அருமையான இசை, அழகான வரிகள், இந்த பாடலின் முதல் வரியை பாலசந்தார் டைரியில் முன்பே எழுதி வைத்தாகவும் அதை பார்க்காமலே இளையராஜா அதே வரியை பல்லவியாக பாடிக் காட்டியாதாகவும் ஆச்சரியமாக குறிப்பிட்டுள்ளார் பாலசந்தர்
இளையராஜா, வைரமுத்து இருவரும் இசை பாடல்களுக்கு தாய், தந்தை மாதிரி , இரண்டு திறமைகள் சண்டை போடுவது என்பது இயற்கையின் நியதியே, கணவன் மனைவி சண்டை மாதிரியானது , ஒரு வரை விட்டு கொடுத்து பயணத்தை தொடர்ந்து செய்து இருக்கலாம் , வைரமுத்து அவர்கள் நிறைய இடத்தில் விட்டு கொடுத்து மீண்டும் இணைய வேண்டும் என்ற கோணத்தில் பேசி இருப்பார், உதாரணத்திற்கு பாரதிராஜா, வைரமுத்து நேர்காணலில் வைரமுத்து சொல்லி இருப்பார் , இளையராஜாவை இன்னும் இந்த தமிழ் திரை உலகம் பயன் படுத்தி இருக்கலாம் இதை சொல்ல நான் வெட்க படவில்லை என்று கூறி இருப்பார், ஒரு சமயம் இளையராஜா மகன் யுவன்சங்கர்ராஜா உடன் பணியாற்றிய போது இசை வெளியீடு விழாவில் பேசும் போது உங்கள் தந்தை இசையமைக்க உட்கார்ந்தாள் , முடிக்காமல் எழ மாட்டார் நீங்களும் அப்படி நேரம் எடுததுக் கொள்ளாமல் முடிக்க வேண்டும் என்பார், இன்னும் பல சொல்லலாம், ஆனால் இளையராஜா அவர்கள் விட்டுகொடுக்கவில்லை என்றே சொல்லலாம், உதாரணமாக சுசிலா நிகழ்ச்சியை சொல்லலாம் , அந்தய் நிகழ்ச்சியில் வைரமுத்துவை மறைமுகமாக சாடி இருப்பார் இந்த ஆணவம் பிடித்த ராஜா, இது ஆணவத்தின் உச்சம் , இந்த ஆணவ பேச்சில் நிறைய உதாரணம் சொல்லலாம் இளையராஜா அவர்களுக்கு , இசை நிகழ்ச்சி ஒன்றில் குடிக்க தண்ணீர் கொடுத்த ஒருவரை இழிவா நடத்தியது, பார்த்தீபன் நிகழ்வு இன்னும் பல சொல்லலாம், இளையராஜா பற்றி பல பக்கம் எழுதலாம், அந்த துறை சேராத நானே, திமிரும் ஆணவமும் அதிகம் கொண்ட தான், தான் ராஜா என்று நினைத்து கொண்டிருக்கும் இளையராஜா, இளையராஜா அவர்களை பற்றி நிறைய பேர் அவர் ஆணவ போக்கை சொல்லாமல் இருக்க காரணம் , சிறந்தயிசை மேதை, மேலும் இந்த மரியாதை அவருக்காக அல்ல அவர் நமக்கு கொடுத்து இருக்கும் இசை, எப்படி கர்ணனுக்கு கவச குண்டலமோ அது போல ராஜாவிற்கு இசை, இசை அவரை போற்ற சொல்கிறது, மரியாதை கொடுக்க சொல்கிறது அனைவரையும் என்னையும் உட்பட அனை வரையும், விட்டு கொடுத்து போகாத தன்னை ஒரு சாமியாக கருதும் ராஜா, சாமி என்று போற்றும் அளவுக்கு இல்லாமல். காலம் கடந்த பின்பும் ஆணவம் அடங்காத ராஜா, தானும் ஒரு மனிதன் இதுவெல்லாம் மனித வாழ்வில் சகஜியம் என்று திருந்தி வாழாத வரை எங்களின் கோபம் நல்லதே.
