🎉
விச விசன்.
டேய்.......விஷால் 😂😂😂😂
.
Surya speaking the truth with pain
திராவிடத்திற்கு சூடு சூரனுக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டை சீரழிப்பதில் இதெல்லாம் ஒரு வார்த்தையா இதெல்லாம் ஒரு கேள்வியா என்று நான் கேட்கிறேன் தமிழகத்திற்கு மிக முக்கியமான ஒரு செய்தி யாது நாளை இவர் மீண்டும் பிஜேபியில் போய் சேருவார் என்பது என் கணிப்பு
சூப்பர் qustion
புத்தி வந்துவிட்டதே தம்பி... வாழ்த்துகள்
Surya gave the best explanation for this anti brahmin mindset. It's all ratio of population
Tamilnadu BJP entirely for Bhramin community. Almost all Bhramin were BJP only
இவனுக எங்கிருந்து வந்தானுக
இந்த ரெண்டு பயலுகளும்....
உண்மை சமீபகாலமாக பெரிய
தலைகளை மறந்து தலைவர்
அண்ணாமலை அவர்கள் பாணி
மில் கட்சிபணியினை செய்து
மக்களிடமும் முக்கியமாக
இளைஞர்களிடமும் பிரபலமான
வர்கள் என்பது உண்மை..
emotional intelligence !
How BJP treated Surya and how he was caught in the internal cross-fire is a loud message to all young leaders not to join BJP. They cannot attract genuine talent from other parties. This is not good for BJP and it’s growth. If Annamalai truly wants to bring young blood , fuel and develop the next generation of BJP , he should be ruthless in cleaning TN BJP with the help of center. Otherwise , people will leave BJP just like they left Kamalahassan’s and Seeman’s party. Young people will be patient if they know the party is going in the right direct and internal conflicts are dealt with constructively and promptly. No one will wait forever.
It is OK to have pro-women approach in a party. It is progressive and healthy. But , that outlook can lead to 2 downfalls if it is not carefully managed. Woman can cry and get away with any wrong doing just like Daisy. Secondly , men can use women as weapon / dice to fight each other ( in case of KV). Unless these risks are managed effectively , a pro-woman approach alone will not help the party. BJP should strengthen it’s position here and manage itself better.
Eendaa pannade Suryavai meendum dmk kku thalla paarkkiraa.
போன மச்சான் திரும்பி வந்தான் பூ மனதோட!