Sivaji Ganesan -என்னும் கர்ணன்! கஞ்சனாக மாற்றியவர்கள் யார் ? Jeeva Cinema
Vložit
- čas přidán 30. 12. 2023
- #jeevacinema #sivajiganesan #tamilcinemanews #cinemaupdates
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
ஸ்ரீலங்கா முதல் மும்பை வரை எங்கள் சிவாஜி கணேசன் செய்நன்றி பரவியுள்ளது.
காஷ்மீர் முதல்வரிடம் நிதி கொடுத்துள்ளார் சிவாஜி புகைப்படம் இருக்கு
உலகம் முழுவதும் ரசிகர்கள்
@@selvaraja-qt8gnஅமெரிக்கவாழ் இந்திய குழந்தைகள் விருப்பப்படி ஒரு குட்டி யானை வாங்கி அமெரிக்கா அனுப்பி வைத்தார்.
நீங்கள் பதிவிட்டதிலேயே மிகச்சிறந்த காணோளி ❤❤
உண்மை.
@@umapathygopal549, ❤️👍
விளம்பரம் தேடா கொடை வள்ளல் என் தலைவன் கடவுள் சிவாஜி ....
எனக்கு வயது 76 நான் இது சம்பந்தமான நிகழ்ச்சியை நேரடியாக பார்த்துள்ளேன் , தம்பி நீங்கள் சொன்னது சத்தியமான உண்மை , சில பாவிகள் அவர் வளர்ச்சியிலும் , செய்த பெரும் கொடையையும் மனறத்து விட்டார்கள் , நீங்கள் மக்களுக்கு தெரியும்படி வெழியிட்டமைக்கு மிக்க நன்றி வணக்கம் பல 🙏
👌👏🙏❤❤
🙏
76 vayasula youtube la comment pandreenga epdi iyya 😂
60 வயது mgr 16 வயது நடிகைகளுடன் நடித்தார். 76 இல் you tube பார்க்க முடியாதா?
அதனால் தான் இறைவன் கர்ணனை எவனும் பார்த்ததில்லை ஆகவே நீபோய் கர்ணனாக வாழ்என்று அனுப்பி கர்ணனாக வாழ்ந்து கர்ணனாக படித்து வாழ்ந்த மகான்..
ஏன் என்றால் சிவாஜி கணேசன் தமிழன் Just one word
100/100 மிகச்சரியாக சொன்னீர்கள்
Athuthaan unmai
சிவாஜி புகழையும் மதிப்பை பெருமையும் மறைக்க குறைக்க சில போராமைக்காரகள் பரப்பிய வதந்தி உண்மையை உரைத்த இந்த பதிவுக்கு நன்றி பாராட்டுக்கள்
😅
Yaalpanathukku eppadi sollappaddathu theriumaa Mgr panam vanthaal makkalidam pokum sivaji panam bankukku pokum ippadi ellaam avarai yaalvarai intha media thaan seithathu
நடிகர்திலகம்
மட்டுமே
கொடைவள்ளல்
வாழ்க அவர்புகழ்
இனி சொல்லி என்னப் பயன்! யதார்த்தவாதி. வெகுளி. இந்த சமமூக வலைதளங்கள் இவர் காலத்தில் இருந்திருந்தால் பெருந்தலைவருக்குப்பின் இவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்!🙏🌹🌷💗
ஜீவா நீதியை வெளி உலகுக்கு எடுத்துக் கூறிய உங்களுக்கு என் தமிழ் நாடு சார்பாக பாராட்டுக்கள்
உண்மையான கொடைவள்ளல் கர்ணன் ஐயா சிவாஜி தான் நாங்கள் தான்
எங்கள் தங்கத் தமிழனின் கொடைகளை வெளியே கொண்டு வந்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரிவித்த உங்கள் சீரிய பணியை நடிகர் திலகம் ரசிகர்கள் என்ற முறையில் நன்றிகள் பல.
