Video není dostupné.
Omlouváme se.

'சடங்கு வைத்து சம்பவம் செய்யும் திருடர்கள்..' 'இந்தியாவையே அலற விடும் திருச்சி கேப்மாரிகள்..' Trichy

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • #bavaria #andra #thift #trichy #umapathy
    'சடங்கு வைத்து சம்பவம் செய்யும் திருடர்கள்..' 'இந்தியாவையே அலற விடும் திருச்சி கேப்மாரிகள்..' Trichy | Ramji Nagar Theft
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Komentáře • 608

  • @tavan4724
    @tavan4724 Před 4 měsíci +29

    அப்படி ஆந்திராவில் இருந்து வந்த நாடோடிகளில் தலைசிறந்த நாடோடிகள் கருணாநிதி குடும்பத்தினர் ✨

  • @indramanikavasakam-hx8cn
    @indramanikavasakam-hx8cn Před 5 měsíci +13

    பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கருகில் இந்த கொள்ளைகாரர்களைப்பற்றிய செய்தி தமிழ் பத்திரிகையில் வந்திருந்தது.படித்த‌‌ ஞாபகம் வந்தது.

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha Před 5 měsíci +18

    ஆமாம், ராம்ஜி நகர் அருகில் நாங்களும் சில காலம் இருந்தோம்.. கேப்மாரி எனப்படுவர்.. வடக்கில் இருந்து வந்தோர் என்று கூறுவார்கள்... காவல் துறைக்கு ஒரு பங்கு போவதால் அவர்கள் கண்டு கொள்வதில்லை..
    திருடி பிழைப்பெதெல்லாம் ஒரு வாழ்க்கை யா?? சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

  • @kumaresankumaresan8326
    @kumaresankumaresan8326 Před 5 měsíci +15

    இது உண்மை சத்தியமான உண்மை அருமையான பதிவு அண்ணா

  • @zafiralifestyle
    @zafiralifestyle Před 5 měsíci +14

    சார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் 2006 ஆம் ஆண்டு அதே திருச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன் அவர் சொன்னது நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே சரியான தகவல் மக்களுக்காக வாழ்த்துக்கள் சார் நன்றி❤

  • @physicswithsir
    @physicswithsir Před 5 měsíci +13

    1975/76ல் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. ராம்ஜி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். அன்று மாலை பால் காய்ச்சி அந்த வீட்டில் தங்கினோம். நாங்கள் அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை. இரவில் என் அப்பா ஜன்னல் வழியாக ஒரு கை வருவதைப் பார்த்தார், அது பெட்ஷீட்டைத் தூக்கியது. அவருக்கு ராம்ஜி நகர் பற்றி தெரியும். மறுநாளே ஜீயபுரத்தில் வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்து ராம்ஜி நகர் வீட்டைக் காலி செய்தோம்.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před 5 měsíci +8

    சூப்பர் கொள்ளையர்கள் நல்ல பதிவு . கொள்ளை அடிப்பது ஒரு குற்றம் என்று தெரியாமல் .அது ஒரு தொழில் என்பது உங்கள் காணொலி மூலம் தெரிகிறது வாழ்த்துகள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 4 měsíci +1

      அதுதானே திருட்டு திராவிட கொள்கை . பெரியார் பேரன் பேத்திகள் என்றால் சும்மாவா 😮😮 வாடகை வாயன் நாஞ்சில் சொம்பு தூக்கி சொன்னது மாதிரி கடலை செடியை மட்டும் அப்படியே விட்டு கடலையை கழவாடும் திருட்டு திராவிட நாய்கள்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Před 5 měsíci +16

    திருச்சி ராம்ஜி நகர் என்ற மரத்தை வேரோடு அழிக்க வேண்டும்

  • @chrisldajoseph2388
    @chrisldajoseph2388 Před 5 měsíci +209

    இவர் சொல்வது எல்லாமே உண்மை 💯நான் ராம்ஜி நகரில் 5ஆண்டுகள் குடியிருந்தேன்.கொள்ளையடிக்க போகிறோம் என்று சொல்ல மாட்டார்கள் வல்லடைக்கு போகிறோம் என்று தான் சொல்வார்கள் கோவிலில் விழா மாதிரி எடுத்து குடும்பத்தினரே அனுப்புவார்கள் என் வீட்டு பக்கத்தில் டீச்சர் ஒருவர் இருந்தார் அவர் தன் மகனையும் சாமி கும்பிட்டு அனுப்பினார் அதிர்ந்து போனேன் நான் வீட்டை காலி செய்து வந்து விட்டேன் எனக்கு அந்த கூட்டத்தையும் தெரியும் அந்த கூட்டத்தின் தலைவர்களையும் எனக்கு தெரியும் தீனா தான் அதன் தலைவர் உண்மைதான் எல்லாமே 💯

    • @GurusamyLinga
      @GurusamyLinga Před 5 měsíci +22

      நீங்கள்.சொல்வது நிஜம் ( வல்லடை) என்று சொல்லுவார்கள்.