அவரோட இசையையும், பாடல்களையும் மட்டும் ரசித்தால் போதுமே. நாம் எதற்கு அவரைப்பற்றி விமர்சிக்க வேண்டும்? அவருடைய பாடல்களைக் கேக்கும்போது, அவரைக் கொண்டாடத்தான் தோன்றுகிறது.
@@umamaheswari4625 விமர்சனம் இல்லை, தமிழ் தெரிந்த இசையை ரசிக்கும் மக்களின் விருப்பம், தான் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தாம் சொல்வதை கேட்காத போது , முன்பு ஒரு நாள் இப்படி செய்தாய் என்று விமர்சிப்பது இல்லையா அது மாதிரிதான் இந்த விமர்சனம், நல்லது நடக்கட்டுமே என்ற விமர்சனம் தான்
அவங்க பிரிஞ்சு பல வருஷமாச்சு. இனிமேல் சேருவாங்கங்கற நம்பிக்கை எனக்கு இல்ல. வித்யா கர்வம்னு சொல்லுவாங்க. அது இரண்டு பேர்கிட்டயும் நிறையவே இருக்கு. கவிஞர் இறங்கி வந்தாலும், இசைஞானியால் அது முடியாது. நாம, அவங்கள வெறுக்காம, அவங்களோட பாடல்களைக் கேட்டு ரசிப்போம்.
ஒருவருடைய அதீத வலியை மிக அழகாக சொல்லபட்ட வரிகள். துயரத்தில் "நான் ஏன் பிறந்தேன், பிறக்காமலே இருந்திருக்கலாமே" என்று வாழ்க்கை வலிகளில் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் போல் அழகான வரிகள் உள்ள பாடல். இது இயற்கைக்கு முரணானது என்று பார்ப்பது நடை முறைக்கு ஒவ்வாது.
பாலசந்தர் அவர்களுக்கு எதிர்மறை கதை மேலும்அந்த வரிகள் பிடிக்காம போனா தான் ஆச்சரிய படனும்!! ஆனா பாட்டும் அதர்க்கான எல்லாருடய நடிப்பும் பாடலுக்கு தந்த விளக்கமும் அருமை!🙏(p.s) ஆதிகுணசேகரன் வரமுடியாததால் தொடர் பாக்கும் வழக்கம் நின்று போனது 😥9.45
இவர்களை ஒன்றினைக்க யாராலும் முடியவில்லை அதிகாரம்மிக்க அரசியல் தலையிட்டு இவர்களை இனைத்திருந்தால் நமக்கு இன்னும் அருமையான பாடல் அருமையான இசை கிடைத்திருக்கும் இளையராஜாவின் ஆனவமே முக்கிய காரணம்
great observations sir. wow. i am listening to more reviews by u on raja sir songs. this is something different and interesting expressions and explanations from u. it shows your deep knowledge on music. great going sir. all the best. expecting lot of such narrations from u particularly on raja sir music. tq
ஐயா வணக்கம் உங்கள் கோபம் நியாயமானது. கலைஞர்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும். உலகம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் பொழுது சில இழப்புகள் ஏற்படத்தான் செய்யும். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியததுதான். உங்கள் தகவல்கள், இரசித்து அனுபவித்து சொல்லும் விதம் அருமை.தொடருங்கள் உங்கள் பணியை. எங்கள் ஆதரவு என்றைக்கும் உங்களுக்கு உண்டு.நன்றி ஐயா வணக்கம்.
The beginning lines were given my Ilayaraja while composing, apparently KB was stunned to see it matching his own note about how to start this song (as per Vasanth's interview)
சூப்பர் சூப்பர் சார்.... நான் சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை... உங்க கிட்ட எந்த பாட்ட கேட்பேனு உங்களுக்கு தெரியும்.... நீண்ட நாள் கேட்டே இருக்கேன் சார்.... நினைவு இருக்கா...?