உண்மையான வள்ளல் தங்கத்தமிழர் சிவாஜி
🙏🙏🙏❤❤
திரையில் மட்டும் கர்ணன் இல்லை, நிஜவாழ்விலும் விளம்பரம் தேடா கர்ணனாக இருந்தவர் சிவாஜி.
👌🏾👌🏾
❤❤❤💐💐
மனதில் கபடு இல்லாதவர், இயல்பானவர், கொடுத்து சிவந்த கரம்,கொடைவள்ளல், உண்மையான கர்ணன்...டாக்டர் நடிகர்திலகத்தின் புகழ் வாழ்க..!! ❤
உண்மை தோழர் ஜீவா,
தாங்கள் செய்த பணி மிகவும் சிறப்பானது.
நடிகர் திலகம் " அமைதியான" கொடையாளி.
ஒரு போதும் விளம்பரம் தேட மாட்டார்.
அந்த ஆவணத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தாங்கள் இந்த " அரிய" செய்தியை பெரும் மக்களிடம் சென்று சேர்த்து விட்டீர்கள்.
இவ்வளவு செய்தும், அவருக்கு இயல்பாக வந்து சேர வேண்டிய விருதுகள் எதுவும் வந்து சேராமல் காங்கிரஸ் பார்த்துக் கொண்டது.
வரலாற்று உண்மை என்றும் அவருக்கு நன்றி கூறும்.
தலைவரின் வாக்கு வங்கியை மட்டுமே திருடிய கூட்டம்
அருமை அருமை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நடிகர் திலகம் பற்றிய தகவல்கள்
நடிகர்திலகத்தின்கொடையைஉஊரரியூஉலகரியசெய்தமைக்குநன்றி.நன்றி.நன்றி.கஞ்சன்என்றுசொன்னநாய்கள்எல்லாம்வெட்கிதலைகுனியட்டும்.வாழ்கநடிகர்திலகம்.நன்றி.வணக்கம்.
உண்மையிலே மாமனிதர்தான் நடிகர்திலகம் ❤ நன்றி ஜீவா வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி❤🙏
என்றும் கர்ணன் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.அதை அன்றைய பத்திரிகை இருட்டடிப்பு செய்து விட்டனர்.உண்மையான செய்தி சொன்ன உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி சார்.
உண்மை லெட்டர்ல வரும் பொய் தந்தியில் வரும் என்று சொல்வார்கள் ஆனால் இவ்வளவு லேட்டாவ வரும் சிவாஜிசார் எங்கள் ஊர் கல்லூரி கட்ட நிதிவழங்கியவர் சிவாஜி விளம்பரம் விரும்பாதவர் சிவாஜி
என்இதயதெய்வத்தின்நன்கொடைவள்ளல்
கோடானுகோடி மூத்த சிவாஜி ரசிகர்களின சார்பில் ஜீவாவிற்கு எங கள் நன்றி.
பேராசிரியர் மருதுமோகன் இதை எப்போதோ சொல்லி விட்டார். அப்போது யாரும் நம்பவில்லை. சிவாஜியைப்பற்றிய ஆய்வுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர். தீவிர சிவாஜி ரசிகர்.
இன்றைய நடிகர்கள் மட்டும் அல்ல இளைஞர்களும் பின் பற்ற வேண்டிய பல விஷயங்கள் அவர் அமைதியாக செய்து விட்டு சென்று விட்டார்,கூட்டு குடும்பம் சாத்தியம் என்று காட்டியவர்,தன் சமூகம்,தன் மத உணர்வுகள் வெளிப் படுத்துவது தவறல்ல மற்ற சமூகம்,மத்ம்,மொழி,பண்பாடு,நன்றி உணர்வு,தொழில் பக்தி,நாட்டிற்க்கு நன்மை
சுய மரியாதை,அடக்கம்,அனைத்தும் அவரிடம் அடக்கம்,வெற்று கலைஞன் அல்ல நடிகர்திலகம்,தமிழ் உணர்வு அதிகம்,ஆனால் தமிழ் நாடு இந்தியாவில்தான் உள்ளது என்று பல முறைபேசி உணர்த்தியவர்,தேச பக்தி,தெய்வபக்தி என வாழ்ந்து காட்டியவர்,அவரது பல படங்கள் you tube il உள்ளது,நேரம் கிடைத்தால்
அவசியம் பாருங்கள் சமூக நீதி,சமய ஒற்றுமை நிறைந்து காணப்படும்,பல வாழ்வியல் கருத்துக்கள் நிரம்பி இருக்கும்,உண்மயானமத சார்பின்மை காட்டிய தன் மத
உணர்வையும் விட்டுத் தராதவர்,வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ் கலைஞன்,வாழ்க அண்ணன் புகழ்,வாழ்க பாரதம்,வெல்க தமிழ்,வந்தே மாதரம்,ஜெய் ஹிந்த்.
