இளையராஜா , வைரமுத்துமீது கோபம் வருகிறது / காரணம் நானொரு சிந்து பாடல் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2023
  • நானொரு சிந்து பாடல் விமர்சனம்
    #naanoru_sindhu
    #alangudyvellaichamy #vilari
    #ilayarajahits #vairamuthu
  • Zábava

Komentáře • 100

  • @kchandru7169
    @kchandru7169 Před 10 měsíci +15

    இருவரும் பிரிந்தது நமக்கு துரதிர்ஷ்டம்

    • @user-nq8lt5ov4q
      @user-nq8lt5ov4q Před 10 měsíci

      czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6

  • @kvlpandian
    @kvlpandian Před 10 měsíci +27

    அருமையான இசை, அழகான வரிகள், இந்த பாடலின் முதல் வரியை பாலசந்தார் டைரியில் முன்பே எழுதி வைத்தாகவும் அதை பார்க்காமலே இளையராஜா அதே வரியை பல்லவியாக பாடிக் காட்டியாதாகவும் ஆச்சரியமாக குறிப்பிட்டுள்ளார் பாலசந்தர்

    • @user-nq8lt5ov4q
      @user-nq8lt5ov4q Před 10 měsíci

      czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6

  • @balamurugansubramani8300
    @balamurugansubramani8300 Před 10 měsíci +18

    அருமையான படம் அருமையான பாடல் அருமையான விமர்சனம் இவர்கள் பிரிந்து இருப்பது எனக்கும் வருத்தம் தான்

    • @user-nq8lt5ov4q
      @user-nq8lt5ov4q Před 10 měsíci

      czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6

  • @kalimuthu5057
    @kalimuthu5057 Před 10 měsíci +18

    இரு இமயங்கள் இணைந்தால் இன்னும் சுகமே 👍🙏🌹🌹🧨🧨

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 Před 10 měsíci

      Yes yesudas & ellayaraja

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před 10 měsíci

      இளையராஜா
      K. பாலசந்தர்
      வைரமுத்து
      K. S. சித்ரா

    • @user-nq8lt5ov4q
      @user-nq8lt5ov4q Před 10 měsíci

      czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6

  • @Gokisna99
    @Gokisna99 Před 8 měsíci +4

    மிகச்சரியாக சொன்னார் இழப்பு மக்களுக்குத்தான் நல்ல இசைகளைத் தந்த பின், பிறகு இவர்களால் நமக்கு அற்புதமான் இசையும் பாடல்களும் கிடைக்காது போயிற்று!

  • @giriheartgopal
    @giriheartgopal Před 10 měsíci +9

    😢😢😢 பலரின் வாழ்க்கை யை நினைத்தாலே😢😢😢 என்விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்பத்தில் நானே கலஞ்சிருப்பேனே என்ற வரிகள் பொருந்தும்.

    • @user-nq8lt5ov4q
      @user-nq8lt5ov4q Před 10 měsíci

      czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6

  • @Poyyamozhi
    @Poyyamozhi Před 10 měsíci +30

    நான் வெகுகாலமாக, என் மனதுக்குள், திரு.பாலசந்தர் யும், வைரமுத்து அவர்களையும், இளையராஜா அவர்களையும் கொண்டாடி தீர்த்த பாடல், இன்றய தலைமுறைக்கு நான் பரிந்துரைக்கும் திரைப்படமும் இது....
    நன்றி தோழரே!

    • @sakthivelsakthi7671
      @sakthivelsakthi7671 Před 10 měsíci +1

      My favourite from college days onwards.

    • @balamuruganv3911
      @balamuruganv3911 Před 10 měsíci

      சின்ன வீடு பட கதையும் சிந்து பைரவி பட கதையும் ஒன்றே நல்ல படம் அல்ல

    • @sakthivelsakthi7671
      @sakthivelsakthi7671 Před 10 měsíci

      @@balamuruganv3911 leave that story.but music,acting,camera,lyrics,direction etc is excellent.they got national award.chinna veedu also a good story.