கற்பூர பொம்மை ஒன்று பாடல் பற்றி தகவல் வேணும் சார்..... என் தாய் என்னை தூங்க வைத்த நாட்களைவிட. இந்த பாட்டு தான் இன்று வரை தூங்க வைத்துக்கொண்டு இருக்கிறது...இந்த பாடல் . என் தாயை விட ஒரு படி மேலே வைத்துள்ளேன்..... என் வயது 39. சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை...
எங்களுக்கும்தான் கோபம் வருகிறது.. இந்த வீடியோ தலைப்பை பார்த்தால். இளையராஜாவை அவமதிப்பதென்றால்.. எல்லோரும் ஓடி வந்து பார்ப்பார்கள் என்கிற தந்திரம்.. தொடர்கிறது.
என்ன இருந்தாலும் என் தலைவன் அனிருத் மாதிரி இசையை ஓசையாக மாற்றி தரும் வித்தை இளையராஜாவுக்கு இன்னும் ஓர் பிறப்பெடுத்தாலும் இயலாது அனிருத் வாழ்க அவர் ஓசையும் வாழ்க!
@@nagarajanl.nagarajan2673 அப்படி ஆனால் கமல்ஹாசன், கண்ணதாசன், பாக்கியராஜ், இளையராஜா, வாலி, இவர்களை என்ன சொல்வீர்கள்? நான் எண்ணுவது இவர்கள் மக்கள் இரசனைக்கு ஏற்ப கலைகளை தரும் கலைஞர்களாகத்தான் பார்க்கிறேன். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். நன்றி...
அது ஒண்ணுமில்லங்க.. நீங்க இவரை 'தம்பி'ன்னு மரியாதையாய் உரிமையாய் சொல்ற மாதிரி.. அவரும்... அவர்களை மரியாதையா உரிமையா சொல்றாரு. அப்புறம் ஒரு விஷயம். அது 'கைக்கூட்டு' இல்ல.. அதன் சொல் 'கையூட்டு'. அடுத்தவர்களின் குறைகளை கண்டுபிடிப்பது குறையல்ல. கண்டுபிடித்ததை சொல்லும் முன்... குறைகள் இல்லாமல் சொல்வதே நிறை.
😊😊😊😊😊இளையராஜா அந்த பாடலை அருமையாக செய்திருக்கார், ஐயமில்லை. ஆனால் நீங்க இந்த இடத்தில் வேறு இசையமைப்பாளர்கள் எவ்வாறு பண்ணியிருப்பார்கள் என்று ஒப்பிட்டு எதையோ பாடி காட்டுகிறீர்களே அது சுத்த ஆனவமாகும். இளையராஜாவை பாராட்டும் வெறியில் மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டாம்!😊😊😊😊😊😢
இருவரும் பிரிந்தது நமக்கு துரதிர்ஷ்டம்
czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6
அருமையான இசை, அழகான வரிகள், இந்த பாடலின் முதல் வரியை பாலசந்தார் டைரியில் முன்பே எழுதி வைத்தாகவும் அதை பார்க்காமலே இளையராஜா அதே வரியை பல்லவியாக பாடிக் காட்டியாதாகவும் ஆச்சரியமாக குறிப்பிட்டுள்ளார் பாலசந்தர்
czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6
அருமையான படம் அருமையான பாடல் அருமையான விமர்சனம் இவர்கள் பிரிந்து இருப்பது எனக்கும் வருத்தம் தான்
czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6
இரு இமயங்கள் இணைந்தால் இன்னும் சுகமே 👍🙏🌹🌹🧨🧨
Yes yesudas & ellayaraja
இளையராஜா
K. பாலசந்தர்
வைரமுத்து
K. S. சித்ரா
czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6
மிகச்சரியாக சொன்னார் இழப்பு மக்களுக்குத்தான் நல்ல இசைகளைத் தந்த பின், பிறகு இவர்களால் நமக்கு அற்புதமான் இசையும் பாடல்களும் கிடைக்காது போயிற்று!
