ஆறும் அது ஆழமில்லை/ பாடல் பிறந்த கதை / இளையராஜா / முத்துலிங்கம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
Vložit
- čas přidán 11. 09. 2023
- ஆறும் அது ஆழமில்லை
பாடல் பிறந்த கதை
#aarum_sthuaalamillai #ilayqraja_song_history #uthulingam_songs
ஆலங்குடி வெள்ளைச்சாமி
பட்டிமன்றம் , பாட்டுமன்றம், இசை உரை
உரை
தொடர்புக்கு : 8668113938, 9942749212 - Zábava
நீண்ட காலமாக இந்த பாடலை தான் தங்களிடம் எதிர் பார்தேன்
இவர் சொல்வது போல நானும் ஒவ்வொரு முறையும் ராஜா சார் பாடல் கேட்கும் போது புதிது புதிதாக உணர்கிறேன்.
உண்மை ❤️❤️❤️
❤அருமை இந்த படம் வந்த போது , பல முறை நான் கேட்ட பாடல் .
இந்த பாடலைப் பற்றி எப்போது பேசுவீர்கள் என்று காத்து கொண்டு இருந்தேன். அதிலும் இரண்டாவது சரணம் வரிகள் மிக அருமை.
Illyaraja is one of the best music director in the world....
10 வயசுல இந்த பாட்டே கேட்கும் போது நான் என்ன சிந்திச்சேனோ அதை அப்படியே சொல்லிட்டார்.
வணக்கம்!! நான் எப்பவோ சொன்னேன். பிடிக்கும் பேசுங்கன்னு!! சூழ்நிலை ,பாடல், ரெண்டும் அருமை.!! ஒரு ஆண்மனநிலை பார்க்கும்போது பெண்ணுக்கும் அழுகை வரும்.வந்தால்தானவள்பென்இல்லனாபேயி😮,👌✌️👍🙏
One Ilayaraja, One Einstein. We could not expect Good morning/Good night like formalities /disciplines/regularities
வாழ்க முத்துலிங்கம் அண்ணன்
கவிஞர் மு.மேத்தா ஐயா அவர்களின் பாடல்பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள் அண்ணா
ப்பா புல் அரிக்குது சார் அருமையோ அருமை 👏👏
இந்தப் பாடல் கதாநாயகன் பாடுவது போல் இல்லை. அவன் சிறையில் இருப்பான். அவனின் உறவினர் பாடுவது போல் இருக்கும்.
Yes!! Correct
காதலுக்கு உதவியவர். தன் வாழ்க்கையையே, கையை, இழந்து, ஊணமாகி, காதலனுக்கு மேல் அதிகம் வலியுடன் தான் இருப்பார்.
இயக்குனர்கள் தோற்று விடும் மேதமை சார்! தங்களுக்கு!
வணக்கம் சார்... இந்த பாடலை கேட்கும் போது அழுகை வருவதுபோல் இருக்கும். நீங்கள் செல்லும் விதத்தை கேட்டும் போது அழுதுவிட்டேன்.... அருமை அருமை அருமையான பதிவு.... சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை...
Hi sabari this Bala how are you and all
Super 💗💞💕💗💞💕💗💞
Augustine violinist from Malaysia
விளரி என்ட்ரி அருமை பாடல் காட்சி இசை விவரிப்பும் அருமை சார்
New Entry-level so good 👍
ஓம் இளையராஜா நமஹ
சிறப்பு அண்ணா எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
இரவு வணக்கம்.
அருமையான பாடல்
திபம்
Lovely song, played even in festivals 👌🙌
unhal.pathivu.super.sir.
நன்று.....
பெண் மனசு
Raaja vin raagam pothaii
THALAIVARE,
Keep it up congratulations for selecting such beautiful song wrote,sung,directed and tuned LEGENDS 🎉
சிறப்பு மிகச்சிறப்பு ❤
அண்ணே,அந்த படத்தில் கதாநாயகன் பாண்டியன்,பாடியது சந்திரசேகர்.
என் உயிரோடு உயிராக கலந்து என் இரத்ததோடு இரத்தமாக நிதம் ஓடிக்கொண்டு ஒலித்து கொண்டு இருக்கிறது.இசை ஞானியின் இந்த சோகத் தாலாட்டு பாடல்....
👍👍
ஐயா கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கதை வசனத்தில் ஒப்பற்ற வரலாற்று காவியமான சிவகங்கை சீமை திரைப்படத்தில் இடம் பெற்ற தென்றல் வந்து வீசாதோ பாடல் மற்றும் இத்திரைப்படத்தில் அனல் பறக்கும் வசனங்களில் மிரட்டிய பெரிய மருது, சின்ன மருது மற்றும் முத்தழகு கதாபாத்திரங்கள் பற்றி முடிந்தால் ஒரு காணொளி பதிவிடுங்கள்.. நன்றி!