விளம்பரம் தேடா வள்ளல் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க.
அவருக்கு மணிமண்டபம் அமைத்தபோது ஏன் கட்டவேண்டும் என எதிர்த்தவர்கள் பலர்!
Thamizhar PANNBADU!!!?
உண்மையை தெரிவித்த தங்களுக்கு நன்றி...நன்றி.... நன்றி.....
தர்மம் காத்த ஒரே தலைவன் சிவாஜி.
கர்ணனின் மறுபிறவி.
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
உலகம் அறிய எடுத்தியபியமைக்கு வாழ்த்துகள்.
தனி மதர்களுக்கு கொடுத்து பரப்புரைத்து சமூக நலம் காத்த வள்ளலைப் போற்றுவோம்!
ஜுவாடூடேக்குநன்றிசிவாஜிபுகழ்வாழ்க
என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் வளர்ப்பு அல்லவா இமலய இமயம் சிவாஜிகணேசன் அவர்கள்
அருமையான பதிவு நன்றி
நன்றி ஐயா
நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர்
வாழ்க சிவாஜியின் புகழ்
❤❤👌👏💐
எத்தனை எத்தனை துரோகங்கள் அத்தனையும் தன் தொழில் பக்தியோடு நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்று இருக்கிறார்
தர்மத்தின் தலைவன்.
மேன்மக்கள் மேன்மக்களே.
அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
தனி பட்ட நபருக்கு உதவி செய்தால் தான் உடனே reach ஆகும் போல. அவரை கட்சியிலும் சரி சினிமா காரங்களும் சரி அவரை gowvrava படுத்தவில்லை.அவர் நல்ல மனிதர் நல்ல கலைஞன் மாபெரும் தலைவர் காமராஜர் அய்யாவுக்கு நல்ல தொண்டன்❤❤
எனக்கு வயது 59 ஆகிறது. உங்களை நான் நேரில் பார்த்தல் உங்கள் கால்கலில் விழுந்து விடுவேன்.அவர் வள்ளல் தன்மை யை நான் புதிதாக பார்க்கும் அனைவரிடமும் கூறுவேன்.உங்கள் கானோளி முலம் இந்த உலகத்திற்கே தெரிய படித்தமைக்கு நன்றி.
வலைப்பேச்சு அந்தனன் கூட இதை பற்றி போசியிறுந்தார்.
அவருக்கும் நன்றி
உண்மையான கொடை உள்ளத்தை கொண்டவன் விளம்பரம் செய்து வள்ளல் வள்ளல் என்று பீத்தமாட்டான் என்பதற்கு சிவாஜி கணேசன் சரியான உதாரணம்
சரியான நேரத்தில் சரியான பதிவு
நன்றி
இந்த தமிழ் மகனின் தானச்செய்திகள் திக்கெட்டும்பரவும்படி இந்தத் தகவலை தங்களுக்கு நன்றி
நடிகர் திலகம் சிவாஜி என்றும்
மக்கள் மனதில் நிலைத்து நிற்பார் அவரது தேசிய பற்று
அலாதியானது 🎉🎉🎉
ஜீவா அவர்களே
பேராசிரியர் திரு மருது மோகன் அவர்களை பேட்டி கண்டு செய்தி போடுங்க.