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha Před 5 měsíci +34

      ஆமாம், ராம்ஜி நகர் அருகில் நாங்களும் சில காலம் இருந்தோம்.. கேப்மாரி எனப்படுவர்.. வடக்கில் இருந்து வந்தோர் என்று கூறுவார்கள்... காவல் துறைக்கு ஒரு பங்கு போவதால் அவர்கள் கண்டு கொள்வதில்லை..
      திருடி பிழைப்பெதெல்லாம் ஒரு வாழ்க்கை யா?? சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    • @BalamuruganNEce
      @BalamuruganNEce Před 5 měsíci +9

      💯💯💯💯 thiruverumbur gandhinagar la Salam nu soli povanunga

    • @selvakumarc645
      @selvakumarc645 Před 5 měsíci +21

      Kallar samuthayam

    • @BalamuruganNEce
      @BalamuruganNEce Před 5 měsíci +11

      @@selvakumarc645 poda baduu thayolii enane theriyama pesura thirutu naye

  • @Сампатх7292
    @Сампатх7292 Před 5 měsíci +11

    பல ஆயிரம் ஆண்டுகளாக ஆடு மாடு திருடுவதை பரம்பரை தொழிலாக செய்து வந்த குற்றப்பரம்பரையினர், இன்றும் நவீனமாக திருடுடிக்கொண்டு இருப்பது வியப்பில்லை.

    • @UmavijayUmavijay
      @UmavijayUmavijay Před 5 měsíci +1

      டேய் திருட்டு நாயே

  • @muhilmathe729
    @muhilmathe729 Před 4 měsíci +42

    இதே போன்று ஒரு கொள்ளை கும்பல் சென்னை கோபாலபுறத்தில் உள்ளதுங்க அய்யா அப்படியே அவர்களையும் கூண்டோடு கொண்டுபோய் விட்ருங்க அய்யா......

    • @rameshv875
      @rameshv875 Před 4 měsíci +1

      🤭🤭🤭🤭🤭

    • @manichandran1216
      @manichandran1216 Před 4 měsíci +1

      சரி உன் அம்மா இப்போ எங்கே அயிட்டம் தொழில் செய்யிரா?😅😅😅😅😅

    • @barathi4479
      @barathi4479 Před 4 měsíci

      1:05

    • @barathi4479
      @barathi4479 Před 4 měsíci

      3:17

    • @barathi4479
      @barathi4479 Před 4 měsíci

      ​@man 3:34 ichandran1216

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Před 5 měsíci +4

    இந்த நியூஸ் கேள்விபட்டவுடன் நானும் இப்படி தான் அதிர்ந்து போனேன்.......உமாபதி சார் தக்க விளக்கம் கொடுத்தீர்கள்❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 5 měsíci +4

    அவனுக பண்ணிய திருட்டை விட நீங்கள் சொன்னவிதமும் கேள்வி கேட்ட தோணியும் நேரம் போனதே தெரியவில்லை ❤️❤️❤️👍

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 Před 5 měsíci +8

    நான் பிறந்த காலத்திற்கு முன்பே 1940 கள் முன்பே இந்த ராம்ஜி நகர் ரொம்ப பிரபலம், இங்கு அவசரநிலை பிரகடன படுத்திய பின் நிரயே பேர் பிடிபட்டனர். இங்கே ஒரு மில் இருந்தது ராம்ஜி மில்ஸ் என்று, இந்த இடத்தில் இரண்டு பள்ளிக்கூடம், கல்லூரிகள் நடந்தது, திருட்டு களையில் மாஸ்டர் டிகிரி முடித்த பின், போஸ்டிங் மும்பை மாத்துங்கா, டாடர் பகுதி. டிஜிட்டல் இந்தியா விக்கு மேல் திறமை இவர்களுக்கு, இவர்கள், இவர்களின் inteligent திறமை உலகப்புகழ்.
    இவர்களில் ஒரு பெரிய diciplin ஒற்றுமை, பகிர்ந்துந்துண்டு வாழ்வது..

  • @marimuthumarimuthu6352
    @marimuthumarimuthu6352 Před 5 měsíci +11

    ஆந்திராவில் சீராலா ஸ்டூவர்ட்டிபுறம் ஒங்கோல் இங்கே இருக்கும் ST காரர்கள் தான் இவர்கள்

  • @rethinama3118
    @rethinama3118 Před 5 měsíci +7

    உண்மையில் நடந்த இந்த சம்பவம் குறித்து வெளி இட்ட ஊடகங்கள் செய்தி நன்றி

  • @ravischakravarthi4075
    @ravischakravarthi4075 Před 4 měsíci +20

    ஆந்திராவில் இருந்து வந்த இந்த கும்பல் செர்வு கொம்முபாளையத்திலிருந்து வந்ததா கருணாநிதி குடும்பத்தோடு வந்த கும்பலா தான் இருக்கும் மாற்று கருத்து இல்லை 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 5 měsíci +6

