🎉 சார்... நல்ல விமர்சனம்... இப்பாடலில் இவ்வளவு விஷியங்களா....? கவிஞர்கள் பலவிதம் .... அதில் வைரமுத்து அவர்கள் ஒரு பொக்கிஷம்....பலகாலம் கலைஞரிடம் சும்மா நட்பு பாராட்ட முடியுமா...? இன்று தமிழ் சினிமா தான் தமிழை வளர்த்து வருகிறது.... இதில் ... ராஜா சார்... கவிஞரும் பிரிந்து போனது தமிழ் கவிதை (திரை உலகலம்) உலகிற்கு பெரும் நஷ்டம் ....வாழ்த்துக்கள் தொடருங்கள் சார்..
பாடல்களின் இசையின் பொற்காலம் என்று எண்பதுகளை கொண்டாட காரணம் கவிஞர்கள் வாலி புலமைபித்தன் முத்துலிங்கம் வைரமுத்து ஆகியோர் எழுத இசைஞானி இளையராஜா இசையமைக்க தேனாக பாய்ந்தது. அதிலும் வைரமுத்து இளையராஜா கூட்டணியில் வந்த பாடல்கள் காலத்தால் அழியாதவை.
இந்த படத்தில் எல்லா பாடல் களும் நன்றாக இருக்கும். அந்த உன் தயவில்லையா என்ற சிறிய பாடல் கூட நன்றாக இருக்கும். கலைவாணி யே பாடலுக்கு முன் வரும் ஆலாபனை மிகவும் அருமை யாக இருக்கும். விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
இது போன்ற எத்தனையோ சிறந்த பாடல்கள் பாடிய கர்நாடக சங்கீத மேதை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு தமிழ் மொழியில் பாடியதற்கான தேசிய விருது இன்று வரை கொடுக்காதது மிகப்பெரிய சோகம்.
சிறப்பான ஆய்வு பாடலைபிரீத்துமேய்ந்து அள்ளிதெளித்துவிட்டீர் இந்தஞானம்தான்உங்களைஉயிர்ப்புடன்த்திருக்கிறது Weldone
🎉 சார்... நல்ல விமர்சனம்... இப்பாடலில் இவ்வளவு விஷியங்களா....? கவிஞர்கள் பலவிதம் .... அதில் வைரமுத்து அவர்கள் ஒரு பொக்கிஷம்....பலகாலம் கலைஞரிடம் சும்மா நட்பு பாராட்ட முடியுமா...? இன்று தமிழ் சினிமா தான் தமிழை வளர்த்து வருகிறது.... இதில் ... ராஜா சார்... கவிஞரும் பிரிந்து போனது தமிழ் கவிதை (திரை உலகலம்) உலகிற்கு பெரும் நஷ்டம் ....வாழ்த்துக்கள் தொடருங்கள் சார்..
புல்லரித்துப் போனது ❤
தகுந்த திறனாய்வு.
பாடல்களின் இசையின் பொற்காலம் என்று எண்பதுகளை கொண்டாட காரணம் கவிஞர்கள் வாலி புலமைபித்தன் முத்துலிங்கம் வைரமுத்து ஆகியோர் எழுத இசைஞானி இளையராஜா இசையமைக்க தேனாக பாய்ந்தது. அதிலும் வைரமுத்து இளையராஜா கூட்டணியில் வந்த பாடல்கள் காலத்தால் அழியாதவை.
மிக்க சரி
இந்த படத்தில் எல்லா பாடல் களும் நன்றாக இருக்கும். அந்த உன் தயவில்லையா என்ற சிறிய பாடல் கூட நன்றாக இருக்கும். கலைவாணி யே பாடலுக்கு முன் வரும் ஆலாபனை மிகவும் அருமை யாக இருக்கும். விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
நல்ல விமர்சனம்
இது போன்ற எத்தனையோ சிறந்த பாடல்கள் பாடிய கர்நாடக சங்கீத மேதை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு தமிழ் மொழியில் பாடியதற்கான தேசிய விருது இன்று வரை கொடுக்காதது மிகப்பெரிய சோகம்.
சிறப்பு
Super
பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது போல் எப்படி சொல்கிறீர்?
Superb 🎉
Super dear sir ❤❤❤
சாரே... பாட்டோட youtube link தறோமோ???
எந்தா ஒரு manoharamaya பாட்டு...
நண்டி சாரே...
வைரமுத்துதான் பாட்டெளுதனும் பாலச்சந்தரோட ஒத்து போனது 2 பேரில்லை... மொத்தம் 3 பேர்...
அந்த மூன்றாவது ஆளு நீதான்...
இந்தப்பாட்டு டப்பாபாட்டு !இதப்போயீஇப்டி சிலாகிக்கிறீங்களே அண்ணா !ஐய்யோ !பாவம் ! பரிதாபம் அண்ணா நீங்க! 😢😢😢😢😢😢
இசையை ரசிக்கும் மனம் இருந்தால் அர்த்தங்கள் புரிந்து ரசிக்க முடியும். வெறும் குத்து பாட்டை மட்டும் ரசிப்பவர்கள் ஒதுங்கி கொள்ளவும்.
இந்த அம்மாவிற்கு வேறு வேலை இல்லை, இசை அறிவுயில்லாத பேச்சு. 😢
Come on boomer Aunty.. .come on
@@lswamym1077அது fake ID ப்ரோ.. இதே பொழப்பு இதுக்கு😂
முதலில்தமிழைநேசி
பிறகுகவிஞர்உயரம்புரியும்