எங்கள் காதுகள் செய்த புண்ணியம் இசைஞானி காலத்தில் வாழ்வது... அவரது நுட்பத்தை ஆராய்ந்து நீங்க பேசுவதை கேட்பது உங்களுக்கும் எங்களுக்கும் எக்ஸ்ட்ரா புண்ணியம்!❤
இந்த பாடலுக்கு 24 வயது என்று சொன்னால் நம்ப முடிகிறதா...? இன்று கேட்டாலும் அவ்வளவு fresh ஆக இருக்கிறது. ஹரிஹரன் குரல் ஒருவித கிறக்கத்தை கொடுத்தால் பவதாரிணி குரல் வேறு வகையான மயக்கத்தை கொடுக்கும்... ஞானி என்று அவரை சொல்வதில் தப்பே இல்லை...
SPB அவர்கள் தனக்கு பிடித்த பின்வரும் பாடல்களை அவர் பாணியில் பாடியுள்ளார். 1. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு 2. என்னைத் தாலாட்ட வருவாளா 3. அந்த அரபிக் கடலோரம் 4. தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே அது குறித்து விடியோ போடவும்.
அண்ணன் பேசிக் கொண்டிருக்கும் போதே பாட்டை பார்க்க போனவர்கள் கையை தூக்குங்க... உங்கள் வர்ணனையை ரசிப்பதா, பாடலை கேட்க செல்வதா என்று என்னை குழப்பி விட்டீர்கள் அண்ணா. பாடல் மற்றும் விமர்சனம் ரெண்டுமே அருமை...
08:30 facttu facttu facttu... நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த படம் வந்தது. டைட்டில் பாட்டை ஒன்ஸ்மோர் கேட்டு ஒட்டுமொத்த தியேட்டரே கத்தி கூச்சல் இட்டது இன்னும் நினைவில் உள்ளது. 😅
இந்த அழகிய பாடல் மெட்டில் இன்னும் ஒரு சிறப்பு, இந்த மெட்டு பாமரன் எனக்கே என் அன்னையின் பிறந்த நாளுக்கு ஒரு பாடல் எழுத ஊக்குவித்தது. அந்த பாடல் கீழே உங்களின் ரசனைக்கு. அன்னைக்கான எனது வாழ்த்து பாடல் " இது சங்கீத திரு நாளோ, புது சந்தோசம் வரும் நாளோ" திரை இசை மெட்டில் அகில அன்னையர் அனைவருக்கும் அர்பணிப்பு. என் அன்னை புவி நாளே மண் அன்னை மகிழ்வாளே கவி நீயென்னை பெற்றாளே - நான் புவியாள நினைத்தாளே பல பல இன்னல்கள் கடந்தாளே அவை யாவும் மின்னலென மறைத்தாளே செல்லம் கொஞ்சி உச்சம் தொட வளர்த்தாளே (2) என் கண்களில் நீர் வழிய மனம் வாடுவாள் மன புண்களை இன் சொல் கூறி போக்குவாள் கண்கள் காட்டி நற் பண்பூட்டினாள் தன்னலம் கரைத்து எனை தேற்றினாள் நானுறங்கும் போது தலை கோதுவாள் தானுறங்கும் கனவிலும் எனை தேடுவாள் அம்மா என்றழைக்காத உயிரில்லை சும்மா நான் அழுதாலும் நீ சுகமில்லை உனையன்றி எனை காக்க உறவில்லை உன் போல அன்பிற்கு நிகரில்லை என் அன்னை புவி நாளே கவி என்னை பெற்றாளே அன்பின் பால்வீதி ஆக்கினாய் அறிவின் ஆதி மதி பூட்டினாய் பண்பின் கதி படி ஏற்றினாய் திறமை நதி கரை காட்டினாய் உலகெங்கு திரிந்தெங்கும் உண்டாலும் உன் கையால் ரசம் சோறில் உயிர் பூப்பேன் புகழெல்லாம் பல கோடி பெற்றாலும் உன் பாதம் தொழுததனை உரித்தாக்குவேன் உலகன்னை ஒரு சேர உனை பார்க்கிறேன் எப்போதும் உனை வாழ்த்துவேன் என் அன்னை புவி நாளே மண் அன்னை மகிழ்வாளே கவி