    இவங்களுக்கெல்லாம் இடம் கொடுத்து வாழ்க்கைத்தரம் அமைத்துக்கொடுக்கையில் இலங்கைத்தமிழர்களுக்கும் ஏதாவது செய்யலாமே

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 5 měsíci +14

    திருச்சியில் வாழும் ஆந்திர கொள்ளை கும்பல் குஜராத் அம்பானி நிச்சயதார்த்திற்கு திருட போயிருப்பது 😂😂😂

  • @balrajkothandapani4222
    @balrajkothandapani4222 Před 4 měsíci +7

    இவர் சொல்வது உண்மை நான் எனது பணத்தை இழந்துள்ளேன் காவல் துறை cctv camara வில் பார்த்தபின் இது திருச்சி கொள்ளையர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டாகள்.😔

  • @jajathavam29
    @jajathavam29 Před 5 měsíci +8

    உமாபாதி சார் சிரியஸ் ஆன பதிவு என்றாளும், சிரிக்கும் படி இருந்தது 😊❤(புல்லட், கூலிங் கிளாஸ்) .....🎉

  • @593Vivek
    @593Vivek Před 5 měsíci +5

    As a Trichy guy I agree with him.. Some of his views are exaggerated, but most of it is true...

  • @Gkv5
    @Gkv5 Před 5 měsíci +30

    இதுல பாதி பேர் கோபால புரத்தில் தங்கி இருக்கிறார்கள்

    • @rathinamanirathinamani5872
      @rathinamanirathinamani5872 Před 5 měsíci +2

      போய் சப்பு

    • @salaimathi7763
      @salaimathi7763 Před 4 měsíci +1

      Super

    • @prabhavathis8525
      @prabhavathis8525 Před 4 měsíci

      May be

    • @allganesh179
      @allganesh179 Před 3 měsíci

      நீங்க எல்லாம் உண்மையிலேயே மெண்டலடா... பதிவுக்கோ நீ போடுற கமெண்ட் ஏதாவது சம்பந்தம் இருக்கா...

  • @kvpcompputers2187
    @kvpcompputers2187 Před 5 měsíci +10

    பாலை நிலை மக்களின் வாழ்க்கை, களவு புகுதல். அப்படியென்றால் இவர்களின் அடி ராஜஸ்தான் பகுதியாக இருக்குமோ 🤔

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Před 4 měsíci +8

    தமிழ்நாட்டிலும் இவர்கள் கைவரிசை காட்டாதா வங்கிகளே கிடையாது

  • @sudhapalanivel7360
    @sudhapalanivel7360 Před 5 měsíci +11

    அண்ணா இவர்கள் ஓங்கோல் கூட்டமா இருக்குமோ? 😂😂😂

    • @Kumaran847
      @Kumaran847 Před 5 měsíci +2

      கருணாநிதியோட பாட்டனுக்கு பங்காளி பசங்களா😂

    • @allganesh179
      @allganesh179 Před 3 měsíci

      பாலை நிலத்து கள்ளர்கள் மறவர்கள்

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 Před 4 měsíci +8

    இந்த ஊருக்கு, இந்த நகருக்கு நானும் சென்று இருக்கேன். அந்த இடத்துக்கு வழி கேட்டால் கூட நம்மளை ஒருமாதிரி பார்ப்பாங்க. எனக்கு அந்த ஊரை பத்தி தெரியாது. போகும் வழில தான் தெரிந்து கொண்டேன். பல கதைகள் உள்ளது.

    • @Kitsyogitwo
      @Kitsyogitwo Před 4 měsíci

      😮

    • @shiva_portonovo
      @shiva_portonovo Před 4 měsíci

      ஆமாம்..அது என்ன காரணம் தெரியுமா....?
      நாம மப்டி போலிஸ் னு நினைப்பானுங்க ப்ரோ ... ?
      இதை என் காதால் கேட்டுருக்கேன் ப்ரோ ...
      நானும் தெரியா தனமா இந்த மொள்ளமாரிங்க கிட்ட இனாம் குளத்தூர் எப்படி போகனும்னு கேட்டுட்டேன் ப்ரோ ... அப்போ நா வன்டிய strat பன்னும்போது அவன் கூட இருக்கிறவனிடம் சொன்ன வார்த்தை .. இது மப்டி போலிஸ் டா வேற எதாவது கேட்டானா இங்கையே வெளுத்து வாங்கிடலாம் னு

    • @shiva_portonovo
      @shiva_portonovo Před 4 měsíci

      போலிஸோ இவனுங்கள பார்த்து பயப்படுவானுங்க ப்ரோ ..