    • @balamuruganv3911
      @balamuruganv3911 Před 10 měsíci

      @@sakthivelsakthi7671 agree

    • @user-nq8lt5ov4q
      @user-nq8lt5ov4q Před 10 měsíci

      czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6

  • @Sridhar._-2010
    @Sridhar._-2010 Před 8 měsíci +3

    நமக்குதான் நட்டம்.... அருமை... உண்மை...

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Před 5 měsíci +2

    வார்த்தை வரிகளின் வைரம் முத்து கவி பேரரசு தமிழுக்கு வரம்

  • @fridayswamy
    @fridayswamy Před 10 měsíci +5

    "ஆறும் அது ஆழம் இல்லை" இந்த பாடலை பற்றி

  • @manojn.j6552
    @manojn.j6552 Před 10 měsíci +6

    Raja Rajaji Raja🎉🎉🎉

  • @subramanianrama5311
    @subramanianrama5311 Před 10 měsíci +1

    Arumai.......
    Arumai.......

  • @rmmeiyappan7283
    @rmmeiyappan7283 Před 10 měsíci +2

    👏👏👏👏👏amazing

  • @velmuruganc668
    @velmuruganc668 Před 10 měsíci +3

    அழகான பதிவு .....சிறப்பு ❤

  • @nehruarun5122
    @nehruarun5122 Před 10 měsíci +1

    அருமை.

  • @senthilsambathamoorthi734
    @senthilsambathamoorthi734 Před 10 měsíci +1

    Vaazhga valamudan

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Před 10 měsíci +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před 10 měsíci +4

    இளையராஜா, வைரமுத்து இருவரும் இசை பாடல்களுக்கு தாய், தந்தை மாதிரி , இரண்டு திறமைகள் சண்டை போடுவது என்பது இயற்கையின் நியதியே, கணவன் மனைவி சண்டை மாதிரியானது , ஒரு வரை விட்டு கொடுத்து பயணத்தை தொடர்ந்து செய்து இருக்கலாம் , வைரமுத்து அவர்கள் நிறைய இடத்தில் விட்டு கொடுத்து மீண்டும் இணைய வேண்டும் என்ற கோணத்தில் பேசி இருப்பார், உதாரணத்திற்கு பாரதிராஜா, வைரமுத்து நேர்காணலில் வைரமுத்து சொல்லி இருப்பார் , இளையராஜாவை இன்னும் இந்த தமிழ் திரை உலகம் பயன் படுத்தி இருக்கலாம் இதை சொல்ல நான் வெட்க படவில்லை என்று கூறி இருப்பார், ஒரு சமயம் இளையராஜா மகன் யுவன்சங்கர்ராஜா உடன் பணியாற்றிய போது இசை வெளியீடு விழாவில் பேசும் போது உங்கள் தந்தை இசையமைக்க உட்கார்ந்தாள் , முடிக்காமல் எழ மாட்டார் நீங்களும் அப்படி நேரம் எடுததுக் கொள்ளாமல் முடிக்க வேண்டும் என்பார், இன்னும் பல சொல்லலாம், ஆனால் இளையராஜா அவர்கள் விட்டுகொடுக்கவில்லை என்றே சொல்லலாம், உதாரணமாக சுசிலா நிகழ்ச்சியை சொல்லலாம் , அந்தய் நிகழ்ச்சியில் வைரமுத்துவை மறைமுகமாக சாடி இருப்பார் இந்த ஆணவம் பிடித்த ராஜா, இது ஆணவத்தின் உச்சம் , இந்த ஆணவ பேச்சில் நிறைய உதாரணம் சொல்லலாம் இளையராஜா அவர்களுக்கு , இசை நிகழ்ச்சி ஒன்றில் குடிக்க தண்ணீர் கொடுத்த ஒருவரை இழிவா நடத்தியது, பார்த்தீபன் நிகழ்வு இன்னும் பல சொல்லலாம், இளையராஜா பற்றி பல பக்கம் எழுதலாம், அந்த துறை சேராத நானே, திமிரும் ஆணவமும் அதிகம் கொண்ட தான், தான் ராஜா என்று நினைத்து கொண்டிருக்கும் இளையராஜா, இளையராஜா அவர்களை பற்றி நிறைய பேர் அவர் ஆணவ போக்கை சொல்லாமல் இருக்க காரணம் , சிறந்தயிசை மேதை, மேலும் இந்த மரியாதை அவருக்காக அல்ல அவர் நமக்கு கொடுத்து இருக்கும் இசை, எப்படி கர்ணனுக்கு கவச குண்டலமோ அது போல ராஜாவிற்கு இசை, இசை அவரை போற்ற சொல்கிறது, மரியாதை கொடுக்க சொல்கிறது அனைவரையும் என்னையும் உட்பட அனை வரையும், விட்டு கொடுத்து போகாத தன்னை ஒரு சாமியாக கருதும் ராஜா, சாமி என்று போற்றும் அளவுக்கு இல்லாமல். காலம் கடந்த பின்பும் ஆணவம் அடங்காத ராஜா, தானும் ஒரு மனிதன் இதுவெல்லாம் மனித வாழ்வில் சகஜியம் என்று திருந்தி வாழாத வரை எங்களின் கோபம் நல்லதே.