என்னை பெற்றாளே - நான் புவியாள நினைத்தாளே பல பல இன்னல்கள் கடந்தாளே அவை யாவும் மின்னலென மறைத்தாளே செல்லம் கொஞ்சி உச்சம் தொட வளர்த்தாளே அன்புடன் தேவ்குமார் ஆறுமுகம்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒரு காதலனின் தேடுதலின் வழிய உணர்த்தும் வகையில் இந்த பாடலின் வரிகள் மிகவும் அற்புதமாக இருக்கும் இப்படி ஒரு இனிமையான பாடலை தந்த இயக்குநர் பாசில் இசைஞானி இளையராஜா பாடலாசிரியர் பழனி பாரதி பாடகர் ஹரிகரனின் இனிய குரலில் மற்றும் எங்கள் தளபதி விஜய் இவர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் அதேபோல் உங்களின் பதிவு அருமை அருமை❤
Love that situation when we saw movie in Tiruvannamalai and travel to chennai back Night . Reached room and we hared contionusly tjis song many times...what a music and lyrics especially hariharan voice Magics one
Sometimes I think today’s IR musics aren’t like long before, then I realised it could be problems of directors screenplay narration. When Fasil, BR, MR, BM and many more earned fantabulous Musics from IR, why not today’s directors cannot get excellent music from IR!!!!
நீங்கள் சொல்வது சரிதான்.. காதலுக்கு மரியாதை பாடல்கள் நன்றாக இருந்தது...ஆனால் துள்ளாத மனமும் துள்ளும்.. விஜய் பாடல்கள் நன்றாக இருக்கிறது.. இரண்டுமே கேட்டு கொண்டே இருக்கலாம்...
ஆஹா அருமை !! அருமை !! SPB குரலில் பாடல் வரிகள் - உங்கள் வார்த்தையில் சொல்வதென்றால் வேறொரு உலகத்திற்கே அழைத்துச் செல்கிறது. உடலெல்லாம் சிலிர்த்து கண்களில் ஆனந்த்த்தோடு ரசித்தேன் !!
ராஜாவும்,பாலுவும் இணைந்து பாடிய டூயட் நீங்க சொன்ன காரணம் இல்லை,மீண்டும் இணைந்த போது இந்த பாடலை தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் "தாளங்கள்,ராகங்கள்" சேராதா என்ற வரிக்காக ஓகே வா.
சொல்லக்கூடாது இருந்தாலும் மனு கேட்கலை.. இப்போ பாட்டு போடறவங்க...
இதையெல்லாம் கேட்டதே கிடையாதோ...?!
எங்கள் காதுகள் செய்த புண்ணியம் இசைஞானி காலத்தில் வாழ்வது...
அவரது நுட்பத்தை ஆராய்ந்து நீங்க பேசுவதை கேட்பது உங்களுக்கும் எங்களுக்கும் எக்ஸ்ட்ரா புண்ணியம்!❤
இசைக்கு ராஜா இளையராஜா
அதுதான் நம் இசை ஞானியின் இசைத் திறமை! ❤ இதயத்தை மயிலிரகால் வருடும் காலத்தை வெல்லும் பாடல்!
Very super
இளையராஜா வின் பாடல் உங்கள் விமர்சனம் ரசிக்க வைக்கிறது
இந்த பாடலுக்கு 24 வயது என்று சொன்னால் நம்ப முடிகிறதா...? இன்று கேட்டாலும் அவ்வளவு fresh ஆக இருக்கிறது. ஹரிஹரன் குரல் ஒருவித கிறக்கத்தை கொடுத்தால் பவதாரிணி குரல் வேறு வகையான மயக்கத்தை கொடுக்கும்... ஞானி என்று அவரை சொல்வதில் தப்பே இல்லை...