😢😢😢 பலரின் வாழ்க்கை யை நினைத்தாலே😢😢😢 என்விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்பத்தில் நானே கலஞ்சிருப்பேனே என்ற வரிகள் பொருந்தும்.
czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6
நான் வெகுகாலமாக, என் மனதுக்குள், திரு.பாலசந்தர் யும், வைரமுத்து அவர்களையும், இளையராஜா அவர்களையும் கொண்டாடி தீர்த்த பாடல், இன்றய தலைமுறைக்கு நான் பரிந்துரைக்கும் திரைப்படமும் இது....
நன்றி தோழரே!
My favourite from college days onwards.
சின்ன வீடு பட கதையும் சிந்து பைரவி பட கதையும் ஒன்றே நல்ல படம் அல்ல
@@balamuruganv3911 leave that story.but music,acting,camera,lyrics,direction etc is excellent.they got national award.chinna veedu also a good story.
@@sakthivelsakthi7671 agree
czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6
நமக்குதான் நட்டம்.... அருமை... உண்மை...
வார்த்தை வரிகளின் வைரம் முத்து கவி பேரரசு தமிழுக்கு வரம்
"ஆறும் அது ஆழம் இல்லை" இந்த பாடலை பற்றி
Raja Rajaji Raja🎉🎉🎉
Arumai.......
Arumai.......
👏👏👏👏👏amazing
அழகான பதிவு .....சிறப்பு ❤
அருமை.
Vaazhga valamudan
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
இளையராஜா, வைரமுத்து இருவரும் இசை பாடல்களுக்கு தாய், தந்தை மாதிரி , இரண்டு திறமைகள் சண்டை போடுவது என்பது இயற்கையின் நியதியே, கணவன் மனைவி சண்டை மாதிரியானது , ஒரு வரை விட்டு கொடுத்து பயணத்தை தொடர்ந்து செய்து இருக்கலாம் , வைரமுத்து அவர்கள் நிறைய இடத்தில் விட்டு கொடுத்து மீண்டும் இணைய வேண்டும் என்ற கோணத்தில் பேசி இருப்பார், உதாரணத்திற்கு பாரதிராஜா, வைரமுத்து நேர்காணலில் வைரமுத்து சொல்லி இருப்பார் , இளையராஜாவை இன்னும் இந்த தமிழ் திரை உலகம் பயன் படுத்தி இருக்கலாம் இதை சொல்ல நான் வெட்க படவில்லை என்று கூறி இருப்பார், ஒரு சமயம் இளையராஜா மகன் யுவன்சங்கர்ராஜா உடன் பணியாற்றிய போது இசை வெளியீடு விழாவில் பேசும் போது உங்கள் தந்தை இசையமைக்க உட்கார்ந்தாள் , முடிக்காமல் எழ மாட்டார் நீங்களும் அப்படி நேரம் எடுததுக் கொள்ளாமல் முடிக்க வேண்டும் என்பார், இன்னும் பல சொல்லலாம், ஆனால் இளையராஜா அவர்கள் விட்டுகொடுக்கவில்லை என்றே சொல்லலாம், உதாரணமாக சுசிலா நிகழ்ச்சியை சொல்லலாம் , அந்தய் நிகழ்ச்சியில் வைரமுத்துவை மறைமுகமாக சாடி இருப்பார் இந்த ஆணவம் பிடித்த ராஜா, இது ஆணவத்தின் உச்சம் , இந்த ஆணவ பேச்சில் நிறைய உதாரணம் சொல்லலாம் இளையராஜா அவர்களுக்கு , இசை நிகழ்ச்சி ஒன்றில் குடிக்க தண்ணீர் கொடுத்த ஒருவரை இழிவா நடத்தியது, பார்த்தீபன் நிகழ்வு இன்னும் பல சொல்லலாம், இளையராஜா பற்றி பல பக்கம் எழுதலாம், அந்த துறை சேராத நானே, திமிரும் ஆணவமும் அதிகம் கொண்ட தான், தான் ராஜா என்று நினைத்து கொண்டிருக்கும் இளையராஜா, இளையராஜா அவர்களை பற்றி நிறைய பேர் அவர் ஆணவ போக்கை சொல்லாமல் இருக்க காரணம் , சிறந்தயிசை மேதை, மேலும் இந்த மரியாதை அவருக்காக அல்ல அவர் நமக்கு கொடுத்து இருக்கும் இசை, எப்படி கர்ணனுக்கு கவச குண்டலமோ அது போல ராஜாவிற்கு இசை, இசை அவரை போற்ற சொல்கிறது, மரியாதை கொடுக்க சொல்கிறது அனைவரையும் என்னையும் உட்பட அனை வரையும், விட்டு கொடுத்து போகாத தன்னை ஒரு சாமியாக கருதும் ராஜா, சாமி என்று போற்றும் அளவுக்கு இல்லாமல். காலம் கடந்த பின்பும் ஆணவம் அடங்காத ராஜா, தானும் ஒரு மனிதன் இதுவெல்லாம் மனித வாழ்வில் சகஜியம் என்று திருந்தி வாழாத வரை எங்களின் கோபம் நல்லதே.
காலம் முடிந்த பிறகு பேசினார் என்பதை புரிந்து கொள்ளவும்
@@muthamil4129 காலம் கடந்தாலும் பேசினார் அல்லவா, ?
அவரோட இசையையும், பாடல்களையும் மட்டும் ரசித்தால் போதுமே. நாம் எதற்கு அவரைப்பற்றி விமர்சிக்க வேண்டும்? அவருடைய பாடல்களைக் கேக்கும்போது, அவரைக் கொண்டாடத்தான் தோன்றுகிறது.
@@umamaheswari4625 விமர்சனம் இல்லை, தமிழ் தெரிந்த இசையை ரசிக்கும் மக்களின் விருப்பம், தான் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தாம் சொல்வதை கேட்காத போது , முன்பு ஒரு நாள் இப்படி செய்தாய் என்று விமர்சிப்பது இல்லையா அது மாதிரிதான் இந்த விமர்சனம், நல்லது நடக்கட்டுமே என்ற விமர்சனம் தான்
அவங்க பிரிஞ்சு பல வருஷமாச்சு. இனிமேல் சேருவாங்கங்கற நம்பிக்கை எனக்கு இல்ல. வித்யா கர்வம்னு சொல்லுவாங்க. அது இரண்டு பேர்கிட்டயும் நிறையவே இருக்கு. கவிஞர் இறங்கி வந்தாலும், இசைஞானியால் அது முடியாது. நாம, அவங்கள வெறுக்காம, அவங்களோட பாடல்களைக் கேட்டு ரசிப்போம்.
Arumai sago
"கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே"
இது நடைமுறை சாத்தியமற்ற
இயற்கை இகந்த கற்பனை.
எந்த வகையிலும் சிறப்பிக்கத்தக்கதன்று.
கவிதை என்பது கற்பனை. இல்லாத ஒன்றை இருப்பது போல எழுதுவது இருப்பதை இல்லாதது போல எழுதுவது... உங்களுக்கு ரசனை கொஞ்சம் கம்மிதான்...
Kavithaiku poi alagu
czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6
ஒருவருடைய அதீத வலியை மிக அழகாக சொல்லபட்ட வரிகள். துயரத்தில் "நான் ஏன் பிறந்தேன், பிறக்காமலே இருந்திருக்கலாமே" என்று வாழ்க்கை வலிகளில் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் போல் அழகான வரிகள் உள்ள பாடல். இது இயற்கைக்கு முரணானது என்று பார்ப்பது நடை முறைக்கு ஒவ்வாது.
விளங்களுக்குப் பாராட்டு.
அனைவருக்கும் நன்றி வாழ்த்து !👍⚖️
வைரமுத்துவிட அவர்படலை வையுத்து ஒரு நேர்கானல் எடுங்கள் சார்..
பாலசந்தர் அவர்களுக்கு எதிர்மறை கதை மேலும்அந்த வரிகள் பிடிக்காம போனா தான் ஆச்சரிய படனும்!! ஆனா பாட்டும் அதர்க்கான எல்லாருடய நடிப்பும் பாடலுக்கு தந்த விளக்கமும் அருமை!🙏(p.s) ஆதிகுணசேகரன் வரமுடியாததால் தொடர் பாக்கும் வழக்கம் நின்று போனது 😥9.45
czcams.com/video/rrSiCHjGB9Y/video.htmlsi=BljURFw4iec4cke6
இவர்களை ஒன்றினைக்க யாராலும் முடியவில்லை அதிகாரம்மிக்க அரசியல் தலையிட்டு இவர்களை இனைத்திருந்தால் நமக்கு இன்னும் அருமையான பாடல் அருமையான இசை கிடைத்திருக்கும் இளையராஜாவின் ஆனவமே முக்கிய காரணம்
Miga arumaiya eduthu solringa Anna. Ilayaraja mathiri vera ilayarajavin sama kaala isai amaipalarin paatu kalaiyum thoguthu solunga anna😊
great observations sir. wow. i am listening to more reviews by u on raja sir songs. this is something different and interesting expressions and explanations from u. it shows your deep knowledge on music. great going sir. all the best. expecting lot of such narrations from u particularly on raja sir music. tq
Unmai unmai.ungal karuthu.
நீங்கள் சொன்ன து உண்மை தான் சார்
சரிதான்
ஐயா வணக்கம் உங்கள் கோபம் நியாயமானது. கலைஞர்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும். உலகம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் பொழுது சில இழப்புகள் ஏற்படத்தான் செய்யும். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியததுதான். உங்கள் தகவல்கள், இரசித்து அனுபவித்து சொல்லும் விதம் அருமை.தொடருங்கள் உங்கள் பணியை. எங்கள் ஆதரவு என்றைக்கும் உங்களுக்கு உண்டு.நன்றி ஐயா வணக்கம்.
நன்றி..
The beginning lines were given my Ilayaraja while composing, apparently KB was stunned to see it matching his own note about how to start this song (as per Vasanth's interview)
சூப்பர் சூப்பர் சார்.... நான் சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை... உங்க கிட்ட எந்த பாட்ட கேட்பேனு உங்களுக்கு தெரியும்.... நீண்ட நாள் கேட்டே இருக்கேன் சார்.... நினைவு இருக்கா...?
சொல்லுங்க அவசியம் பதிவிடுகிறேன்
கற்பூர பொம்மை ஒன்று பாடல் பற்றி தகவல் வேணும் சார்..... என் தாய் என்னை தூங்க வைத்த நாட்களைவிட. இந்த பாட்டு தான் இன்று வரை தூங்க வைத்துக்கொண்டு இருக்கிறது...இந்த பாடல் . என் தாயை விட ஒரு படி மேலே வைத்துள்ளேன்..... என் வயது 39.
சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை...
@@Sabarimannan
தாயைவிட மேலானவங்க, இந்த உலகத்துல எதுவுமே, ஏன் யாருமே இல்ல, பிரதர்.
எங்களுக்கும்தான் கோபம் வருகிறது.. இந்த வீடியோ தலைப்பை பார்த்தால்.
இளையராஜாவை அவமதிப்பதென்றால்.. எல்லோரும் ஓடி வந்து பார்ப்பார்கள் என்கிற தந்திரம்.. தொடர்கிறது.
True
Avar..avar tholilil ucham thottavargal...ivargal 3 perum.
Idhellaam oru Kadhai. Kevalam. But songs are excellent.
இந்த படம் ரீமேக் யாராவது செய்ய மாட்டார்களா ?
One and one time only🎉🎉🎉
தயவுசெய்து வேண்டாம்..... This is a Master Piece Movie....No one can create like this...(Music, Lyrics, Direction, Acting & Everything)....