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 Před 5 měsíci +15

    இந்த கும்பல் ஆந்திர ongool இருந்து வந்தவர்கள் 😅😅

  • @RajRaj-zw9hb
    @RajRaj-zw9hb Před 5 měsíci +29

    இது முத்து வேல் கருணாநிதி க்கு பொருந்தும்

  • @chandranc85
    @chandranc85 Před 4 měsíci +6

    இதை தமிழ் நாடு முதல் அமைச்சர் தடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழ் நாட்டின் பெயர் கடைசி ரயில் கெட்டுவிடும்

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Před 5 měsíci +6

    அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அதிகாரம் இவர்கள் கையில்

  • @26011979able
    @26011979able Před 4 měsíci +9

    அந்த மூன்று மற்றும் நான்கு ஊர்களில் உள்ள அவர்களின் குடும்பங்களுக்குள் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வார்கள்

    • @user-ru4di4ts7b
      @user-ru4di4ts7b Před 4 měsíci

      ஆசையிருந்தால் உன் வீட்டு பெண்ணை கொடு.
      தேவையில்லாமல் பதிவிடாதே.

  • @drsamelangos9241
    @drsamelangos9241 Před 5 měsíci +6

    பல்லி சகுனம் கேட்டு வலம் பெற்றால் மட்டுமே கிளம்பு வார்கள்.

  • @vijay_voice
    @vijay_voice Před 4 měsíci +5

    உண்மை தான் என் அம்மா செயின கூட திருடிட்டாங்க பஸ்ல 1991ல😢, அப்ப தான் போலிஸ் சொன்னாங்க ஆனா போலிஸ் உள்ள வராதும்னும் சொன்னாங்க கடைசி வரை அந்த செயின்ன வாங்க முடியல….

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs Před 5 měsíci +8

    கணவன் மனைவி குழந்தைகள் கூட்டாக கொள்ளையடிப்பவர்கள்...

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs Před 5 měsíci +11

    திக திராவிட கும்பல்.... சார்ந்தவர்களோ...??

    • @rajivgandhi4393
      @rajivgandhi4393 Před 5 měsíci +5

      Vijay
      பார்ப்பன வந்திதெரி திருட்டு கும்பல் 😊

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 4 měsíci +2

      ​@@rajivgandhi4393 ஏன்டா மானங்கெட்ட திராவிட தத்தி நாயே தமிழைக் கூட தவறின்றி எழுத தெரியாதாடா முரசொலி முட்டாளே. எந்த பார்ப்பான் திருடிட்டு ஜெயிலில் கிடக்கிறான்? திராவிட தேவடியா பயல்கள் தானே டெல்லி வரை களி தின்று சரித்திரம் படைத்தார்கள் 😮😮😮

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Před 4 měsíci

      பிஜேபிகும்பல்டாகம்நாட்டி

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 Před 4 měsíci

      ​@@murugesanthirumalaisamy5613👌💯😁

  • @soundrasozhan3841
    @soundrasozhan3841 Před 4 měsíci +15

    கருணாநிதி சொந்தகாரங்க

  • @selvaraj3815
    @selvaraj3815 Před 5 měsíci +8

    உடனே சூட் பன்ன வேண்டும்

  • @ManjuNaadhan
    @ManjuNaadhan Před 4 měsíci +7

    Karananidhi also from andhra.. please note my dear friends

  • @user-qr4pv3mm3f
    @user-qr4pv3mm3f Před 5 měsíci +8

    என்ன ஒரு தொழில் பக்தி 😂😂😂😂😂

  • @karuppuraja2446
    @karuppuraja2446 Před 5 měsíci +7

    பிற மலையில் இருந்து வந்தவனுங்க இவனுங்கள போல நிறைய பேர் தமிழன் என சொல்லி இங்கே தங்கிய பல கதைகள் இருக்கு நமக்கு தெரியல,,,😀

    • @brabanjanarajan5516
      @brabanjanarajan5516 Před 5 měsíci +1

      பிற மலையில் இருந்து வந்தவர்கள் எல்லாம் யாருன்னு உங்களுக்கு தெரியுமா..?
      .....
      தமிழர்கள் இனம் என்று சொல்லுகிறார்கள ...?
      .....
      உனது பூர்வீகம் சொல்லு..
      பிரமலை நாட்டு மக்களின் பூர்வீகம் சொல்லுகிறேன்..

    • @vilmapandi3673
      @vilmapandi3673 Před 5 měsíci +1

      ஈனப் பயலே - பிறமலை காரர்கள் உன் வாய்ல கம்பு தான் விடுவானுங்க

    • @Muthu-ob6jg
      @Muthu-ob6jg Před 5 měsíci

      ​@@brabanjanarajan5516❤

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 Před 5 měsíci +8

    நண்பர் உமாபதி கூறுவது உண்மைதான் இவர்கள் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வருகிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @prabhutailor3030
    @prabhutailor3030 Před 4 měsíci +7

    இவர் சொல்வது உண்மை தான் எனக்கு ராம்ஜி நகர் பற்றி அந்த ஊரில் கண்ணால் கண்டவன் அங்கே என் உறவினர்கள் இன்னும் வசிக்கின்றனர்

  • @spandiyan9589
    @spandiyan9589 Před 4 měsíci +4

    சூப்பர் ஒரு நல்ல crime picture பார்த்தது போல இருந்தது.