வைரமுத்து இல்லாமலே இங்கு இளையராஜா செய்த சாதனை இன்று வந்த பாரதிராஜா அவருக்கும் சாதனை இதுதான் தமிழன்
சார் வணக்கம்... சாமி சார்
நீங்கள் இளையராஜா அவர்களுக்கு... உங்கள் தொண்டு பெரிய அளவில் உள்ளது நன்றி வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்... வாழ்க ராஜா புகழ் ❤❤❤
Illyaraja is one of the best music director in the world...
புதிய தகவல் .நன்றி . SPB அவர்களுக்கும் இந்த பாடலுக்கும் உள்ள தொடர்பு பற்றி .
ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொழுது திருநெல்வேலி பூர்ணகலா தியேட்டரில் பார்த்து ரசித்த படம் மறக்க முடியாத அனுபவம்
SPB அவர்கள் தனக்கு பிடித்த பின்வரும் பாடல்களை அவர் பாணியில் பாடியுள்ளார்.
1. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு
2. என்னைத் தாலாட்ட வருவாளா
3. அந்த அரபிக் கடலோரம்
4. தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
அது குறித்து விடியோ போடவும்.
அண்ணன் பேசிக் கொண்டிருக்கும் போதே பாட்டை பார்க்க போனவர்கள் கையை தூக்குங்க...
உங்கள் வர்ணனையை ரசிப்பதா, பாடலை கேட்க செல்வதா என்று என்னை குழப்பி விட்டீர்கள் அண்ணா. பாடல் மற்றும் விமர்சனம் ரெண்டுமே அருமை...
மகிழ்ச்சி..
இளையராஜாவின் சகாப்தம்......
பாடல் பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா
.பாட்டே சூப்பர்!! இதில் குரல் வகை!! யாருக்கு எந்தவகை யில்கேக்க விருப்பமோ கேட்டுக் கொள்ளலாம் upto our choice👌👍🙏
அன்புள்ள நண்பர் வெள்ளைச்சாமி அவர்களே உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அருமையாக உள்ளது மற்றும் நீங்கள் தொகுத்து வழங்கும் விதமே வேறு வாழ்த்துக்கள்
08:30 facttu facttu facttu... நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த படம் வந்தது. டைட்டில் பாட்டை ஒன்ஸ்மோர் கேட்டு ஒட்டுமொத்த தியேட்டரே கத்தி கூச்சல் இட்டது இன்னும் நினைவில் உள்ளது. 😅
எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல் ❤🎉 கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
இந்த அழகிய பாடல் மெட்டில் இன்னும் ஒரு சிறப்பு, இந்த மெட்டு பாமரன் எனக்கே என் அன்னையின் பிறந்த நாளுக்கு ஒரு பாடல் எழுத ஊக்குவித்தது.
அந்த பாடல் கீழே உங்களின் ரசனைக்கு.
அன்னைக்கான எனது வாழ்த்து பாடல்
" இது சங்கீத திரு நாளோ,
புது சந்தோசம் வரும் நாளோ"
திரை இசை மெட்டில்
அகில அன்னையர் அனைவருக்கும் அர்பணிப்பு.