@@dr.s.v.manemaran1543 correct✔
ஆயிரம் காப்பி எடுத்தாலும்... காப்பி (XEROX).. காப்பிதான். ORIGINAL ஒண்ணுதான். உண்மையை ரசிப்போம்.. உண்மை மாதிரி இருப்பதை ரசிக்க முடியாது.
பன்னாட...பன்னாட இந்த வசனம் மறந்துருச்சா?
பாலச்சந்தரே இந்த படத்தை ரீமேக் பண்ணிட்டாரு
கல்கி
Pirrappum thappu, pozhappum thappu, adhe chinna veedu Kadhai. How could you make this fair judgement?
வைரமுத்து உண்மையிலேயே வைரம் தான்.
Balachandar copying Hollywood movies
Dont overbuilt
அனிருத் பாட்ட இது மாதிரி புகழ்ந்து பேசுங்க 😅
என்ன இருந்தாலும் என் தலைவன் அனிருத் மாதிரி இசையை ஓசையாக மாற்றி தரும் வித்தை இளையராஜாவுக்கு இன்னும் ஓர் பிறப்பெடுத்தாலும் இயலாது அனிருத் வாழ்க அவர் ஓசையும் வாழ்க!
இந்தாப்பே ஏய்… ரொம்ப குசும்புய்யா உமக்கு
@@shenthoorankanagaradnam6152.அட டாடா டூப்ளிக்கேட் மாரிமுத்து இருக்காரே 😥🙏🙏🙏
என்ன ஒரு ததுவம்!
அண்ணன் அனிருத்தை இவ்வளவு அதிகமாக இவரைத் தவிர வேறு எவராலும்..கிண்டல் செய்ய முடியாது. நன்றி நண்பரே😂
Oru poromboku esai amipalar mama paya
Comment pandra thuku chance illa
ஏன் தம்பி தாஸன்னவை ஏசுதாஸ் என்றும் வைரமுத்துவை கவிப்பேரசு என்று ஏன் அழைக்கவேண்டும் ஓரு வேலை வைரமுத்துவிடம் ஏதாவது கைகூட்டு வாங்கீனீரா
நீங்கள் ஒத்துக்க விட்டாலும் அவர் கவிப்பேரரசுதான்...
@@NayaruThingal இல்லை காம்ப்பேரசு
@@nagarajanl.nagarajan2673 அப்படி ஆனால் கமல்ஹாசன், கண்ணதாசன், பாக்கியராஜ், இளையராஜா, வாலி, இவர்களை என்ன சொல்வீர்கள்? நான் எண்ணுவது இவர்கள் மக்கள் இரசனைக்கு ஏற்ப கலைகளை தரும் கலைஞர்களாகத்தான் பார்க்கிறேன். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். நன்றி...
அது ஒண்ணுமில்லங்க.. நீங்க இவரை 'தம்பி'ன்னு மரியாதையாய் உரிமையாய் சொல்ற மாதிரி.. அவரும்... அவர்களை மரியாதையா உரிமையா சொல்றாரு. அப்புறம் ஒரு விஷயம். அது 'கைக்கூட்டு' இல்ல.. அதன் சொல் 'கையூட்டு'. அடுத்தவர்களின் குறைகளை கண்டுபிடிப்பது குறையல்ல. கண்டுபிடித்ததை சொல்லும் முன்... குறைகள் இல்லாமல் சொல்வதே நிறை.
போட சு...
வைரமுத்து தழிழ் கவிகடவுள்
😊😊😊😊😊இளையராஜா அந்த பாடலை அருமையாக செய்திருக்கார், ஐயமில்லை. ஆனால் நீங்க இந்த இடத்தில் வேறு இசையமைப்பாளர்கள் எவ்வாறு பண்ணியிருப்பார்கள் என்று ஒப்பிட்டு எதையோ பாடி காட்டுகிறீர்களே அது சுத்த ஆனவமாகும். இளையராஜாவை பாராட்டும் வெறியில் மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டாம்!😊😊😊😊😊😢