அவர் சிவாஜி பற்றி ஆய்வு கட்டுரைகள் எழுதி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்
இன்று தான் சரியான தலைப்பிற்கு வந்துள்ளீர்கள் மிக்க நன்றி
வேளாங்கண்ணியின் கோவில் மணி வாங்கி வைத்தவர் சிவாஜி அவர்கள்
Jeeva Sir, நடிகர் திலகம் செய்த தான தர்மங்கள் பற்றிய உங்களது பதிவு 100 க்கு 100 உண்மை. இந்த தகவலை ஊரறிய உலகறிய செய்த உங்களுக்கு நன்றி நன்றி. நாம் செய்த அதிர்ஷ்டம் அவர் தமிழ் நாட்டில் பிறந்தது.
மாபெரும் மனிதர்
அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து இருக்க வேண்டும், இந்திரா மற்றும் இந்திரா பிறகு வந்த காங்கிரஸ் சார், சிவாஜியை மதிக்க வில்லை? MGR ன் MP சீட்டுக்காக பின்னாடியே அலைந்து, MGR-ன் ADMK-ல் கரைந்துவிட்டனர். ADMK -ல் கரைந்த காங்கிரஸை தேடினால்?
ஜீவா சினிமா சேனலுக்கு நடிகர் திலகம் பற்றி இவ்வளவு தகவல் கூறியதற்கு நன்றி மிக்க நன்றி 🙏
நன்றி ஜீவா இவ்வளுவு பெரிய விஷயம் பண்ணிட்டு அமைதியா இருந்து இருக்கிறார் ஆனா அவர்க்கு பெரு கஞ்சன் மாற்று பெயர் (கர்ணன் எங்க கர்ணன்) பெருமிதத்தோடு சொல்வோம் ஜீவா மீண்டும் ஒரு முறை நன்றி 🎉
உண்மை என்றும் வெளிவரும் என்பதற்கேற்ப மிக காலந்தாழ்ந்து தெரியவருகிறது.தங்களுக்கு மிக்க நன்றி.இனிமேலாவது அவரை குறை கூறுபவர்கள் திருந்தட்டும்.கலியுக கர்ணன் அவர் ஒருவரே
௨ண்மைதான் தோழர் வாழ்த்துக்கள்
மறைக்க ப்பட்ட உண்மைகளை வெளியிட்டமைக்கு நன்றி
திரை கர்ணனை கண்டு மகிழ்ந்திருக்றோம் !
நிறை கர்ணனை காலம் கடந்து
கேட்டு வியக்கிறோம்!!
வெளிக்கொண்டு வந்ததற்கு
வாழ்த்துக்கள் தோழர் ஜீவா❤ ❤❤❤
என் செல்லமே ....
என் உயிரைப் பற்றி நீளமாக பேசிக்கொண்டே இருடீ செல்லம்
வாழ்க சிவாஜி கணேசன் சூப்பர் தகவல்
நன்றி.நன்றி.நன்றி.உண்மையானகொடைவள்ளல்சிவாஜிதான்
ராஜா திரைப் படத்தின் முதல் நாள் வசூலை விமானப் படை வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கினார்
ராஜா படத்தை தயாரித்தவர் பாலாஜி சிவாஜி அல்ல
sivaji requested to give one day collection, sivaji lifted balaji.
அறிய படாத உண்மையான தகவலாக உள்ளது,நன்றிங்க ஜுவா!
தன்னலமற்ற வள்ளல். பத்திரிகைகளின் சூழ்ச்சியில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்த உங்களுக்கு நன்றி. இதை எல்லாம் அந்தந்த காலகட்டத்திலேயே அறியும் வாய்ப்பு எனக்கு இருந்தது.
ஜீவா ஐயா,
சிவாஜி கணேசன் அவர்கள் செய்த உதவிகளை எடுத்துரைத்தீர்கள். அவருடைய ரசிகன் என்ற முறையில் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நிறைய உதவி செய்தார் அதற்கு கைம்மாறு நாம் என்ன செய்தோம்? அவருடைய சிலையைக் கூட ஒரு முக்கிய சாலையில் வைக்க விட வில்லை. இதுதான் தமிழ் நாடு.
எம்ஜியார் திமுகவிலிருந்தபோது
எம்ஜியான உயர்த்திக் காட்டுவதற்காக
சிவாஜியை குடிகாரன என்றும் கஞ்சன் என்றும் புரளி கிளப்பினர்
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
❤நன்றி பாராட்டு நடிகர் ❤திலகம் செவாலியே சிவாஜி கணேசன்
பாவேந்தர் பாரதி தாசன் உதவி நடிகர் திலகத்தை பாராட்டியுள்ளார்
வாழ்க சிவாஜி!
நடிகர் திலகம் தனது முதல் படத்தின் சம்பளத்தை இளம் விளையாட்டு வீரருக்கு கொடுத்து உதவினார் மெரீனாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தானே மாடலாக இருந்து சொந்த செலவில் அமைத்தார்
அவர் அன்றைய டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணன்.அயல்நாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு..
நான் பிறந்தது 1973 . நான் சிவாஜி ரசிகன்.எனக்கு இது வரை இப்படிப்பட்ட தகவல்கள் அறிய வாய்ப்பு கிடைக்கவில்லை.நன்றி. ஜீவா.
என் சித்தப்பா என்னிடம் சொன்னது.mgr செய்த நல்ல விசயம் சிறியதாக இருந்தாலும் விளம்பரம் பிரமாண்டமாக இருக்கும்.
ஆனால் சிவாஜி செய்த நல்ல விசயங்கள் வெளியில் தெரியாது என்று.
சீனப் போருக்கு நிதிக்காக இரத்த திலகம் படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்தார் சிவாஜி என்று சொன்னார்கள்.
உண்மைதான்... தனது வலது கையில் கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என வாழ்ந்த மாமனிதர். தன்னை பிறர் கஞ்சன் என்று சொல்லும் போது கூட அதற்கு விளக்கம் கொடுக்காமல் தன்னால் இயன்ற அளவு உதவி செய்ய கர்ணன் ஆவார் ❤❤
திரையில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர், NT the great.
மராட்டிய சிவாஜிக்கு ஒரு டீவி சீரியல் தன் சொந்த பணத்தில் இலவசமாக நடித்து கொடுத்தார்
ஜீவா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். தனிப்பட்ட நபர்களுக்கு கொடுத்தால் அது அவர்களுக்கு மட்டுமே பயன்படும் என்பதால் என்பதால் மருத்துவமனைகளுக்கும் கல்விக் கூடங்களுக்கும் நிவாரண நிதியாகவும் கொடுக்கும்போது பல ஆயிரம் மக்கள் பயன் பெறுவர் என்ற பரந்த எண்ணத்தில் செய்துள்ளார். இது கடவுளின் சிந்தனை.
தோழர் ஜீவா அவருக்கு நன்றி நன்றி இந்த செய்தி எல்லோருக்கும் தெரியபடுத்தமைக்கு நன்றி
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம் சிறந்த பதிவு நன்றி தோழர் ஜீவா அவர்களே
எதையாவது எதிர்பார்த்தால் சொல்ல வேண்டும் இல்லையெனில் அவசியம் இல்லை
ஜுவா நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை, உங்களுக்கு சிவாஜி ரசிகன சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! நீங்கள் நீடுழி வாழ்க ||
நன்றி தோழர் ஜீவா
இப்பவாவது சொன்னீங்களே ! நன்றி !
ஜீவா போடியில் இயங்கி வந்த ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்கு ஒரு லட்சம் நன்கொடை கொடுத்துள்ளார் இந்த தகவல் பாரதிதாசன் தனது நூலொன்றில் நடிகர்திலகத்தை புகழ்ந்து எழுதியுள்ளார். வாய்ப்பிருப்பின் அக்கவிதை நூலை கண்டு பதிவிடவும். நன்றி
1959 ல் கவிஞர் பாரதிதாசன் தன் *குயில் வார இதழில்* எழுதிய கவிதை.