என் அன்னை புவி நாளே
மண் அன்னை மகிழ்வாளே
கவி நீயென்னை பெற்றாளே - நான்
புவியாள நினைத்தாளே
பல பல இன்னல்கள் கடந்தாளே
அவை யாவும் மின்னலென மறைத்தாளே
செல்லம் கொஞ்சி உச்சம் தொட வளர்த்தாளே (2)
என் கண்களில் நீர் வழிய மனம் வாடுவாள்
மன புண்களை இன் சொல் கூறி போக்குவாள்
கண்கள் காட்டி நற் பண்பூட்டினாள்
தன்னலம் கரைத்து எனை தேற்றினாள்
நானுறங்கும் போது தலை கோதுவாள்
தானுறங்கும் கனவிலும் எனை தேடுவாள்
அம்மா என்றழைக்காத உயிரில்லை
சும்மா நான் அழுதாலும் நீ சுகமில்லை
உனையன்றி எனை காக்க உறவில்லை
உன் போல அன்பிற்கு நிகரில்லை
என் அன்னை புவி நாளே
கவி என்னை பெற்றாளே
அன்பின் பால்வீதி ஆக்கினாய்
அறிவின் ஆதி மதி பூட்டினாய்
பண்பின் கதி படி ஏற்றினாய்
திறமை நதி கரை காட்டினாய்
உலகெங்கு திரிந்தெங்கும் உண்டாலும்
உன் கையால் ரசம் சோறில் உயிர் பூப்பேன்
புகழெல்லாம் பல கோடி பெற்றாலும்
உன் பாதம் தொழுததனை உரித்தாக்குவேன்
உலகன்னை ஒரு சேர உனை பார்க்கிறேன்
எப்போதும் உனை வாழ்த்துவேன்
என் அன்னை புவி நாளே
மண் அன்னை மகிழ்வாளே
கவி என்னை பெற்றாளே - நான்
புவியாள நினைத்தாளே
பல பல இன்னல்கள் கடந்தாளே
அவை யாவும் மின்னலென மறைத்தாளே
செல்லம் கொஞ்சி உச்சம் தொட வளர்த்தாளே
அன்புடன்
தேவ்குமார் ஆறுமுகம்
சிறப்பு
# கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்🎉🎉😊
# ஆனால் , சில வார்த்தைகள் மெட்டுக்குள் பொருந்தவில்லை.
மிக்க அற்புதம் ஐயா
I heard that song.super ...super. always raja sir the great.frièndship proved.
Anna Azhagi padathi varum, Paattu solli paada solli, indha padal patri koorungal.
நன்று....
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒரு காதலனின் தேடுதலின் வழிய உணர்த்தும் வகையில் இந்த பாடலின் வரிகள் மிகவும் அற்புதமாக இருக்கும் இப்படி ஒரு இனிமையான பாடலை
தந்த இயக்குநர் பாசில் இசைஞானி இளையராஜா பாடலாசிரியர் பழனி பாரதி பாடகர் ஹரிகரனின் இனிய குரலில் மற்றும் எங்கள் தளபதி விஜய் இவர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் அதேபோல் உங்களின் பதிவு அருமை அருமை❤
6:04 அழுத்திட்டேன் sir... நான் என் சிறு தேவதை மூலம் அனுபவிப்பது அது...உறக்கத்தில் கூட என்னை தேடி அணைத்து தூங்குவாள்
இந்த பாடலின் இசை தரும் உணர்வு நான் மனிதன் இல்லை என்று சொல்கிறது
தரமான பதிவு
இந்த படம் தமிழில் வருவதற்க்கு முன்னமே மலையாளத்தில் வெளிவந்து விட்டது
படம் ஒன்று தான் ஆனால் பாடல் மற்றும் இசை வேறு நண்பா
இந்த படம் போலவே வருஷம் 16 படமும் இருக்கும்.. முதலில் மலையாளத்தில் வெளியானது பிறகு தமிழில் வெளிவந்தது தமிழில் மிக பெரிய வெற்றி பெற்றது.... காரணம் இசை❤❤
மொழிக்கு ஏற்ப இசை வேறுபடும் தானே. ஆனால் மெட்டு ஒன்று தான்
@@ulagaikakkumkaliamman8422 இசை வேறு மெட்டு வேறா நண்பா
Raja great
Love that situation when we saw movie in Tiruvannamalai and travel to chennai back Night . Reached room and we hared contionusly tjis song many times...what a music and lyrics especially hariharan voice Magics one
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent song
Hi anna nan romba nalla kettudu iruthen now than parthen anna tks
Nice sir
Intha padattha mudhal naal pakkum podhu title songkukku enna maathiri Kai thattal kedaichuthu theriyuma naan Raja siroda fan thaan intha padatthukkappuram vijayoda veriyan aayutten antha alavukku Vijay rasichu panni iruppaaru
3:03 exactly my thought..Thank you sir...Appuram antha kolusu sound matter...All are same sir...❤❤❤
Sometimes I think today’s IR musics aren’t like long before, then I realised it could be problems of directors screenplay narration. When Fasil, BR, MR, BM and many more earned fantabulous Musics from IR, why not today’s directors cannot get excellent music from IR!!!!