அவசியம் செய்கிறேன்
நல்லா செய்வாரே 😂😂😂😂😂😂😂😂😂😂😂👸
@@VILARI..எந்த ஒரு பாடலாசிரியாரையும்தப்பு செய்திருந்தால் பலர்ஆத்திரம் தீரும்வரை திட்டிதீர்த்துடுவாங்க. அப்படி என்ன உங்க சேனல்தங்கைக்கு இ.ரா கொடுமை இழைத்து விட்டார். இது லூஸ் என அர்ஜூன் மூர்த்தி கிட்ட சொல்லியி ருப்பார்னு நினைக்கிறேன்!!😂😂😂
நன்றி
Super sir
நல்ல பதிவு ❤
Arumai pathivu sago
Super super 👍 thanks for sharing this information 🙏👍
🎉
❤
மிக மிக அருமை.🌹🌹🌹
சொர்க்கத்தின் வாசற்படி... பாடலில் வருகிற (இசைமெட்டு)
இரண்டு சரணமும் ஒரே மாதிரி இல்லையே(1.சித்தன்ன வாசலின் ஓவியமே... 2.மின்சாரம்போல் எனை தாக்குகிறாய்...)
அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா.
Nenavu therucha naal muthala song pathi oru video podunga sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
செய்வோம்
I second it😂
Brother discuss about same song in female version, song sing by uma raman
Nohiro hiros frindsong
தவில் மறந்துடீங்க.. தவில் தவில்
ENKELVIMANNIKANUM,KAVINA1RMUTHULINKAMORUARPUTHAMANAKAVKIRENNUMERUKKIRARAERUNTHALENNUM100AANDUNEEDULIVALIVENDUM
அண்ணா!நீங்க என்னதீன்முட்டிக்கிட்டாலும் மோதீக்கிட்டாலும் சாணீ நாறத்தான் செய்யும்! ஐயோபாவம் அண்ணா நீங்க!இவ்ளோ அடிவருடியா இருக்கக்கூடாது அண்ணே !
முதலில் தெளிவாக தட்டச்சு செய்யுங்கள் தோழி..
பிறகு மற்றவர்களை விமர்சனம் செய்யலாம்...
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்
இந்த காணொளியை நீங்கள் பார்க்க வேண்டாம் தோழி 🙏🙏🙏🙏
அதை விட்டுட்டு தேவையில்லாமல் விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள் தோழி
தவறாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் 🙏🙏🙏
@@kannankannan7139டைப்பிங்கில எரத்வர்றது சகஜம் இது பெரிய க்ரைம் இல்லை ! நான் பக்கம்பக்கமா டைப்அடிக்கிறவள் டெய்லி !! என் அண்ணனோட சேனல் இது !எனக்கில்லாத உரிமை இங்கே யாருக்கும் இல்லை ! அண்ணா ஓவரா ப்பேசுறப்போ தங்கை அதை சரிசெய்வது கடமைதானே ?!?! நீங்கோ எனக்கும்என்அண்ணனுக்கும் இடையே நுழைய வேணாம்! என் டைப்பைப்பத்தி குறைசொல்லவேணாம்! 👸
@@kannankannan7139. அதுக்குஎன்ன type செய்துவிடும்.😂😂😂திருப்பீ Proofreading அது வாழ்நாளில் இல்லை. பேசினால்செவுத்துலபந்து விட்டகததான் .எழுத்துப் பிழை கூடப் பொறுத்துக்க லாமே பல கெட்ட வார்த்தகள் நாம் படி த்துத்தோலைக்கணும்!men டீஸ்பண்ணறது கூட அதுக்கு புரிவில்லை. உங்களமாதிரி பேசுனா புடிக்காது.scene பாத்துட்டு அப்படியா காப்பி அடிச்சு எழுததும். இல்லாட்டி Arjoomoorthi puraanam. வெறுதேரியாது😂😂😂
@@kannankannan7139
இ.ஞா சாணியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
என்னதான் சாணி நாற்றமடித்தாலும் அதை
கரைத்து வாசல் தெளித்தால் சிறந்த கிருமி நாசினி ஆகும்!
வரட்டி தட்டினால் அடுப்பு எரிக்க உதவும்!
அடுப்பெரித்தாலோ வாசல் தெளித்தாலோ சாணி நாற்றமடிக்காது!
விபூதிகூட சாணியில்தான் தயாரிக்கிறார்கள்!
ஹெலன்பூர்ணிமா என்பது ஒரு மலம்.
மலத்தை என்ன செய்தாலும் அதுவும் அது சேருமிடமும் நாறிக்கொண்டுதான் இருக்கும்!
பச்சையாக இருந்தால் உரையே நாறடிக்கும். காய்ந்து போனாலும் கிருமிகள் பரவ வழிவகுக்கும்.
பன்றிகள் தின்பதைத்தவிர மலத்தால் வேறு பயனேதுமில்லை!
மலத்திடம் மன்னிப்பு கோரும் நீர் ஓர் இளித்தவாயர்!
நீங்க சாப்பிடும் வயிற்றுக்குள் சென்றால்
அதுவும் நாற தான் செய்யும் .
Soory sir.pandiyan is hero.chandrasekar pandiyan friend.pandiyan kaga friend padura pattu.uruttadeenga.😂😂
Intro nallave illa sema mokkae
அண்ணே,அந்த படத்தில் கதாநாயகன் பாண்டியன்,பாடியது சந்திரசேகர்.