"பள்ளியில் மாணவர்கள்
பகலுண வுண்ணும் வண்ணம்
அன்று ஓர் இலக்கம் ஈந்த
அண்ணல் கணேசர் இந்நாள் புள்ளினம் பாடும் சோலை
மதுரையின் போடி தன்னில்
உள்ளதோர் தொழிற்பயிற்சி
பள்ளிக்கும் ஈந்து வந்தார்
இன்றீந்த வெண்பொற் காசுகளோ
இரண்டரை இலக்கமாகும்
நன்றிந்த உலகு மெச்சும்
நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற
குன்றொத்த பெருஞ் *செல்வத்தை குவித்தீந்த கணேசனார் போல் எந்தெந்த நடிகர் செய்தார் ?*
இப்புகழ் யாவர் பெற்றார்?"
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
@@govindarajalubalakrishnan8758 நன்றி நன்றி
Good information Sivaji the Best soul
Jeeava Hatts off jeeva
நன்றிகள் ஜீவா
ஜீவா சர் நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை
நீங்கள் சொன்ன 315 கோடி ஒரு வேலை அந்த பணம் நிலத்தில் போட்டிருந்தால் 1500 கோடி தாண்டிய இருக்கும்
30000cr irukum
நானும் இப்படி தான் இவ்வளவு ஆண்டுகளாக நினைத்தேன்.இது புதிய தகவல்.நன்றி ஜீவா ❤. மேலும் பல அரிய தகவல்களை எதிர் பார்க்கிறேன்.
Very good information about NTSG. Thanks to mr. Jeeva.
Sivaji is great no one compere to sivaji
நடிகர் திலகத்தை பற்றி உண்மையை அறிந்து கொண்டோம் நன்றி
அன்றைய காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் உட்பட சிவாஜி கணேசன் அவர்களை நன்கு பயன்படுத்தி கொண்டனர் அவ்வளவுதான்...
KAMARAJ DID NOT USED Sivaji LIKE MGR DID FOR ANNA.
IT MAY BE INDRA GANDHI USED SIVAJI
@@baskarandurairaj1404 உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்...
Sir u r right. When congress got split every one ran away afraid of INDIRA . Kannadasan valapadi too. Sivaji stood with kamaraj.
Later on after death ofKamaraj, Moopnar and sivaji did not support SYNDICATE CONG. they both supported INDRA.
Kamaraj did not use any actors for his political move . DMK IS ACTORS BASED PARTY.
SIVAJI MANDRAM all went to Chennai because sivaji supported INDRA. My whole family is sivaji fans.
After kamaraj death old congress leaders sivaji, moopanar, volunteers merged in congress.i, later pa. ramachandran also joined in indira congress. nothing wrong.
காலம் கடந்து இவ்வாறு செய்தி வருவது வருந்தத்தக்கது ஒருவேளை எதற்க்கும் விளம்பரம் வேண்டுமோ இருப்பினும் செய்தி வழங்கிய ஜீவா வுக்கு நன்றி
100℅True statement. Only one great actor in the world.
கால் நடைகளுக்கு தனது தாயார் ராஜாமணி அம்மையார் பெயரில் மருத்துவமனை கட்டிக்கொடுத்துள்ளார்.
ஏழை பிள்ளைகள் கல்விக்காக முதல்வர் காமராசர் அய்யா கேட்டவுடன் லட்சம் ரூபாய் மதிய உணவு திட்டத்திற்கு முதல் ஆளாக கொடுத்த கொடை வள்ளல் அந்த காலகட்டத்தில் இரண்டு படம் நடித்து கிடைத்த பணம் இவ்வளவு பெரிய தொகை நான் பிரதமர் நேரு அவர்களை வர வைக்கிறேன் என்று காமராஜர் அய்யா அவர்கள் பிரதமர் நேரு அவர்களிடம் இருந்த பெற்று கொண்டார் அந்த காலகட்டத்தில் வள்ளல் என்று பெயரளவில் சொல்லிக் கொண்டவர்கள் இது மாதிரி அரசுக்கு நிதியா கொடுத்த வரலாறே இல்லை ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை இப்பொழுதும் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் என் தலைவனுக்கு மட்டுமே தமிழர் தலைவர் புகழ் காப்போம் வாழ்க கலைக்கடவுள்
உண்மையை சொன்னதற்கு நன்றி 🙏
நடிகர் திலகத்தின் 100 வது படம் ஓடல்லண்ணு பரப்பிட்டிருக்கானுங்க . நவராத்திரி சென்னையில் வெளியான 4 தியேட்டரிகளும் 100 நாள் ஓடியது . அதையும் சொல்லுங்க
நடிகர் திலகம் சிவாஜி ஐயாவை தவறாகவே காட்டினார்கள் இந்த சினிமா ௨லகமும், அரசியலும் காரணம்
Yes Brother Your Opinion 100 % Correct
பார்ப்பனஊடகங்களும்
பார்ப்பனர்களும்யாரைமுன்னிருத்தவேண்டும்யாரைஒதுக்கிவைக்கவேண்டும்என்றுமுடிவுசெய்கிறார்கள்.ஜீவாடுடேஜீவாவுக்குபாராட்டுகள்❤
சிவாஜிக்கு பார்ப்பன ரசிகர்கள் அதிகம்,இன்றளவும் அவரது தீவிர ரசிகர்களாக களம் ஆடிக் கொண்டிருக்கும் பல ஏழை பிராமணர் ரசிகர்களை சிவாஜியின் பழைய படங்கள் வரும் அரங்குகள் காட்சி ஊடகங்களில் உள்ளது,வசந்த மாளிகை வெளியீட்டில் சென்னை ஆல்பர்ட் அரங்கில் mgr ரசிகர்களுக்கு சவால் விட்டுப் பேசிய கணேஷ் பிறப்பால் அந்தணர்,அண்ணா
சிவாஜிக்கு அனைத்து ஜாதிகளிலும்,மதங்களிலும்,மொழிகளிலும் தீவிர ரசிகர்கள் மிக அதிகம்,y.g மகேந்திரா யார் பார்பணர்தான்,தெலுகு நடிகர்களில் சிரஞ்சீவியும்,மோஹன் பாபுவும் அவரது தீவிர ரசிகர்கள்,கன்னட நடிகர் சாய் குமார் தீவிர சிவாஜி பக்தன்,சிவாஜி உபயோகித்த செருப்ப அவர் தன் இல்லத்தில் சிபோற்றி பாதுகாத்து வருகிறார், தமிழர்களும்,சிவாஜி வாரிசுகளும் தான் அவர் அடையாளங்களை காக்க தவறியவர்கள்,கடற்கரை சிவாஜி சிலை அகற்றம் தமிழனுக்கு தலைகுனிவு,சாந்தி திரை அரங்கு அகற்றப் பட்டது சிவாஜி குடும்பம் வருந்த வேண்டிய விஷயம், சிவாஜி ரசிகர்களின் மாறாத வருத்தம்.
அருமையான தகவல்.🙏🙏🙏
நன்றி ஜீவா நாங்களே இவ்வளவு நாட்களும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம்
உலகிலேயே சினிமா நடிகர்களில் பெரிய கொடை வள்ளல் சிவாஜி கணேசன்தான்! தமிழனை தமிழன் மதிக்காமல் போனது மிகவும் வருந்தத்தக்கது! நடிப்பில் உலக நடிகர்களில் தலைசிறந்தவரும் இவரே! நடிப்பு பல்கலைக்கழகம் தான் நடிகர்திலகம்!
தோழா நல்ல தகவல் அருமை அருமை நல்லது
Marikkapatta unmaigal. Great man shivaji
தகவலுக்கு நன்றி ஜீவா.🙏🇨🇦
நன்றி ஜீவா சார்.