கண்ணதாசன் அவர்கள் வழியில் 🎉🎉🎉
நீங்கள் சொல்வது சரிதான்.. காதலுக்கு மரியாதை பாடல்கள் நன்றாக இருந்தது...ஆனால் துள்ளாத மனமும் துள்ளும்.. விஜய் பாடல்கள் நன்றாக இருக்கிறது.. இரண்டுமே கேட்டு கொண்டே இருக்கலாம்...
தளபதி
ISAIGNANI & SPB Duet link?
czcams.com/video/GWS1ZUeVE8k/video.htmlsi=SDRcJbNRGyFcP8Rl
czcams.com/video/GWS1ZUeVE8k/video.htmlsi=w3syoit71XuoI0KC
Ennatan sollara
Link
Link கொடுக்கவேயில்லையே வெள்ளைச்சாமி சார்
அது இருந்தால் தானே கொடுக்கிற துக்கு😁😁😁😁.
czcams.com/video/GWS1ZUeVE8k/video.htmlsi=SDRcJbNRGyFcP8Rl
எப்போ பாத்தாலும் அவரை கிண்டலடிப்பதே உங்களுக்கு வேலையா போச்சு !!!
czcams.com/video/GWS1ZUeVE8k/video.htmlsi=w3syoit71XuoI0KC
ஆஹா அருமை !! அருமை !! SPB குரலில் பாடல் வரிகள் - உங்கள் வார்த்தையில் சொல்வதென்றால் வேறொரு உலகத்திற்கே அழைத்துச் செல்கிறது. உடலெல்லாம் சிலிர்த்து கண்களில் ஆனந்த்த்தோடு ரசித்தேன் !!
Sir link?
czcams.com/video/GWS1ZUeVE8k/video.htmlsi=SDRcJbNRGyFcP8Rl
Link sir?
czcams.com/video/GWS1ZUeVE8k/video.htmlsi=SDRcJbNRGyFcP8Rl
czcams.com/video/GWS1ZUeVE8k/video.htmlsi=w3syoit71XuoI0KC
நன்றி ஐயா
Bhavadgarani song not nice
மூணு விளம்பரம் தேவையா 😡
இ.ரா. பைத்தியமாவே ஆயீட்டீங்க அண்ணா!!! இது ரொம்ப ஓவராயிருக்கு ! நல்லதுக்கில்லை அண்ணா! 😮😮😮😮😮
இவர் மட்டும் இல்லை.... நாங்களும் ரொம்பவே பைத்தியம்தான்.....
இதெல்லாம் உங்களுக்கு புரியாது சிஸ்டர்🤣🤣🤣🤣
அவர் இசை மீது பைத்தியம் ஆகிட்டார், ஆனா நீ உண்மையான பைத்தியம் என்பதை மறந்துட்டே🤣🤣🤣🤣
@@djsdani296.சும்மா சொல்லக்கூடாது. கற்பனைக்குதிரைய தட்டீவுடும் பார்ங்க அறிந்தது அறியாதது தெரிந்தது தெரியாதது புரிந்தது புரியாதது அனைத்தும் யாம் அறிவோம் சிவன் சிவாஜி தான்😂😂😂
ராஜாவும்,பாலுவும் இணைந்து பாடிய டூயட் நீங்க சொன்ன காரணம் இல்லை,மீண்டும் இணைந்த போது இந்த பாடலை தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் "தாளங்கள்,ராகங்கள்" சேராதா என்ற வரிக்காக ஓகே வா.
விஜயை அனைத்து குடும்பங்களிடம் எடுத்துச் சென்ற படம்... விஜய் நடித்த பாடல்களில் முதலிடம் "என்னைத் தாலாட்ட வருவாளா"... எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது