ஒரு விரசமான இரட்டை அர்த்தமான கொச்சையான பாடல். குறிப்பாக செவ்வாழையில் இரண்டு குலை, பாவாடை பூவில் காம்பாக என விரசமாக குளிக்கும் பெண்ணிடம் நாயகன் பாடுவது. இப்படிப்பட்ட பாடலுக்கு கவிப்பேரரசு மற்றும் இசைஞானி இருவரின் பங்களிப்பு.இந்த மாதிரி இளமையான வரிகளும் பாடலைப் பாடுவதும் இளைஞர்களை குஷிப்படுத்துமே தவிர பிரயோஜனமாக இருக்காது. அவ்வளவு தான்.
Vera yarachum intha video parthanga na ithalam oru song ah ithukellama video poduvanga nu ninaikalam, 2023 la yum daily kekkura enaku than theriyum intha song oda arumaiyum unga video oda perumai yum 👏👏👏👏👏
அருமையான விளக்கம் உங்களை தவிர வேறு யாரலை யும். இப்படி ராகம், மெட்டு, இசை க்கருவின் ஒலி என்று சொல்லும் விதமஉங்கள் எல்லா வீடியோவையும் பார்க்க வைக்கிறது. உங்கள் போன்ற நெம்பர் வேண்டும். Please
அண்டா! இதை எப்பிடிண்ணா வாயிலவச்சுப்பேசுறீங்க!?இதோட அர்த்தத்தை வரிக்கூவரி விளக்கிச்சொல்லொங்களால முடியுமா?ஏண்ணா உங்க தரத்தை கொறைச்சிக்கிறீங்க?!?! சின்னத்தனமின வரிகள் விரசமான வார்த்தைகள் !இதைப்பாடிருக்கும் இ.ரா.வை எந்த தரத்தில் சேர்க்க!?!?!படத்துல குயிலூ குளீக்கிற சீன் எந்தப்பொம்பளையும் அவ கட்டீருக்குறமாதீரீ கட்டிட்டூக்குளீக்கவே மாட்டா ! அண்ணா இது ஓவர் அண்ணா !நான் உங்களை இப்பிடி நெனைக்கலை னக்கு இது ஷாக் அண்ணா 😢😢😢😢😢😢😢😢
கலை வாழ்வியலோடு பிணைந்த ஆயிரம் எடுத்துக் காட்டு உண்டு....களவியலும் அழகு தான்...இயல்பாக இருந்து பழகுங்கள்....பாரதி தாசன் பாடல்கள் படியுங்கள் சகோதரி....வாழ்வியல் அழகுதான் ....குழந்தை பேளுவது....சாக்கடை சாணி, நெருப்பு, கூந்தல் ஆண் பெண் உறுப்பு...காய்ந்த சருகு, கோணல் வாய்....வாழ்வை இன்பமாய் சுவையுங்கள்...பெண் தன்மை பிற்போக்காய் காத்தது போதும்....
விமர்சனம் அருமை . ஆனால் , இந்த பாடலுக்கு , இயக்குனரின் காட்சி அமைப்பும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது . அதைக் குறிப்பிடாமல் தோழர் விட்டு விட்டது ஒரு குறை .
வைரமுத்துவின் வரிகள் விரசமாக இருந்தாலும் ராஜாவின் குரலும் இசையும் பாடலை ரசிக்க வைப்பது உண்மை.
நேற்று இரவு தான் நினைத்தேன் இந்த பாடல் எப்போது வரும் என்று. அதற்குள் உங்களுக்கு கேட்டுவிட்டது.
இரட்டை அர்த்த வசனங்கள். இசை ஞாநியின் இசையால் தான் இந்த பாடலை ரசிக்க முடிகிறது
ஐயா நீங்கள் சொல்லும் விதத்திற்காகவே இந்த பதிவை நான் ரசித்துப் பார்ப்பேன்
அம்மன்.குழிக்பேரது.பாவாடாகாற்றிஆடும்
ஒரு விரசமான இரட்டை அர்த்தமான கொச்சையான பாடல். குறிப்பாக செவ்வாழையில் இரண்டு குலை, பாவாடை பூவில் காம்பாக என விரசமாக குளிக்கும் பெண்ணிடம் நாயகன் பாடுவது. இப்படிப்பட்ட பாடலுக்கு கவிப்பேரரசு மற்றும் இசைஞானி இருவரின் பங்களிப்பு.இந்த மாதிரி இளமையான வரிகளும் பாடலைப் பாடுவதும் இளைஞர்களை குஷிப்படுத்துமே தவிர பிரயோஜனமாக இருக்காது. அவ்வளவு தான்.
அந்த பாடலின் நோக்கம் அதுதான்,காதலில் ,காமத்தில்,இளமை,அழகு,புத்துணர்ச்சி,சரிதான்,வேற என்ன கருத்து எதிர் பார்க்கிறீர்கள்.
Kaviarasu kannadasan Ezhudhathai ,veru yarum thodavillai.
Super 👌👌👌
முழக்க முழுக்க காமத்தை உள்ளடக்கிய பாடல் மற்றும் காட்சி அமைப்பு
புதுமை 🎉
நன்று....
Very great Raja sir
Arumai 👏👏👏👏👏
Rosa/rasa/thanni oothu.ethellam oru kavithai. Please give good meaningful song available in plenty
Thozharae ennodaya favourite song. Naan solla ninaipadhai ellam neer sollie viteer.Vazhga vallamudan.
நேற்று... ஜீவா அவர்களுடன் நடந்த நேர்காணல் பார்த்தேன். சிறப்பு அண்ணா. இன்னும் எதிர்பார்த்தேன் ஆனால் சட்டென்று முடிந்துவிட்டது.
Vera yarachum intha video parthanga na ithalam oru song ah ithukellama video poduvanga nu ninaikalam, 2023 la yum daily kekkura enaku than theriyum intha song oda arumaiyum unga video oda perumai yum 👏👏👏👏👏
I watched this movie at Coimbatore - K.G. Theatre - Pallavi.
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா..
ஊரை தெரிஞ்சு கிட்டேன்..
ஒருவன் ஒருவன் முதலாளி...
தாலாட்டு மாறிப்போனதே... போன்ற பாடல்கள் எழுதிய வைரமுத்து இதையும்...
சம்மந்தமே இல்லாத தற்பெருமை கிறுக்கன்(கரிமுத்து)
Sir my understanding kadhaliam kamathium avlo azhgag virsam ellama Ilayaraja sir vairamuthu sir beautiful 💕 expression
இன்றும் எங்கள் ராஜா 🙏🙏🙏
சங்கர்.கணேஸ்.இசையமைப்பாளர்.பற்றியும்.தாங்க
Sir, please explain the song "lajjavathiye song"
அருமையான விளக்கம் உங்களை தவிர வேறு யாரலை யும். இப்படி ராகம், மெட்டு, இசை க்கருவின் ஒலி என்று சொல்லும் விதமஉங்கள் எல்லா வீடியோவையும் பார்க்க வைக்கிறது. உங்கள் போன்ற நெம்பர் வேண்டும். Please
9942749212
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையை புடிச்சான்..!
Unnal mudiyum thambhi ethazhil Kalai ezhutham song describe panna nalla irukum
Anna naan ketta antha paattu எப்போ தான் poduveenga. 😢
எந்தப் பாட்டு
@@VILARI என் தாயின் மீது ஆணை
.ஆமாம்!! தலைக்கு ஓசந்தா புள்ளைங்க இருந்தாலே இப்படி வடிகால் தேவபடுது 😂😂😂😂😂😂😂😂😂😂😂
❤🙏🎉
Endendrum isai raaja thaan
அண்டா! இதை எப்பிடிண்ணா வாயிலவச்சுப்பேசுறீங்க!?இதோட அர்த்தத்தை வரிக்கூவரி விளக்கிச்சொல்லொங்களால முடியுமா?ஏண்ணா உங்க தரத்தை கொறைச்சிக்கிறீங்க?!?! சின்னத்தனமின வரிகள் விரசமான வார்த்தைகள் !இதைப்பாடிருக்கும் இ.ரா.வை எந்த தரத்தில் சேர்க்க!?!?!படத்துல குயிலூ குளீக்கிற சீன் எந்தப்பொம்பளையும் அவ கட்டீருக்குறமாதீரீ கட்டிட்டூக்குளீக்கவே மாட்டா ! அண்ணா இது ஓவர் அண்ணா !நான் உங்களை இப்பிடி நெனைக்கலை னக்கு இது ஷாக் அண்ணா 😢😢😢😢😢😢😢😢
நீங்க அண்டாதான் அண்ணா! 👸
கலை வாழ்வியலோடு பிணைந்த ஆயிரம் எடுத்துக் காட்டு உண்டு....களவியலும் அழகு தான்...இயல்பாக இருந்து பழகுங்கள்....பாரதி தாசன் பாடல்கள் படியுங்கள் சகோதரி....வாழ்வியல் அழகுதான் ....குழந்தை பேளுவது....சாக்கடை சாணி, நெருப்பு, கூந்தல் ஆண் பெண் உறுப்பு...காய்ந்த சருகு, கோணல் வாய்....வாழ்வை இன்பமாய் சுவையுங்கள்...பெண் தன்மை பிற்போக்காய் காத்தது போதும்....
.இவர்கள் வெளிப்படையா இருக்காங்க!!கமெண்ட் ல என்னோட ஆரு யிர காணோம் அன்பானவர காணோம்மயில காணோம் குயில காணோம் சாப்பாடு புடிக லா நீ சொன்னா சப்புடுறேன் கொஞ்சநேரம் கொஞ்சி பேசு!! உன்ன என்னக்கு தருவியா!? இதெல்லாம் எந்தரகம் அம்மணி😂😂😂😂😂😂
அண்ணா வை அண்டான்னு சொல்ற. நீயெல்லாம் கவிதை பத்தி பேசற
@@valarmathiraja9547 .அண்டம் என்பதை வழக்கமான பிழையில்அண்டா சொன்னது அண்ணாவ உலகம் என்கிறது பாசமலர் 🙄
விமர்சனம் அருமை .
ஆனால் ,
இந்த பாடலுக்கு , இயக்குனரின் காட்சி அமைப்பும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது .
அதைக் குறிப்பிடாமல் தோழர் விட்டு விட்டது ஒரு குறை .
சரி செய்வோம்
ஆமாம் காட்சிப்படுத்தியது ம் அருமை