    • @user-te3bd6cc4z
      @user-te3bd6cc4z Před 4 měsíci

      தமிழன் கையில் அதிகாரம் வந்தால் நடக்கும்....

  • @mohanareddy41
    @mohanareddy41 Před 5 měsíci +4

    பயங்கரமா இருக்கே
    தகவலுக்கு நன்றி🎉🎉🎉🎉

  • @sixface321
    @sixface321 Před 4 měsíci +3

    என் தந்தை 26000 இழந்தார்...கல்லூரி கட்டணம் செலுத்த கொண்டுவந்த பணம்... தஞ்சை ரோகிணி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து காவேரி நகர் பேருந்து நிறுத்தத்திற்குல் கொள்ளையடித்தார்கள்...காவல் துறை உடந்தை...இது 2005 ல் ஆடி பெருக்கு அன்று நடந்தது...

  • @rajeshthanush3628
    @rajeshthanush3628 Před 5 měsíci +6

    இது போன்ற ஆக்க பூர்வமான உண்மை தகவலை ஆகாயம் தமிழ் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது மமிழ்ச்சி

  • @drsamelangos9241
    @drsamelangos9241 Před 5 měsíci +7

    ஒவ்வொரு நபருக்கும் பல மொழிகள் தெரியும்.

  • @madhavan1988ful
    @madhavan1988ful Před 5 měsíci +5

    I see the live scenario in Trichy totally I was shocked

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Před 5 měsíci +3

    Res.umapathy sir.very interesting fact.ur hard work is supported by GOD.

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Před 4 měsíci +1

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் செய்வீர்

  • @RajRaj-zw9hb
    @RajRaj-zw9hb Před 5 měsíci +14

    நீங்கள் கலைஞர் கருணாநிதி யா குற்றம் சொல்லுறீங்க உங்கள் மேல் நான் வளழக்கு தொடுக்குறேன் ஓகே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 4 měsíci +4

      இந்த தேவடியாபயலே திராவிட கொத்தடிமை சொம்பு தூக்கி நாய் தானே மூதேவி 😮😮😮

  • @bsbaskar3
    @bsbaskar3 Před 4 měsíci +2

    நான் திருச்சி சோமரசம்பேட்டை அவர் சொன்னது உண்மைதான் கொரோனா வந்த பிறகு ராம்ஜிநகரை சேர்ந்த அனைவரும் வேலை பார்க்கின்றார்கள் (மீன் மார்க்கெட்)பிஸ்கட் கம்பேனி) கட்டிட தொழிலாளர்களுக்கு டீ) இப்போது திருந்தி வேலை செய்கின்றனர்.. நீங்கள் வந்து பேட்டி கண்டிப்பாக ராம்ஜீநகரில் எடுக்க வேண்டும் தற்போதைய உண்மை மக்களுக்கு தெரியவேண்டும்

  • @anbarasianbarasi1227
    @anbarasianbarasi1227 Před 5 měsíci +3

    அடேங்கப்பா கடவுள் இதுக்கும் துணை போவார் போல

  • @ramarajp5096
    @ramarajp5096 Před 4 měsíci +14

    தெலுங்கன் எல்லா வரிசையில் வரவும் 😂😂

  • @rojimarshall5295
    @rojimarshall5295 Před 5 měsíci +5

    திருநெல்வேலி-விருதுநகர் பக்கமும் இப்படி ஒரு கூட்டம் ?

  • @Manand-uq9zw
    @Manand-uq9zw Před 4 měsíci +14

    கலைஞர் தான் அப்பா.😅

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Před 5 měsíci +6

    உமாபதி சார் ....ஒரு serious ன விசயத்த இப்படி காமெடியா சொல்லி சிரிக்க வெச்சிடிங்களே?😂😂😂

    • @jahabaraliali8717
      @jahabaraliali8717 Před 5 měsíci

      சிரிப்பா நான் அடக்கமுடியாமல் குசு வே போட்டுவிட்டேன்.

  • @chinadurai2450
    @chinadurai2450 Před 4 měsíci +4

    திருச்சி தெப்பக்குளம் பர்மா பஜாரில் உள்ள கடைகளில் பெரும்பகுதி அவர்களுடையது தான். நாம் பொருள் வாங்கும் பொழுது ஒரிஜினல் வேண்டும் என்று கேட்டால் ஓரளவு நியாயமான விலையில் தருவார்கள். தவறாக நாம் நேரம் பேசினால் சொல்லக்கூடாத வார்த்தைகளில் நம்மை திட்டுவார்கள்.

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 Před 5 měsíci +9

    அந்த ஊருக்கு பெயர் ராம்ஜி நகர் அப்போ அப்படித்தானே இருக்கும்.

    • @Gkv5
      @Gkv5 Před 5 měsíci +3

      ₹200 ஊம்பிஸ் 😂

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Před 4 měsíci

      ...siva... பெரியார் நகர் அண்ணா நகர் கலைஞர் நகர் ன்னா எப்படி இருப்பாங்க ?? சொக்கத் தங்கமா இருப்பாங்களா ???

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 4 měsíci +3

    அருமையான தகவல்ப திவு

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 Před 5 měsíci +8

    இது எல்லாம் நம்ம போலிசுக்கு நல்லவே தெரியும் எல்லாம் பணம்தான் இது எல்லாம் தொடரும்

  • @BalamuruganNEce
    @BalamuruganNEce Před 5 měsíci +4

    💯💯💯 thiruverumbur gandhinagar and ramnji nagar la ipaum irukanunga thiruda porathutha avanunga thozilhe

  • @laserselvam4790
    @laserselvam4790 Před 5 měsíci +4

    திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதி இப்படியான செயல்களை மாவட்ட பிர்வாகத்திற்கு தெரியபடுத்தி உதவலாமை

    • @7475866
      @7475866 Před 5 měsíci

      ஏன் உமாபதி சார் நல்லாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையாங்க

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 4 měsíci +2

    பாராட்டுக்கள்ஐயா

  • @Haribhai203
    @Haribhai203 Před 5 měsíci +12

    KN நேரு பற்றி பேசறாங்க போல

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Před 4 měsíci

      மோடிபற்றி

    • @Haribhai203
      @Haribhai203 Před 4 měsíci +1

      @@farooqdubai7666 மோடி ஒரு திருட்டு நாய் அதைப் பற்றி பேச என்ன இருக்கு இந்தியாவிலே கேவலமான கட்சிணா அது பிஜேபி தான்

  • @bestvalue2710
    @bestvalue2710 Před měsícem +1

    20 years back, Cycle is costly for us. In my Trichy district one of my friend lost his Cycle as theft. People told us some one from Ramji nagar would have taken. My Friend went straight to Ramji Nagar and Cried before an unknown house. Some women gathered, he told he can't afford his life without Cycle. He told them in his 5 times prayers he will pray, Curse against all the people of Ramji Nagar for his whole life who had stolen. People were God fearing. In the next day his Cycle found on same place where he lost .

  • @revathishankar946
    @revathishankar946 Před 5 měsíci +3

    Very interesting matter to know about Ramjinagar thieves

  • @worldlife2984
    @worldlife2984 Před 4 měsíci +4

    சாராயம் தொழில் சர்வ சாதாரணமாக நடைபெறும் இவர்கள் பின்னால் அரசியல் வாதிகள் பக்க பலமாக இருப்பார்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 5 měsíci +11

    ஜெயலலிதா சசிகலா அடிக்காத கொள்ளை இல்லை

  • @Sivavetrivel
    @Sivavetrivel Před 4 měsíci +10

    கட்டாயம் 70 எழுபது ஆண்டு தமிழகத்தை அளித்ததிராவிடம் கழகத்திற்கும் பொருந்தும்

  • @mckrishnan6628
    @mckrishnan6628 Před 4 měsíci +13

    கருணாநிதி குடும்பம் ஆந்திரா காரர்தான

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Před 5 měsíci +3

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu viraivil arasu nadavadikai eadungal c.m.avargazle pleesh nandri thankyou

  • @kamalrajshanmugam4867
    @kamalrajshanmugam4867 Před 5 měsíci +38

    தல வடமாநில பெண்கள் திருமணம் பன்னி வாழ்கின்றனர். எல்லோரும் கெட்டவர்கள் அல்ல.ஆனால் நீங்கள் சொல்வது சரிதான்....

    • @jamalfaleel8856
      @jamalfaleel8856 Před 5 měsíci +7

      பல்லாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இவர்கள் திருடுவதன் மூலம் எத்தனை பேரை துன்பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் ? இப்படி இவர்கள் தொடர்ந்து திருடுவதற்கு இந்தியாவில் உள்ள சட்டங்கள் மற்றும் தண்டனை முறைகள் நிச்சயம் துணை நிற்கின்றன. இஸ்லாமிய சட்டப்படி பல்லாண்டுகளுக்கு முன்பாகவே இவர்களின் முன்னோர்களின் கைகள் திருட்டு குற்றத்திற்காக வெட்டி எடுக்கப்பட்டு இருந்தால் இன்றும் இவர்களின் கொடூர செயல்பாடு பிற மனிதர்களை பாதிக்காமல் இருந்திருக்கும்.

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 5 měsíci

      ​@@jamalfaleel8856நம் ஊரில் உள்ள நாய்களிடமும் ஜாக்கிரதை வேண்டும்❤

  • @AbdulRahman-wb7lh
    @AbdulRahman-wb7lh Před 5 měsíci +4

    நூற்றுக்நூறுஉன்மை

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Před 5 měsíci +5

    வருவது ரயில்😂ஆந்திரா😂

  • @aruldanny
    @aruldanny Před 5 měsíci +2

    Trichiy.Ramji Nagar .sarayam. Kajal .kollaiyAdipathu. avargalUdaya .tholil. Unmai❤

  • @GurusamyLinga
    @GurusamyLinga Před 5 měsíci +4

    மற்ற கொள்ளையர்களை போல மக்களை துன்பபடுத் துவது இல்லை
    இவர்கள் திறமையை பயன்படுத்திக் கொல்லைஅடிப்ப்பவர்கள்

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Před 5 měsíci +2

    Yes, u r right, naraya
    namoothi lost his suitcase, and recovered only his passport and documents.

  • @user-nk8er8gu7i
    @user-nk8er8gu7i Před 5 měsíci +4

    எந்த ஊரில் இருந்து வந்தாங்க ? அப்புறம் எப்படி இருக்கும் ? 😂

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs Před 5 měsíci +4

    பவாரியா கொள்ளையர்கள் தமிழ்நாடு முழுவதும் அதிகமாக ஊடுறுவி உள்ளனர்...

  • @user-id3lz3dt8c
    @user-id3lz3dt8c Před 5 měsíci +2

    Very nice sir,continue ur services sir,valga tamil

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 Před 4 měsíci +13

    இவர்கள் முதலியார் சமூகத்தார்தான் இவர்கள் புதுச்சேரியில் உள்ள கூனிச்சபட்டு மற்றும் திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் பகுதியில் வாழும் முதலியார் சமுகத்து மக்கள் ஆவர்கள் இவர்கள் 100 சதவீதம் தமிழர்கள்தான்
    இவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் சரளமாக பேசுவார்கள் மிக நாகரிகமாக இருப்பார்கள் இவர்களுக்கென்று அனைத்து மாநில தலைநகரிலும் நிரந்திர வழக்கரிஞர்கள் உள்ளார்கள்
    இவர்கள் சமூகத்தில் பேராசிரியர்கள் காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் சிறு தொழில் அதிபர்கள் உள்ளார்கள்
    தற்பொழுது திருச்சி ராம்ஜி நகர் குழு மட்டுமே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறது
    மொத்தத்தில் இவர்கள் அகமுடி முதலியார்கள் இவர்கள் திமுகவை தவிர வேறு எந்த கட்சியிலும் பதவி வகிக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு திமுக பற்று உடையவர்கள்
    திருச்சியில் இவர்கள் திருந்தி வாழ MGR ஒரு காட்டன் மில் நிறுவி வேலைவாய்ப்பு கொடுத்தும் அதில் நாட்டம் இல்லாமல் வட மாநிலங்களில் திருடுவதையே முழு தொழிலாக திரிந்தார்கள்
    100 சதவீதம் இவர்கள் முதலியார் வகுப்பை சார்ந்தவர்கள்தான் சுத்த தமிழர்கள்
    எக் காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் திட மாட்டார்கள் அதான் இவர்களின் தனிச்சிறப்பு

  • @mathanengg8674
    @mathanengg8674 Před 4 měsíci +4

    வடக்கணும் தமிழ்நாடு விட்டு வெளியே அனுப்பணும்

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 Před 5 měsíci +3

    In crowded electric trains of Bombay also this group was. They will make a person stand still by confining and blocking in all directions x, y, z and rotation. Can feel the item is being removed from pockets.

  • @SelvakumarSubu-oc1ns
    @SelvakumarSubu-oc1ns Před 5 měsíci +3

    Enaku 1997 thriyum ramji nagar pura thirutu paylo irunthandanuga. Athe mathri. Thiruvarambur gandinagar. Thirutu jasthi.

  • @godsefan
    @godsefan Před 5 měsíci +5

    இந்த கும்பல் ஏன் வசதியாக ஆகவில்லை ???

  • @selvarajg1337
    @selvarajg1337 Před 5 měsíci +4

    தங்களுக்கு மேலும் சரியான தகவல் வேண்டினால்.....
    தொடர்பு கொள்ளவும்.