    • @muthamil4129
      @muthamil4129 Před 8 měsíci

      காலம் முடிந்த பிறகு பேசினார் என்பதை புரிந்து கொள்ளவும்

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před 8 měsíci

      @@muthamil4129 காலம் கடந்தாலும் பேசினார் அல்லவா, ?

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před 3 měsíci

      அவரோட இசையையும், பாடல்களையும் மட்டும் ரசித்தால் போதுமே. நாம் எதற்கு அவரைப்பற்றி விமர்சிக்க வேண்டும்? அவருடைய பாடல்களைக் கேக்கும்போது, அவரைக் கொண்டாடத்தான் தோன்றுகிறது.

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Před 3 měsíci

      @@umamaheswari4625 விமர்சனம் இல்லை, தமிழ் தெரிந்த இசையை ரசிக்கும் மக்களின் விருப்பம், தான் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தாம் சொல்வதை கேட்காத போது , முன்பு ஒரு நாள் இப்படி செய்தாய் என்று விமர்சிப்பது இல்லையா அது மாதிரிதான் இந்த விமர்சனம், நல்லது நடக்கட்டுமே என்ற விமர்சனம் தான்

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před 3 měsíci

      அவங்க பிரிஞ்சு பல வருஷமாச்சு. இனிமேல் சேருவாங்கங்கற நம்பிக்கை எனக்கு இல்ல. வித்யா கர்வம்னு சொல்லுவாங்க. அது இரண்டு பேர்கிட்டயும் நிறையவே இருக்கு. கவிஞர் இறங்கி வந்தாலும், இசைஞானியால் அது முடியாது. நாம, அவங்கள வெறுக்காம, அவங்களோட பாடல்களைக் கேட்டு ரசிப்போம்.

  • @viswanadan6446
    @viswanadan6446 Před 10 měsíci +1

    Arumai sago

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 Před 10 měsíci +9

    "கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே"
    இது நடைமுறை சாத்தியமற்ற
    இயற்கை இகந்த கற்பனை.
    எந்த வகையிலும் சிறப்பிக்கத்தக்கதன்று.

    • @NayaruThingal
      @NayaruThingal Před 10 měsíci +7

      கவிதை என்பது கற்பனை. இல்லாத ஒன்றை இருப்பது போல எழுதுவது இருப்பதை இல்லாதது போல எழுதுவது... உங்களுக்கு ரசனை கொஞ்சம் கம்மிதான்...

    • @sakthivelsakthi7671
      @sakthivelsakthi7671 Před 10 měsíci +2

      Kavithaiku poi alagu

    • @user-nq8lt5ov4q
      @user-nq8lt5ov4q Před 10 měsíci

      czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6

    • @manikanthan4693
      @manikanthan4693 Před 9 měsíci +1

      ஒருவருடைய அதீத வலியை மிக அழகாக சொல்லபட்ட வரிகள். துயரத்தில் "நான் ஏன் பிறந்தேன், பிறக்காமலே இருந்திருக்கலாமே" என்று வாழ்க்கை வலிகளில் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் போல் அழகான வரிகள் உள்ள பாடல். இது இயற்கைக்கு முரணானது என்று பார்ப்‌பது நடை முறைக்கு ஒவ்வாது.

    • @natarajansomasundaram9956
      @natarajansomasundaram9956 Před 8 měsíci

      விளங்களுக்குப் பாராட்டு.
      அனைவருக்கும் நன்றி வாழ்த்து !👍⚖️

  • @user-fc8cy5yi9e
    @user-fc8cy5yi9e Před 14 dny

    வைரமுத்துவிட அவர்படலை வையுத்து ஒரு நேர்கானல் எடுங்கள் சார்..

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 10 měsíci +3

    பாலசந்தர் அவர்களுக்கு எதிர்மறை கதை மேலும்அந்த வரிகள் பிடிக்காம போனா தான் ஆச்சரிய படனும்!! ஆனா பாட்டும் அதர்க்கான எல்லாருடய நடிப்பும் பாடலுக்கு தந்த விளக்கமும் அருமை!🙏(p.s) ஆதிகுணசேகரன் வரமுடியாததால் தொடர் பாக்கும் வழக்கம் நின்று போனது 😥9.45

    • @user-nq8lt5ov4q
      @user-nq8lt5ov4q Před 10 měsíci

      czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6

  • @ravichandran1237
    @ravichandran1237 Před měsícem

    இவர்களை ஒன்றினைக்க யாராலும் முடியவில்லை அதிகாரம்மிக்க அரசியல் தலையிட்டு இவர்களை இனைத்திருந்தால் நமக்கு இன்னும் அருமையான பாடல் அருமையான இசை கிடைத்திருக்கும் இளையராஜாவின் ஆனவமே முக்கிய காரணம்

  • @MM-rt1fs
    @MM-rt1fs Před 10 měsíci

    Miga arumaiya eduthu solringa Anna. Ilayaraja mathiri vera ilayarajavin sama kaala isai amaipalarin paatu kalaiyum thoguthu solunga anna😊

  • @ramasubramaniansubramanian4551
    @ramasubramaniansubramanian4551 Před 10 měsíci +1

    great observations sir. wow. i am listening to more reviews by u on raja sir songs. this is something different and interesting expressions and explanations from u. it shows your deep knowledge on music. great going sir. all the best. expecting lot of such narrations from u particularly on raja sir music. tq

  • @selvarajsupersong6929
    @selvarajsupersong6929 Před 10 měsíci

    Unmai unmai.ungal karuthu.

  • @sena3573
    @sena3573 Před 10 měsíci +2

    நீங்கள் சொன்ன து உண்மை தான் சார்

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Před 8 měsíci +1

    சரிதான்

  • @NayaruThingal
    @NayaruThingal Před 10 měsíci +4

    ஐயா வணக்கம் உங்கள் கோபம் நியாயமானது. கலைஞர்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும். உலகம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் பொழுது சில இழப்புகள் ஏற்படத்தான் செய்யும். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியததுதான். உங்கள் தகவல்கள், இரசித்து அனுபவித்து சொல்லும் விதம் அருமை.தொடருங்கள் உங்கள் பணியை. எங்கள் ஆதரவு என்றைக்கும் உங்களுக்கு உண்டு.நன்றி ஐயா வணக்கம்.

    • @VILARI
      @VILARI  Před 10 měsíci +2

      நன்றி..

  • @arula9794
    @arula9794 Před 8 měsíci +1

    The beginning lines were given my Ilayaraja while composing, apparently KB was stunned to see it matching his own note about how to start this song (as per Vasanth's interview)

  • @Sabarimannan
    @Sabarimannan Před 10 měsíci +2

    சூப்பர் சூப்பர் சார்.... நான் சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை... உங்க கிட்ட எந்த பாட்ட கேட்பேனு உங்களுக்கு தெரியும்.... நீண்ட நாள் கேட்டே இருக்கேன் சார்.... நினைவு இருக்கா...?

    • @VILARI
      @VILARI  Před 10 měsíci

      சொல்லுங்க அவசியம் பதிவிடுகிறேன்

    • @Sabarimannan
      @Sabarimannan Před 10 měsíci +3

      கற்பூர பொம்மை ஒன்று பாடல் பற்றி தகவல் வேணும் சார்..... என் தாய் என்னை தூங்க வைத்த நாட்களைவிட. இந்த பாட்டு தான் இன்று வரை தூங்க வைத்துக்கொண்டு இருக்கிறது...இந்த பாடல் . என் தாயை விட ஒரு படி மேலே வைத்துள்ளேன்..... என் வயது 39.
      சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை...

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před 3 měsíci

      @@Sabarimannan
      தாயைவிட மேலானவங்க, இந்த உலகத்துல எதுவுமே, ஏன் யாருமே இல்ல, பிரதர்.

  • @elroy7351
    @elroy7351 Před 10 měsíci +2

    எங்களுக்கும்தான் கோபம் வருகிறது.. இந்த வீடியோ தலைப்பை பார்த்தால்.
    இளையராஜாவை அவமதிப்பதென்றால்.. எல்லோரும் ஓடி வந்து பார்ப்பார்கள் என்கிற தந்திரம்.. தொடர்கிறது.

  • @pcdurai3834
    @pcdurai3834 Před 10 měsíci

    Avar..avar tholilil ucham thottavargal...ivargal 3 perum.

  • @gsv77
    @gsv77 Před 10 měsíci +2

    Idhellaam oru Kadhai. Kevalam. But songs are excellent.

  • @prasadrs89
    @prasadrs89 Před 10 měsíci +3

    இந்த படம் ரீமேக் யாராவது செய்ய மாட்டார்களா ?

    • @manojn.j6552
      @manojn.j6552 Před 10 měsíci

      One and one time only🎉🎉🎉

    • @dr.s.v.manemaran1543
      @dr.s.v.manemaran1543 Před 10 měsíci +4

      தயவுசெய்து வேண்டாம்..... This is a Master Piece Movie....No one can create like this...(Music, Lyrics, Direction, Acting & Everything)....

    • @manojn.j6552
      @manojn.j6552 Před 10 měsíci

      @@dr.s.v.manemaran1543 correct✔

    • @thirusplashcreations
      @thirusplashcreations Před 10 měsíci +1

      ஆயிரம் காப்பி எடுத்தாலும்... காப்பி (XEROX).. காப்பிதான். ORIGINAL ஒண்ணுதான். உண்மையை ரசிப்போம்.. உண்மை மாதிரி இருப்பதை ரசிக்க முடியாது.

    • @vijayamurugan5929
      @vijayamurugan5929 Před 8 měsíci +1

      பன்னாட...பன்னாட இந்த வசனம் மறந்துருச்சா?
      பாலச்சந்தரே இந்த படத்தை ரீமேக் பண்ணிட்டாரு
      கல்கி

  • @gsv77
    @gsv77 Před 10 měsíci

    Pirrappum thappu, pozhappum thappu, adhe chinna veedu Kadhai. How could you make this fair judgement?

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 2 měsíci

    வைரமுத்து உண்மையிலேயே வைரம் தான்.

  • @balamurugan3231
    @balamurugan3231 Před 5 měsíci

    Balachandar copying Hollywood movies

  • @khanabujamal3256
    @khanabujamal3256 Před 10 měsíci +1

    Dont overbuilt

  • @balamuruganv3911
    @balamuruganv3911 Před 10 měsíci +1

    அனிருத் பாட்ட இது மாதிரி புகழ்ந்து பேசுங்க 😅

  • @valliarumugam555
    @valliarumugam555 Před 10 měsíci +17

    என்ன இருந்தாலும் என் தலைவன் அனிருத் மாதிரி இசையை ஓசையாக மாற்றி தரும் வித்தை இளையராஜாவுக்கு இன்னும் ஓர் பிறப்பெடுத்தாலும் இயலாது அனிருத் வாழ்க அவர் ஓசையும் வாழ்க!

    • @shenthoorankanagaradnam6152
      @shenthoorankanagaradnam6152 Před 10 měsíci +9

      இந்தாப்பே ஏய்… ரொம்ப குசும்புய்யா உமக்கு

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před 10 měsíci

      ​​@@shenthoorankanagaradnam6152.அட டாடா டூப்ளிக்கேட் மாரிமுத்து இருக்காரே 😥🙏🙏🙏

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 Před 10 měsíci +3

      என்ன ஒரு ததுவம்!

    • @harikutty5593
      @harikutty5593 Před 10 měsíci +14

      அண்ணன் அனிருத்தை இவ்வளவு அதிகமாக இவரைத் தவிர வேறு எவராலும்..கிண்டல் செய்ய முடியாது. நன்றி நண்பரே😂

    • @dhinakaranmk5105
      @dhinakaranmk5105 Před 10 měsíci +2

      Oru poromboku esai amipalar mama paya

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 Před 7 měsíci

    Comment pandra thuku chance illa

  • @nagarajanl.nagarajan2673
    @nagarajanl.nagarajan2673 Před 10 měsíci +2

    ஏன் தம்பி தாஸன்னவை ஏசுதாஸ் என்றும் வைரமுத்துவை கவிப்பேரசு என்று ஏன் அழைக்கவேண்டும் ஓரு வேலை வைரமுத்துவிடம் ஏதாவது கைகூட்டு வாங்கீனீரா

    • @NayaruThingal
      @NayaruThingal Před 10 měsíci +4

      நீங்கள் ஒத்துக்க விட்டாலும் அவர் கவிப்பேரரசுதான்...

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 Před 10 měsíci +4

      @@NayaruThingal இல்லை காம்ப்பேரசு

    • @NayaruThingal
      @NayaruThingal Před 10 měsíci

      @@nagarajanl.nagarajan2673 அப்படி ஆனால் கமல்ஹாசன், கண்ணதாசன், பாக்கியராஜ், இளையராஜா, வாலி, இவர்களை என்ன சொல்வீர்கள்? நான் எண்ணுவது இவர்கள் மக்கள் இரசனைக்கு ஏற்ப கலைகளை தரும் கலைஞர்களாகத்தான் பார்க்கிறேன். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். நன்றி...

    • @thirusplashcreations
      @thirusplashcreations Před 10 měsíci +2

      அது ஒண்ணுமில்லங்க.. நீங்க இவரை 'தம்பி'ன்னு மரியாதையாய் உரிமையாய் சொல்ற மாதிரி.. அவரும்... அவர்களை மரியாதையா உரிமையா சொல்றாரு. அப்புறம் ஒரு விஷயம். அது 'கைக்கூட்டு' இல்ல.. அதன் சொல் 'கையூட்டு'. அடுத்தவர்களின் குறைகளை கண்டுபிடிப்பது குறையல்ல. கண்டுபிடித்ததை சொல்லும் முன்... குறைகள் இல்லாமல் சொல்வதே நிறை.

  • @Karthikeyan-zf5rk
    @Karthikeyan-zf5rk Před 9 měsíci

    போட சு...

    • @Karthikeyan-zf5rk
      @Karthikeyan-zf5rk Před 9 měsíci

      வைரமுத்து தழிழ் கவிகடவுள்

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar Před 9 měsíci

    😊😊😊😊😊இளையராஜா அந்த பாடலை அருமையாக செய்திருக்கார், ஐயமில்லை. ஆனால் நீங்க இந்த இடத்தில் வேறு இசையமைப்பாளர்கள் எவ்வாறு பண்ணியிருப்பார்கள் என்று ஒப்பிட்டு எதையோ பாடி காட்டுகிறீர்களே அது சுத்த ஆனவமாகும். இளையராஜாவை பாராட்டும் வெறியில் மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டாம்!😊😊😊😊😊😢