  • @vijaypandian6200
    @vijaypandian6200 Před 5 měsíci +7

    ராம்ஜி நகர் போன்று ஆந்திராவில் நகரி அருகே OG குப்பம்,KG குப்பம் என இரண்டு ஊர்கள் உள்ளது இரண்டு ஊர்களும் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட பகுதி அவர்களும் ராம்ஜி நகர் ஆட்கள் போன்றே வங்கிகளில் பணம் எடுத்து வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி களவாடுவதே அவர்களுக்கு தொழில் தொழிலுக்கு போகும் முன்பு ஊர் கோவிலில் குடும்பத்தோடு வந்து சாமி கும்பிட்டுவிட்டு யார் யார் எந்த ஊர் இடத்திற்கு போகிறார்காள் என்ற தகவல் அந்த ஊர் தலைவரிடம் எழுத்து பூர்வமாக கொடுக்கப்படும். குழுவுக்கு 4 நபர்கள் இருப்பார்கள்.ஏமாற்றி திருடும் போது யாராவது ஒருவர் மாட்டிக்கொண்டால் பணத்துடன் மற்றவர்கள் ஊருக்கு வந்து தகவலை சொல்லிவிடுவார்கள் காவல்துறை அங்கு சென்றால் மற்ற திருடர்களை ஒப்படைக்க மாட்டார்கள் பணத்தை கொடுத்துவிடுவார்கள்.இரண்டு ஊர்களிலும் தலா 2 ஆயிரம் குடும்பங்கள் இருக்கும் சுமார் 10 பேர் கொண்ட காவல்துறை குழு அந்த ஊரில் திருட்டு சம்பவற்றில் ஈடுபட்டவர்களை பிடிப்பது இயலாத காரியம் அங்குள்ள காவல்துறை ஒத்துழைக்க மாட்டார்கள்.இந்த OG குப்பம்,KG குப்பத்தல் வாழ்பவர்கள் தமிழர்களே அவர்களது பூர்வீம் தமிழ்நாடுதான் 1900 பின்பு வெள்ளையர் ஆட்சி காலத்தில் இவர்களின் தொல்லை தாங்காமல் ஒட்டு மொத்த குடும்பத்தோடும் இந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டவர்கள்.

  • @jayaramanp3204
    @jayaramanp3204 Před 5 měsíci +1

    நல்லது கெட்டது எதுவானாலும் வெற்றி பெற நாள் நேரம் முக்கியம்.. அது☝️ தான் அவர்கள் வெற்றிக்கு உதவும் இது☝️ மிகப்பெரிய உம்மை... அ👉 உ🧜‍♂️ ம🌳....

  • @user-pr4ym3ei7h
    @user-pr4ym3ei7h Před 5 měsíci +3

    முழுமையாக துடைத்து எறிய வேண்டும்

  • @karthikeyan5144
    @karthikeyan5144 Před 5 měsíci +10

    Ethukku north poganum.. Gopalapuram poana niraiya kidaikkum…

  • @user-if3ln7pn9h
    @user-if3ln7pn9h Před 4 měsíci +16

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் (முதுகுலம்) கிராமத்தில் ஒரு மிகப்பெரிய ஒரு விசித்திரமான கள்ளர் இன கொள்ளை கும்பல் வாழுது பங்காளிகளின் பூர்வீக சொத்துக்களை ஆக்ரமித்து போலி பத்திம் செய்து பிறர் உண்ணும் உணவில் மண்ணை அள்ளி போட்டு வாழும் கேடுகெட்ட. இனம் ஒன்று வயிர் பிழைத்து வாழுகின்றர். ப

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 5 měsíci +4

    இந்த திருட்டுக்கதைகளை பார்க்க பார்க்க மிகவும் இன்ட்ரெஸ்டிங்.. (நமக்கு ஆகாதவரை)

  • @7475866
    @7475866 Před 5 měsíci +7

    நானும் திருச்சிதான் உமா சார்
    ராம்ஜிநகர் பக்கம்தான் ஆனா நீங்க சொல்ல சொல்ல எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது வயிறு வலிக்குது சார் அவன்களமாதிரி இருக்கனும் சார் கவலையே இல்லாம 😅😅😅 பத்து ரூவா சம்பாதிக்க எவ்வளவு கஷ்டபடுறோம் உமா சார் நீங்களும் சேனல் சேனலா உக்காந்தும் Firstline channel வைத்தும் கஷ்டப்பட்டு காசு சம்பாரிக்கிறீங்க ஐயோ ஐயோ என்னத்த சொல்றது போங்க சார் 😅

    • @Nokia-vw6pj
      @Nokia-vw6pj Před 5 měsíci +1

      நீயும் திருட்டு பயலா

  • @user-qq1gj4zy3z
    @user-qq1gj4zy3z Před 4 měsíci +6

    Minister KN Nehru also Telgu and the said thief also Telgu so will not take action against them

    • @ramsviews5169
      @ramsviews5169 Před 4 měsíci

      Daii venaii avanga reddiar da echai seeman wife also telegu need to take against her😂

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Před 5 měsíci +4

    Elloraiyum pidichu ulle podanum.Andhra border la edharku kondu poi vidanum? Andhra border le irundhu TN ulle vara romba kashtamaa??

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 Před 5 měsíci +3

    Your talks are clear why speed in delivery and shor narrative?

  • @sabarimass7774
    @sabarimass7774 Před 5 měsíci +3

    திருச்சி திருவரும்பூர் பகுதியில் உள்ள திருட்டு கும்பல் எந்த ஸ்டேட் என்று சொல்லுங்கள்

  • @anandaraj2455
    @anandaraj2455 Před 5 měsíci +3

    Avarkalai Meet pannima Anupa vam irukku. Athu Sebasthiyar Church illai St Antony Church.